நல்வரவு_()_


Thursday 16 May 2019

ரம்மாகிவிட்தே:)🙋

லைப்பையும் படத்தையும் பார்த்துக் குழம்பிப் போயிருப்பீங்களே:).. அதே குழம்பிய மனநிலையோடு உள்ளே வாங்கோ:) அப்போதான் எனக்கு நல்லது:).

ம்முறை ஏப்ரலிலேயே நல்ல வெயில் வரத் தொடங்கி விட்டது. யூன் ஜூலையில் செய்யும் வீட்டு வேலைகள்கூட நான் ஏப்ரலியேயே செய்துவிட்டேன்... ரூம் தூசு தட்டி கேர்ட்டின் மாத்தி.. இப்படி. அதேபோல கார்டினிலும் கொஞ்சம் நட ஆரம்பித்தாச்சு.. நிறைய நடவில்லை ஏனெனில் இடையே ஒரு மாதம் காணாமல் போயிடுவோம். மோடி அங்கிளைச் சந்திப்பதற்காக:)) என்பதால்.

நீண்ட நாளாச்சே போஸ்ட் போட்டு என இப்போ ஆரம்ப நிலைகளைப் படமெடுத்திருக்கிறேன், பின்னர் விளைச்சல் ஆனதும்:)) திரும்பவும் என் டொல்லை:) டொடரும்:)..

என்னத்தைப் படமெடுத்து.. என்னத்தைப் போஸ்ட் போட்டு:) 
சே..சே.. காசிக்குக் கூடப் போக முடியாமல் இருக்கே:))
================================

இப்பூடிப் புல்லெல்லாம் வெட்டி...

இப்பூடிப் பயிர்ச்செய்கையை ஆரம்பிச்சாச்சு:)
இதில கபேஜ், கரட், நட்டிருக்கிறேன், 
இடையில் உருளைக்கிழங்கும் வெங்காயமும் தாட்டாச்சு,
 இன்னும் முளைக்க ஆரம்பிக்கவில்லை.

இது மண்ணுக்குள் சாடியைத்தாட்டு பசளை போட்டு 
ஸ்னோ பீஸ் உம், மை பேவரிட் மஞ்சள் பூசணியும் வச்சிருக்கு.

இவர்தான் உங்களுக்கு முன்பே தெரிஞ்ச மர பீன்ஸ்.. 
இது நட்ட கையோடு படமெடுத்தேன்.. வாடிப் பின் நிமிர்ந்திட்டார்..

மேலிருக்கும் அதே பீன்ஸ் ஐத்தான்
 இப்படி பெரிய தொட்டியில் நட்டிருக்கு.
*******************************இடைவேளை******************************
அதோஓஓஓஒ தெரியுது அஞ்சு.. அதுதான் காசி:).. ஒண்ணும் பயமில்ல.. என் கையைப் பிடிச்சுக் கொண்டு இந்த ஆற்றைக் கடந்தால்:) காசியில மிதப்போம்:) பயப்பூடாமல் வாங்கோ:))
*************************************************************
இது நீங்கள் ஏற்கனவே பார்த்த பெயார்ஸ் அக்கா:) இம்முறை நிறையப் பிஞ்சுகள் வந்திருக்கு.. பார்ப்போம் என்ன ஆகுதென:)

இவ அப்பிள் ஆன்ரி:)

**********************விளம்பர இடைவேளை*********************
கெள அண்ணன் கேட்டார், பொன்னியின் செல்வனில் வரும் கரெக்டர்கள் உங்களுக்கு எதை ஞாபகப்படுத்துகிறதென:).. ஆதாரத்தோடு பதில் தருவேன் எனச் சொன்னேன்:)) .. ஆனாலும் பாருங்கோ இப்பூடி ட்றுத்தின் கனவுக் கன்னியைத்:) வெரி சோரி:)) கனவு ஆன்ரியை:)) ஹா ஹா ஹா.. தள்ளிப்போட்டு:)) ஸ்ரீராமின் ஆள்:) உள்ளே வர நினைப்பது நீதியோ?:) ஞாயமோ?:).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:))
************************************************************
இதைப் பாருங்கோ.. இது என் மண்சட்டி, ஒரே எண்ணெய்போல பிசுபிசுப்பாகிவிட்டது வெளிப்பக்கம், அதனால அதை எறிஞ்சிடாமல் இப்படி மண் போட்டு கிச்சின் ஜன்னலில் வச்சு மேத்தி/வெந்தய கீரை வளர்த்தேன்



இது நான் வாங்கி வச்சிருக்கும் பட்டுக் குஞ்சலு:)) அப்படியே பட்டுப் பட்டா இதழ்கள்.. சூப்பரா இருக்குதெல்லோ.. ரோஜா அல்ல ஒருவித கானேஷன் இனம்.

இது ரெட் கபேஜ் ஆக்கும்..

ஹா ஹா ஹா இது எல்லோருக்கும் பிடிக்குமே:))

இவை இன்னும் நட ரெடியாக இருப்பவை...

தக்காழி நட்டிருக்கிறேன், அதனுள் போனகிழமை வாங்கிய கொங்குறா இலைத்தண்டுகளில் கொஞ்சத்தை நட்டு விட்டிருக்கிறேன் பார்க்கலாம் விளைச்சல் எப்பூடி என:)).. நன்கு விளைஞ்சால்:)) உங்கள் எல்லோருக்கும் பார்சல் அனுப்புவேன் ஸ்ராம்ப் ஒட்டாமல்:)..
================================

மம்மி என்னை மறந்திட்டீங்களே:).. இல்ல டெய்ஸி.. உங்களுக்குத்தான் இக்கவிதை..
 “இருட்டில்
வழிதேடி
எழுந்து வந்தேன்
உன் கண்களின் 
வெளிச்சத்தை - நீ 
காட்டிய பின்
திசைகளே தெரியாமல் 
திகைக்கிறேன்”

ஊசிக் குறிப்பு:)


ஊசி இணைப்பு:
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

177 comments :

  1. வணக்கம் அதிரா சகோதரி

    தாவரவியல் ஆராய்ச்சியாளர் மாதிரி தாவரங்களை விளைவித்ததை வைத்து ஒரு பதிவு. செடிகளை நட்ட விதங்கள், அத்தனைப் படமும் மிகவும் நன்றாக உள்ளது எல்லாச் செடி, கொடிகளை நல்ல முறையில் பயிரிட்டு விட்டு.நல்ல விளைச்சளுக்காக ஒரு விவசாயி மனநிலையில் காத்துக் கொண்டு இருக்கிறீர்கள். நன்றாக பயிர்கள் செழித்து வளர்ந்து தங்களுக்கு நல்லதொரு பலனை கொடுக்க வேண்டுமென்று நானும் இறைவனை பிரார்த்துக் கொள்கிறேன்.

    ஆமாம்.! காசிக்குப் போகப் போவதாக கூறினீர்களே.. ஏன் பயணம் தடைப்பட்டது? நிஜமாகவே எனக்கு தெரியாதாகையால் கேட்கிறேன். இப்படி உரிமையுடன் கேட்டது தவறெனின் வருந்துகிறேன்.

    ஊசிக் குறிப்பு, அருமை. ஊசிஇணைப்பு எருமை.(ஐயோ.! நீங்கள் எழுதியதன் பாதிப்பு "அ"இடத்தில் "எ"வந்து விட்டது.) ஸாரி.. அதை விட அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கமலாக்கா வாங்கோ.. ஆஆஆ இம்முறை முதலாவதாக ஓடி வந்திட்டீங்க.. கால் நோ இப்போ சுகமாயிட்டுதுபோல:)).. முதலாவதா வந்த உங்களுக்கு ஏதாவது தரோணுமே... ஆஆஆஆஆ அந்தப் பட்டுக் குஞ்சலுவில் ஒன்றைத்தாறேன்ன்ன் எடுத்துக்கோங்க..:).

      //தாவரவியல் ஆராய்ச்சியாளர் மாதிரி தாவரங்களை விளைவித்ததை வைத்து ஒரு பதிவு. //
      ஆஆஆஆஆ பட்டங்கள் வர வரக் கூடுதே எனக்கு:)) “ஆச்சி அதிரா”.. ஹையோ டங்கு ஸ்லிப்பாகுதே:).. ஆராட்சி அதிரா:) ஹா ஹா ஹா.

      Delete
    2. ///நன்றாக பயிர்கள் செழித்து வளர்ந்து தங்களுக்கு நல்லதொரு பலனை கொடுக்க வேண்டுமென்று நானும் இறைவனை பிரார்த்துக் கொள்கிறேன்.///

      மிக்க நன்றி மிக்க நன்றி நான் ஓவரா ஆசைப்பட மாட்டேன்னாக்கும்:) எனக்கு ஒரு.. ஒரு லட்சம் பவுண்ட்டுகள் வந்தா போதும்:)) ஹா ஹா ஹா...

      //ஆமாம்.! காசிக்குப் போகப் போவதாக கூறினீர்களே.. ஏன் பயணம் தடைப்பட்டது? //
      இதென்ன புதுக்கதை கர்ர்ர்:).. பயணம் எங்கே தடைப்பட்டது:)).. அஞ்சு வாறா இல்லை:)) அவவாலதான் இவ்ளோ மினக்கேடாக்கும்:)).. அங்கு போனால் நமக்குப் பிடிச்சதை விடோணுமாம்:).. என் என் சாப்பாடுகள் எதையும் விடும் ஆசை இல்லை அதனாலதான் அஞ்சுவை பட்டர் பண்றேனாக்கும்:)).

      //ஊசிஇணைப்பு எருமை.(ஐயோ.! நீங்கள் எழுதியதன் பாதிப்பு "அ"இடத்தில் "எ"வந்து விட்டது.) ஸாரி.. அதை விட அருமை///
      ஹா ஹா ஹா உங்களுக்கும் டங்கு ஸ்லிப்பாகுதே இந்த வெயில் வெக்கையிலும்:)).. மிக்க நன்றி.

      Delete
    3. பார்றா.... பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக... அதிரா பதிவில் கமலா அக்கா முதலாவது கமெண்ட்!

      Delete
    4. ஹா ஹா ஹா அதானே ஸ்ரீராம் பாருங்கோ கமலாக்காவை இம்முறை ஓடி வந்து பரிசை அள்ளியதால் ஷையாகிப்போய் இருக்கிறா:).

      Delete
    5. வணக்கம் ஸ்ரீராம் சகோதரருக்கும், அதிரா சகோதரிக்கும்

      ஆமாம் உண்மையிலேயே எனக்கு ஷை, ஷையாகத்தான் வருகிறது. பாராட்டும் போது, ஒரு "நல்ல" உள்ளத்திற்கு பெருமிதத்தை விட முதலில் தோன்றுவது வெட்கந்தான்.! ஹா.ஹா.ஹா. அதிலும் வரலாற்று சிறப்பு மிக்க பாராட்டுகள் இல்லையா.! ஐயோ.. வெட்கத்தில் என் முகம் எப்படி சிவந்து போய்விட்டது தெரியுமா? பாராட்டி (பாராட்டு தெரிகிறது.) பரிசளித்த (பரிசுப்பூக்கள் இன்னமும் கைக்கு வந்து சேரவில்லை.) உங்கள் இருவருக்கும் என் (🙏) நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    6. ////ஒரு "நல்ல" உள்ளத்திற்கு பெருமிதத்தை விட முதலில் தோன்றுவது வெட்கந்தான்.! ////

      ஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ என்னை விடுங்கோ என்னை விடுங்கோ நான் காசிப்படியில போய் இருக்கப் போறேன்ன்ன்ன்ன்ன்:)) முடியல்ல வைரவா:)) ஹா ஹா ஹா.

      //வெட்கத்தில் என் முகம் எப்படி சிவந்து போய்விட்டது தெரியுமா? //
      உடனேயே ஒரு செல்பி எடுத்திடுங்கோ.. வாற விசாளக்கிழமை போஸ்டில வெளியிடலாம்:)).

      //பரிசளித்த (பரிசுப்பூக்கள் இன்னமும் கைக்கு வந்து சேரவில்லை.)///
      அது வாட முந்தி வந்து சேஎரும்.. எதுக்கும் ரோட்டிலேயே நில்லுங்கோ டெலிவரி போய் க்கு வீடு தெரியாதாம்:))..

      ஹா ஹா ஹா மீள் வருகைக்கு மிக்க நன்றி கமலாக்கா.

      Delete
  2. ஆஆவ்வ் :)))))))))))) எதோ புது வீட்டுக்கு வந்தாப்ல இருக்கே !!! ஒன்னும் தெரில இருங்க கண்ணை கசக்கிட்டு பார்க்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ...

      //ஒன்னும் தெரில இருங்க கண்ணை கசக்கிட்டு பார்க்கிறேன்//

      இப்போ கண்ணைத்திறங்கோ.. எங்கட 98 வயசு ஆயா தெரிவாவே இப்போ:)) ஹா ஹா ஹா என் புளொக் வழக்கப்படி ரெண்டாவதா வருவோருக்கு ஆயாவை எல்லோ குடுப்பேன்ன்:)).. இம்முறை அஞ்சுவுக்கு அடிச்சது யோகம்:)) ஹா ஹா ஹா..

