நல்வரவு_()_


Sunday 13 October 2019

ஒரு வாவில்லும் நவ ராத்திரியும்..

ன் இனிய தமிழ் புளொக் உறவுகளே, உங்கள் அன்பிற்கும் பண்பிற்கும், பாசத்துக்கும் உரிய, “அடக்க ஒடுக்கமான அதிரா” பேசுகிறேன்... ஆஆஆஆஆஆ ஹையோ இப்போ எதுக்குக் குனிஞ்சு எதையோ தேடுறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் அப்பூடி என்ன ஜொள்ளிட்டேன்ன்:)).. சரி விடுங்கோ, நான் ஸ்ரெயிட்டாவே மட்டருக்கு வந்திடுறேன்:))..
ம்மில் வானவில் பாராதோர் யாரும் இருக்க முடியாது, இருப்பினும் வானவில் என்பது எல்லா இடங்களிலும் தெரியாது, அடிக்கடி காணவும் வாய்ப்பில்லை. ஆனா இங்கு எங்களுக்கு அடிக்கடி வானவில் தோன்றும், எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது, பார்க்கும்போது மனதில் ஒரு மகிழ்ச்சிப் பிரவாகம் பூத்தெழும். அத்துடன் வானவில் பார்த்தால், லக் எனவும் அறிஞ்சேன், உண்மையோ பொய்யோ தெரியாது, இருப்பினும் அந்த லக் உங்கள் வாழ்க்கையிலும் கிடைக்கட்டும்.. பார்த்தால் மட்டும் கிடைக்காதாம், கொமெண்ட்ஸ் போட்டால்தான் முழுப்பலன் கிடைக்குமென புலாலியூர்ப் பூஸானந்தா ஜொள்ளியிருக்கிறார்:).

இது எங்கள் வீட்டில் இருந்தபோது தோன்றியது...

இந்தக் கதையைக் கேளுங்கோ.. ஸ்கூலில் காரைக் கொண்டுபோய்ப் பார்க் பண்ணும்போது பார்க்கிறேன், இப்படி ஒரு மூலையில் குட்டியாய்..

பார்க் பண்ணிப்போட்டு நிமிர்ந்து பார்க்கிறேன் இப்படி அழகாய்..

வாவ்வ்வ் என நினைச்சுப் படமெடுத்துப் போட்டுத் திரும்பினேன் இப்பூடி வளைவாய்...

அடுத்த ஒரு நிமிடத்தில் இப்படி மழையும் வெயிலும் கொஞ்சம் அதிகமாக, பாதி அழிந்துவிட்ட நிலை..


ஆவ்வ்வ்வ் என் கார்ப் பிள்ளையார், அருகிலே வானவில்..இவருக்குப் பவர் அதிகம், கேட்டதெல்லாம் கொடுப்பவர் இவர்.. இவரோடு வானவில்லும்.. கும்பிடுங்கோ எல்லோருக்கும் நல்லதே நடக்கும்.._()_
அவ்ளோதேன் வானவில்க் கதை:) முடிஞ்சுபோச்சூ.. இனிக் கொமெண்ட்ஸ் போடுங்கோ:).. அப்போதானே பலன் கிடைக்கும் ஹா ஹா ஹா.. எப்பூடியெல்லாம் மிரட்ட வேண்டிக் கிடக்கூ:))

எங்கள் நவராத்திரி, குளோஸப்பில்:)).. ஏனெனில் உங்களுக்கு யூம்ம் பண்ணும் கஸ்டத்தை தர நான் விரும்பவில்லையாக்கும்:), எங்கட வீட்டுச் செவ்வந்திப்பூக்கள்..

இது எங்கள் வெளிவாசலில் இருந்து ஒரு குட்டிக் ஹொரிடோ வரும், அதில் ஒரு கதவு இருக்கும், [உள்ளே எண்டராகும் குட்டிக் ஹோலில் என் மணிப்பிளாண்ட் தெரியுதோ?:))]அக்கதவில் வெளி வாசல்க் கதவைப் பார்த்தபடி இவர் இருக்கிறார்..

இது, மேலே ஏறும் படியின் நடுப்பகுதியில் இப்பிள்ளையார்ர்.. கீழே இருக்கும் கண்ணாடியில், டெய்சிப்பிள்ளை ஏறுவது தெரியுதோ ?:)

ஸ்ஸ்ஸ்ஸ் அதிரா இப்போ கெளரி விரதத்தில் இருக்கிறேனாக்கும்.. டோண்ட் டிசுரேப்பூ மீ:))

இந்தப் பாரணை பற்றிக் கொஞ்சம் நான் சொல்ல விருப்பமாக இருக்கு. நம்மவர்கள் பெரும்பாலும் நவராத்தியில் ஆரம்பிச்சால், கந்தசஸ்டி சூரன்போர் முடியும்வரை விரதம்தான். பின்பு சூரன்போர் முடிஞ்சு அடுத்த நாள் வருமே, அன்று பாரணை எல்லோ.. அன்றைய நாளில் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

ஊரில் பொதுவாக சிலர் இரவிரவாக சமைச்சு, விடியக் காலையில் பாரணை முடிப்பர். நாங்கள் இரவில் எல்லாம் வெட்டி வச்சு, விடிய எழும்பி சமைச்சு ஒரு 10 மணிக்குள் பாரணை முடிப்பது வழக்கம். அதிலும் கந்த சஸ்டி முழுக்க நம் குடும்பத்தினர், ஒரு நேர உணவு, பால் பழம் இப்படி இருப்போம்.. அதனால பாரணை என்பது பெரிய ஒரு தேவாமிர்தமாக இருக்கும்.. அன்று பல கறிகள், பொரியல் வடை பாயாசம் என ஒரே கொண்டாட்டமாக இருக்கும்.

ஆனா இப்போ வெளிநாடு வந்து, விரதங்கள் முன்பு போல அதிகம் நாள் முழுவதும் பிடிப்பதில்லை நான், இருப்பினும் என் குடும்பத்தில் எல்லோருமே 6 வருடங்கள் பால் பழத்துடன் கந்தசஷ்டி பிடித்து விட்டனர்[என் கணவர் உட்பட], நான் மட்டும் பயத்தில் ஆரம்பிப்பதில்லை, ஆனா இவ்வருடம் ஒரு ஆசையாக இருக்கு, என்ன பண்ணப்போறேனோ தெரியவில்லை, ஆனா என்னை வாழ்த்துங்கோ:)..

ஊசி இணைப்பு

ஊசிக் குறிப்பு

குட்டி இணைப்பு:
ஆவ்வ்வ்வ்வ் அதிராவுக்கு ஒட்டம் பிரேக்[அஞ்சு டமிலாக்கம் பிளீஸ்ஸ்:)] ஆக்கும்ம்ம்  இரண்டு கிழமைக்கு:).. அதனால என் போஸ்ட் டெய்லி ரெண்டாவது வெளிவரும்:) என்பதனை இங்கு பெருமையுடன் அறியத்தருகிறேன்:)).. அஞ்சுவுக்கு விடுமுறையே கிடையாது என்பதனை மிகவும் புழகாங்கிதத்துடன்:)) தெரிவிச்சுக் கொள்கிறேன்:)).. கீதா-- இதனால்தான் நான் கேட்டேன் அன்று, வரும் கிழமை ஆருடைய ஸ்ரோறி என:)).. விடுமுறையில் இருப்பதனால் கொஞ்சம் சண்டைப்பிடிக்கலாமே என்று:))
()()()()******()()()()()()()******()()()()()()()******()()()

161 comments :

  1. Replies
    1. வாங்கோ ட்றுத் வாங்கோ.. இம்முறை நீங்கதான் 1ச்ட்டூ.. அஞ்சுவுக்கு இன்னமும் தெரியாது இந்த விசயம் ஹா ஹா ஹா.

      முதலாவதாக வந்த உங்களுக்கு அந்த நடுவில் இருக்கும் சக்கரைப்புக்கையைக் கையில் குடுத்துக் கெளரவிக்கிறேன்ன்:))

      Delete
    2. நேத்துத்தானே பேசிக்கிட்டோம் மதுரைத் தமிழன்... அதிரா..தமிழில் எழுதினாலும் என்ன எழுதினாங்கன்னு அதிரா விளக்கம் சொல்லவேண்டியிருக்கு. அதுபோலவே அவங்க பண்ணற உணவும் அப்படித்தான்.. ஒவ்வொண்ணிலும் லேபிள் இல்லைனா என்னன்னே தெரியலை என்று பேசினோமே..

      நான் தட்டில் இருப்பது அதிரசமா, வடையா இல்லை பஜ்ஜியா..வேறு என்னவாக இருக்கும்னு யோசித்துக்கொண்டிருக்கிறேன். அதிரா.. தட்டில் சர்க்கரைப் பொங்கல் இருக்குன்னு சொல்றாங்க... உங்களுக்குத் தெரியுதா?

      Delete

    3. நெல்லைதமிழன் அதிரா லேபிள் போட்டாலும் அல்லது உணவு இதுதான் என்று சொன்னாலும் நாம் அதை சாப்பிட்டுவிட்டுதான் என்ன உணவு என்று சொல்ல முடியும் அவங்க களி கிண்டிவிட்டு அதை பொங்கல் என்பாங்க அல்லது பொங்கல் செய்துவிட்டு அதை களி செய்தேன் என்று சொல்லுவாங்க அது போல அடையை சுட்டுவிட்டு அதை வடை என்பாங்க அல்லது வடையை சுட்டுவிட்டு அடை என்பாங்க

      Delete
    4. @நெ.த, ட்றுத்:_)//

      இங்கின என்ன நடக்குது:)).. எப்பூடியாவது கூட்டுச் சேர்ந்திடீனமே முருகா:)).. அது நடுவில் என்னா ஒரு அழகா சக்கரைப்புக்கையை கிண்ணத்தில் போட்டு கோயிலில் ஐஅய்ர் செய்வாரே தளிசை எனச் சொல்வார்கள் என நினைக்கிறேன் அப்பூடி ஸ்டைல் பண்ணி வச்சிருக்கிறேனாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) சே..சே.. ஆசைக்கு ஒரு பொங்கல் பண்ணி வைக்க முடியுதோ இங்கின:))..

      கடலைவடை உளுந்துவடை பஜ்ஜி எல்லாம் இருக்காக்கும் அதில்.. இவை எல்லாம் அதிரா ஸ்பெஷலாக்கும்:)) ஹையோ ஹையோ ஹா ஹா ஹா.. இதில ட்றுத்துக்குப் பார்சல் வேறு அனுப்பி சாப்பிடப்பண்ணோனும் போல இருக்கே ம்ஹூம்ம்..:)) பூஸோ கொக்கோ:).

      அதிரசம் செய்யப்போறேன்ன் அது கெளரிவிரத முடிவுக்கு:)).. எல்லோரும் ரெடியாகுங்கோ பஞ்சுபோன்ற அதிரசம் சாப்பிட:)) ஹா ஹா ஹா.

      Delete
  2. கிழே கண்ணாடி இருந்தால் அதை குனிந்து பார்த்தால் வானவில் அதிலும் தெரியும்.... தலைவணங்கி நிற்கும் தமிழ் பண்பாட்டு பெண்கள் அப்படித்தான் வானவில்லை பார்ப்பார்கள்

    ReplyDelete
    Replies
    1. //தலைவணங்கி நிற்கும் தமிழ் பண்பாட்டு பெண்கள் அப்படித்தான் வானவில்லை பார்ப்பார்கள்//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அம்பேரிக்காவில் இருந்து பேசுற பேச்சோ இது?:) ஹா ஹா ஹா..

      Delete
    2. யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
      தான்நோக்கி மெல்ல நகும்

      இதெல்லாம் இந்திய மற்றும் ஈழத்தில் வாழும் பெண்களுக்கு மட்டும்தானா?