      அஞ்சூஊஊஊஉ என் கண்ணான ஆயாவை உங்களை நெம்ம்ம்பி ஒப்படைக்கிறேனாக்கும்.. அவவுக்கு பயங்கர போலன் அலர்ஜி இருக்கு.. படு பயங்கர இருமல்.. நேரே ஐ சி யூ வுக்கு சே..சே.. எமேஜென்சிக்கு கூட்டிப்போய் நல்ல மருந்தெடுத்திட்டு பின்பு வீட்டுக்குக் கூட்டிப் போங்கோ பிளீஸ்ஸ்:)..

      அந்தத் தமிழ்க் கடையில நல்ல முத்தின வெற்றிலையும் வாங்கிக் குடுங்கோ... ஹா ஹா ஹா இவ்வளவும் போதும்:)) மிகுதியை ஆயாவே கேட்டு வாங்குவா:)).

      [im] https://www.lequzhai.com/data/out/3/463581.gif [/im]

      Delete
    2. grrrrr no :)) அந்த ஆயாவை பார்க்கும் பொறுமை எனக்கில்லை நீங்களே கூட்டிபோங்க இன்னும் கமெண்ட்ஸ் ஸ்பாமில் இருக்கா :)

      Delete
    3. ஆயாவை போய்யா என்று சொன்ன ஏஞ்சலுக்குப்பாராட்டுகள்!

      Delete
    4. ///அந்த ஆயாவை பார்க்கும் பொறுமை எனக்கில்லை நீங்களே கூட்டிபோங்க///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பாருங்கோ மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ்.. அஞ்சு அன்பானவ வயதானவர்கள் மேல பாசமானவ[அதிராவைபோல] எண்டெல்லோ நினைச்சிருந்தேன்ன்ன்ன்ன் அத்தனையும் நடிப்போஓஓஓ?:)).... சே..சே... அப்போ ஆயாவை ஸ்ரீராமிடம் ஒப்படைக்கிறேன்ன்:)).. ஏசி போட்ட ரூம் அரேஞ் பண்ணி வச்சிருங்கோ ஸ்ரீராம் அவவுக்கு குளிர்தான் பிடிக்கும்.. பழகிட்டாவெல்லோ ஸ்கொட்லாந்தில இருந்து...:).

      //ஆயாவை போய்யா என்று சொன்ன ஏஞ்சலுக்குப்பாராட்டுகள்!//
      இதுக்குத்தான் இதுக்குத்தான் ஆயா அடம்புய்க்கிறா என்னை ஸ்ரீராமுடன் அனுப்பு.. அவர் காசிக்கும் கூட்டிப்போவார் ரெயினில என ஹா ஹா ஹா.

      Delete
  3. ஹை எப்பவுமில்லாம பாட்டை க்ளிக்கினேன் செமையா இருக்கே :)
    என் பொண்ணு தோசை சாப்பிட்டுட்டே மூசிக்கை காதால் கேட்டு சொல்ரரா நைஸ் song ஆம் :)))
    இந்த படம் பேரென்ன ?? நல்ல இருக்கும்போலிருக்கே பாசிட்டிவ் எண்டிங்ன்னு யாராச்சும் சொன்னா மீ பார்ப்பேன்

    ReplyDelete
    Replies
    1. ஓ பாட்டுப் பிடிச்சிருக்கோ டாங்ஸ் டாங்ஸ்.. எனக்கு மிக மிகப் பிடிச்ச பாட்டு.. எப்பவும் ரேடியோவில் கேட்ட பாடல், இப்பவும் பூஸ் ரேடியோவில் போடுவினம்... அதனாலதான் பழைய பாட்டெல்லாம் காதில கேட்குது இப்பவும்.

      எனக்கு ஓடியோ மட்டும்தான் கேட்டிருக்கிறேன் அஞ்சு.. இன்றுதான் தெரியும் பாக்கி அங்கிள் நடிச்சதென.. படம் தெரியாது... கமலாக்கா சொல்லியிருக்கிறா கீழே...

      Delete
    2. படம் புதிய வார்ப்புகள். பாரதிராஜா படம். பாக்யராஜ், ரத்தி அறிமுகமான படம்! இசை இளையராஜா.... இளையராஜா... இளையராஜா...

      Delete
    3. அதெல்லாம் ஓகே ஆனா எந்த படமும் மனசை படுத்தக்கூடாது :)
      நான் பார்க்கும் படங்களில் நோ வயலன்ஸ் அகென்ஸ்ட் ஹியூமன்ஸ் அண்ட் அனிமல்ஸ் :)
      அப்புறம் நோ டெத் அப்புறம் இப்டி நிறைய இருக்கு ..இருங்க இருங்க நீங்க என்ன சொல்ல வாறீங்கன்னு புரியுது /பேசாம கார்ட்டூன் பாருங்கன்னுதானே //
      90 களுக்கு முந்தின படங்களில் ரொம்ப எமோஷனல் சீன்ஸ் வறுமை இதெல்லாம் வரும் அதான் யோஜிக்கிறேன் படம் பார்க்க

      Delete
    4. நைட் கொஞ்சம் பார்த்தேன்... அதில்தான் பாக்கியராஜ் அவர்கள் அறிமுகமாமே..

      Delete
    5. அஞ்சு ஆகவும் கெண்டிஷன்ஸ் எல்லாம் போட்டு வாழக் கூடாது.... இப்போதான் கீசாக்கா பக்கம் சொல்லிவிட்டு வந்தேன்..

      சமீபத்திலதான் ஒரு ஸ்பீச் இல் கேட்டேன்.. நாம் எதை அதிகம் வெறுக்கிறோமோ, கண்டு பயந்து ஓடுகிறோமா.. அதையேதான் நமக்கு கிடைக்கும்படி கடவுள் செய்வாராம்.. இதை நான் நிஜத்திலும் உணர்ந்திருக்கிறேன்...:(.

      Delete
  4. இங்கேயும் வெயில்தான் ஒரு வாரமா :) நனையும் கீரை போட்டேன் அப்புறம் நிறைய மலர்கள் செடிகள் போட்டாச்சு பட்டர் பிளைஸுக்கு மம்மு வேணுமில்ல :)
    ஆமா அதென்ன ட்ரம்ப் அங்கிள் லருந்து இப்போ மோடி அங்கிள் :)

    ReplyDelete
    Replies
    1. என்ன இண்டைக்கு அஞ்சுவுக்கு டங்கு ஸ்லிப்பாகுது அடிக்கடி:).. கீரை விதைச்சேன் 3 வாரமாகிட்டுது ஒன்றுகூட முளைக்கவில்லை.. இங்கு எங்களுக்கு முளைக்காது.வெண்டிக்காய் விதையும் போட்டேன் முளைக்கவில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

      ///ஆமா அதென்ன ட்ரம்ப் அங்கிள் லருந்து இப்போ மோடி அங்கிள் :)//


      அது ட்ரம்ப் அங்கிள்தான் என்னைத் தூது போகச் சொல்லியிருக்கிறார் மோடி அங்கிளிடம்... அது காஸ்மீரில ஒரு ஏக்கர் காணி வேணுமாம் ட்றம்ப் அங்கிளுக்கு அதுபற்றிப் பேசித் தீர்க்கவே மீ கோயிங்.. நான் கொமிஷன் எல்லாம் மேசைக்குக் கீழால தந்தாலும் வாங்க மாட்டேனாக்கும்:) இது பொதுச் சேவையாக்கும்:) நம்பிடுங்கோ ஜொள்ளிட்டேன்.

      Delete
  5. ஹலோவ் காய்கறி செடியெல்லாம் சூப்பரா இருக்கு எனக்கு ஸ்னோ பீஸ் 3 கிலோ பூசணி மத்தன் தானே அது 10 கிலோ
    கேபேஜ் 5 கிலோ தக்காளி 5 கிலோ பீன்ஸ் 3 கிலோ அப்புறம் அந்த கோங்குரா கீரை இலை மட்டும் 1/2 கிலோ இவ்ளோ போதும் மீதிலாம் மற்றவர்களுக்கு மனஉவந்தது கொடுக்கறேன்

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆஆஆ ஓகே ஓகே கரீட்டா எழுதி எடுத்திட்டேன்ன் மீ கணக்கில காண்டாமிருகமாக்கும்:))..

      அங்ங்ங் மொத்தம் 14 லட்சத்து 37 ஆயிரத்து 236 பவுண்ட்ஸ் 10 பென்ஸ் வருது.... நான் சதக்கணக்கில கணக்கு காட்டுவன்.. இதைவிட ஒரு சதம்கூட எனக்கு அதிகம் வேண்டாம்.. இப்பவே காசை என் சுவிஸ் பாங் எக்கவுண்டில போட்டு விடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:)..

      பின்ன.. மருந்தடிக்க, தண்ணி ஊத்த, பசளைக்கு என செலவுக்கு வேணுமெல்லோ:).

      Delete
    2. அது சக்கரைப்பூசணி அஞ்சு.. உங்கள் முறையில் பறங்கிக்காய்..

      Delete
    3. சர்க்கரைப் பூசணி என்றும் சொல்வார்கள் அதிரா.

      Delete
    4. ஐயோ..ஏஞ்சலின்... உங்களுக்கு மறதி ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு.... வல்லாரை யூஸ் திரும்பவும் குடிக்க ஆரம்பியுங்கோ.

      விவசாயம் ஆரம்பத்துல ஜோரா இருக்கும். 10 இடுகைகளாவது அப்போ அப்போ அதிரா போடுவாங்க. கடைசில, இந்தத் தடவை 11 பீன்ஸ், 3 ஆப்பிள், 2 தக்காளி விளைந்தது.. கீரை மட்டும் சரியா விளையலைன்னு சொல்லுவாங்க.

      சந்தேகம் இருந்தால் போன அதற்கு முந்தைய வருடங்களோட இடுகைகளைப் பாருங்க.

      இதுல இது 3 கிலோ அது 4 கிலோவாம்...

      Delete
    5. அது தெரிஞ்சிதானே கிலோ கணக்கில் லிஸ்ட் தந்தேன் :) பூனை இதோட மூட்டை கட்டிட்டு கனடா ஓடிட்ருவாங்க பாருங்க நெல்லைத்தமிழன்

      Delete
    6. ///ஸ்ரீராம்.Friday, May 17, 2019 2:09:00 am
      சர்க்கரைப் பூசணி என்றும் சொல்வார்கள் அதிரா.//

      ஓ உங்களுக்கு இப்பெயர் தெரியாது என நினைச்சேன்ன்..

      Delete
    7. நெல்லைத்தமிழன்
      ///10 இடுகைகளாவது அப்போ அப்போ அதிரா போடுவாங்க. கடைசில, இந்தத் தடவை 11 பீன்ஸ், 3 ஆப்பிள், 2 தக்காளி விளைந்தது.. கீரை மட்டும் சரியா விளையலைன்னு சொல்லுவாங்க. ///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கரெக்ட்டாத் தெரிஞ்சு வச்ச்சிருக்கிறீங்க:)) ஏனைய நாடுகளில் எல்லாம் நட்டால் அப்படியே விளையுது எனக்கு மட்டும் மாட்டேன் என்னுதே கர்ர்ர்:)).

      ஆனா போன வருடம்தான் முன்னமுன்னம் ஒரு பழம் கிடைச்சது பெயார்ஸ் இல் இருந்து..

      இம்முறை 5,6 பிஞ்சுகள் வந்திருக்கு.. எண்ணினேன்.. அம்மா பேசினா.. சும்மா எண்ணாதே இருக்கிறதும் கொட்டப்போகுதென ஹா ஹா ஹா:)..

      ஆனாலும் பாருங்கோ இம்முறை விளைச்சல் அமோகமா இருக்கும் நான் எங்கட கார்டினில் இல்லை எனில் அக்கா, அண்ணன் வீட்டுக் கார்டினைக் கொண்டு வந்து அஜீஸ் பண்ணிப் படம் போடுவேனாக்கும் ஹா ஹா ஹா..

      அஞ்சு மூட்டை கட்டிட்டு ஓட மாட்டேன்:).. அங்கிருந்துதான் மூட்டை கட்டிக் கொண்டு வரப்போறேன்ன்.

      அம்மா சொன்னா, நீங்க இங்கு நிற்கமாட்டீங்க பிறகெதுக்கு உருளை தாக்கிறாய் என.. நான் சொன்னேன்ன்.. போகும்போது சூட்கேசில பம்பலாக் கொண்டுபோய்க் குடுக்கப் போறேன் என ஹா ஹா ஹா இங்கு 2 கிலோ உருளைகிழங்கின் விலை 1.50 பவுண்டுகள் தானே... ஹா ஹா ஹா

      Delete
    8. /உருளை தாக்கிறாய் // - அப்போ, உருளை விதைக்கிறாய், இல்லை உருளை நடுகிறாய் என்று அர்த்தமா?

      Delete
    9. ஹா ஹா ஹா ஹையோ.. விளக்கமா சொல்லியிருக்கிறேன் நெல்லைத்தமிழன் மற்ற கொமெண்ட்டில... கிழங்கை விதைக்க முடியாதெல்லோ... நடுவது என்பது பொருந்தலாம்.. ஆனா தாட்பது என்பதுதான் கூடப் பொருந்தும்:))... மண்ணைட்த்ஹோண்டி, இதனை அதனுள் தாட்டு.. பின்னர் மண் போட்டு மூடுவது:))

      Delete
  6. அப்படியே பெயர்ஸ் பாட்டிக்கும் ஆப்பிள் பாட்டிக்கும் நானா ஹாய் சொன்னதா சொல்லிடுங்க உங்களுக்கு ஆன்டினா நேக்கு பாட்டி :)

    ReplyDelete
    Replies
    1. அல்லோ மிஸ்டர்ர்ர் அது உஞ்கள் எல்லொர் முறையிலும் தான் ஆன்ரி என சொன்னேன்:).. நேக்கு அவங்க பெரியக்கா.. சின்னக்கா ஆக்கும்:))

      Delete
  7. எல்லா மேத்தி ,வெந்தயக்கீரை சாப்பிடுபவர்களுக்கும் இந்த கேள்வி

    அது மெட்ராஸைல் இருந்தப்போ ரெண்டு மூணு இலை மட்டும் இருக்கும் குட்டி கட்டுக்கள் நாற்று கட்டு இருக்குமே அதில் பாதிதான் வரும் வெந்தயக்கீரை அதைத்தான் சமைப்பாங்க அம்மா.உருளைக்கிழங்கு கூட செமையா ருசி .ஆனா இங்கே லண்டனில் பார்ப்பது எல்லாமே அரைக்கீரை முளைக்கீரை அளவு தழைச்சு வளர்ந்ததுதானா கிடைக்குது ..உலகமுழுதும் மேத்தி இப்போ மாறிடுச்சா ????????

    ReplyDelete
    Replies
    1. இதே டவுட்தான் எனக்கும் அஞ்சு.. இது 4,5 அங்குல நீளம் மட்டுமே முளைச்சது.. ஆனா கடையில எந்தாப் பெரிய கட்டாகக் கிடைக்குது.

      உலகம் முழுவதும் வீடுகளில் இப்படித்தான் கிடைக்குது யூ ரியூப்பில் பாருங்கோ.. ஆனா கடைகளில் மட்டும்தான் பென்னாம் பெரிசா கிடைக்குது.

      Delete
  8. சிவப்பு பட்டு குட்டி மலர் அழகா இருக்கு :) அப்படியே பார்த்திட்டே இருக்கலாம் போல எங்க ரோசஸ் கூடஎல்லாம் மொட்டு விட்டு

    அஆவ் :) டேய்ஸ் ரோஜாவுக்கு அழகான கவிதை :) எனக்கும் ரெண்டு கவிதை எழுதி தங்களேன் ப்ளீச் :)
    நான் இருட்டில் தேடமுன்னே எனக்குமுன்னே போவாங்க ஜெசி மல்ட்டி :)

    ReplyDelete
    Replies
    1. //சிவப்பு பட்டு குட்டி மலர் அழகா இருக்கு :)//
      ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவாப் பேசுங்கோ கீசாக்கா, பூவின் பெயருக்கு ரோயல்டி கேட்டிடப்போறா:)).

      //எனக்கும் ரெண்டு கவிதை எழுதி தங்களேன் ப்ளீச் :) //

      *உன்னுடைய
      உதடுகள்
      உச்சரிக்கும்வரை
      நான் அறிந்ததில்லை
      என்னுடைய பெயர்
      இத்தனை அழகாய்
      இருக்குமென்று..

      ஹா ஹா ஹா இது போதுமோ?:)

      Delete
  9. ஊசிகுறிப்பு ஹாஹாஹா செம :) அவ்ளோ விவரமா இருக்கார் இதில ரெண்டு கேர்ள்ஸ் ஆமா :))))))))
    அந்த ஊசி இணைப்பை சொன்ன காளிமுத்து அட்ரஸ் கொஞ்சம் தாங்க :) அவார்டு கொடுக்கணும்

    ReplyDelete
    Replies
    1. இதென்ன இது புயு வம்பாக்கிடக்கூ:))

      [im] https://i.ytimg.com/vi/XVO9CS8D4hQ/hqdefault.jpg [/im]

      Delete
  10. என்னாது காசி கூட்டிட்டு போறீங்களா !!!!!!!! நொவ்வ்வ்வ் நானா வர மாட்டேன் உங்க எண்ணம் எனக்கு தெரியும் :)
    சாமீ இன்னிக்கு இஞ்சியும் போகக்கூடாது கவனமா இருங்கன்னு கணவர் சொன்னார் சமையலுக்கு காய்கூட நறுக்க வேணாம்னு சொன்னார் .கண்டுபிடிங்க பாப்போம் yyyyyyyy

    ReplyDelete
    Replies
    1. இஞ்சியும்//ENGEYUM :))

      Delete
    2. பயப்பூடாமல் என் கையைப் பிடிங்கோ அஞ்சு.. நான் நல்லா காலை அடிச்சு அடிச்சு நீந்துவேன் தெரியுமோ:).

      //சமையலுக்கு காய்கூட நறுக்க வேணாம்னு சொன்னார் .கண்டுபிடிங்க பாப்போம் //
      ஆங்ங்ங் அதுக்குள் வன் இயர் அனுவசறியா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. கையில கிளாஸ் வெட்டி.. அது சின்னதா வெட்ட நீங்க பெரிசா ட்ராமா போட்டு வன் மந்த் க்கு சமைக்காமல் இருந்தீங்களே:)) அந்த நாள்தானெ ஹா ஹா ஹா அதை நீங்க மறந்தாலும் உங்கட ஆத்துக்காரரால எப்பூடி மறக்க முடியும்:) கிச்சினில் மாட்டியது அவரெல்லோ ஹா ஹா ஹா:)..

      Delete
  11. நீங்க போட்டது பொன்னியின் செல்வன் பழைய நியூஸ் :) இப்போ நயன்தான் நடிக்கிறாங்க அனுஷ் இல்லை னு நினைக்கிறன் இல்லைனா ஆரெண்டுபேருமே நடிக்கிறாங்களோ தெரில :)
    ட்ரூத்துக்கு நயன் தங்கை முறைன்னு நாம தான் ராக்கி கட்டிவிட்டோம் இப்போ எதுக்கு அவருக்கு பழைய நினைவை கிளறுறீங்க :)))))))))))))))

    ReplyDelete
    Replies
    1. ஏஞ்சலின்... எந்த கதாபாத்திரத்துக்கு? சுந்தரச் சோழன் மனைவியாவா? (அதிராவுக்கு இதெல்லாம் எங்க புரியப்போகுது.. அவங்கதான் எழுத்துக்கூட்டிப் படிச்சும் இன்னும் 10 பக்கம்கூட நாவல்ல படித்துமுடிக்கலையே)

      Delete
    2. Haaahaaa :) truly speaking I have no idea about p.s and btw who is sundara :) chozhan .???

      Delete
    3. //நீங்க போட்டது பொன்னியின் செல்வன் பழைய நியூஸ் :)//

      அதில டேட் இருக்கே ஏப்ரல் 18 வந்த நியூஸ்...

      //ட்ரூத்துக்கு நயன் தங்கை முறைன்னு நாம தான் ராக்கி கட்டிவிட்டோம்///
      அதனாலதான் ட்றுத்தை இந்தப் பக்கம் காணலியோ:)) நயனைத்தேடி நயகராவுக்குப் போயிருப்பார்:))

      Delete
    4. ///ஏஞ்சலின்... எந்த கதாபாத்திரத்துக்கு? சுந்தரச் சோழன் மனைவியாவா? (அதிராவுக்கு இதெல்லாம் எங்க புரியப்போகுது..///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பொன்னியின் செல்வன் வாசிப்பது பெரிய விசயமில்லை, எனக்கு கதை மனதில நிற்குதே இல்லையே:)) பார்ப்போம் இப்போ செவின் பொயிண்ட் 5 நடக்குதெல்லோ எனக்கு:) அது முடியட்டும், பின்பு படிக்க ஆரம்பிக்கப் போறேன் நெல்லைத்தமிழன்:))... என்னை வாழ்த்தி, கிஃப்ட் தாங்கோ:))

      Delete
  12. வணக்கம் அதிரா சகோதரி

    தங்கள் கவிதை நன்றாக உள்ளது. இருட்டில் வழி தேடியதற்கு திசைகளை மறக்கடிக்கும் வெளிச்சம். நல்ல கற்பனை..

    அந்த பட்டு குஞ்சலு பூக்கள் மிகவும் அழகு.. கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போல.. எனக்கு கீதா சாம்பசிவம் அவர்களின் பேத்தி ஞாபகம் வந்தது. (குஞ்சலு)

    எல்லோருக்கும் பிடித்தது எனக்கும் பிடித்தது. "கடவுள் டீயை கூட வெறுத்து நம் வாழ்வுடன் விளையாடிக் கொண்டிருப்பது" அவனுக்குத்தான் அந்த விளையாட்டு மிகவும் பிடித்தமானதாயிற்றே..!

    முகப்பு பாடல் கேட்டேன். ரத்தி அக்னி ஹோத்திரியின் முதல் தமிழ் படம். "புதிய வார்ப்புகள்." இந்தப்பாட்டு நன்றாக இருக்கும். ஆனால் ரத்தி தன் பெயருக்கு ஏற்ற மாதிரி படம் முழுவதும் "அக்னி"யாய் தமிழை உச்சரித்து எரிப்பார். கொடுமையாக இருக்கும் படம் பார்த்த நினைவு இருந்தும் படத்தின் கதை நினைவுக்கு வரவில்லை.(அவ்வளவு ஞாபக சக்தி.. எனக்கு.. ஹா ஹா ஹா) அனைத்தையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. //எனக்கு கீதா சாம்பசிவம் அவர்களின் பேத்தி ஞாபகம் வந்தது. (குஞ்சலு)
      ///
      ஸ்ஸ்ஸ்ஸ் கமலாக்கா மெதுவாப் பேசுங்கோ:)).. அந்தப் பட்டுக் குஞ்சலுவை நினைச்சுத்தான் இப்பூவுக்கும் அப்பெயரை வச்சேனாக்கும்:))..

      /// "கடவுள் டீயை கூட வெறுத்து நம் வாழ்வுடன் விளையாடிக் கொண்டிருப்பது" அவனுக்குத்தான் அந்த விளையாட்டு மிகவும் பிடித்தமானதாயிற்றே..! //

      இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தார் தான் விளையாட...:).

      //ஆனால் ரத்தி//

      ஓ இவவைப் பார்த்ததுண்டு ஆனா பெயர் இப்போதான் தெரியுது..

      //அவ்வளவு ஞாபக சக்தி.. எனக்கு.. ஹா ஹா ஹா///

      ஆவ்வ்வ்வ் நல்லவேளை அதிராவை உங்களுக்கு நினைவிருக்கே:)) அப்பாடா மறப்பதெனில் ஸ்ரீராமை நெல்லைத்தமிழனை எல்லாம் மறவுங்கோ அவர்கள் ஒண்ணும் கோச்சுக்க மாட்டினம் ஹா ஹா ஹா..

      மிக்க நன்றி கமலாக்கா.

      Delete
    2. //ஸ்ஸ்ஸ்ஸ் கமலாக்கா மெதுவாப் பேசுங்கோ:)).. அந்தப் பட்டுக் குஞ்சலுவை நினைச்சுத்தான் இப்பூவுக்கும் அப்பெயரை வச்சேனாக்கும்:))..// அது!!!!!!!!!!!!!! கீழே இருந்து மேலே வந்தேனா! இது கண்ணில் மாட்டியது! ராயல்டி எங்கே? உடனே அனுப்பி வைங்க. பவுண்ட்ஸில் இருக்கட்டும்.:))))

      Delete
    3. //ராயல்டி எங்கே? //

      கீசாக்கா.. ராயல்டிதானே வேணும்.. இதோ இப்பவே என் செல்லக்குட்டித் தம்பி ஆச்சி:) யை உங்களுக்கு தந்திடச் சொல்றேன்ன்ன்ன்:)).. கனக்க வாணாம் ஒரு 3 வயசுவரை வளர்த்துக் குடுத்தால் போதும்.. நீங்களும் அதிராவைப்போல:) குயின் பரம்பரை ஆகிடலாம்:)) ஹா ஹா ஹா.

      Delete
  13. ஹாஹா மர பெட்டி தொட்டியில் டெய்சி விளையாடறதை பார்த்ததும் நினைவு வருது .போன வாரம் கணவர் வெரைட்டிஸ் of பூ பல்ப்ஸ் நட்டார் ஜெசி அவர் கூடவே இருந்தா அடுத்த நாள் மார்னிங் எல்லாம் கிளறி பட்டு :) இவ தோண்டி விளையாடியிருக்கா :))))

    ReplyDelete
    Replies
    1. அதேதான்.. கார்டினில் எந்த வேலையும் செய்ய முடியாது, ஆகவும் கஸ்டப்படுத்தினாவே எனில், கொஞ்சம் தண்ணியை தெளிப்பேன்.. முயல் போல ஓடுவா ஹா ஹா ஹா.

      Delete
  14. இங்கே எங்க ஏரியாவில் ஒரு வீட்டின் முன் நிறைய saplings பயோ டிக்ரெடபிள் பாட்ஸில் வீட்டின் முன் இலவசமா வைப்பாங்க இன்னிக்கு ஒரு செடி லேசா வாடி இருந்து நான் தூக்கிட்டு வந்து தரையில் நீர் ஊற்றி நட்டுட்டேன் நாளைக்கு சொல்றேன் :) தெம்பாகிட்டான்னு

    ReplyDelete
    Replies
    1. இதுக்கு முன்னாடி போட்ட கமெண்ட்ஸ் எங்கே ????????????????KANOOOOOOOOOOOOM

      Delete
    2. //KANOOOOOOOOOOOOM//
      அது அஞ்சு நீண்ட காலம் புளொக்கர் யூஸ் பண்ணாமையாலோ என்னமோ.. கொமெண்ட் மொடரேசனில் கொஞ்சக் கொமெண்ட்ஸ்தான் வந்திருந்துது.. நான் யோசிச்சேன் இல்லையே நிறைய வந்துதே என, பின்பு கொசுமெயிலிலிருந்து ஒவ்வொன்றா றிலீஸ் பண்ணினேனாக்கும்...