      Delete
    3. ///இதெல்லாம் இந்திய மற்றும் ஈழத்தில் வாழும் பெண்களுக்கு மட்டும்தானா?//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நீங்க முதல்ல பஞ்சகச்சம் கட்டி ஒரு போட்டோ போடுங்கோ அதுக்குப் பிறகு நாங்கள் நிலம் பார்க்கிறதா ஆகாயம் பார்க்கிறதா என டிசைட் பண்றோம்:)).. ஹையோ முடியல்ல வைரவா:))

      அந்த வள்ளுவர் மனிசனுக்கு ஏதோ அந்தக் காலத்தில தோணினதை சொல்லிட்டுப் போயிட்டார்ர்:) அதை எடுத்துவந்து இப்போ எங்களை நிலம் நோக்கட்டாமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... பிறகு நாங்க எப்பூடிக் கார் ஓடுறது?:). செல்பி எடுத்து எப்பூடி இங்கின போடுறதாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      இந்தக் காலத்துக்கு ஏற்ப நான் திருக்குறளை மாத்தி எழுதப்போறேன்ன்ன்ன்ன்:) என்னை ஆரும் தடுக்காதீங்கோ.. விடுங்கோ என் கையை விடுங்கோ.. அஞ்சு விடுங்கோ :))) ஹா ஹா ஹா.

      Delete
  3. போட்டோக்கள் போடு போது அதற்கு பார்டர் இல்லாமல் போடுங்கள் போட்டோ பார்ப்பதற்கு அழகாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. போர்டர் இல்லை எனில்தான் ஒருவிதமாக இருந்தது முன்பு ட்றுத்.. போர்டர் அது உள்ளே செட் பண்ணப் பட்டிருக்கு எச்டிஎம் எல் இல்....

      Delete
  4. செய்த பாவங்கள் கேள்வி கேட்கும்... ஆமாம் எந்த மொழியில் கேள்வி கேட்கும் தெரியாத மொழியில் கேட்டால் நிறைய புண்ணியங்கள் செய்தாலும் பதில் சொல்லாதே அப்ப என்ன செய்ய

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:)) கேள்வி கேட்கும்போது எனக்குத் தெரிவியுங்கோ, உடனே ட்ரான்ஸ்லேட்டர் ஒருவரை அனுப்பி வைக்கிறேன்... இப்போ நீங்க எதை நிறையச் செய்திருக்கிறீங்க?:))

      Delete

  5. என்னை மாதிரி புண்ணியமே பண்ணாத ஆட்களிடம் பாவம் கேள்வி கேட்டால் பதில் கிடைக்காமல் ஏமாற்ரத்துடந்தான் போகும் பாவம் பாவம்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), புண்ணியம் பண்ணாவில்லை எனில் பதில் கிடைக்காதெல்லோ:)), அப்போ பாவம் அங்கிள் வந்து கிளவியே கேய்க்கமாட்டார்ர் ச்சோ டோண்ட் வொதி:)) ஹா ஹா ஹா..

      மிக்க நன்றிகள் ட்றுத் உடன் வருகைக்கு.

      Delete
  6. அந்த ஆரம்ப இசையிலிருந்தே அக்வாரே ஆரம்பித்து விடுவார் இளசு.    என்ன குரல் ஜெயச்சந்திரனுக்கு... என்ன ஒரு இசை...  நான் மிகவும் ரசிக்கும் பாடல்களிலொன்று... இன்றைய உங்கள் பதிவுக்குப் பொருத்தமாக வெளியிட்டிருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோஒ.. இம்முறை நீங்கதான் 2ண்டூஊ:)) ஆனா பயந்திடாதையுங்கோ ஆயாவை இம்முறை தரமாட்டேன்.. ஏனெனில் விரதமெல்லோ நான்:)). அவ சைவம் நன்கு சமைக்கிறா:))

      //என்ன குரல் ஜெயச்சந்திரனுக்கு...//

      இங்கு ஒரு விசயம் சொல்லியே ஆகோணும் ஸ்ரீராம்... நான் பாடுபவர் ஆரெனப் பார்ப்பதில்லை, ஆனா சில பாடல்கள் அப்படியே நெஞ்சினுள் என்னமோ செய்யும்.. அந்த வகையில் ஒருவிதமாக ஜேசுதாஸ் அங்கிள் பாடல்கள் எனக் கண்டு பிடிச்சிட்டேன்ன்.. அதனால அவரின் பாடல்கள் எனில் எனக்கு ஒரு பயங்கர ஈர்ப்பு.

      ஆனா அதுபோல ஜெயச்சந்திரன் அவர்களின் குரலிலும் ஒரு பயங்கர ஈர்ப்பு[பாடல்களை வச்சுச் சொல்கிறேன்].. ஆனா எனக்குப் பாடுபவர் ஆரெனக் கவனிக்க தெரிஞ்சிருக்கவில்லை, ஆரம்பம் இதுவும் ஜேசுதாஸ் அங்கிள் எனத்தான் நினைச்சிருந்தேன்...

      ஆனா இப்போ என் போன போஸ்ட்டில் இருந்துதான், இங்கு ஜெயச்சந்திரன் குரல் என நீங்கள் எல்லோரும் சொன்னபின்பு.. இம்முறையும் நீங்க வந்து சொன்னபின்பு தெரியுது.. எனக்கு யாரெனத் தெரியாமலேயே இவரின் பாடல்களும் ரொம்பப் பிடிச்சிருந்துது.

      இனி ஜெயச்சந்திரன் பாடல்கள் எனத் தேடப்போகிறேன்.. இவர் பற்றி எதுவுமே எனக்கு தெரியாது, இனித்தான் தேட வேண்டும்.

      Delete
    2. அது வானவில் பார்த்துப் படமெடுத்ததும் இப்பாட்டுத்தான் என மனதில் ஓடிக்கொண்டிருந்தது.. ஓ உங்களுக்கும் பிடிச்ச பாட்டு என்பதில் மிக்க மகிழ்ச்சி.

      Delete
  7. வானவில் பல வர்ணங்களில்...    வானவில் பற்றி வேறு பாடல் தெரியுமோ உங்களுக்கு?  வானவில்லின் வர்ணஜாலங்கள் என்று எஸ்பிஐபி பாடும் சுமாரான பாடலொன்று உண்டு. ரொம்பச் சுமாரான பாடல்!

    ReplyDelete
    Replies
    1. இல்லையே வேறு பாடல்கள் நினைவுக்கு வரவில்லை ஸ்ரீராம்.

      Delete
    2. அட.. எனக்கும் இந்தப் பாடல்தான் நினைவுக்கு வந்து பின்னூட்டத்தில் எழுதியிருக்கிறேன்.

      அது 'சுமாரான பாடலாமே' கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
    3. ஹா ஹா ஹா நில்லுங்கோ இப்பவே தேடிக் கேட்கப்போறேன்ன்..

      Delete
    4. ஹையோ நெல்லை ஸ்ரீராம் சொன்னது வேறு பாடல்...எல்லாரும் ஒரே அடியா குயப்புறாங்கோ...

      அது என்ன பாடல்னு ஸ்ரீராம் ஜொல்லவே இல்லையே....

      கீதா

      Delete
    5. வானவில்லின் வர்ணஜாலங்கள் 

      https://www.youtube.com/watch?v=J9aULO2t4LM


      Delete
    6. வானவில்லே வானவில்லே 

      https://www.youtube.com/watch?v=J9aULO2t4LM  

      Delete
    7. லிங் தர ஏன் ஸ்ரீராம் இவ்ளோ நாள் யோசிச்சீங்க?:) ஹா ஹா ஹா.

      பாடல் தலைப்பு வேறு ஆனா லிங்கை ஒரே லிங் போட்டு விட்டீங்க:))..

      நன்றி நன்றி. இருப்பினும் பாடல் பெரிதாக கவரவில்லை.. :).

      Delete
    8. பாடல்கள் நல்ல பாடல்கள் என்று சொல்லவில்லை நான்.  ஜஸ்ட் அந்த வார்த்தையில் ஆரம்பிக்கும் பாடல்கள்.  கேட்டுடாதீங்க...

      Delete
    9. அது நீங்கள் போஸ்ட் பார்த்தவுடனே சொல்லிட்டீங்க ஸ்ரீராம், ஒரு வானவில் மட்டும் தான் சூப்பர், ஆனா ஏனையவை சுமார் தான் என.

      நான் நினைகிறேன் ஒரு வானவில் எழும்பியதுக்குக் காரணம் ஜெ சந்திரன் அவர்களின் குரல் இனிமை...

      Delete
  8. நேற்று மாலை வானவில்லை வைத்து ஒரு கவிதை தோன்றியது எனக்கு.   உடனே மறந்து விட்டது மறைந்த அந்த வானவில்லைப்போலவே...


    மறைந்த அந்த வானவில்லைப் போலவே மறந்துபோனது அதுபற்றி எனக்குள் உதித்த கவிதை!

    ReplyDelete
    Replies
    1. //நேற்று மாலை வானவில்லை வைத்து ஒரு கவிதை தோன்றியது எனக்கு.//

      ஹா ஹா ஹா டெலிபதியாக இருக்குமோ:)).. மறைஞ்சது போகட்டும், இப்போ இங்கிருக்கும் வானவில்லுக்கு ஒரு கவிதை ரெடி பண்ணுங்கோவன்..

      Delete
    2. மறைந்த
       
      அந்த வானவில்லைப் போலவே 

      மறந்துபோனது 
      அதுபற்றி 

      எனக்குள் உதித்த கவிதை!


      இதுதான் கவிதை...

      Delete
    3. //இதுதான் கவிதை...//

      கர்ர் 4 ஸ்ரீராம்:)

      நேற்று உங்கள் கொமெண்ட்ஸ் ஐ மொபைலில் பார்த்து உடனேயே பப்ளிஸ் பண்ணினேன், ஆனா நேற்று முழுக்க எங்கட மொபைல் டேட்டாவில் ஏதோ கோளாஅறு அதனால ஒழுங்கா வேர்க் பண்ணவில்லை, அது பப்ளிஸ் ஆகாதது எனக்குத் தெரியாது.. இப்போதான் கண்டுபிடிச்சு பப்ளிஸ்ட்:).. மன்னிக்கவும்.

      Delete
  9. பிள்ளையாரோ அது...  வித்தியாசமாய் இருக்கிறார்.  கும்பிட்டுக்கறேன்...

    ReplyDelete
    Replies
    1. முகமும் துதிக்கையும் மட்டும் தெரிகிறது, அவரை டெய்லி தொட்டுத் தடவி விடுவேன்ன்.. அவரும் என் விருப்பங்களைப் பெரும்பாலும் ஏமாற்றியதில்லை...

      Delete
    2. ஸ்ரீராம்.. நானும் உங்களைப்போல்தான் ஏமாந்தேன். பிள்ளையார் பின்னால இருக்கார். முன்னால இருக்கறது பூசார் பொம்மை. ஹா ஹா

      Delete
    3. //பிள்ளையார் பின்னால இருக்கார். முன்னால இருக்கறது பூசார் பொம்மை. //
      ஓ அதையோ ஸ்ரீராம் சொல்லியிருக்கிறார் ஹா ஹா ஹா.. அவர் ஏதோ அவசரமாக வந்து கடகடவென ஓடிட்டார் அதனாலதான் அவருக்குப் புரியவில்லை.. அது ஹலோ கிற்றிkitty முன்னால இருப்பது ஹா ஹா ஹா..

      Delete
    4. கஷ்டம்...   கஷ்டம்...!

      Delete
  10. விரதம் இருக்கிறீர்களோ...   நல்லபடியாய், வெற்றிகரமாய் முடிக்கப் ப்ரார்தனைகள்,வாழ்த்துகள்.  எண்ணிய எண்ணங்கள் இனிதாய் நிறைவேறட்டும். உடல்நலம் பெருகட்டும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம். இவ்விரதங்கள் தொடர்ந்து பிடிப்பது இன்று நேற்றல்ல.. அது சின்ன வயசிலேயே ஆரம்பித்தது, ஆனா சின்ன வயதில் ஒரு நேரச் சாப்பாட்டுடன் இருப்பேன் கெளரி விரதமெல்லாம்.. இப்போ அப்படி இல்லை.

      Delete
  11. நான் கீழ்நோக்கிப் புத்தகம்தான் படித்துக்கொண்டிருந்தேன்.   அப்படியும் வானவில் தெரிந்தது.  ஏனெனில் புத்தகத்தில்தான் வானவில் பற்றி வந்தது.   படித்து முடித்துத் திரும்பியதும் மறைந்து விட்டது..    ஆ....!

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆ அப்போ புத்தகம் படிக்காமல் நீங்கள் வானவில்லைப் பார்த்திருக்கோணும்... அது சரி நீங்கள் எல்லோரும் அடிக்கடி வானவில் பார்ப்பீங்களோ எப்போ கடசியாக பார்த்தீங்க என ஆரும் இதுவரை சொல்லவேயில்லை இங்கு...