      Delete
  15. வணக்கம் சகோதரி

    நான் இன்று தங்கள் பதிவில் முதலாம் கருத்துரை இடத்தை பிடித்து விட்டேன் போலிருக்கிறதே.!
    "காதலிக்க நேரமில்லை" படத்தில் நாகேஷ் சொல்கிற மாதிரி நானே சொல்லிக் கொள்ள வேண்டியதுதான்..! (வேறெதை வாழ்த்துகளைத்தான்.) ஹா. ஹா. ஹா.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் தனக்குத்தானே வாழ்த்து சொல்லிக் கொள்வாரா... எனக்கு நினைவில்லையே...

      Delete
    2. அவங்க, 'வீ வாண்ட் டு சீ ஒன்லி டமிள் பிக்சர்ஸ்' என்று நாகேஷ் சொல்ல, மத்தவங்க கலாட்டா பண்ண, கடைசியில் நாகேஷ் தனக்குத்தானே ஆறுதலா பாராட்டாச் சொல்லிக்கிறதைச் சொல்றாங்கன்னு நினைக்கிறேன்.

      Delete
    3. ஹா ஹா ஹா இன்று கமலாக்காவுக்கு ஹப்பியோ ஹப்பி... சந்தோசம் பொயிங்குதே.. சிட்டுவேஷன் சோங் பிபிசி ல போகுது:))..

      உங்களுக்கு பட்டுக் குஞ்சலு மலர்கள் வருகுதெல்லோ.. ஒன் த வே:)..

      ஆஆஆஆஆஆ இம்முறை நெல்லைத்தமிழன் சினிமா பற்றி எல்லாம் பேசுறார்:))..ஹா ஹா ஹா...

      Delete
  16. அதிரா , வாழ்க வளமுடன். நானும் என் சின்னத் தோட்டம் போடலாம் என்று போன மாதமே ரெடி செய்து விட்டேன்.
    தங்கை முந்தி விட்டீர்கள்.
    அதிராவின் தோட்டம் மிக அழகு.
    நட்ட செடிகள் அத்தனையும் நல்ல விளைச்சல் தந்து அதிராவை மகிழ்விக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..

      ஓ நீங்களும் செய்யப் போறீங்களோ செய்யுங்கோ செய்யுங்கோ படங்கள் போடுங்கோ, ஆனா உங்களுக்கு ஜன்னலுக்கு வெளியே.... ஆட்கள் உள்ளே வந்திடுவினமெல்லோ கொத்த:)...

      விளைச்சல் வராவிட்டால் என்ன பண்ணுவது என்றுதான் இப்பவே படம் போட்டு விட்டேன்:)) என்ன என்ன வச்சேன் என்பதை உங்களுக்கும் சொல்லோணும் எல்லோ:)).

      //நட்ட செடிகள் அத்தனையும் நல்ல விளைச்சல் தந்து அதிராவை மகிழ்விக்க வேண்டும்.///

      ஆவ்வ்வ் மிக்க நன்றி கோமதி அக்கா....

      Delete
  17. டெய்சி பிள்ளை என்ன பார்க்கிறா? அம்மா ஒழுங்கா நட்டு இருக்கிறளா என்றா?

    ReplyDelete
    Replies
    1. நான் கார்டினில் இறங்கினாலே அவவுக்கு கொண்டாட்டம்தான்.. கையுக்குள்ளேயே நிற்பா.. உருளைக்கிழங்கு வெங்காயம் எல்லாம் ஜம்பண்ணி முன்னங்கால்களால் எறிஞ்சு பிடிக்க ட்ரை பண்ணுவா...

      Delete
  18. வெந்தய கீரை அழகாய் வளர்ந்து இருக்கிறது.
    ரோஜா போல் காட்சி அளிக்கும் பட்டு ரோஜா அழகு.
    கீதா சாம்பசிவம் தன் பேத்தியை பட்டுக் குஞ்சலு என்று அழைப்பார்.

    ReplyDelete
    Replies
    1. வெந்தயக் கீரை மட்டும் வஞ்சகமில்லாமல் வளருது இங்கு... ஆனா ஒரு கைப்பிடி அளவுதான் வரும் கிளீன் பண்ணி எடுக்க.. நான் வாழைப்பூவுடன் சேர்த்துச் சுண்டினேன்.

      கீதாக்காவாலதான் என் பூவுக்கும் அப்பெயர் வச்சேன்ன். பூவைப் பார்க்க அப்படியே பட்டு சாறியை மடித்திருப்பதுபோல இருக்கு.. அப்போ குஞ்சலு வையும் சேர்த்துக் கொண்டேன் ஹா ஹா ஹா...

      Delete
  19. டெய்சி கவிதை அருமை.
    ஊசிக்குறிப்பு சிரிக்க வைத்தது.
    ஊசி இணைப்பு சொல்வது சரி என்று நினைக்கவைத்தது.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா மிக்க நன்றி கோமதி அக்கா.

      Delete
  20. பாட்டு மிகவும் இனிமையான பாட்டு , பிடித்த பாட்டு.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆ கோமதி அக்காவுக்கும் பாட்டுப் பிடிச்சிருக்கு.. மிக்க நன்றிகள் கோமதி அக்கா.

      Delete
  21. ''வசந்த காலம் வந்துடுச்சி என் கண்ணம்மா'' என்கிற சுருளிக்காக எஸ்பிஐ பி பாடும் பாடல் நினைவுக்கு வருகிறது அந்த முதல் படத்தைப் பார்த்ததும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ....

      //''வசந்த காலம் வந்துடுச்சி என் கண்ணம்மா'' ///

      பாட்டுத்தேடினேன் கிடைக்கவில்லை..

      Delete
  22. வான் மேகங்களே பிடித்த பாடல். மற்றொரு இளையராஜா மலேஷியா வாசுதேவன் இனிமையான பாடல். எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த ஆரம்ப இசை...

    ReplyDelete
    Replies
    1. ஜேசுதாஸ் அங்கிள், ம.வாசுதேவன்... இருவர் பாடல்களும் எனக்கும் பிடிக்கும் ஆனா மலேசியா வாசுதேவன் அவர்களின் முகம் பார்க்கப் பிடிப்பதில்லை எனக்கு.. ஏனோ அவரில் ஒரு வெறுப்பு... ஆனா ஜேசுதாஸ் அங்கிளை ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப ரொம்பப் பிடிக்கும்ம்ம்..

      Delete
  23. அதானே... காசிக்கு கூட போகமுடியாமல் என்ன நிலைமை! காசிக்குப் போனால் புளியோதரை சாப்பிடலாம், இட்லி மிளகாய்ப்பொடி சாப்பிடலாம், ரயிலில் போகலாம், சந்தோஷ், குண்டு தேவதை பார்க்கலாம்...!

    ReplyDelete
    Replies
    1. ///குண்டு தேவதை பார்க்கலாம்...!///
      ஹா ஹா ஹா அப்ப பேர்த் ல இருந்துதானே:)).. கீழே இருந்தால் எல்லோரும் கண்டுபிடித்துவிடுவார்கள் ஸ்ரீராம் ஆரைப் பார்க்கிறார் என்பதை ஹா ஹா ஹா:))

      Delete
  24. ஆ.... ஸ்விஸ் விவசாயி கிளம்பிட்டார்... விவசாயம் ஆரம்பிச்சுடுச்சு... காய்கறி ஆர்டர் எப்போது அனுப்பணும்னு சொல்லுங்க... ஆமாம்.. பூனாச்சுவுக்கு அதில் என்ன ஆராய்ச்சி!

    ReplyDelete
    Replies
    1. அதிராவைப் பற்றி இவ்வளவு தெரிந்துமா இப்படி எழுதுறீங்க.... ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கும்..பினிஷிங் சரியா இருக்காது.

      அப்புறம் சூப்பர் மார்க்கெட்டில் வாங்கின காய்கறிகள் படத்தைப் போட்டு, தான் விவசாயம் பண்ணிய புராணத்தை நிறைவு செய்வார் அதிரா...

      Delete
    2. ///ஸ்விஸ் விவசாயி கிளம்பிட்டார்... விவசாயம் ஆரம்பிச்சுடுச்சு//

      ஹா ஹா ஹா நீங்க பாங் நினைப்ப்பிலேயெ இருக்கிறீங்க ஸ்ரீராம்.. அது சுவிஸ் பாங் ல எக்கவுண்ட் வச்சிருக்கிறேன்ன்.. விவசாயத்தில கிடைக்கும் காசைப் போட்டு வைக்க:)) ஆனா மீ ஸ்கொட்டிஸ் விவசாயி ஆக்கும்:))..

      ஓடரை எப்போ வேணுமானாலும் அனுப்புங்கோ ஆனா முன்பணம் இப்பவே அனுப்பி வையுங்கோ:))... பூனாச்சு ஹா ஹா ஹா அவ மம்மிக்கு ஜெல்ப்:) பண்ணுறாவாம்ம்ம்ம்:)) .

      Delete
    3. நெல்லைத்தமிழன்
      //ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கும்..பினிஷிங் சரியா இருக்காது.
      ///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா ஏன் என் குழை சாதம், கோங்குறா தொக்கு:) ஒடியல் கூழ் எல்லாம் பார்த்த பின்புமோ இப்பூடிச் சொல்லுறீங்க:)).. உங்களுக்கு மாறாட்டமாக இருக்கு நெல்லைத்தமிழன்:)) அது டேவடைக் கிச்சின்:)) ஃபினிசிங்கைப் பார்த்துக் கொயம்பிட்டீங்க ஹா ஹா ஹா:))..

      ஹையோ எப்பூடி எல்லாம் ஜமாளிக்க வேண்டிக் கிடக்கூஊஊஊ:)

      //புராணத்தை நிறைவு செய்வார் அதிரா...//

      விரைவில் வருது.. கம்பராமாயணம், மகாபாரதம் வரிசையில் இன்னொரு அழகிய இதிகாசம்:)) ரெடியாக இருங்கோ:))

      Delete
  25. சாடியைத்தாட்டு என்றால்? மஞ்சள் பூசணியா? பரங்கிக்காய்? அதை யாரும் வைக்கவே வேண்டாமே... அதுபாட்டுக்கு ஆங்காங்கே வளர்ந்து வருமே.. நான் கண்டுக்கவே மாட்டேன். எனக்குதான் பிடிக்காதே!

    ReplyDelete
    Replies
    1. ///சாடியைத்தாட்டு என்றால்?//
      வெறும் நிலட்த்ஹில் நடாமல், ஒரு சாடி/ஜாடியை கீழ்ப் பகுதியை உடைத்துப் போட்டு மண்ணிலே தாட்டுப் போட்டு அதனுள் நட்டிருக்கிறேன்.. மஞ்சள் பூசணி என்றால் பறங்கிக்காய் எனத்தானே சொல்லுவீங்க நீங்க..

      என்னாது அது பாட்டுக்கு வளருமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் அப்படி எங்கும் பார்க்கவில்லையே. ஊரில் எனில் ஆடு மாடு சாப்பிட்டு விடுமே.. இங்கு காய் வருமோ தெரியேல்லை ஸ்ரீராம்.. அதுக்குள் குளிர் வந்திடும்.. இது இலைக்காகவே நட்டேன்.. போன முறை இலையில்.. வறை/சுண்டல் செய்து போட்டேன் நினைவிருக்கும்தானே... சூப்பர் சுவை.

      Delete
    2. கேள்வியே 'தாட்டு' என்றால் என்ன என்பதுதான். மறுபடியும் முதல்லேர்ந்தா?

      உங்கட்ட கேட்கறதுக்குப் பதில், ஏஞ்சலினைக் கேட்டிருந்தால், ஆக்ஃபோர்ட் டிக்‌ஷனரியே இப்போ எழுதியிருப்பாங்க.

      Delete
    3. தாட்டல் என்றால் தாழ்த்தி நிலத்தில் பள்ளம் தோண்டி நடுதல் என்று என் சிற்றறிவுக்கு தோணுது நெல்லைத்தமிழன் :)

      Delete
    4. ///
      நெல்லைத்தமிழன்Saturday, May 18, 2019 11:01:00 am
      கேள்வியே 'தாட்டு' என்றால் என்ன என்பதுதான். மறுபடியும் முதல்லேர்ந்தா?///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நெல்லைத்தமிழனுக்குக் குடுத்த டமில்ப் புரிபிஸர் பட்டம்:), டபிள்:) பட்டங்களை எல்லாம் பிடுங்கி எடுத்திட்டுத்தான் இதுக்குப் பதில் சொல்லப் போறேன்ன்:) பின்ன இந்த அழகிய டமில்ச் சொல் தெரியாட்டில் என்ன பண்ணுவதாம்ம்.. இப்போ புரியுதோ அதிராவுக்கு மட்ட்டும்தேன் இங்கின டமில்ல டி என்பது:))
      சரி சரி மட்டருக்கு வாறேன்:))...

      பயிர்களை, மரங்களை... அதாவது விதையிலிருந்தோ அல்லது வேர்,கிழங்கிலிருந்தோ ஒன்றிரண்டு முளை..இலை வெளியே வந்துவிட்டால் அது கன்று, நாற்று என்றாகிடும்.. அதை... நடுவது எனச் சொல்லோணும்:)).