      Delete
    2. ஆ ஸ்ரீராம் அழகான தொடக்கம் ஒரு கதைக்கு!!!!!! இதை வைத்து பின்னலாமே நீங்கள்...அல்லது ஒரு கவிதை கூட எழுதிடலாம் நீங்கள்!!!..

      கீதா

      Delete
    3. இதை வைத்துக் கதையா?   ஐயோ...

      Delete
  12. மணி பிளாண்ட்டையும், டெய்சியையும்,பிள்ளையாரையும் பற்றிச்  சொன்னீர்கள்.   ஆஞ்சநேயர் பற்றி சொன்னீர்களா?  கோபித்துக்கொள்ளப்போகிறார்.

    ReplyDelete
    Replies
    1. //ஆஞ்சநேயர் பற்றி சொன்னீர்களா? கோபித்துக்கொள்ளப்போகிறார்//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:)) கோர்த்து விட்டிடாதீங்கோ:)).. கடந்த சில வருடங்களாகத்தான் எனக்கு இவரில் ஓவர் பாசம், சுவாமிப்படத்துக்கு பூ வைக்கும்போதும் சாப்பிராணி காட்டும்போதும் இவருக்கும் வைப்பேன்ன்.. அதனாலேயே படமெடுத்துப் போட்டேன்ன்.

      இப்படம் அப்பா வாங்கி வந்து அவரே கொழுவி விட்டவர் இப்படி சுவரில்.

      Delete
    2. ஸ்‌ரீராம் ஒன்னு கூட சேர்த்துக்க விட்டுட்டீங்க....ஆஞ்சு ஃபார் 7.5 க்கு அப்படிச் சொன்னால்தான் பூஸார் இனி அவரை ரொம்பவே கண்டுப்பார்!!! ஹா ஹா ஹா ஹா


      கீதா

      Delete
  13. ஊசி இணைப்பில்சொல்லியிருக்கும் கேள்வி எனக்கும் தோன்றும்!!!   ஊசிக்குறிப்பு ஆறுதல் அளிக்கும்!!!  கடைசி பாரா அபுரி!   பிரேக்கா?   ஒருநாளைக்கு இரண்டு பதிவா?

    ReplyDelete
    Replies
    1. //கடைசி பாரா அபுரி! பிரேக்கா? //
      சே..சே.. என் செகுக்கு சம்பளத்தை கட் பண்ணப் போகிறேன்:) சுத்த மோசாமாக இருக்கிறா இப்போவெல்லாம் கர்ர்ர்ர்ர்:)).. அது Autumn break.:).

      /// ஒருநாளைக்கு இரண்டு பதிவா?//
      ஹா ஹா ஹா யேஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஒரு ஆசையில சொல்லிப் பார்த்தேன்ன்.. ஒன்றுக்கே முடியேல்லையாம்ம்ம் இதில ஒம்பேதூஊஊஊஊஊஊஊ.. வடிவேல் அங்கிள் நினைவுக்கு வந்திருப்பாரே ஹா ஹா ஹா..

      மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.

      Delete
    2. அதிராவுக்கு இரண்டு வாரம் விடுமுறை. குவில்டிலேயே வாழ்க்கை கழியும். வேற எப்படி பொழுதப் போக்கறது? அதுனால ஒரு நாளைக்கு ரெண்டு இடுகை போடப்போறாங்களாம்.

      Delete
    3. //குவில்டிலேயே வாழ்க்கை கழியும்//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அது குயில் வேர்க் ஆக்கும்:)) ஹா ஹா ஹா.. இல்ல நெல்லைத்தமிழன் இப்போ எனக்கு இருக்க நிக்க எழும்ப எதுக்குமே ரைம் இல்லை.. அது பற்றிப் பின்பு சொல்றேன்ன்.. யோகா, ஜிம், வோட்டர் ஏரோபிக், இப்பூடிப் பெரிய லிஸ்ட் நீளுது:) இதில வீட்டு வேலை செய்து முடிக்கவே முடியாமல் இருக்கு.. குளிவேறு தொடங்கிவிட்டது கர்ர்:).. கைவேலை நிறைய எடுத்து வைத்திருக்கிறேன் முக்கியமாக தையல் வேலை.. ஆனா ஒண்ணுக்குமோ நேரமில்லை.. கிடைக்கும் நேரத்தில் ஒரு போஸ்ட் பொட்டிடுறேன்ன்.. அதனால அத்தோடே நேரம் ஓடிடுது ஹா ஹா ஹா..

      Delete
    4. ஓ அதிரா இதைத்தான் நான் நீங்க பிஸினு நினைச்சுப்புட்டேன்!!!!!!!!!!!!!!!..

      சரி சரி அடுத்த புதன் பஞ்சாயத்துக்கு ரெடியாயிடுங்கோ!!! நெல்லையோடு ஓகெவா

      ஓ வாட்டர் ஏரோபிஸ் தெராப்பி போறீங்களா என் தோழியும் போறாங்க...நல்லாருக்குனு சொல்றாங்க.

      எனக்கும் வீட்டு வேலை ப்ளாக்ஸ் பார்க்க போயிடுது....பதிவு எழுதனும் கதைகள் பாதியில் இருக்கு....ஹிஹிஹி

      கீதா

      Delete
    5. அடுத்த புதன் கெள அண்ணன் ஏதாவது சாட்டுச் சொல்லிப்போட்டு ஒளிச்சிருந்தாலும் இருக்கலாம் கீதா:).

      யேஸ் வோட்டர் எரோபிக் சூப்பராக இருக்கும் கீதா களைப்பே தெரியாமல் வன் அவர் போகும்... முன்பும் போனேன் இடையில் நிறுத்தியிருந்தேன் இப்போ மீண்டும் ஆரம்பம்.

      ஆனா எனக்கு நேற்று கையில ரின் வெட்டிப்போட்டுது கர்:)) அதனால 3,4 நாட்களுக்கு இவற்றுக்கெல்லாம் தடா:(.. ஜிம்முக்கும் போக முடியாத நிலை..

      Delete
  14. வணக்கம் அதிரா சகோதரி

    பதிவு மிக அருமையாக கலர்கலராக உள்ளது.( வானவில்லின் சிறப்பாக இருக்கலாம்.) பிள்ளையார், ஆஞ்சநேயர் தரிசனம் கண்டு புண்ணியம் தேடிக் கொண்டேன்.

    வானவில்லின் படங்களை நன்றாக பொறுமையுடன் கேமராவில் பிடித்து வைத்திருக்கிறீர்கள். ஒவ்வொன்றும் மிக அழகாக இருக்கின்றன. ரசித்தேன்.

    தங்கள் வீட்டு பூஜையறை மிகவும் அழகாக உள்ளது. காரில் இருக்கும் பிள்ளையார் தனக்கு முன்பாக ஏதோ மறைக்கிறதே என கூவியும் தாங்கள் அதை விலக்காததால்,(கண்டு கொள்ளாததால்) வானவில் மறைந்திட விட போகுதேயென அவசர அவரசமாய் எட்டிப் பார்க்கிறார். (நானும் அவரமாகத்தான் எட்டிப் பார்த்தேன். பிறகு வருகிறேன்.)

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கமலாக்கா வாங்கோ..

      //பதிவு மிக அருமையாக கலர்கலராக உள்ளது.( வானவில்லின் சிறப்பாக இருக்கலாம்.)//
      ஹா ஹா ஹா அதேதான்.. நன்றி.

      //பிள்ளையார், ஆஞ்சநேயர் தரிசனம் கண்டு புண்ணியம் தேடிக் கொண்டேன்.//
      நிட்சயம் கிடைக்கும்.. அதிலும் அதிரா வீட்டில் இருப்பதனால் பவர் அதிகமாக்கும்:)) சரி சரி முறைக்கக்கூடாது:)) ஹா ஹா ஹா..

      முன்பும் இங்கு வானவில் என ஒரு போஸ்ட் போட்டிருக்கிறேனே 2011 இல்.. முடியும்போது எட்டிப்பாருங்கோ காசா பணமா:))..

      https://gokisha.blogspot.com/2011/09/blog-post_22.html

      Delete
    2. //தங்கள் வீட்டு பூஜையறை மிகவும் அழகாக உள்ளது. //
      மிக்க நன்றி, அது நவராத்திரி வீட்டுப்பூஜைக்காக அலங்கரிச்சிருக்கிறேன்.. எப்பவும் இப்படித்தான் இருக்கும், கொஞ்சம் பூக்கள் அதிகம் சூட்டியிருக்கிறேன்ன்.. அப்போதானே அம்மாள் ஆச்சி என்னையும் பார்ப்பா:))..

      ஹா ஹா ஹா அவசர எட்டிப்பார்ப்பிற்கு நன்றி.. திரும்படியும் வாங்கோ..

      Delete
  15. //வானவில் பார்த்தால், லக் எனவும் அறிஞ்சேன், உண்மையோ பொய்யோ தெரியாது, இருப்பினும் அந்த லக் உங்கள் வாழ்க்கையிலும் கிடைக்கட்டும்.. பார்த்தால் மட்டும் கிடைக்காதாம், கொமெண்ட்ஸ் போட்டால்தான் முழுப்பலன் கிடைக்குமென புலாலியூர்ப் பூஸானந்தா ஜொள்ளியிருக்கிறார்:).//

    ஒரு வானவில் பாட்டு கேட்டு, வானவில் பார்த்து அதைப்பற்றி சொல்லி விடுகிறேன்.
    பாட்டு இனிமை. வானவில் அழகு.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..

      ஹா ஹா ஹா ஒருவரியில் என்னைக் கவிட்டுப்புட்டீங்க:).. மிக்க நன்றி.

      Delete
  16. கும்பிடு போடும் செல்லக்குட்டி பூஸார் அழகு

    ReplyDelete
    Replies
    1. அதேதான்.. அடக்கொடுக்கமாக நின்று நமஸ்காரம் பண்ணுறாராம்ம்ம்ம்:))

      Delete
  17. வானவில் கதையை படித்து உங்கள் கார் பிள்ளையரையும் வணங்கி சோர்ந்து கிடக்கும் உடல் நலத்தை சுறு சுறுப்பாக்க சொல்லி வணங்கினேன். கேட்டதை கொடுப்பார் என்றீர்கள் அல்லவா!
    நல்லதே நடக்கட்டும் அனைவருக்கும்.
    பயணத்தால் உடல் சோர்வு கோவைக்கு குடும்பவிழா சென்று விட்டு, அத்தை வீட்டை பார்க்காமல் வந்தது மனச்சோர்வு.(அத்தை, மாமா இல்லாமல் வீடு பூட்டி இருக்கு)

    ReplyDelete
    Replies
    1. ஏன் கோமதி அக்கா இப்போ கொஞ்ச நாட்களாக சோர்ந்திருக்கிறீங்க.. என்ன சோர்வு வந்தாலும், ஒதுங்கியிருப்பது தீர்வாகாது, ஒரு போஸ்ட் போடுங்கோ, பதில் கொடுப்பதிலேயே உசார் வந்துவிடும்...

      நமக்குக் கீழே உள்ளவர் கோடி
      நினைச்சுப் பார்த்து நிம்மதி நாடோணும்.

      //அத்தை வீட்டை பார்க்காமல் வந்தது மனச்சோர்வு.(அத்தை, மாமா இல்லாமல் வீடு பூட்டி இருக்கு)//

      கஸ்டம்தான் என்ன பண்ணுவது, முடிஞ்சதை நினைச்சால் வாழ முடியுமோ.. அவர்கள் நல்லபடி வாழ்ந்து போயிட்டினம் என சந்தோசப்ப்டுங்கோ.. உற்சாகமாக ஒரு போஸ்ட் போடுங்கோ.. அதிராவுக்கு லீவு எல்லோ இப்போ:)).. நீங்கள் உங்கள் பல்கனிக் குருவிக் கதை சொல்லி நீண்ட காலமாசு.. ஏன் இம்முறை கூடு கட்டவில்லையோ அவர்கள்?..