      மற்றும்படி சிறுதானியங்கள் எனில்.. மண் மீது தூவி விடுவதை.. விதைத்தல் எனச் சொல்லோணும்.

      இது வெறும் கிழங்கு வகைகள், சில விதைகள் எனில் அதை மண்ணைத்தோண்டி அதனுள் “தாட்பது”.. கிழங்கை விதைப்பதுமில்லை, நடுவதுமில்லை எல்லோ... இதை தாட்பது:)).. அது மருவி தாப்பது என ஆகிட்டுது என நினைக்கிறேன்.. அதாவது புதைப்பது எனக் கூடச் சொல்லலாமாக்கும்,

      ஆனா புதைப்பது என்பது மங்களகரமான சொல் இல்லையோ என்னமோ.. புதைத்தால் அது அப்படியே அழிந்து போவது எனவும் அர்த்தமாகுமோ என்னமோ.. அதனால இது தாட்பது எனச் சொல்லோணும்...:)

      ஸ்ஸ்ஸ்ஸ் ஸாப்பாஆஆஆஆஅ ஒரு தோட்டம் செய்யிறதும் போதும்:))) டமில் சொல்லிக்கொடுத்தே ரெண்டு கிலோ இறங்கிடுவேன் போல இருக்கே முருகா:))... அஞ்சுவும் கெஸ்ஸிங்தான் நடக்குது:)) இம்முறை அவவுக்கும் புரியல்ல:)) இதை புதன் கிழமை கேட்டிருக்கோணும் ஹா ஹா ஹா.

      நெல்லைத்தமிழன் 8.30 க்கு நித்திரைக்குப் போக முன்பு பதில் போடலாம் என ட்ரை பண்ணினேன் ஆனா முடியல்லியே:))..

      Delete
    5. //இப்போ புரியுதோ அதிராவுக்கு மட்ட்டும்தேன் இங்கின டமில்ல டி என்பது:))// ஆமா,,ஆமா உங்களுக்கு மட்டுந்தேன் டி.
      சரியான விளக்கம். உலகமுழுதும் பரப்புக, பூஸ் பாஷையை....

      Delete
    6. ஹா ஹா ஹா:) நன்றி அம்முலு நன்றி:).. என்னால நாலு பேராவது ழி, ளி யை மறந்தால்தான் எனக்கு ஜலதோசம் சே சே டங்கு ஸ்லிப்பாகுதே:) ஜந்தோஜம்:)..

      Delete
  26. ச்சே... இடைவேளையில்தான் தெரிகிறது காசிக்குப் போறது எவ்வளவு ஈஸின்னு... இது தெரியாமல் நான்...! ச்ச்ச்ச்சே...

    ReplyDelete
    Replies
    1. அங்க போடவேண்டிய கமெண்டை இங்கயே போடறேன்... கொஞ்சம் அடிக்கடி அந்தத் தொடரை எழுதுங்க. அதைப் படித்தபிறகுதான் நான் காசி யாத்திரை போகணுமா, எந்த எந்த இடங்களைப் பார்க்க மிஸ் செய்யக்கூடாது, என்ன என்ன சாப்பிட மறக்கக்கூடாது, என்ன என்ன கொண்டுபோகத் தேவையில்லை என்று டிசைட் செய்யணும். ஸ்ரீராம் எழுதுற வேகத்தைப் பார்த்தால் என் 60 வயது முடிந்த பிறகுதான் டிரிப் ப்ளேன் பண்ணணும் போலிருக்கு.

      Delete
    2. ///ச்சே... இடைவேளையில்தான் தெரிகிறது காசிக்குப் போறது எவ்வளவு ஈஸின்னு... இது தெரியாமல் நான்...! ச்ச்ச்ச்சே...///

      ஹா ஹா ஹா கடலைக் கடந்தால் காசிதானே:) எத்தனை கடல் எனக் கேட்டிடாதீங்கோ:)))

      Delete
    3. நெல்லைத்தமிழன்
      ///ஸ்ரீராம் எழுதுற வேகத்தைப் பார்த்தால் என் 60 வயது முடிந்த பிறகுதான் ///

      அப்போ இன்னும் ஆறு ஜீரோ வரேல்லையோ:)) ஹா ஹா ஹா சரி சரி முறைக்காதீங்கோ:))... ஸ்ரீராம் ஆரூஊஊஊஊ.. ஞாயிற்றுக்கிழமைப் படங்கள் புகழ்.. கே ஜி எஸ் மாமா அவர்களின் மருமகனெல்லோ:)) எப்பூடி டக்குப் பக்கென முடிப்பார்ர்ர் ஹா ஹா ஹா...
      இல்ல ஸ்ரீராம்.. இப்போ எழுதுவதைப்போலவே எழுதுங்கோ.. ஆனா இன்னும் கொஞ்சம் அதிகமாக எழுதலாம் என நினைக்கிறேன்ன்...

      அனுவும் இதையே விரும்புகிறா...

      Delete
  27. சாதாரணமாக புத்தகங்களில் கதையாகப் படித்ததை திரைப்படமாக்கினால் அதில் சுவாரஸ்யம் இருக்காது என்பது என் எண்ணம். நாம் கற்பனை செய்து வைத்திருக்கும் அந்தந்த கேரக்டர்கள் உருவத்துக்கு திரையில் பார்க்கும் உருவத்துக்கு உள்ள வேறுபாடை மனம் ஏற்காது! அந்த வகையில் பொன்னியின் செல்வனும் அங்ஙனமே... எனவே பார்க்கும் எண்ணம் இல்லாதிருந்தேன். ஆனால் இப்போது பார்த்தால் அதைப் பார்க்கும் நிர்ப் பந்தம் வரும் போலவே... அனுஷ் அழகுதான் இல்லே....? இன்னா கம்பீரம்ப்பா...

    ReplyDelete
    Replies
    1. இறைவா... இந்த இடுகைக்கு வந்தது பெரிய தப்பு. அதிலும் ஸ்ரீராம் பின்னூட்டம் பார்த்தது ரொம்ப ரொம்பத் தப்பு. மடிக்கணிணி ஸ்க்ரீனெல்லாம் ஒரே தண்ணீர். துடைத்துத் துடைத்து மாளல. இந்தத் தளத்திலிருந்து போனபிறகுதான், சரியாச்சு.

      யாராவது அனுஷ்காவின் இப்போதைய படத்தைப் போட்டு ஸ்ரீராமை தெளியவைங்களேன் (கேஜிஜி சார்.. எதிர்காலத்தில் தமன்னா எப்படி இருப்பார்னு படம் போட்டு என்னைத் தெளியவைத்ததுபோல)

      Delete
    2. ///சாதாரணமாக புத்தகங்களில் கதையாகப் படித்ததை திரைப்படமாக்கினால்//
      கதை படிச்சிராவிட்டால் நல்லாத்தான் இருக்கும். எனக்கும் கதை ..முடிவு தெரிஞ்சால் படம் பார்க்க மாட்டேன், அதனால படம் பார்க்கப் போகிறேன் எனில் எனக்கு கதை சொல்லிடாதீங்கோ எனச் சொல்லி விட்டிடுவேன்ன்.. இல்லை எனில் போறிங்:))..

      ////ஆனால் இப்போது பார்த்தால் அதைப் பார்க்கும் நிர்ப் பந்தம் வரும் போலவே... அனுஷ் அழகுதான் இல்லே....? இன்னா கம்பீரம்ப்பா...//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இன்னுமொருக்கா காசிக்கு போயிட்டு வரச்சொல்லோணும் போல இருக்கே ஹா ஹா ஹா:).

      Delete
    3. ///யாராவது அனுஷ்காவின் இப்போதைய படத்தைப் போட்டு ஸ்ரீராமை தெளியவைங்களேன் (கேஜிஜி சார்.. எதிர்காலத்தில் தமன்னா எப்படி இருப்பார்னு படம் போட்டு என்னைத் தெளியவைத்ததுபோல)///

      ஹா ஹா ஹா என்னா ஒரு கொடூரமான ஆசை:))
      --------------------------------------------------------

      என்னையா தேடுறீங்க நெல்லைத்தமிழன் அண்ணா?:)

      [im] http://4.bp.blogspot.com/-u0T8MsmHV60/TpnIk3L4jyI/AAAAAAAAAv4/tRYQbuRn_fY/s640/tamanna+in+oosaravelli.jpg[/im]

      Delete
    4. //நெல்லைத்தமிழன் அண்ணா?:)// - என்ன ஒரு கொடூர மனசு அதிராவுக்கு. 'அண்ணா' என்று 'த' சொல்றதா எழுதி என் நெஞ்சை பஞ்சர் பண்ணிட்டீங்களே.......

      ஆனாலும் நல்ல படமாப் பார்த்துப் போட்டிருக்கீங்க. (திருமணம் ஆனவங்கதானே வகிட்டில் குங்குமம் வைப்பார்கள்?)

      Delete
    5. ஒருவரை ஒரேயடியாக அடிக்கக்கூடாதெல்லோ:)).. யூஸ் குடுத்துக் குடுத்து அடிக்கோணுமாம்:)).. அதுதான் தமனாக்காவின் அழகிய படமும்.. அண்ணாவும்:)) ஹா ஹா ஹா...

      //(திருமணம் ஆனவங்கதானே வகிட்டில் குங்குமம் வைப்பார்கள்?)//
      ஓ இதுவேற புயுக்க்க்க் கவலை உருவாகிட்டுதோ?:)) ஓ மை கடவுளே முடியல்ல:)).. பொட்டு வைச்சால்தானே உங்களுக்குப் பிடிக்கும் என பொட்டோடு தேடி எடுத்து வந்தேன்ன்ன்.. ஆனா திருமணமாகாத படமா எடுக்கோணும் என ஓசிக்கல்ல:) ஹா ஹா ஹா என்னால முடியவே முடியுதில்லை காசிநாதா.. அந்தப் படியில எனக்கொரு துண்டு போட்டு வையுங்கோ வந்திடுறேன் காசிக்கே:))

      Delete
  28. வடிவேலு ஜோக்கு ஜொள்ளு! அது ரோஜா போலவே இருக்கிறதே... அதோட டூப்பா! கிச்சனில் வெந்தயக்கீரை வளர்ப்பது சமைக்க ஈஸி! வாணலியில் தாளித்த கையேடு அப்படியே பிரித்துச் சமைத்து விடலாம்!!!

    ReplyDelete
    Replies
    1. //தாளித்த கையேடு அப்படியே//

      தாளித்த கையோடு

      Delete
    2. ///(திருமணம் ஆனவங்கதானே வகிட்டில் குங்குமம் வைப்பார்கள்?)//

      இல்ல ஸ்ரீராம் அது இலைகள் பார்க்க செவ்வந்தி இனம்... சாமந்தி இனம்...

      //கிச்சனில் வெந்தயக்கீரை வளர்ப்பது சமைக்க ஈஸி!//

      அத்தோடு வெளியே எனில் தூசு மற்றும் ஏதும் பூச்சி புழுக்கூட ஏறி விடும்.. இது நல்ல சுத்தமாக இருக்குமெல்லோ..


      ////தாளித்த கையேடு அப்படியே//

      தாளித்த கையோடு///

      ஹா ஹா ஹா குண்டுத்தேவதையைச் சந்தித்ததிலிருந்து ஓவரா ஸ்பெல்லிங் மிசுரேக்கு வருதூஊஊஊ:) அப்போ அனு{ஸ்}க்காவைச் சந்தித்தால்ல்ல்???:))

      Delete
  29. இது எல்லோருக்கும் பிடிக்கும் படத்தில் சொல்லி இருப்பது இப்போது எனக்கு மிகவும் பொருந்துகிறது... ம்...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா பொருந்துதோ இல்லையோ.. பொருந்துது எனச் சொன்னால்தான் நமக்கும் ஒரு ஆறுதல் ஹா ஹா ஹா:).

      Delete
  30. தக்காழி இல்லை... தக்காளி. தரைப்படை டைப்பினால் கூட தக்காளி என்று சரியாய்த்தானே வருகிறது... அப்புறம் என்னவோ "பொங்குறா" என்பது போல கொங்குறா என்று சொல்லி இருக்கீர்கள். அதுவும் டைப்பினால் சரியாய் கோங்குரா என்று சரியாய்தான் சொல்கிறது கூகுள்! ஹா.... ஹா,,, ஹா.. நீங்களே ஊசிக்குறிப்பில் இதைச் சொல்லி இருக்கிறீர்கள்!!!

    ReplyDelete
    Replies
    1. //தரைப்படை டைப்பினால் கூட//

      தப்பாய்த் டைப்பினால் கூட....

      Delete
    2. ///தக்காழி இல்லை... தக்காளி.//

      ஹையோ பொய் சொல்லவில்லை.. ழி எழுதும்போது எல்லோரும் கண் முன்னே வந்து போனீங்க:) ஆனாலும் எனக்கு தேடிப்பார்க்கும் விருப்பம் இல்லாமையால்ல்.. பழக்க தோசம் இதுதான் சரி என நினைச்சு விட்டுவிட்டேன்ன்ன்:(.

      ///அப்புறம் என்னவோ "பொங்குறா" என்பது போல கொங்குறா என்று சொல்லி இருக்கீர்கள். அதுவும் டைப்பினால் சரியாய் கோங்குரா என்று சரியாய்தான் சொல்கிறது கூகுள்//

      இது ஸ்ரீராம், முன்ன்முன்னம் போன வருடம்தானே எங்கட கடையில் பார்த்து இது என்ன எனக் கேட்டு வாங்கி வந்து பின்னர் அஞ்சுவிடம் இதுபற்றி விசாரிச்சு.. 10,15 யூ ரியூப் எல்லாம் பார்த்து முடிவில.. தொக்கு செய்து எங்கள் புளொக் அனுப்பினேனெல்லோ.. நினைவிருக்கோ?:) உங்களுக்கெங்கே இதெல்லாம் நினைவிருக்கப்போகுது:)) சரி விடுங்கோ ஹா ஹா ஹா..

      அது காதால் கேட்டமையால கொங்குறா என்று நானே முடிவு செய்திட்டேன்ன்ன் இனிக் கோங்குறா.. ஹையோ கோங்குரா.. என நினைச்சு எழுதுறேன்ன்.. எனமோ குரங்கு ரா என்பதுபோல இருக்கே ஹா ஹா ஹா:)).

      Delete
  31. டெய்சிக்கான கவிதை சூப்பர். பாருங்கள்... அதுவே அசந்துபோய் உற்கார்ந்திருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. //உற்கார்ந்திருக்கிறது!//

      ட்கார்ந்திருக்கிறது.....

      ஹப்பா... இந்தப் பிழை திருத்தம் செய்யும் வேலை ரொம்ப போர்!!!

      Delete
    2. ///டெய்சிக்கான கவிதை சூப்பர்///

      ஹா ஹா ஹா நன்றி[இரவல் புடவையில, இது நல்ல கொய்யகமாம்:).. என்பது போல அது இரவல் கவிதை:))].. அது பிடித்த கவிதை மனதில் பதிந்த ஹைக்கூ என்பதால கொப்பியில் எழுதி வச்சிருக்கிறேன்ன்.. மனதிலும் பாடமாகிட்டுது..

      //ஹப்பா... இந்தப் பிழை திருத்தம் செய்யும் வேலை ரொம்ப போர்!!!///

      ஹா ஹா ஹா நீங்க இப்போ என் கட்சி ஸ்ரீராம்:)).. இன்னும் கொஞ்ச நாளில் நெல்லைத்தமிழனை அஞ்சுவை கீதாவை எல்லாம் என் கட்சிக்குக் கொண்டு வந்திடுவேன்ன்:)) அதனால திருத்தம் எல்லாம் செய்யாதீங்கோ.. மறுபடியும் முதலேருந்து:)) ஆரம்பிக்கலாம் ஹா ஹா ஹா..

      Delete
  32. ஊசி இணைப்பு சிரித்துக்கொண்டே சிந்திக்க வைத்தது. அதானே என்று சொல்ல வைத்தது!

    ReplyDelete
    Replies
    1. மிக்க மிக்க நன்றிகள் ஸ்ரீராம் அனைத்துக்கும்.

      Delete
  33. பதிவைப் படிக்கும்போது வில்லேஜ் விஞ்ஞானியின் ஏரியாவுக்குள் வந்தது போன்ற பிரம்மை. வாழ்த்துகள் அதிரா.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ... ஹா ஹா ஹா இது ஸ்கொட்டி விஞ்ஞானியாக்கும்:)).

      மிக்க நன்றிகள்.

      Delete
  34. 'ஞானி', 'கவியரசி', 'சகலகலாவல்லி'ன்னு[பட்டங்கள் எல்லாம் மறந்துவிட்டது. ஒரு பட்டியல் வெளியிடுக] ஏகப்பட்ட பட்டங்கள் வாங்கிட்டு இன்னமும் 'அப்பாவி[அதிரா]'ன்னு சொன்னா யார் நம்புவாங்களாம்?!

    பெட்டிச் செய்திகளும் படங்களும் அருமையோ அருமை!

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆ அறிவுப்பசிஜி வாங்கோ வாங்கோ..
      நீங்கள் உங்கட கொமெண்ட் பொக்ஸ் ஐத்தூக்க்கிக் காவேரியில் போட்டபின் என் பக்கம் வருவதையும் நிறுத்திட்டீங்களே எனக் கவலையாக இருந்தது வந்துவிட்டீங்கள் மகிழ்ச்சி..

      அமேசன் கிண்டிலில் உங்கள் புத்தகமும் பார்த்தேனே...

      //ஏகப்பட்ட பட்டங்கள் வாங்கிட்டு இன்னமும் 'அப்பாவி[அதிரா]'ன்னு சொன்னா யார் நம்புவாங்களாம்?!///

      ஹா ஹா ஹா எவ்ளோ பட்டங்கள் வாங்கினாலும்:) எவ்ளோ உயரத்துக்குப் பறந்தாலும் மீ ஒரு அடக்க ஒடுக்கமான:)) அப்பாவிதேன்ன்ன்ன் என்பதைச் சொல்லவே இது:)) ஹா ஹா ஹா..

      மிக்க நன்றிகள் அறிவுப்பசிஜி.

      Delete
  35. Replies
    1. வாங்கோ கரந்தை அண்ணன் வாங்கோ .. மிக்க நன்றி.

      Delete
  36. ரத்தி அக்னிஹோத்திரி..

    படம் புதியவார்ப்புகள். படம் பார்த்ததில்லை. இதோடு இன்னும் 2 பாடல்கள் செமையா இருக்கும் இந்தப் படத்தில

    இந்தப் பாட்டு ரொம்ப அருமையான பாட்டு. வான் மேகங்களே....மிகவும் பிடிக்கும்..

    மற்ற 2 பாடல்கள் தம்தன தம்தன தாளம் வரும் புது ராகம் வரும் பாடல், அப்புறம் ஒரு சோகப் பாடல் இதயம் போகுதே பாடல் அதுவும் நன்றாக இருக்கும்...வேறு பாடல் நினைவில்லை அதிரா...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அடடே கீதா.... இவ்வளவு விவரம் சொல்கிறீர்கள்!

      Delete
    2. எனக்கு தம்தன தம்தன பாடல் ரொம்பவும் பிடித்த ஒன்று. ஒரு காலத்தில் அதனைப் பாட முயற்சிப்பேன். ஜென்சி பாடியதுன்னு நினைக்கிறேன் (ஏன்னா அவ்வளவு கிரிஸ்டல் கிளியராக தமிழ் இருக்காது)

      Delete
    3. வாங்கோ கீதா வாங்கோ...

      ஓ நீங்கள் சொல்லும் அத்தனை பாடல்களும் ஒரே படத்தில் வருபவையோ... எனக்கும் அத்தனை பாடல்களும் பிடிக்கும்..

      Delete
  37. அதிரா நாங்க குயம்பல!! ஹா ஹா ஹா அங்க வெயில் நீங்க குயம்பிட்டீங்களோனு டவுட்டு!! ஹா ஹா ஹா சரி சரி நீங்க நிறைய வேலை எல்லாம் செஞ்சுருக்கீங்களே சூப்பர்!!! வீடு க்ளீனிங்க், தோட்டம் என்று

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இப்போ புரியுதோ கீதா.. மீ இஸ் எ குட் கேள்:)) ஹா ஹா ஹா.

      Delete
  38. காசிக்குக் கூடப் போக முடியாமல்// ஹா ஹா ஹா அதான் நீங்க சொல்லிட்டீங்களே ரூட் ஆர்கனைஸ் செஞ்சு நட்டமாகிப் போச்சுன்னு அப்புறம் என்ன புலம்பல்ஸ்!! ஹா ஹா ஹா..

    புல் வெட்டி பயிர் எலலம் செஞ்சது ரொம்ப அழகா இருக்கு அதிரா. இப்படியான மண் வளம் இங்க இருந்திச்சுனா சூப்பரா நாங்களும் தோட்டம் போட்டுருவோம்ல!! இங்கல்லாம் வீட்டுக்குப் பின்னாடி ஒரு சின்ன செடி போடவே மண்ணு தேடணுமா இருக்கு. அப்படி ஆகிப் போச்சு வீடுகள் எல்லாம். தொட்டியில் இல்லைனா மாடித் தோட்டம் பால்கனித் தோட்டம்னு ஜப்பான் ஸ்டைல் பொன்சாய் மாதிரிதான் போடணூம் போல ஹா ஹா ஹா ஹா..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //அதான் நீங்க சொல்லிட்டீங்களே ரூட் ஆர்கனைஸ் செஞ்சு நட்டமாகிப் போச்சுன்னு அப்புறம் என்ன புலம்பல்ஸ்!!//

      அதேதான் கீதா, உங்களுக்குப் புரியுது:).
      உண்மை கீதா இந்த மண் பயிர்ச்செய்க்கைக்கு ஏற்ற மண் தான் ஆனால் குளிர்தான் பிரச்சனையே.. அதுவும் நாங்கள் இருப்பது ஆற்றுக்கு அருகாமையில் என்பதாலதான் அதிகம் பிரச்சனை.. இதுக்காகவே எங்காவது உள் பக்கம் போயிருக்கோணும் எனச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்ன் வீட்டை விற்று விட்டு வெறு வீடு வாங்கி...

      Delete
  39. டெய்சிப்பிள்ளை தோட்டத்துக்குள்ள செக்கிங்க் போல நம்ம அம்மா ஒயிங்கா தோட்டம் போட்டுருக்காங்களானு!!! டெய்சி பிள்ளை குட் கேர்ல்!!! கீப் இட் அப்!! இப்படித்தான் அம்மாவை செக் செய்யோணும்!!!!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அவ வெயில் ஆரம்பமானாலே வீட்டுக்குள் நிற்க மாட்டா.. சாப்பிட மட்டும்தான் வருவா, டோரை லொக் பண்ணிட்டால் அடம் பிடிச்சு அழுது வெளியே போவா.. அப்போ நாமும் வெளியில் போய் நின்றால் அது அவவுக்கு ஹப்பியோ ஹப்பி.....:)

      Delete
  40. உங்கள் ஃபேவரைட் மஞ்சள் பூஷணி ஆஹா மீக்கும் பிடிக்கும்..செடி அழகா இருக்கு..

    இடைவேளைப் படத்தில் காசியைக் காட்டும் பூஸார் ஹா ஹா ஹா ஹா படமே சொல்லிப்போட்டது ...ஏஞ்சல் நோட் திஸ்....அவங்கதான் சீனியர்னு படமே சொல்லுது பாருங்க...ஏஞ்சல் நீங்க ஜூனியர்!! ஹா ஹா ஹாஹ்பூஸாரின் வாலைப் பிடிச்சாச்சு...

    ஜூனியர் கை காட்டுவதைப் பார்க்கும் போது...."பூஸ் நீங்க கை காட்டுற இடமா காசி!! பேய்க்காட்டறீங்க. நான் உங்களை நம்ப மாட்டேனாக்கும்!! நான் ஸ்ரீராமிடம் கேட்டுக்கறேன்" என்று சொல்வது போல இருக்கே!!!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நான் ஃபேவரிட் எனச் சொன்னது அதன் இலைகளுக்காகத்தான் கீதா. எனக்கு விதம் விதமான இலைவகைச் சுண்டல் மற்றும் கீரைக் கறிகள் அதிகம் விருப்பம்.. ஆனா இங்கு கிடைப்பது குறைவே.

      //ஏஞ்சல் நோட் திஸ்....அவங்கதான் சீனியர்னு படமே சொல்லுது பாருங்க.//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கீதாவுக்கு விசயமே புரியல்ல:)... வயசாக வயசாக உருவம் சின்னதாகும் தெரியுமோ:)) ஹா ஹா ஹா இப்போ புரிஞ்சிருக்குமே ஆரு ஜீனியர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என ஹா ஹா ஹா:)..

      //நான் ஸ்ரீராமிடம் கேட்டுக்கறேன்" என்று சொல்வது போல இருக்கே!!!!!!
      //
      ஸ்ரீராம் ரெயினில போனமையால்.. கடற்பாதை அவருக்கு தெரிய ஞாயமில்லைக் கீதா:))

      Delete
  41. பியர்ஸ் அக்காஉவ்ம், ஆப்பிள் ஆன்றியும் அழகா இருக்காங்க..

    விளம்பரம் அனுஷ் நயனுக்குப் பதில்னு நியூஸ் வந்துச்சு...ஐஸ்வர்யா ராயும் இருக்கிறார். அமிதாப்பும்...இப்படி சொல்லிக்கறாங்க...

    அனுஷ் பூங்குழலி கேரக்டருக்கு ஒத்து வருவாரானு தெரியலை..அனுஷ் கம்பீரமான அழகான பெர்சனாலிட்டி.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //அனுஷ் கம்பீரமான அழகான பெர்சனாலிட்டி. ///

      அப்போ தமனாக்கா அப்பூடி இல்லை எனச் சொல்ல வாறீங்க அப்பூடித்தானே?:). ஹா ஹா ஹா அப்பாடா ஒரு நாரதர் வேலையாவது பார்த்தால்தான் நித்திரை வருது எனக்கு:)) ஹா ஹா ஹா.

      Delete
  42. விவசாயி அதிரா அவர்களுக்கு வாழ்த்துகள்... பாராட்டுகள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ டிடி வாங்கோ.. நீங்க போன வருடமும் இப்படி வாழ்த்தியதா நினைவு.. நன்றி நன்றி.

      Delete
  43. நானும் பழசான மண்சட்டியில் அப்படித்தான் செடி போடுவதுண்டு. வெந்தயக்கீரை நானும் போட்டு வைச்சுருக்கிறேன் இங்கு....

    மண் இல்லாமலேயே வெந்தயக்கீரை போடலாம் தெரியுமோ..