      Delete
    2. நவராத்திரி வேலையால் , அப்புறம் கால்வலியால், போஸ்ட் போடவில்லை.
      ஏஞ்சலுக்கு என்று கொலுவில் வைத்த கைவேலைகளை படம் எடுத்து வைத்திருக்கிறேன். அதை ஒரு போஸ்ட் போட வேண்டும்.

      //நமக்குக் கீழே உள்ளவர் கோடி
      நினைச்சுப் பார்த்து நிம்மதி நாடோணும்.//

      அப்படிதான் நிம்மதியை உண்டாக்கி கொண்டு இருக்கிறேன்.
      குருவி மீண்டும் கூட்டை வந்து பார்த்து விட்டு போகிறது. மீண்டும் சரி செய்தால் முட்டையிட வரும் என்று தெரிந்துவிடும்.

      மறு முறை வந்து விட்டு போய் விட்டது. நான் அதை படம் எடுக்கவில்லை.
      அதிராவிற்கு எத்தனை நாள் லீவு?

      Delete
    3. ஹா ஹா ஹா இந்தக்காலத்தில எங்களை நாங்களேதான் தேத்தி வெளியில வரோணும் கோமதி அக்கா... நம் வாழ்வு நம் கையில்.

      எனக்கு இந்தக்கிழமையும் வரும் கிழமையும் லீவு.

      Delete
  18. பிரம்மமுராரி பாடல் கேட்டேன்.
    விரத மகிமை படித்தேன்.உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்.

    ஊசி இணைப்பு, ஊசிக்குறிப்பு அருமை. குட்டி இணைப்பை படித்தவுடன் குழந்தையின் ஆசை நினைவுக்கு வருது. குழந்தைகளுக்கு விடுமுறை தினத்தில் வம்புக்கு இழுத்து எசலி கொண்டே இருக்க வேண்டும் .

    ReplyDelete
    Replies
    1. //பிரம்மமுராரி பாடல் கேட்டேன்.//
      ஓ அது முழுப்பாடல் எனில் 15,16 நிமிடங்கள் வரும்... இது போறிங் இல்லாமல் இருக்கட்டுமே என ஒரு குட்டித்துண்டு போட்டேன் இங்கு..

      எனகிந்தப் பாடல் ரொம்பப் பிடிக்கும்.. ஆனா இப்படி கேதாரகெளரி விரத காலங்களில் மட்டும்தான் கேட்பேன், பாட்டுப் புத்தகமும் இருக்கு.. முன்பெல்லாம் டெய்லி படிப்பேன்ன்.. இப்போ இடைக்கிடை.

      ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் கோமதி அக்கா.

      Delete
    2. நினைத்தேன் பாதியில் நின்று விட்டதே என்று. பிரதோஷநேரத்தில் சேர்ந்து பாடுவோம் கோவிலில்.

      Delete
    3. மிக்க நன்றி கோமதி அக்கா மீள் வருகைக்கு.

      Delete
  19. அதிரா இன்று கொஞ்சம் லேட்டூஊஊஊஉ...

    ஒரு வானவில் போலே பாடல் செம பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்...

    ஓ அதிரா நானும் வானவில் க்ளிக் செய்து வைத்திருக்கிறேன் படம்...ஸ்ரீரங்கம் எல்லாம் முடியட்டும்...அப்புறம் நம்ம ஏஞ்சல் பதிவில் மல்டியிடம் ப்ராமிஸ் வேற செஞ்சேனல்லோ...அப்ப அதையும் போட வேண்டுமல்லோ...ஹா ஹா

    வானவில் படம் அழகாக இருக்கிறது பாட்டும் பொருத்தம். வானவில் எப்ப பார்த்தாலும் அழகுதான் சந்தோஷம் தான் இல்லையா..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதா வாங்கோ.. இண்டைக்குக் கீதா லேட்டூஊஊஊ:).

      பாருங்கோ நெல்லைத்தமிழன் மொபைலில் என் போஸ்ட் படிச்சிட்டார்:)) ஆனா கொமெண்ட்ஸ் போடாமையால அவர் அழகிய வானவில் பார்த்துக் கிடைக்கும் நல்லதை இழந்திடப்போறாரே ஹா ஹா ஹா:).

      //ஒரு வானவில் போலே பாடல் செம பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்..//
      நன்றி நன்றி.. மிக அழகிய பாட்டுத்தான்..

      //ஓ அதிரா நானும் வானவில் க்ளிக் செய்து வைத்திருக்கிறேன் படம்..//

      ஓ.. 2019 முடியமுன் போட்டுவிடுவீங்கதானே?:))..

      நன்றி நன்றி.

      Delete
  20. அந்த வளைந்த வானவில் வாவ்! செம அழகா இருக்கு அதிரா...பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல...

    உங்க காரில் உள்ள பிள்ளையாருக்கும் வானவில்லுக்கும் ஒரு சல்யூட் போட்டாச்சு!! ஹா ஹா...இயற்கையின் ஓவியங்களில் வானவில் அற்புதம்!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //உங்க காரில் உள்ள பிள்ளையாருக்கும் வானவில்லுக்கும் ஒரு சல்யூட் போட்டாச்சு//

      ஹா ஹா ஹா பிள்ளையாரின் பூரண ஆசி உங்களுக்குக் கிடைக்கட்டும் பிள்ளாய்:-
      இப்படிக்குப் புலாலியூர்ப் பூஸானந்தா:)..

      //இயற்கையின் ஓவியங்களில் வானவில் அற்புதம்!!//

      யேச்ச்ச்ச்ச்.. முகில்களும்தேன்ன்ன்:))

      Delete
  21. நவராத்திரி பூஜை ஸ்வாமிரூமில் அது என்ன பலகாரம் அன்னைக்கு போட்டிருந்தீங்களே அதேவா? வடை போல ஏதோ ஒன்று இருக்கிறதே அதிரா...இல்லை டபுள் கொண்டை தோசையா?!! ஆஆஆஅ மீ அடுத்த கமெண்டுக்கு ஓடிப் போறேன்....அதிரா இப்ப என்னை துரத்துவதற்குள்!!!!!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //நவராத்திரி பூஜை ஸ்வாமிரூமில் அது என்ன பலகாரம் அன்னைக்கு போட்டிருந்தீங்களே அதேவா? //
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      இது வீட்டுப்பூஜைக்காக முறிஞ்சு முறிஞ்சு வேர்க்கால வந்து செய்து வச்சேனாக்கும்.. இங்கு திங்கட்கிழமை எல்லோ வீட்டுப் பூஜை வந்துது. கனடாவில் ஞாயிற்றுக் கிழமையால்.. அதால அவர்கள் நோகாமல் நொங்கெடுத்தினம் இம்முறை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      //வடை போல ஏதோ ஒன்று இருக்கிறதே அதிரா...இல்லை டபுள் கொண்டை தோசையா?!!//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என் குண்டுத் தோசைக்குக்கு கொண்டை வச்ச கீதாவை விட மாட்டேன்ன்ன்ன்ன்ன்:)) நாம ஆரு 1500 மீட்டரில் 2 வதாக வந்தேனாக்கும்:)) ஹா ஹா ஹா.

      Delete
    2. இங்கு திங்கட்கிழமை எல்லோ வீட்டுப் பூஜை வந்துது. கனடாவில் ஞாயிற்றுக் கிழமையால்.. அதால அவர்கள் நோகாமல் நொங்கெடுத்தினம் இம்முறை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..//

      கனடா கமென்ட் பார்த்து சிரித்துவிட்டேன்....ஹா ஹா

      // என் குண்டுத் தோசைக்குக்கு கொண்டை வச்ச கீதாவை விட மாட்டேன்ன்ன்ன்ன்ன்:)) நாம ஆரு 1500 மீட்டரில் 2 வதாக வந்தேனாக்கும்:)) ஹா ஹா ஹா.//

      ஹா ஹ அஹா ஹா ஆ..ஹையோ சிரிச்சு முடிலப்பா

      கீதா

      Delete
  22. அதிரா சகோதரி எப்போது அடக்க ஒடுக்கமானார்?!!!

    வானவில் படங்கள் எல்லாமே நன்றாக இருக்கின்றன. வீடும் அழகாக இருக்கின்றதே..

    ஓ விரதம் இருக்கின்றீர்களா! உங்கள் விரதம், கந்தசஷ்டி விரதம் எல்லாம் நல்லபடியாக முடிந்து பாரணை செய்ய வாழ்த்துகள் அதிரா. எங்கள் பிரார்த்தனைகளும் உண்டு.

    ஊசிக் குறிப்பு, ஊசி இணைப்பு இரண்டுமே ரசித்தேன்.

    ஒரு நாளைக்கு இரு பதிவுகளா? நான் பதிவே எழுதுவதற்கு நேரம் இல்லை பதிவுகள் வாசிக்கவும் கருத்து அடிக்கவும் கூட நேரம் தேடி தேடி களைச்சுப் போகிறேன்.

    என்றாலும் உங்களுக்கு வாழ்த்துகள். ஆர்வத்திற்கும் வாழ்த்துகள் அதிரா.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துளசி அண்ணன் வாங்கோ..

      //அதிரா சகோதரி எப்போது அடக்க ஒடுக்கமானார்?!!!//

      ஹா ஹா ஹா என் பெயர் மாற்றம்தான் உங்களை இங்கு கூட்டி வருகிறது என நினைக்கிறேன். அது துளசி அண்ணன் மீ 6 வயசிலிருந்தே ரொம்ப அடக்ஸ் ஒடுக்ஸ் ஆன பொண்ணு:)) ஆனா அதைச் சொல்லிக்காட்டாட்டில் இங்கின ஆருக்குமே புரியாதாமே:))..

      முன்பு சொன்னேனோ தெரியாது, எங்கள்புளொக்கில் சைட்பாரில் துளசிதளம் நியூ போஸ்ட் எனக் காட்டிச்சுதா.. கொஞ்ச நாட்கள் முன்பு.. அடிச்சுப் பிடிச்சு ஓடித்திறந்து முதலாவது கொமெண்ட் ரைப் பண்ணி, பப்ளிஸ் பட்டினைத் தட்டப்போகும்போது ஒரு டவுட்:)).. இல்லையே துளசி அண்ணனுக்குத்தானே துளசி எனப் பெயர் .. புளொக்குக்கு இல்லையே.. என திரும்ப செக் பண்ணி, அது வேறு தளம் என அறிஞ்சு துண்டைக் காணம் துணியைக் காணம் என ஓடி வந்திட்டேன்ன் நல்லவேளை பட்டினைத் தட்டல்ல ஹா ஹா ஹா.

      //வானவில் படங்கள் எல்லாமே நன்றாக இருக்கின்றன. வீடும் அழகாக இருக்கின்றதே.//

      மிக்க நன்றி.. அதிராவைப்போலவேதான்ன்ன் வீடும் ஹா ஹா ஹா..

      Delete
    2. //ஓ விரதம் இருக்கின்றீர்களா! உங்கள் விரதம், கந்தசஷ்டி விரதம் எல்லாம் நல்லபடியாக முடிந்து பாரணை செய்ய வாழ்த்துகள் அதிரா. எங்கள் பிரார்த்தனைகளும் உண்டு./

      விரதம் ஒவ்வொரு வருடமும் இருப்பதுதான், இப்படிக் கூக்குரல் போடுவதும் ஒவ்வொரு தடவையும் நடப்பதுதான் ஹா ஹா ஹா மிக்க நன்றி ..

      //ஒரு நாளைக்கு இரு பதிவுகளா? //
      சொல்லும்போதே நல்லா இருக்குதெல்லோ:)) அதனாலதான் ஜொள்ளிப்பார்த்தேன்ன்.. வாரம் ஒன்று போட்டாலே.. எல்லோரும் வருவதிலை:)) இதில டெய்லி ரெண்டு ஹா ஹா ஹா..

      மிக்க நன்றி துளசி அண்ணன்..

      Delete
    3. துளசிக்கு உங்க கமென்டை அனுப்பிட்டேன் அவர் நோட்டிஃபிக்கேஷன் பட்டனின்லும் பார்த்து சிரித்துவிட்டார் உங்கள் கமென்டுக்கு...சொல்லச் சொன்னார்

      கீதா

      Delete
    4. ஹா ஹா ஹா நன்றி கீதா, நன்றி துளசி அண்ணன்...

      அப்போ முந்தநாள் நைட், நான் கட்டிலால விழுந்ததுக்கு, துளசி அண்ணனின் சிரிப்பு த்தான் காரணம்:)) ஹா ஹா ஹா.