    பட்டுக் குஞ்சுலு ரொம்ப அழகாக இருக்கிறது. ஆம் இது ரோஸ் போலவெ இருக்கும் ஆனால் ரோஸல்ல...கீதாக்காவின் பேத்தி பட்டுக் குஞ்சுலு நினைவுக்கு வந்தார்!!!

    இந்தக் கார்னேஷன்ஸ் பொக்கேவில் நிறைய யூஸ் செய்வாங்க..இதன் இலைகளைப்பார்த்தாலே போதும் ரோஸ் இல்லை என்றும் சொல்லிடலாம்..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //கீதாக்காவின் பேத்தி பட்டுக் குஞ்சுலு நினைவுக்கு வந்தார்!!!// அதானே!

      Delete
    2. ///மண் இல்லாமலேயே வெந்தயக்கீரை போடலாம் தெரியுமோ.//

      ஓம் கீதா யூ ரியூப்பில் பார்த்தேன்.. ஆனா அதில் சத்து வர வாய்ப்புக் குறைவென நினைக்கிறேன்ன்.. மண்ணில் இருக்கும் கனி/தாதுப்பொருட்கள் சேர்ந்தால்தானே இலைகளில் சத்து வரும்.

      //இலைகளைப்பார்த்தாலே போதும் ரோஸ் இல்லை என்றும் சொல்லிடலாம்..
      ///
      அதேதான்... சாமந்தி வகை..


      //Geetha SambasivamSaturday, May 18, 2019 9:45:00 am
      //கீதாக்காவின் பேத்தி பட்டுக் குஞ்சுலு நினைவுக்கு வந்தார்!!!// அதானே!//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உடம்பு முடியாவிட்டாலும்:) இதெல்லாம் ஒழுங்கா கண்ணில தெரிஞ்சிடுமே கீசாக்காவுக்கு ஹா ஹா ஹா.

      Delete
  44. கடவுள் எப்பவுமே பிஸிதான் பின்ன ஒவ்வொருவரும் போடும் ஆயிரத்துக்கும் மேல அப்ளிகேஷன்ஸை பரிசீலிக்க வேண்டுமே!! சரி சரி அதைக் கேல்குலேட் செஞ்சு இங்க சொன்னா உங்களுக்கு எத்தனை சீரோனு சொல்லி லட்சமா, கோடியா அதுக்கு எத்தனை சைஃபர் னு சொல்லி உங்களைக் குழப்பலை ஹிஹிஹிஹி

    ஹையோ ஹையோ இந்த தமிழ் ப்ரொஃபசர் நெல்லை, உங்க செக் எல்லாம் என்ன செய்யறாங்க ஹூம். தக்காளி! தக்காழி இல்லை...நான் இதை முதல்ல தகழி நு வாசிச்சு அட! பூஸார் மலையாள எழுத்தாளர் தகழி பற்றி சொல்லிருக்காரோன்னு..ஹிஹிஹிஹிஹி....(தகழி என்பது கேரளத்தில் ஆலப்புழா அருகே உள்ள இடம். அந்த ஊரில் பிறந்தவர் என்பதால் தகழி சிவசங்கரன் பிள்ளை என்பார்கள். ஆனால் சுருக்கமாகத் தகழி என்றுதான்)

    கோங்குரா ரொம்பப் பிடிக்கும். அதில் தொக்கு, சாம்பார் செய்தால் நன்றாக இருக்குமே...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //அட! பூஸார் மலையாள எழுத்தாளர் தகழி பற்றி சொல்லிருக்காரோன்னு..ஹிஹிஹிஹிஹி....(தகழி என்பது கேரளத்தில் ஆலப்புழா அருகே உள்ள இடம். //

      ஓ.. ஹா ஹா ஹா.

      கோங்குராவில் பாதியை கூழ் செய்து அதில் போட்டேன்ன் சூப்பரோ சூப்பர், மிகுதியில் தொக்கு செய்தேன் அதுவும் யூப்பர்ர்.. அடிக்கடி இங்கு கிடைக்காதே...

      Delete
  45. டெய்சிப் பிள்ளை பற்றிய உங்கள் கவிதை செம செம!! மிகவும் ரசித்தேன்!

    கவிதாயினியேதான் நீங்க!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இந்த கீதா ரங்கனுக்கு எப்போ எதைச் சொல்றதுன்னு தெரியலை... கொஞ்ச நாளுக்கு 'அ(ட)ப்பாவி அதிரா' என்றே இருக்கட்டுமே... உங்க பின்னூட்டத்தைப் பார்த்து உடனே 'கவிதாயினி அதிரா' என்று எழுத ஆரம்பிச்சுடப்போறாங்க. (இதுக்கு தமிழ்ல அர்த்தம், இனிமே எனக்கு குரங்கு தா' என்பதுதான். கவி-குரங்கு. தா- கொடு இனி-இனிமேல்.. இப்படிக்கு டமிள் ப்ரொபசர்)

      Delete
    2. //கவிதாயினியேதான் நீங்க!! //

      ஹா ஹா ஹா அவசரப்பட்டு முடிவுக்கு வந்திடக்கூடாது கீதா:)).. அது கடன்பட்டு:)) களவெடுத்து.. சே..சே... டங்கு ஸ்லிப்பாகி உண்மையை உளறிட்டேன் போல இருக்கே:))..

      ///நெல்லைத்தமிழன்
      கொஞ்ச நாளுக்கு 'அ(ட)ப்பாவி அதிரா' என்றே இருக்கட்டுமே... உங்க பின்னூட்டத்தைப் பார்த்து உடனே 'கவிதாயினி அதிரா' என்று எழுத ஆரம்பிச்சுடப்போறாங்க. ///

      ஹா ஹா ஹா என் பட்டங்கள் பார்த்து நெல்லைத்தமிழனுக்கு பிபி ஏறிடபோகுதே ஹா ஹா ஹா:))..

      //இதுக்கு தமிழ்ல அர்த்தம், இனிமே எனக்கு குரங்கு தா' என்பதுதான். கவி-குரங்கு. தா- கொடு இனி-இனிமேல்.. இப்படிக்கு டமிள் ப்ரொபசர்)////

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஸ்ஸ்ஸ்ஸ் என் கிரேட் குருவை உப்பூடி குரங்கு எண்டெல்லாம் ஜொள்ளப்படாதாக்கும்:)).. டபிள் புரொபிஸர் பட்டத்தை புடுங்கி பல மணி நேரமாகுதாக்கும்:))..

      Delete
  46. ஊ கு 2, ஊ இ 1 மூன்றும் சூப்பர்! ரசித்தேன்..

    அது சரி மோடி எங்க கனடாவுக்கு வந்தார் அவரை மீட் பண்ண அங்கிட்டு எதுக்குப் போகோணும்...இண்டியாவுக்கு அல்லோ வரோணும்!!!!

    இங்கனயே சுத்திட்டுருக்கேன். அங்கிட்டு எபில போய் பாட்டுப் பொட்டி கேக்கோனுமல்லோ!! போய் வாரேன்...புள்ள. ஒயிங்கா தோட்டத்தை கவனிச்சுக்கோனும் புள்ள...ஹங்க்காம்!.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நான் எப்போ ஜொன்னேன் கனடாவிலதான் மோடி அங்கிளை மீட் பண்ணப்போறேன் என:)) ..அது டெல்லிக்குப் போகிறேன் .. அத்தோடு மோடி அங்கிள் சொன்னார்ர்... வாறதுதான் வாறீங்க அப்பூடியே ஹரிதுவாரிலயும் மூழ்கி எழும்பினால்ல்.. பாவம் எல்லாம் போயிடுமாமே.. ஐ மீன் என் கடனெல்லாம் மைனஸ் ஆகிடுமாம்ம்:)) அதாவது முருகனுக்கு வள்ளிக்கு வைரவருக்கு என ஏகப்பட்ட கடனெல்லோ:)).. ஆச்சிரம உண்டியலும் நிரம்புதில்லை:)).

      ///ஒயிங்கா தோட்டத்தை கவனிச்சுக்கோனும் புள்ள...ஹங்க்காம்!.
      //

      இடையில ஒருமாதம் வந்து தண்ணி ஊத்தி விட முடியுமோ கீதா:)).. ஒண்ணுமில்லை.. மோடி அங்கிளோடு மீட்டிங் முடியும்வரை:))

      Delete
  47. நான் எபில பாட்டுக் கேட்டுட்டு கும்மி அடிச்சு தூங்கிட்டேனு வைச்சுக்கங்க புள்ள தோட்டத்துல அந்த ரெட் கேபேஜ், கோங்குரா, தக்காளி எல்லாம் யாராச்சும் எடுத்துக்காம பாத்துக்கோனும்....அதுவும் ஏதொ பார்சல்லம் அனுப்புறேன்னு வேற சொல்லிருக்கீக....ஹக்காங்க்!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா எல்லோருக்கும் கோங்குரா:)) சப்ளை உண்டு.. ஆனா ஆர் முதலில் காசை என் எக்கவுண்டுக்கு அனுப்புறீங்களோ அவர்களுக்கே முன்னுரிமை:))..

      ஆவ்வ்வ் மிக்க நன்றிகள் கீதா.. மிக்க நன்றி.

      Delete
  48. காய்கறிகள் செழிக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மாதேவி வாங்கோ.. இது முதல் வருகையோ இல்லை முன்பும் வந்தீங்களோ எனக் குழப்பமாக இருக்கு.. சந்தோசம் மிக்க நன்றி.

      Delete
  49. ரசிக்கும்படியான நகைச்சுவைகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வாங்கோ நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி.

      மிக்க நன்றி.

      Delete
  50. /வெங்காயமும் தாட்டாச்சு,// - இந்த வார்த்தை என்னன்னு புரியலையே... தாட்டாச்சு?

    ReplyDelete
    Replies
    1. ஆங்ங்ங்ங் பொயிண்டுக்கு வந்தாச்சு:)) வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..

      இதைக் கவனிக்காமல்.. இதே கேள்விக்கு மேலே பதில் கொடுத்திட்டனே:)) அத்தோடு நீங்க ஓடிட்டீங்க:)) பின்பு காணம் ஹா ஹா ஹா:))

      Delete
  51. தக்காழி....கொங்குறா - அடப்பார்றா.... இது என்ன லாங்குவேஜா இருக்கும்? இதுவரைல அதிரா நமக்கு தமிழ் சொல்லித்தந்தாச்சு. ஹிந்தியும் டீச் பண்ணியாச்சு... இது புது லாங்குவேஜா இருக்கே... ஒருவேளை ஸ்காட்ஷ்ஷா? இருக்கும் இருக்கும்.....

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இல்ல அது மலையாளமாம்:)) கீதா சொல்லிட்டா:))..

      அது என்னமோ தெரியல்ல எனக்கும் ழி/ளிக்கும் எட்டாப் பொருத்தம்.. பசுமரத்தாணிபோல சின்ன வயதில பதிஞ்சிட்டுது மாறுதேயில்லை:)).. இந்த ழி/ளியை டமில் அகராதியில இருந்து நீக்கவும் சேர்த்துத்தான் மோடி அங்கிளைச் சந்திக்கப் போறேன்:))

      Delete
  52. இந்த ஆப்பிள் செடிகள்லதானே ஒரு தடவை, நாலு நாலு ஆப்பிள்கள் விளைந்திருந்ததை படமெடுத்துப் போட்டிருந்தீங்க....

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ்வ் போனவருடம் விளைந்தவை.. கரெக்ட்டா எண்ணிக்கை நினைவு வச்சிருக்கிறீங்க:).

      Delete
  53. தோட்டம் பார்க்க அழகா இருக்கு. எனக்கு எப்போடா ஆப்பிள் செடிகள் இரண்டும், ஆப்பிள் மரமாகும்னு நினைக்கிறேன்.. போன தடவை பழங்கள் அவ்வளவு அழகா இருந்தது.

    கீரை படங்களும் அருமையா இருக்கு.

    அங்க, புடலங்காய், திராட்சை போடுவதில்லையா? வெண்பூசனி கொடி போடுவதில்லையா?

    ReplyDelete
    Replies
    1. புடலங்காய், கத்தரி, வெணி, பயற்றை, மிளகாய் வெளியில் நட்டால் வருகுதில்லை இங்கு.. குளிர் அதிகம்.. வெயில் எனினும் குளிர் இருக்கும். திராட்சை நடலாம்.. அது கொடிதானே நாம் நடவில்லை, ஆனா கூஸ்பெரி இருக்கே .. பிஞ்சுகள் வந்திருக்கு.. அதைப்போட மறந்திட்டேன்ன்.. அடுத்த போஸ்ட்டில் போடுறேன்.

      பூசணி வளரும்.. ஆனா இங்கிருக்கும்.. மண்புழுபோன்ற ஒன்று ஸ்லக் எனச் சொல்லுவோம்ம்.. அது குறுக்கே தறிச்சுப்போடும்.. ஏனெனில் பூசணி இலை, தண்டு எல்லாம் இனிப்பு எல்லோ. மற்றது காய் வரத்தொடங்க ஓகஸ்ட் ஆகிடும்.. அத்தோடு குளிர் வந்து பிஞ்சிலேயே கொட்டிவிடும்.. அதனால காய்க்கு ஆசைப்பட முடியாது.. இது இலை எடுக்கவே:))

      Delete
  54. என் விட்டிலும் ஒரு செடி பூசணி என்று நினைக்கிறேன் எல்லாம்தானாஅத் தோன்றுவதுர்கான் தோட்ட வேலை நல்ல உடற்பயிற்சி

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜி எம்பி ஐயா வாங்கோ... அப்படித்தான் ஸ்ரீராமும் சொன்னார்ர்.. பூஸணி தானா முளைக்கும் என.. அது ஆச்சரியம் எனக்கு.