      Delete
  23. வானவில்லை எங்களுக்கு காண்பித்ததன் மூலம் எங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து தந்திருக்கும் அதிராவுக்கு ஆயிரம் நன்றிகள். 
    தைரியமாக விரதத்தை தொடங்குங்கள், முருகன் அருளில் நன்றாக செய்து முடிப்பீர்கள். எங்களையும் நினைத்துக் கொள்ளுங்கள். 

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பானுமதி அக்கா வாங்கோ..

      //எங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து தந்திருக்கும் அதிராவுக்கு ஆயிரம் நன்றிகள். //

      ஆவ்வ்வ் நன்றி நன்றி.. நிட்சயம் அதிர்ஸ்ட தேவதை உங்கள் வீடு தேடி வந்து கதவைத் தட்டுவா...

      //தைரியமாக விரதத்தை தொடங்குங்கள், முருகன் அருளில் நன்றாக செய்து முடிப்பீர்கள். எங்களையும் நினைத்துக் கொள்ளுங்கள். //

      எலோரும் தைரியம் தாறீங்கள்.. நான் மயங்கி விழாமல் இருந்தால் சரி ஹா ஹா ஹா மிக்க நன்றி பானுமதி அக்கா.

      Delete
  24. பிரம்ம முராரி பாட்டு கேட்டேன் எஸ்பிபி பாடியிருப்பதும் அருமையாக இருக்கும். துளசியின் ஒரு குறும்படத்தில் இந்தப் பாட்டு முதலில் வரும்...

    உங்கள் விரதம் நல்லபடியாக முடியும் அதிரா. இறைவனிடமே விட்டுவிடுங்கள்! அவர் எல்லாம் பார்த்துக் கொள்வார். எங்கள் வாழ்த்துகள் உங்களுக்கு எப்போதும் உண்டு அதிரா.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //எஸ்பிபி பாடியிருப்பதும் அருமையாக இருக்கும்.//

      நானும் கேட்டேன் கீதா, அதைவிட இரு சகோதரிகள் பாடுவது இன்னும் இனிமை.

      //துளசியின் ஒரு குறும்படத்தில் இந்தப் பாட்டு முதலில் வரும்...//
      ஓ அப்படியா...

      மிக்க நன்றிகள் கீதா மிக்க நன்றி.

      Delete
  25. அந்தக் காலண்டர் ஜோசியம் ஹா ஹா எனக்கு அடிக்கடி தோன்றும். முன்பு பல வருடங்களுக்கு முன் ஆனால் நான் பார்ப்பதில்லை. இறைவனிடம் விட்டுவிட்டால் நாம் ஹாயாக இருந்துவிடலாம் அவர் பார்த்துக்குவார்!!!!!!!!!!!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நான் பார்ப்பேன் கீதா ஆனா பெரிதாக மனதுக்கு எடுத்துப்போய் அலட்டிக் கொள்வதில்லை.. ஏதும் கோபம் சண்டை அப்படி இருந்தால், கொஞ்சம் அரட்டையைக் குறைச்சு சேஃப் ஆக பேசலாமே என நினைப்பேன்ன்.. ஹா ஹா ஹா.

      Delete
  26. புண்ணியம் பதில் சொல்லுதோ இல்லையோ பாவங்கள் கேள்வி கேட்கும்!!

    நான் எதையும் எதிர்பார்க்காமல் முடிந்த அளவு நல்லதைச் செய்து கொண்டு இருப்போம் அம்புத்தேன்..!!

    இன்று அதிகம் அதிராவைக் கலாய்துக் கும்மி அடிக்க முடியலையே!!!!!!! ஒரே பக்திமானாக இருக்கே கும்மி அடிச்சா சாமிக் குத்தம்னு புலாலியூர் பூஸானந்தா ஜொல்லலையோ??!!!!!!!!!ஹா ஹா ஹா ஹா பக்திமான் அதிரா தான் இந்த போஸ்டுக்குப் பொருத்தமான பெயர் என்று தோன்றியது பூஸார்!!!!! கும்மி அடிக்க முடியாம ஒரே ஊதுபத்தி வாசனையா வருதே!!!!!

    கீதா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //புண்ணியம் பதில் சொல்லுதோ இல்லையோ பாவங்கள் கேள்வி கேட்கும்!!/

      அதே.. அதே கீதா.. நல்லதுக்கு இங்கு காலமே இல்லை கர்:)). நாம் நல்லது செய்தால் எதுவும் கிடைக்காது ஆனா தப்பித்தவறி ஒரு தப்புச் செய்தால் தண்டனை கிடைச்சிடுது கர்ர்:)) என்னா டிசைனோ:)) ஹா ஹா ஹா.. புண்ணியம் அங்கிள் சுத்த மோசம்:)).

      //ஹா ஹா ஹா ஹா பக்திமான் அதிரா தான் இந்த போஸ்டுக்குப் பொருத்தமான பெயர் என்று தோன்றியது பூஸார்!!//

      ஹா ஹா ஹா நானும் நினைச்சேன் அவசரப்பட்டு மாத்தி விட்டோமோ என.. இருப்பினும் ஓவர் பக்தியிலும் மீ ரொம்ப அடக்க ஒடுக்கம் எனப் பொருள் எடுக்கோணும் ஜொள்ளிட்டேன்ன் ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் கீதா..

      Delete
    2. புண்ணியம் அங்கிள்//

      ஹா ஹா ஹ ஹா என் மகனும் நானும் இப்படித்தான் சொல்லிக்குவோம் புண்ணியம் மாமி என்போம்....பாவம் மாமி என்று சொல்லிக் கொள்வோம்...எல்லாருக்கும் ஒரு மாமா, மாமி, தாத்தா பாட்டி போட்டுக் கொள்வோம். பெரும்பாலும் போலீஸ் மாமா..!!!!!!!!!!!!!!!!!

      ஆமாம் தப்பு மட்டும் தலையில நிறையவே குட்டுது...நல்லது கணக்கில எடுக்கப்படவே இல்லை.....எனக்கு இதில் நிறைய கேள்விகள் வரும்...எனக்குள்ளேயே அதை நினைத்து ஈக்வேட் செய்துப்பேன் ஹா ஹா ஹா

      கீதா

      Delete
  27. வணக்கம் சகோதரி

    வானவில் படங்கள் எல்லாமே மிக அழகு. "ஒரு வானவில் போலே", இந்தப் பாடல் பொருத்தமாக இருக்குமேயென வந்து பார்த்து கேட்டால், அதே பாடலைத்தான் தாங்களும் பகிர்ந்திருக்கிறீர்கள். பாடல் மிக அருமை. முழுதும் கேட்டு ரசித்தேன்.

    தங்கள் விரதம் பற்றி தெரிந்து கொண்டேன்.தாங்கள் நல்லபடியாக விரதங்களை முடித்து இறையருளை பெற. நானும் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    ஊசி இணைப்பு, ஊசிக்குறிப்பு இரண்டும் அருமை. உண்மையில், நீங்கள் வந்து எல்லாப் பதிவுகளையும் படித்து கலாய்த்து, மகிழ்வித்தால்தான் அந்த பதிவுக்கே ஒரு மகிழ்வு வருகிறது. அப்படியென்றால் பதிவு எழுதியவர்களுக்கு எத்தனை சந்தோஷம் வருமென்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.

    இரண்டு நாள் விடுப்பை சந்தோஷமாக கொண்டாட வாழ்த்துக்கள். நான் நேற்றே தங்கள் பட்டம் மாறியதும், இங்கு வந்து பார்த்து ஏமாந்தேன். இதில் இன்று இரண்டு பதிவென்பது மகிழ்வளிக்கிறது. நாளை தங்களின் மற்றொரு முடிசூட்டு விழாவையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன். ஹா. ஹா. ஹா. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கமலாக்கா.. நான் பதில் தரமுன் என்றி குடுத்திட்டீங்க திரும்ப.. நன்றி.

      //"ஒரு வானவில் போலே", இந்தப் பாடல் பொருத்தமாக இருக்குமேயென வந்து பார்த்து கேட்டால், அதே பாடலைத்தான் தாங்களும் பகிர்ந்திருக்கிறீர்கள்//
      ஆஆ நன்றி நன்றி.. எனக்கும் அப்பாடல் மட்டும்தான் தெரியும் வானவில் பற்றியதில் ஹா ஹா ஹா..

      //உண்மையில், நீங்கள் வந்து எல்லாப் பதிவுகளையும் படித்து கலாய்த்து, மகிழ்வித்தால்தான் அந்த பதிவுக்கே ஒரு மகிழ்வு வருகிறது. அப்படியென்றால் பதிவு எழுதியவர்களுக்கு எத்தனை சந்தோஷம் வருமென்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.//

      ஆவ்வ்வ்வ்வ் என்ன இப்பூடிச் சொல்லிட்டீங்க:)).. சும்மாவே விரத காலங்களில் எனக்கு ஓவரா குளிரும்:)).. இன்று இன்னும் குளிருதே. ஹா ஹா ஹா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவாப் பேசுங்கோ புகையெல்லாம் எழும்பிடப்போகுது:)) ஹா ஹா ஹா மிக்க நன்றிகள்.. ஹையோ இதை அஞ்சுவோ நெல்லைத்தமிழனோ பார்த்திடக்கூடா ஜாமீ:))

      Delete
    2. ///இரண்டு நாள் விடுப்பை சந்தோஷமாக கொண்டாட வாழ்த்துக்கள்.//

      ஹையோ ஆண்டவா.. மீ காசிக்கே வந்திடுறேன் அப்பா... என் டமிலுக்கு அடிக்கடி ஓதனைகள் வருதே:)).. ஹா ஹா ஹா கிழமை எனில் நாட்கள் இல்லை கமல் அக்கா கர்ர்ர்ர்:))
      கிழமை= வாரம்:))

      //இதில் இன்று இரண்டு பதிவென்பது மகிழ்வளிக்கிறது. //

      ஹா ஹா ஹா .. அந்த ரிச்மெண்ட் ஹில்ப் பிள்ளையாருக்கே வெளிச்சம்:))..

      //நாளை தங்களின் மற்றொரு முடிசூட்டு விழாவையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன். //
      ஹா ஹா ஹா அது அநேகமாக புதன் வியாழனில் எதிர்பாருங்கோ.. மிக்க நன்றிகள் கமலாக்கா.

      Delete
  28. ஒரு வானவில் போல... நல்லபாட்டு அதிரா. ஜெயசந்திரனின் பாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கும். எனக்கு மிகவும் பிடித்தது "" பொன்னென்ன பூவென்ன கண்னே உன் கண்ணாடி "" இது கேட்டுபாருங்கோ.
    அழகே உன்னை ஆராதிக்கிறேன், மந்தார மலரே எனும் பாடல் ,இப்படி நிறைய இருக்கு. கேட்டுபாருங்கோ.

    வானவில் படங்கள் மிகவும் அழகா இருக்கு. அதென்ன ஒரு படத்தில் மூலையில் டயர் அடையாளம் போல இருக்கு...
    கார்பிள்ளையார் அழகு. வீட்டில் உள்ள படங்கள் அததனையும் அழகா இருக்கு. உங்கட விளக்கில எனக்கு ஒரு கண். என்நிடம் சின்னதுதான் இருக்கு. வைக்க இடம் போதாது.

    பிரம்மமுராரி பாடல் நான் ஒவ்வொருநாளும் கேட்கும் பாடல். உங்க விரதம் நல்லபடியமுடியுங்கோ. கந்த ஷஷ்டி விரதம் இருப்பது நல்லது என அம்மா இருப்பா.நானும் தொடர்ந்து 6 வருடங்கள் இருந்து பூர்த்தி செய்தேன். இங்கு இருந்தேன். இப்பதான் இடைவேளை. பிடிக்கலாம்.தைரியமா பிடியுங்கோ.(பிடிக்கமுடிந்தால்,விருப்பமிருந்தால்) கெளரிவிரதத்தோடு தொடர்ந்து வருகிறதால பிடிக்கலாம்.
    ஊசி இணைப்பு அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ...

      //ஜெயசந்திரனின் பாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கும். எனக்கு மிகவும் பிடித்தது "" பொன்னென்ன பூவென்ன கண்னே உன் கண்ணாடி "" இது கேட்டுபாருங்கோ.//

      ஓ.. இப்பாட்டும் கேட்டிருக்கிறேனே நன்றாக இருக்கும்..

      //மந்தார மலரே//
      இது கேட்டதாக இல்லையே.. கேட்டுப் பார்க்கிறேன்ன்ன்

      //அதென்ன ஒரு படத்தில் மூலையில் டயர் அடையாளம் போல இருக்கு...//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:)) உப்பூடியெல்லாம் ஸ்டெலஸ்கோப் வச்சுப் பார்க்கப்பிடாதாக்கும்:)).. அது காருக்குள்ளே இருந்துதானே எடுத்தேன், காரின் மூலையில் இருந்த டிண்ட் என நினைக்கிறேன்...

      Delete
    2. //உங்கட விளக்கில எனக்கு ஒரு கண். என்நிடம் சின்னதுதான் இருக்கு. வைக்க இடம் போதாது.//

      ஓ என்னிடமும் ஆரம்பம் இதேபோல குட்டி விளக்குத்தான் இருந்தது, அப்படிக் குட்டி நிறைய இருக்கு இங்கு, எனக்கும் பிடிக்கவில்லை, பின்பு கனடாவில் அன்ரி வாங்கித்தந்தா ஒரு விளக்கு.. அது பெரிசு ஆனா இதைவிடச் சின்னன், அதைப் பாவித்தபோது.. அக்காவின் மகளின் சாமத்திய வீட்டுக்கு இந்தியாவில் இருந்து இந்த விளக்கும்.. இந்த தட்டும் எடுத்து எல்லோருக்கும் குடுத்தார்கள்.. அதுதான் இது.. ஆனா இதிலயும் எங்கோ குட்டி லீக் இருக்கு.. எண்ணெய் வடியுது.. விரதம் முடிய ஒரு குட்டி ஒபரேஷன் செய்யோணும் விளக்குக்கு... ஹா ஹா ஹா..

      //பிரம்மமுராரி பாடல் நான் ஒவ்வொருநாளும் கேட்கும் பாடல்//
      ஓ அப்படியா...

      //நானும் தொடர்ந்து 6 வருடங்கள் இருந்து பூர்த்தி செய்தேன்//
      பால் பழமாகவோ? ஆவ்வ்வ்வ்வ்..

      நான் ஒரு நேர புட்டு மட்டும், ஒருநேர தானியம் மட்டும், ஒரு நேர ரொட்டி மட்டும் இப்படி இருந்திருக்கிறேன் ஆனா பால்பழம் இருந்ததில்லை.

      அதிலும் இங்கு குளிர்காலத்தில் விரதம் என்பதனால, என்னால குளிர் தாங்க முடியாமல் இருக்குது, வெளியே போனால் வயிற்றுக்குள் எல்லாம் நடுங்கும் குளிர்... ஹா ஹா ஹா.. அதனாலதானே இங்குள்ளவர்கள் தனி இறைச்சி மற்றும் அல்ககோல் எடுக்கின்றனர்.. நாம் நம் நாட்டை விட்டுப்போட்டு வந்து இங்கு கலாச்சாரத்தைப் பேணுவது கஸ்டமாகத்தான் இருக்கு..

      ஆனா நான் இப்படிச் சொன்னால் சைவமாகவே இருக்கும் நீங்க என்ன சொல்லுவீங்க ஹா ஹா ஹா

      //பிடிக்கலாம்.தைரியமா பிடியுங்கோ.(பிடிக்கமுடிந்தால்,விருப்பமிருந்தால்)//

      விருப்பம் நிறைய இருக்கு.. பாதியில முடியாமல் போய் விட்டிடக்கூடாதே எனும் பயம் தான்... மிக்க நன்றி அம்முலு.

      Delete
  29. //இவ்வருடம் ஒரு ஆசையாக இருக்கு, // - அதிரா... நிச்சயம் உங்களாலும் பாரணை இருக்க முடியும். பழம், பால் இவைகளை மட்டும் சாப்பிட்டால்... உப்பு சேர (ஒரே இனிப்பு போரடிக்குமே) என்ன சாப்பிடுவீர்கள்? இந்தத் தடவை உங்களால் பாரணை இருக்க முடியும். உங்கள் குடும்பம் வருட வருடமாக பாரணை இருப்பது கண்டு மகிழ்ச்சி. உங்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆஅ நெல்லைத்தமிழன் லாண்டட்ட்ட்ட்ட்ட்:)).. வாங்கோ வாங்கோ..

      ஒரு இடிமுழக்கம் கேட்டது ஜன்னலால எட்டிப் பார்த்தேன்:)) ஆனா முழக்கம் வெளியே இல்லை என் புளொக்கில் என இப்போதானே தெரியுது ஹா ஹா ஹா.

      //அதிரா... நிச்சயம் உங்களாலும் பாரணை இருக்க முடியும். //

      ஆஆஆ எல்லோரும் இப்படிச் சொல்வதால் தைரியம் வருது..

      //பழம், பால் இவைகளை மட்டும் சாப்பிட்டால்... உப்பு சேர (ஒரே இனிப்பு போரடிக்குமே) என்ன சாப்பிடுவீர்கள்?//
      அப்படி எல்லாம் பார்க்க முடியுமோ நெல்லைத்தமிழன்.. இரவில் அல்லது மாலையில் மட்டும் கொஞ்சம் பாலும் குடிச்சு ஏதும் பழங்கள் பஞ்சாமிர்தம் போல செய்து சாப்பிட்டுப்போட்டு கண்ணை மூடிக்கொண்டு படுக்க வேண்டியதுதான்:).. பகலில் தண்ணி நல்லா குடிச்சுக் கொண்டிருந்தால் ஓகே, ஒன்றிரண்டு கப் ரீ குடிக்க இருக்கிறேன்...

      எங்கள் ஊர்க் கந்தசாமி கோயிலில் கந்தசஷ்டித்திருவிழாவும் செய்கிறோம் பரம்பரை பரம்பரையாக...
      மிக்க நன்றி மிக்க நன்றி.

      Delete
  30. வானவில் படம் போட்டுவிட்டு, 'வானவில்லின் வர்ணஜாலங்கள்' பாட்டைப் போட்டிருக்கலாமே

    ReplyDelete
    Replies
    1. மேலே ஸ்ரீராமும் அதைச் சொல்லியிருக்கிறார் என்பதனால் அவை எல்லாம் நான் பிறந்து தவழமுன்னர் வந்ததுபோல இருக்கு:)) அதனால எனக்கது தெரியாது:)) ஹா ஹா ஹா ஹையோ சரி சரி முறைக்கக்கூடாது:)).. உண்மையில் அப்பாடல் கேட்டதாக நினைவில்லை.. கேட்டுப் பார்க்கிறேன்ன்.

      Delete
    2. நீங்கள்போட்டிருக்கும் 'ஒரு வானவில் போலே ' பாடலுக்கு பிறகு வெளியானதுதான் 'வானவில்லின் வர்ணஜாலங்கள்' பாடல்!

      Delete
    3. //'ஒரு வானவில் போலே ' பாடலுக்கு பிறகு வெளியானதுதான் 'வானவில்லின் வர்ணஜாலங்கள்' பாடல்!//

      ஓ.. ஹா ஹா ஹா..

      Delete
  31. ஏஞ்சலின் - பொய் சொல்லாமச் சொல்லணும்... அந்த முதல் படத்தில் பூசார் கை வைத்திருப்பதைப் பார்த்தவுடன் உங்களுக்கு என்ன தோன்றியது?

    எனக்கு 'அம்மா..தாயே' என்ற குரல்தான் காதில் கேட்டது. உங்களுக்கும் அதுதான் கேட்டதா?

    ReplyDelete
    Replies
    1. //ஏஞ்சலின் - பொய் சொல்லாமச் சொல்லணும்...//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அவ எப்போ இப்பூடி இருந்திருக்கிறா?:)) அதாவது பொய்க்கு எதிரா:)) ஹா ஹா ஹா .. ஏதோ வேர்க் அலுவலாக ஆள் பிசியாக இருப்பதாக அரசல் புரசலாக வெளி வந்துது சொல்லிடாதீங்கோ:))

      Delete
    2. //எனக்கு 'அம்மா..தாயே' என்ற குரல்தான் காதில் கேட்டது//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:))) அது உண்மைதான்:), அம்மா தாயே எல்லோருக்கும் நல்ல புத்தி குடுங்கோ:), நல்லா தமிழ் எழுதப் பழக்குங்கோ.. இப்பூடி நமஸ்காரம் பண்ணுதாக்கும்:)).. டப்பு டப்பாவே கற்பனையை வளர்க்கிறதே வேலை:)). நல்லவேளை அஞ்சு இங்கின இன்று இல்லை ஜாமீஈஈஈஈ:))

      Delete
  32. //ஒட்டம் பிரேக்// - இலையுதிர்கால விடுமுறை - இதுகூடத் தெரியாமல் டமில்ல டி யார் கொடுத்தாங்க? உங்களைவிட நான் உங்க சிமியோன் டீச்சரை அடிக்கடி நினைத்துப் பார்க்க வைக்கிறீர்களே

    ReplyDelete
    Replies
    1. //உங்களைவிட நான் உங்க சிமியோன் டீச்சரை அடிக்கடி நினைத்துப் பார்க்க வைக்கிறீர்களே//

      ஹா ஹா ஹா பெயர் கூடக் கரெக்ட்டாப் பாடமாக்கிட்டீங்களே:)).. அவ இப்போ ஹெவின்ல இருந்து வோச்சிங்:))

      Delete
    2. அஆவ் !! நெல்லைத்தமிழன் உங்ககிட்ட ஒரு ரகசியம் சொல்றேன் பூனைப்படை ஒன்று உலாவுது கவனமா யிருங்க :) இந்த பூனையை கலாட்டா செஞ்சதாலோ என்னமோ எங்க வீட்டு பூனை என் போஸ்டை அழிச்சி விட்ருச்சு :) தேடித்தேடி அழுதேன் பிளாக் போஸ்டை 

      Delete
    3. //ஹெவின்ல இருந்து வோச்சிங்:))//

      ஹாஹா .தப்பிச்சாங்க 

      Delete
    4. ஏஞ்சல் அதெல்லாம் இந்த பூஸார் ட்ரெயிங்கா இருக்குமோ?!!!

      கீதா

      Delete
    5. yes 100% confirmed its great poosars training

      Delete
    6. ஹா ஹா ஹா கர்ர்ர் 4 கீதா& அஞ்சு:)

      Delete
    7. ஏஞ்சல் நிஜமாவே சுத்துதுதான் பூஸார்...பானுக்கா போஸ்ட்லயும் பார்த்தேனே...

      அதனாலேயே நான் வேக வேகமா ஓடிப் போயி எபி ஸ்ரீராம் போஸ்ட்டுக்கு ஃபர்ஸ்ட்டூஊனு போட்டுட்டேன்...எங்கியாச்சும் பூனைப்படைத் தலைவி வந்து முந்திக்கிடுவாங்களோனு!!! க்வில்ட்லருந்து எட்டிப் பார்த்தேன் நேரம் இந்திய நேரம் 5.59...ஆ எபி போஸ் விசாலம் ஸ்ரீராம் என்று ஹா ஹா ஹா

      கீதா

      Delete
  33. //ஒரு நேர உணவு, பால் பழம் இப்படி இருப்போம்..// - இது ரொம்ப சிம்பிளாச்சே... காலைல 9 மணிக்கு ஒரு வாழை இலை போட்டு உட்காருங்க. தொடர்ந்து சாப்பிட்டுக்கிட்டே இருங்க. மாலை 4 மணிக்கு சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு, இலையைத் தூரப்போடுங்க (இல்லை..ரொம்ப விலையாகும் என்றால் நன்றாக அலம்பி வைத்துக்கொள்ளுங்கள்). அப்புறம் 6 மணிக்கு ஒரு பலாப்பழம், ஒரு டஜன் வாழைப்பழம், 2 லிட்டர் பால் சாப்பிடுங்க. ஒரு நாள் விரதம் ஓவர். இப்படியே மத்த நாளும் தொடர்ந்துடுங்க

    ReplyDelete
    Replies
    1. //காலைல 9 மணிக்கு ஒரு வாழை இலை போட்டு உட்காருங்க. தொடர்ந்து சாப்பிட்டுக்கிட்டே இருங்க. மாலை 4 மணிக்கு சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு, இலையைத் தூரப்போடுங்க //

      ஹா ஹா ஹா இப்பூடித்தான் ஜி எம் டயேட் இருந்திருக்கிறீங்க போல:)).