      இங்கு தோட்ட வேலை என்பது பெரிசாக உடற்பயிற்சி எனச் சொல்ல முடியாது... மண்ணைக் கொட்டி, மேலே நடுவதுதானே...

      மிக்க நன்றி ஜி எம் பி ஐயா.

      Delete
  55. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..........இங்கன ஒரே குளிரும்,மழையாயும் கிடக்கே என நான் இருக்க நீங்க உப்பூடி போட்டால் என்ன செய்யிறதாம்..
    ஹொலிடே தொடங்க அறுவடை செய்திடுவீங்களோ. எப்பூடி இப்படி வெந்தய கீரை வந்தது.எனக்கு சின்ன இலைகளாகதான் வருது. மிளகாய்,தக்காளி ,பூசணி போட்டு வீட்டுக்குள்ளதான் இருக்கினம். வெளியில் இப்ப வைக்க முடியாது. புல் வெட்டியாச்சு.
    நீங்க இப்பதானே ஆரம்பம்.. அறுவடை செய்துவிட்டு படம் போடவும்.
    எங்கட பியர்ஸ் நிறைய பூத்து இப்ப பிஞ்சு பிடித்திருக்கு. அவா இந்தமுறை ஒரு கரை காண்பது என முடிவெடுத்து முதலே பூத்திட்டா.அப்பிளும் பூத்தாச்சு. ஆனா இங்கு இரவில் பனியில் உறைந்து போயினம்.
    செம அழகு பட்டுகுஞ்சலு. இங்கு வைக்க நந்தை வந்து பழுதாக்கி போடுவினம்.
    டெய்சி நல்ல சந்தோஷம் போல. ஊசிகுறிபு,.ஊசி இணைப்பு சூப்ப்ப்பர்ப்.
    எல்லாம் நல்லவிதமா வளர்ந்து நல்ல அறுவடை செய்து சாப்பிடுங்கோ. விஷ்ஸஸ்.
    தக்காழி.....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.............அது தக்காளி, தக்காளி, தக்காளி

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆ அம்முலு வந்திருக்கிறாக.. வாங்கோ அம்முலு வாங்கோ...

      //இங்கன ஒரே குளிரும்,மழையாயும் கிடக்கே//
      ஓஒ ரியலி? ஹா ஹா ஹா எங்களுக்குத்தான் உப்பூடி நிலைமை எப்பவும் இருக்கும்.. இம்முறை கலிகாலம் ஒரே வெயில் இடைக்கிடை குளிர் மழை.. நேற்று மழையும் குளிரும்.. அதனால தண்ணி ஊத்தும் வேலை இருக்கவில்லை:).

      //ஹொலிடே தொடங்க அறுவடை செய்திடுவீங்களோ//

      வெங்காயமும் உருளையும் அந்தக் கணக்குப் பார்த்துத்தான் வைச்சேன்ன்.. ஆனா உருளை 60 நாட்களாம்.. அறுவடை, என் கணக்கின் படி 65 ஆம் நாள் பயணம் வரப்போகுது.. ஹா ஹா ஹா அதனாலதான் , கிழங்கை இழுத்துக் கொண்டு லக்கேஜில போட்டுக் கொண்டு போக வேண்டியதுதான் எனச் சிரிச்சேன்:)..

      பீன்ஸ் வகை நாம் திரும்ப வந்ததும் பிடுங்கலாம், ஆனா இடையில் மழை இல்லை எனில் காயும் வாய்ப்பிருக்கு தெரியவில்லை.. இங்கு எப்படியும் இடையில் மழை வரும் எனும் நம்பிக்கை:).

      Delete
    2. //எப்பூடி இப்படி வெந்தய கீரை வந்தது.எனக்கு சின்ன இலைகளாகதான் வருது.//

      அவ்ளோஓஓஓ பெரிசாவாஆஆஆஆஆஆ தெரியுதூஊஊஊஊஊ?:) ஹா ஹா ஹா இல்லை அம்முலு சின்னந்தான்... ஒரு 3 அங்குல உயரம்தான்..

      //அறுவடை செய்துவிட்டு படம் போடவும். //

      இம்முறை விடவே மாட்டினம் போல இருக்கே வைரவா:)).. அறுவடை சரியாக அமையாவிட்டால் என்ன பண்ணுவது:) எனும் டவுட்டிலதான்.. ஆரம்பமே அழகழகாகப் படம் போட்டிருக்கிறேனாக்கும்:))

      //அவா இந்தமுறை ஒரு கரை காண்பது என முடிவெடுத்து முதலே பூத்திட்டா.//
      அதே அதே. அதுதான் இங்கேயும்... :).

      அதனால்தான் சீமந்து நிலத்தில் சாடியில் வைக்கிறேன்ன் அனைத்துப் பூக்கன்றுகளையும்.. சாடியைச் சுற்றி உப்புப் போட்டு விட்டால்ல்.. கிட்ட வராமல் ரிவேர்ஸ்ல போயிடுவினம்:).

      //அது தக்காளி, தக்காளி, தக்காளி///

      ஆஆஆஆஆஆஆஅ நீங்க என்னமோ சொல்ல வாறீங்க:) எனக்குத்தான் சரியாக் கேட்குதில்லை:))..

      ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் அம்முலு.

      Delete
  56. உங்க தோட்டத்தை பார்த்து ஆசை ஆசை யா வருதே ,....

    அட அட..என்ன அழகு ..

    வெந்தைய கீரை , ரோசாப்பு ரெண்டும் மனசை அள்ளுது ...


    நானும் நாலு தொட்டி வச்சு ரெண்டு செடி வளக்குறதுக்கு உள்ள ..ஸ் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல ..


    எல்லா செடியும் நல்லா பூத்து ...காய்த்து ,மணம் வீசி ...

    உங்களையும் எங்களையும் மகிழ்விக்கட்டும்...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ..

      ஹா ஹா ஹா இந்தியா வெதருக்கு வீட்டுக்குள் வச்சாலே சூப்பரா வருமே.. மிளகாய் கத்தரி வச்சுப் பாருங்கோ..

      மிக்க நன்றி அனு.

      Delete
  57. அடடாகாசம் பூஸாரே !

    ஊசிக்கு றிப்பிலு முள்ளவ ரி -சிலர்
    ஒப்பனை காட்டிடும் நல்லவ ரி!
    ஊசியி ணைப்பதும் உண்மைய டி - தினம்
    உள்ளம றிந்திடில் நன்மைய டி !

    ஆளும்வ லைத்தள மெங்குமெ ழில் - உன்
    ஆற்றலால் மின்னது மென்தமி ழில்
    நாளுமெ ழுதிடு நல்லக வி - அது
    நன்மைசு மந்திடும் வல்லது வி !

    இன்னுமெ ழுதிட நேரமில் லை - இமை
    இரண்டுந் துடிக்குது மூடவில் லை
    சொன்னவை யாவுமே தூக்கத்தி லே - இந்தத்
    தொல்லைகள் தேவையோ பக்கத்தி லே !

    அனைத்தும், அருமை வாழ்க நலம் !

    ReplyDelete
    Replies
    1. சீராளன்... இப்போவும் நல்ல சந்தக் கவிதை எழுதியிருக்கீங்க. பாராட்டுகள்.

      'உன் ஆற்றலாமல் மின்னுது மென்தமி ழில்' - பாராட்ட வேண்டியதுதான்..அதற்காக காதில் பூமாலை சொருக வேணுமா? அதிரா தமிழைப் படித்து தலை சுற்றி ஒரு வழியாக அவங்க இரயிலைக் கிளப்புவதற்குள் அர்த்தம் தெரிந்துகொள்ள அவ்வளவு கஷ்டப்படுகிறோம். இதில் 'மென் தமிழாமே'.

      'நன்மை சுமந்திடும் வல்லது வி' - இதில் அர்த்தம் சரியா வரலையோ? துவி என்றால் இரண்டு (துவிச்சக்கர வண்டி-சைக்கிள்) என்றுதானே பொருள். வேறு அர்த்தம் என்ன?

      Delete
    2. ஆஆஆஆஆஆ வாங்கோ மேஜரே வாங்கோ.. அத்தி பூத்தாற்போல வந்திட்டு ஓடி மறைஞ்சிடுறீங்க...

      உங்கட நித்திரைத் தூக்கத்தோடும் ஓடி வந்து கவி மழையில் கொமெண்ட் போட்டமைக்கு மிக்க நன்றி சீராளன்ன்.. இதுக்காக நான் உங்களுக்கு விரைவில ஐஸ்கிரீம் தாறேன்ன்.. வந்திடுங்கோ:)).. ஹா ஹா ஹா...

      Delete
    3. நெல்லைத்தமிழன்//
      சீராளன்... பாராட்ட வேண்டியதுதான்..அதற்காக காதில் பூமாலை சொருக வேணுமா? அதிரா தமிழைப் படித்து தலை சுற்றி ஒரு வழியாக அவங்க இரயிலைக் கிளப்புவதற்குள் அர்த்தம் தெரிந்துகொள்ள அவ்வளவு கஷ்டப்படுகிறோம். இதில் 'மென் தமிழாமே'.///


      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் ஜொன்னனே.. ஜொன்னேனே.. கடவுள் குடுத்தாலும் ஐயர் குடுக்க விடமாட்டாராமே:)) அந்தக் கதையாவெல்லோ இருக்குது இந்தக் கதை:)).. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...

      அது நெல்லைத்தமிழன்.. மென் தமிழ்.. என்றால்ல்ல்ல்.. அர்த்தம் மெல்லிய தமிழைப்போன்ற மனசுடைய அதிரா என வருமாக்கும்:)).. ஹையோ சென்னையில ரெயினுக்கு நின்ற நெல்லைத்தமிழன் சூசைக் கழட்டிப்போட்டுத் துரத்துறார்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா நாம ஆரூஊஊஊஊஊ 1500 மீட்டரில 2 வதா வந்தேனாக்கும்:)).. ஓடிப்போய்க் “குண்டு அஞ்சுக்குப்” பின்னால ஒளிச்சிட வேண்டியதுதேன்ன்ன்:)) ஹா ஹா ஹா...

      ///நாளுமெ ழுதிடு நல்லக வி - அது
      நன்மைசு மந்திடும் வல்லது வி !///

      அது துதி என வந்திருக்கோணும் என நினைக்கிறேன் நெல்லைத்தமிழன்.. துதி எனில் பாடல் என அர்த்தம் வரும்போது வசனம் சரியாகுதெல்லோ...

      பாவம் சீராளனுக்கு நித்திரைத்தூக்கம்..:)

      Delete
    4. அதிரா......

      நாளுமெ ழுதிடு நல்ல துதி - அதைப்
      படித்துத் துலைப்பது எங்கள் விதி

      நாங்களும் கவியரசு தானே.... கவி- அடுத்து வி ல முடியற வார்த்தைதான் வரணும். கர்ர்ர்ர்ர்ர் எங்ககிட்டயேவா? ஹாஹாஹா

      Delete
    5. ////அதைப்
      படித்துத் துலைப்பது எங்கள் விதி///

      ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன் வரவர நெகடிவ்வாகவே பேசுறார்:)... இதுக்குத்தான் அப்பவே சொன்னேன் அஞ்சுவோட கீதாவோட எல்லாம் சேராதீங்கோ:) அதிராவோட மட்டும் பேசுங்கோ என:) நம்மட பேச்சை ஆரு கேக்கிறா:) கர்ர்ர்ர்ர்:).. ஹா ஹா ஹா :)

      Delete
  58. பட்டுக்குஞ்சுலு என்னும் பெயரை என் கிட்டே இருந்து கடன் வாங்கியதற்குப் பணம் கொடுத்துடணும். இல்லைனா ராயல்டி கொடுக்கணும்! ஆமா, சொல்லிப்புட்டேன்! :)))))

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீசாக்கா வாங்கோ.. உங்களை வெளியே கொண்டு வரவே பட்டுக் குஞ்சலு:)).. இப்போ நீங்கதான் எனக்குப் பரிசு தரோணும்:) உங்களை வெளியே வர வச்சமைக்க்கு:)) கர்ர்ர்:)) ஹா ஹா ஹா...

      Delete
  59. எல்லாச் செடிகளும் தலை தூக்கிப் பார்க்க ஆரம்பிச்சிருக்கு! ஆப்பிள் ஆன்ரியா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ஊசிக்குறிப்பும், ஊசி இணைப்பும் அருமையாப் பொறுக்கி எடுத்திருக்கீங்க! நீங்களும் உங்க "செக்"கும் இருக்கும் படம் அழகோ அழகு! :))))

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்றி கீசாக்கா...

      //நீங்களும் உங்க "செக்"கும் இருக்கும் படம் அழகோ அழகு! :))))//

      ஹா ஹா ஹா.. அது காசிக்குப் போக ரெடியாகிறோமெல்லோ:)

      Delete
  60. படங்களுடன் அழகான பதிவை செம்மயா ரசிச்சேன்!

    (இவன் பூந்தோட்ட கவிதைக்காரன்)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பூந்தோட்டக்காரர் வாங்கோ... முதன் முதலா வந்திருக்கிறீங்க நல்வரவு மிக்க மகிழ்ச்சி.
      நன்றி.

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.