      //அப்புறம் 6 மணிக்கு ஒரு பலாப்பழம், ஒரு டஜன் வாழைப்பழம், 2 லிட்டர் பால் சாப்பிடுங்க. ஒரு நாள் விரதம் ஓவர்.//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இருங்கோ கந்தசாமியாரிடம் போட்டுக் குடுக்கிறேன்ன்:)) ஹா ஹா ஹா.. உண்மையில இப்படி பால் பழம் எனில், பகல் முழுக்க பட்டினி இருந்தால் சாப்பிடவே முடியாது, சும்மா பெயருக்குத்தான் சாப்பிட முடியும்.. அதிலும் வாழை, பலா எல்லாம் குளிர்ப்பழங்கள் என்பதால சாப்பிடக்கூடாது வெறு வயிற்றில்.. அப்போ இங்கு அப்பிள் ஒரேஞ் ஐ பார்த்தாலே சத்திதான் வரும் ஹா ஹா ஹா.. ஊர் எனில் கொய்யா விழாம்பழம் இப்படிக் கிடைக்கும்.. அது கொஞ்சம் சாப்பிட முடியும்.

      மிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன்.

      Delete
    2. ஹா ஹா ஹா ஹா ஹையோ நெல்லை தாங்க்ஸ் உருண்டு பிரண்டு சிரிச்சேன்... நான் அன்று சொல்லாமல் ஓடிப் போயிட்டேன்...ஹா ஹா ஹா ஹா...ஸ்ரீராமும் அன்று ஓடிப் போய்ட்டார்னு அதிரா சொன்னது போல நானும் இங்கு ஒரே ஊதுபத்தி வாசனை ஸோ மனசுல தோணியும் கலாய்க்காம போய்ட்டேன் ஹிஹிஹி
      இப்ப அதிரா பிசியாக்கும்....ஸோ மீ ரன்னிங்க்...அடுத்த ஸ்ரீரங்கம் போஸ்டுக்கு படம் எல்லாம் பார்த்து அப்லோட் பண்ணனுமே...

      அதிரா நீங்க மிஸ் பண்ணப் போறீங்க படங்கள்...!!!!!!!!!!!!!!!!!!!

      கீதா

      Delete
    3. //அதிரா நீங்க மிஸ் பண்ணப் போறீங்க படங்கள்..//

      எது ஸ்ரீரங்கம் கோயில் உட்புறப்படங்களோ கீதா? இல்லை.. நான் வந்திடுவேன்ன் மீ த 1ஸ்ட்டாக:))

      Delete
  34. இதே மாதிரி வானவில் தேவகோட்டையில் இதைவிட அழகாக இருக்கும்.

    கீழே குனிந்து பார்த்தால் வானவில்லை பார்க்க முடியும்.
    ஜேம்ஸ் ஊரணியில் பார்த்தால் அதே வானவில்லை கீழே பார்க்கலாம்.

    ஊசிக்குறிப்பு அருமை

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ..

      //இதே மாதிரி வானவில் தேவகோட்டையில் இதைவிட அழகாக இருக்கும்.//

      ஆஆஆஆஆஆஆ அது சிட்டி ஆச்சே.. அங்கு அழகில்லாமலோ.. :) ஹா ஹா ஹா

      //ஜேம்ஸ் ஊரணியில் பார்த்தால் அதே வானவில்லை கீழே பார்க்கலாம்.//
      கவனம் எதுக்கும் ஒரு மரத்தை இறுக்கிப் பிடிச்சபடி பாருங்கோ, இல்லை எனில் சிறீ சிவசம்போ அங்கிள் பின்னாலிருந்து தள்ளி விட்டிடப்போறார்ர் ஹா ஹா ஹா..

      மிக்க நன்றி கில்லர்ஜி.

      Delete
  35. ஹலோவ் மியாவ் இது எப்ப :)) சரி சரி இனி நான் வேலை பிஸில இருந்தாலும் கடைசீ கம்பார்ட்மென்ட்டிலாவது  வந்து ரன்னிங்கில் ஏறிடுவேன் :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ..

      கவனம் உங்களுக்காகத்தான் இன்னும் சிவப்புக் கொடியோட நிக்குது ரெயின்:))

      Delete
  36. //  “அடக்க ஒடுக்கமான அதிரா”//
    ஸ்ஸ்ஸ்ஸ் முடியலை சாமீ  அடக்கம் ந அமைதி ஒடுக்கம்னா ?? ஒல்லினு மட்டும் சொல்லிறாதீங்க 

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா பார்த்தீங்களோ லேட்டா வந்தாலும் லேட்டஸ் ஆக என்னா ஒரு தத்துவ விளக்கம்:)) இப்போ நெ.தமிழனுக்கு ஹெட் சுத்தும் பாருங்கோ:)) அதுக்குள் அவ்ளோ ஒல்லியாகிட்டாவே அதிரா என:))...

      Delete
  37. //அத்துடன் வானவில் பார்த்தால், லக் எனவும் //கர்ர்ர்ர்ர் 10000000000000000000000 டைம்ஸ் நேத்து வானவில் பார்த்தேன் இன்னிக்கு பிளாக் போஸ்ட் காணாம போச்சு .அதுவும் ஜெசியால் 

    ReplyDelete
    Replies
    1. அல்லோ அது உங்க ஊரு வானவில்:)) நான் என்ன ஜொன்னேன்ன்.. அதிரா வீட்டு வானவில்லைப் பாருங்கோ என ஹா ஹா ஹா:)) அவசரப்பட்டு ஓடிப்போய் இங்கிலீசு வானவில் பார்த்திருக்கிறா:)).. இப்போ தெரியுதோ?:) ஸ்கொட்டிஸ் வானவில்லுக்கே பவர் அதிகம்:))

      Delete
  38. வானவில்லை வளைத்து வளைத்து படமெடுத்ததால் இனி நீங்கள் vibgyor மியாவ் என்றழைக்கப்படுகின்றீர்கள் 

    ReplyDelete
    Replies
    1. நோஓஓஓஒ சே சே இது ஏழு கலரைச் சொல்லிடீங்க கர்:)) வாயில நுழையாது எல்லோருக்கும்:)) இன்னும் நல்ல பட்டமாக வழங்குங்கோ:)).. .. பலவர்ண இளவரசி:)), வானவில்லைச் சிறைப்பிடிச்ச வானரசி:)) இப்பூடிச் சொல்லலாமெல்லொ:)) ஹா ஹா ஹா சரி சரி முறைக்கக்கூடாது வானவில்லுக்குப் பிடிக்காது:)...

      Delete
  39. வானவில்லுக்கும் ஒரு ஊசிகுறிப்பு சூப்பரா பொருத்தமா இருக்கு 

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அஞ்சு... போனது போகட்டும் புதுப்போஸ்ட் ரெடி பண்ணுங்கோ ...

      Delete
  40. ஒரு வானவில் போலெ பாட்டு சூப்பர்ப் ..கேட்டுட்டே இருக்கேன் 

    ReplyDelete
  41. வரவர அஒமி :) இது நல்லாருக்கில்ல :) வரவர அஒமி கலக்கலான பாடுங்கலா செலக்ட் பண்றீங்க வாத்துக்கள் :)

    ReplyDelete
    Replies
    1. awww :) கலக்கலான பாட்டுங்களா போடறீங்க ,வாழ்த்துக்கள் :)//

      Delete
    2. என்னாது அஒமி ஆ? அது என்ன அது புதுப்பாசை கர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

      Delete
  42. ஹாஹா கார் பிள்ளையார் பக்கத்தில் கிட்டி எங்கே வேடிக்கை பாக்குது :)என்ன பலன் கிடைக்கும்னு சொல்லுங்க அப்புறமா கமெண்ட் போடறோம் :)

    ReplyDelete
    Replies
    1. அது ஹலோ கிட்டி காரில வேற ஆரும் இருக்கினமோ எனப் பார்க்கிறா:).. கேட்ட வரம் கிடைக்கும் குழந்தாய் கேளுங்கள்:).

      Delete
  43. Autumn Break ஆ உங்களுக்கு? அப்போ தீபாவளி வரை விடுமுறை தானே! விரதம் இருந்தால் என்னவாம்? இந்த வருஷம் ஆரம்பிச்சு வைங்க! விரதம் நல்லபடியா முடியட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீசாக்கா வாங்கோ..

      //அப்போ தீபாவளி வரை விடுமுறை தானே!//
      இல்ல முதல்க்கிழமை ஸ்ராட் ஆகிடும்.. இங்கே தீபாவளி எல்லாம் ஏது இந்த நாட்டினருக்கு..

      //விரதம் இருந்தால் என்னவாம்? இந்த வருஷம் ஆரம்பிச்சு வைங்க!//
      விரதம் பலகாலம் இருக்கிறேன் கீசாக்கா.. ஆனா பால் பழம் இருந்ததில்லை.. அதனாலதான் இவ்ளோ கூக்குரல்:)).. என் சவுண்டுக்கு வள்ளி தெய்வானையையும் விட்டுவிட்டு முருகன் ஓடிடப்போறார்ர் ஹா ஹா ஹா.

      Delete
  44. ஊசிக்குறிப்பு, ஊசி இணைப்பு, குட்டி இணைப்பு எல்லாமும் அருமை. வானவில் படங்கள் எல்லாம் அழகு. நீங்க எடுத்து முடிக்கிறவரைக்கும் மறையாமல் இருந்திருக்கே வானவில்! ஆச்சரியமா இருக்கு. உங்க வீட்டு மாடிப் படிகள் ரொம்ப நல்லா இருக்கு. அதிலே உட்கார்ந்து டீ அல்லது காஃபி குடித்துக் கொண்டே கையில் ஒரு புத்தகத்துடன் சூடா பக்கோடா சாப்பிட்டால்! :)))))

    ReplyDelete
    Replies
    1. /நீங்க எடுத்து முடிக்கிறவரைக்கும் மறையாமல் இருந்திருக்கே வானவில்!// - இதைப் படிச்சால் எனக்கு பாராட்டு மாதிரித் தோணலை. நீங்க வானவில்லைப் பார்த்து, மெதுவா மொபைல்/கேமராவைத் தேடி எடுத்து, அதில் சார்ஜ் இருக்கான்னு பார்த்து, பிறகு மெதுவா நடந்து வந்து அந்த வானவில்லைப் படம் எடுக்கறவரைல அந்த வானவில் காத்திருக்கேன்னு கீசா மேடம் ஆச்சர்யப்படுவது போலத்தான் எனக்குத் தோணுது.

      (ஏன் இப்படியெல்லாம் எழுதி திருவரங்கத்துக்குப் போனால் கீசா மேடம் வீட்டில் சாப்பிடுவதைக் கெடுத்துக்கொள்றாய் என்று என்னையே கேட்டுக்கறேன் ஹா ஹா)

      Delete
    2. //அதிலே உட்கார்ந்து டீ அல்லது காஃபி குடித்துக் கொண்டே கையில் ஒரு புத்தகத்துடன் சூடா பக்கோடா சாப்பிட்டால்! :)))))//


      ஹா ஹா ஹா அம்மா வந்தால் படியில இருந்துதான் ரீ குடிப்பா.. நாங்கள் இருப்பதில்லை. மிக்க நன்றிகள் கீசாக்கா.

      Delete
    3. @நெ.த
      //(ஏன் இப்படியெல்லாம் எழுதி திருவரங்கத்துக்குப் போனால் கீசா மேடம் வீட்டில் சாப்பிடுவதைக் கெடுத்துக்கொள்றாய் என்று என்னையே கேட்டுக்கறேன் ஹா ஹா)//

      நெல்லைத்தமிழன் உங்களுக்கு கீசாக்கா வீட்டில மட்டுமில்ல, பெங்களூர் கீதா வீட்டிலும் கிடையாதாக்கும்.. கீதா அக்காஆஆ எனச் சொல்லிட்டீங்களெல்லோ:))..

      குண்டா இனிப்புடன் திருச்சி போனால் கிடைக்கலாம்:)) ஹா ஹா ஹா.

      அதுசரி கீசாக்கா இருப்பது திருவரங்கமோ ஸ்ரீரங்கமோ.. ?

      Delete
    4. ஸ்ரீ - வடமொழி திரு-அதற்குச் சரியான தமிழ் மொழி... இதெல்லாம் சிமியோன் டீச்சர் எங்க சொல்லிக்கொடுத்திருக்கப்போறாங்க? அப்படிச் சொல்லிக்கொடுத்திருந்தால் நீங்க டமிள்ள ஈ வாங்கியிருப்பீங்களே (D-Distinction E-Exceptional ஹா ஹா)

      Delete
    5. ஓ அப்போ இரண்டுமே ஒரு ஊர்தானா?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஜொன்னாத்தானே புரியும் எனக்கு:)).. எங்கள் நாட்டிலும் இப்படி இருக்கு அது தமிழுக்கு ஒன்று இங்கிலிஸ்க்கு ஒன்று சிங்களத்துக்கு ஒன்று என..
      யாழ்ப்பாணம் -யஃப்னா
      மட்டக்களப்பு- பற்றிக்கலோ
      திருகோணமலை -ரிங்கமலி

      எப்பூடி ஹா ஹா ஹா.. இன்னொன்று ஜொள்ளட்டோ.. ஒருமுறை எனக்கு கொம்பியூட்டர் புரோகிராமில் 98 மார்க்ஸ்.. அப்போ அப்பா என்னைக் கூட்டிப்போக வந்திருந்தார், அப்பாவிடம் அந்த மாஸ்டர் சொன்னார் அதிராவுக்கு 100 தான் ஆனா புரோகிராம் என்பதனால் 100 போடக்கூடாதென ரெண்டைக் குறைச்சிட்டேன் என:))

      இப்போ புரியுதோ மீ ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ வாங்கும் வாய்ப்பும் இருந்திருக்கலாம்:)).. அதாவது டி க்கும் மேல:)).. அதுக்கும் மேல:)) ஹா ஹா ஹா.

      இந்தக் கொமெண்ட்டை, நோட்டிபிகேசனில், எங்கள் புளொக் கொமெண்ட்ஸ் உடன் பார்த்துவிட்டு.. எங்கள் புளொக்கில் போய் பதில் போட என தேடோ தேடெனத் தேடிக் களைச்சிட்டேன் கர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா நன்றி நெ.தமிழன்..

      இனி நான் மறந்தாலும் நீங்க மறக்கவே மாட்டீங்க சிமியோன் றீச்சரை:)) ஹா ஹா ஹா.

      Delete
    6. சரியாப் படிக்கவும்:)- மீக்கு ஈ வாங்கும் வாய்ப்பும் என:)) ஹா ஹா ஹா.. வரலறு முக்கியமெல்லோ:))

      Delete
    7. //யாழ்ப்பாணம் -யஃப்னா, மட்டக்களப்பு- பற்றிக்கலோ, திருகோணமலை -ரிங்கமலி// அதிரா..நீங்க சொல்றது வேற..நான் சொல்றது வேற. 'ஸ்ரீ' என்று ஆரம்பிக்கும் ஊர்ப் பெயர்களை, 'ஸ்ரீ' வடமொழி.. அதுக்கு ஏற்ற தமிழ் வார்த்தை 'திரு' (ஸ்ரீ-செல்வம். திரு-செல்வம்.. இரண்டும் செல்வத்தைக் குறிக்கும்னு உங்களுக்குத் தெரியும்னு நம்பறேன்). தமிழகத்துல ஸ்ரீரங்கம் என்றால் திருவரங்கம். தமிழ் இலக்கியத்தில் ஸ்ரீ என்பதற்குப் பதிலாக 'திரு' என உபயோகிப்பார்கள். ஸ்ரீவைகுண்டம் என்ற ஊரை திருவைகுண்டம் என்றும், ஸ்ரீமுஷ்ணம் என்ற ஊரை திருமுட்டம் என்றும் சொல்வார்கள்.

      உடனே நீங்க 'ஸ்ரீராம்', 'ஸ்ரீவித்யா' இதுக்கெல்லாம் என்ன பண்ணறதுன்னு ஆராய்ச்சி செய்யாதீங்க. அந்த நேரத்துல புது இடுகை எழுதிடலாம்.

      நீங்க சொல்றது, ஒரிஜினல் பெயரை, இங்கிலீஸ்காரன் இஷ்டப்படி அவனுக்கு வாயில் வரும்படி மாற்றுவது. திருச்சிராப்பள்ளி என்ற ஊரை ட்ரிச்சி என்றும், திருவல்லிக்கேணியை ட்ரிப்ளிகேன் என்றும் அதுபோல திருவனந்தபுரத்தை ட்ரிவேண்ட்ரம் என்றும் (இதுபோல பல இடங்களில்) மாற்றிவைத்திருப்பது.

      நாங்க ஜாஃப்னா என்போம். நீங்க யஃப்னா என்கிறீர்கள். மற்றபடி பெயர் மாற்றம் இங்கிலீஸ்காரனால் வந்தது.

      Delete
    8. ப்ரோக்ராமில் 100 மதிப்பெண் போடாததற்குக் காரணம் - ஒரு ப்ரோக்ராம் பல விதங்களில் எழுதலாம். முடிவு சரியாக வந்தாலும் ஆப்டிமைஸ்ட் கோட் என்பது எளிதல்ல. அதனால 2 மார்க் போச்சு.

      ஆனா இதுக்கும் 1500 மில்லி மீட்டர் ஓட்டத்துல 2வதா வந்ததற்கும் முடிச்சுப் போடாதீங்க. அது வேற...

      Delete
    9. அருமையாக விளக்கம் சொல்லியிருக்கிறீங்க நெல்லைத்தமிழன், நான் பதில் போடத்தான் லேட்டாகி விட்டது..

      //தமிழகத்துல ஸ்ரீரங்கம் என்றால் திருவரங்கம்.//

      இதில் எப்படி எனக்கு குழப்பம் வராமல் இருக்கும் சொல்லுங்கோ.. திரு = ஸ்ரீ என்பது தெரியும்தான் இருப்பினும் ரங்கம்.. வரங்கம் என்றெல்லோ வருது கர்ர்ர்ர்ர்ர்:))..

      ஹா ஹா ஹா இருந்தாலும் 1500 மீட்டரில 2 வதாக வந்தது எவ்ளோ பெரிய விசயம் தெரியுமோ:)).. மிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன், ரைம் எடுத்து எடுத்து வந்து பதில்கள் போட்டிருக்கிறீங்க.

      Delete
  45. //ஆவ்வ்வ்வ்வ் அதிராவுக்கு ஒட்டம் பிரேக்[அஞ்சு டமிலாக்கம் பிளீஸ்ஸ்:)//

    இல்லையே என் ஓட்டம் break படல்லியே :)
    டெர்ம் ஹாலிடேஸ் நும் தமிழில் சொல்லலாம் :) எங்களுக்கு அடுத்த வாரம்னு சொன்னாங்க 

    ReplyDelete
    Replies
    1. ரேம் என்பதும் ஹொலிடேஸ் என்பதும் டமிலா?:)) ஆஆஆஆஆஆ நெல்லைத்தமிழன் இதைப் பார்த்திட்டும் காக்கா போயிட்டாரே கர்ர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா என் செக் க்கு சலறியைக் குறைக்கப் போறேன்:))

      Delete
    2. Term Holidays - பருவ விடுமுறை என்பது தமிழ். ஆனா ஏஞ்சலினை இதுக்கு குறை சொல்லமாட்டேன். அவர்தான் டமிள்ள டி வாங்கினேன்னு தண்டோரா போடறதில்லையே. Semester Exams என்பதை பருவத் தேர்வுன்னு சொல்வாங்க. Autumn என்பது இலையுதிர் காலம்னு தெரியாதவங்களை தமிழ் படித்ததா எப்படி ஏத்துக்க முடியும்?

      Delete
    3. //Autumn என்பது இலையுதிர் காலம்னு தெரியாதவங்களை//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எனக்கு தெரியும்:)) ஆனா அனைத்தையும் நானே சொன்னால், பிறகு சம்பளம் கொடுத்து எதுக்கு செக்:) வச்சிருக்கோணும் ஜொளுங்கோ:)) ஹா ஹா ஹா...

      Delete
  46. ஆங் டெய்சி மெதுவா ஊர்ந்து ஊர்ந்து ஏறரா :) அவ மம்மீமாதிரியே ஹா

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா யூ மீன் அடக்கொடுக்கமாக?:)).. ஆவ்வ்வ் அனைத்துக்கும் நன்றி அஞ்சு.

      Delete
  47. அடக்க ஒடுக்கமான ஆஞ்சனேய பக்தரின் காரில் பிள்ளையார் ஏன் வந்தார்? வானவில் பார்க்கவா? ஓ..அரசமரத்தடியிலிருந்து வானவில் சரியாகத் தெரியாதோ...

    ReplyDelete
    Replies
    1. ஆஆ ஏ அண்ணன் வாங்கோ வாங்கோ.. வானவில் என்றதும்தான் நீங்களும் வந்திருக்கிறீங்க அப்போ பிள்ளையார் வந்தது டப்பா?:)) ஹா ஹா ஹா.

      //ஆஞ்சனேய பக்தரின் காரில் பிள்ளையார் ஏன் வந்தார்?//

      ஆஆவ்வ்வ்வ் நீங்க சொல்வது கரீட்டுத்தான்.. நான் உண்மையில் பிள்ளையாரைக் கும்பிடுவதில்லை, ஆனா எல்லா இடங்களிலும் வச்சிருக்கிறேன்.. கும்பிடுவது ஆஞ்சநேயரை வைரவரை.. சிவலிங்கத்தை ஹா ஹா ஹா.

      ஆனா என் கார்க் கீயில் ஆஞ்சநேயர் தொங்கிக் கொண்டிருக்கிறார்:)..

      மிக்க நன்றிகள் ஏ அண்ணன்.

      Delete
  48. ஏழு வண்ணம் கொண்ட வானவில் ..

    நம் மனதில்

    பல எண்ணங்களையும் கூடவே

    மகிழ்ச்சியும் உண்டாக்கும் மாயம் என்ன ...

    படங்கள் எல்லாம் அழகு அதிரா ...

    இங்கு சில முறை மட்டுமே பார்த்து இருக்கிறேன் ...நானும் blog ஆரம்பித்த புதிதில் இந்த வானவில் கொண்டு ஒரு பதிவு கூட போட்டேன் ,..


    உங்கள் விரதம் நலமாக நடைபெற கந்தன் துணை வருவான் ..அனைத்தும் நலமாக , சிறப்பாக நடைபெறும்

    எங்கள் அண்ணி இருப்பார்கள் ஏழு நாளும் பகலில் பழம் மட்டும் உண்டு ...ஆனால் எங்களுக்கு பழக்கம் இல்லை...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ..
      உண்மைதான் அழகானவற்றைப் பார்க்கும் போது மகிழ்ச்சி வந்து ஒட்டிக் கொள்கிறது.

      மிக்க நன்றி அனு.

      Delete
    2. வானவில் பல கோணங்களில். எப்பொழுதுபார்தாலும் மனதுக்கு மகிழ்சியே.

      கந்தசட்டி விரதம் இனிதாக முடிய வாழ்துகள்.நானும் இரவு பால் பழத்துடன் இருந்திருக்கிறேன் இப்பொழுது விரதங்கள் இருப்பதில்லை.

      Delete
    3. வாங்கோ மாதவி வாங்கோ.. ஓ நீங்களும் இருந்திட்டீங்களோ.. இன்றுதானே இங்கு ஆரம்பம். மிக்க நன்றி மாதவி.

      Delete
  49. வானவில் - படிப்படியாக... அழகான படங்கள் அதிரா.

    வானவில் பார்க்கப் பார்க்க ஆனந்தம் தான்.

    விரதம் - வாழ்த்துகள் அதிரா. நான் பெரும்பாலும் விரதம் இருப்பதில்லை. மூன்று வேளையும் நன்கு சாப்பிடும் விரதம் மட்டுமே!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வெங்கட் வாங்கோ.. லேட் ஆனாலும் வந்திருக்கிறீங்க. ஊருக்குப் போயிருக்கிறீங்க என எங்கோ கொமெண்ட் பார்த்தேன்.

      மிக்க நன்றி.

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.