நல்வரவு_()_


Tuesday 15 November 2011

“வீட்டில ஆருமே இல்லை”:)




இரவு 11.15 ஆகிவிட்டது, நித்திரை வரவில்லை, அப்போது... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... ஓ என் மொபைல் வைபிரேட் பண்ணுதே.. அடடா இந்த நேரத்தில மெசேஜ் ஆரிடமிருந்து.....

ஓ பூஸ் அனுப்பியிருக்கு... “வீட்டில ஆருமே இல்லை”... மெஷேஜ்ஜைப் பார்த்ததும் பதறிப்போய் எழும்புகிறேன்....

என்னாது வீட்டில் ஆருமில்லாமல் பூஸ் தனியா இருக்குதா?... இந்தச் சாமத்திலயா? சும்மாவே இருட்டென்றால் நடுங்கும் பூஸ், இப்போ எப்படித் தனியே வீட்டில் இருக்கப்போகுது, சே... பாவம், பயத்திலதான் எனக்கு மெஷேஜ் அனுப்பியிருக்கு.. இல்லாவிட்டால் இப்படி மெஷேஜ் அனுப்பாதே... 

அட சீ... என்ன பெற்றோர் இவர்கள், வயசுக்கு வந்த பெண்ணை தனியே விட்டுவிட்டுப் போயிருக்கினம், என்னதான் பாதுகாப்பானா ஏரியாவாக இருப்பினும் பொம்பிளைப்பிள்ளையைத் தனியே விட்டுவிட்டுப் போகலாமோ...  நான் ஒரு காதலனாக இருந்தும் இப்போ போகாவிட்டால் என்ன உபயோகம்?..

 ஓடிப்போய், அக்கா வாங்கி வைத்த சந்தன சோப்பைப் போட்டு முகத்தைக் கழுவிக்கொண்டு வந்து....

 அந்த ரீ ஷேட்டைத் தேடுறேன்...அன்று நண்பன் கார்த்தியோடு கடைக்குப் போன இடத்தில் ஒரு கொலர் வைத்த, நீல ரீ ஷேட் கண்டு வாங்கிவந்து, போட்டேன்...

அதைக் கண்ட தோழி அதிரா.. ஆ...முகில்.. நீ இந்த ரீ ஷேட்டில் சூப்பர் ஸ்மாட்டாக இருக்கிறாய், ஸ்லிம்மாகவும் தெரிகிறாய் எனச் சொன்னதிலிருந்து எங்கு போனாலும் அதைப்போடச் சொல்லியே மனம் சொல்லுது. அதிரா எனக்கு நல்ல தோழி... எதையும் பட்டெனச் சொல்லி, என்னை உஷார்ப்படுத்திவிடுவார்.

இப்போ அந்த ரீ ஷேட் போட்டு பூஸ் வீட்டுக்குப் போனால், ஆஹா... பூஸ் என்ன சொல்லுமோ. நல்ல வேளை, இன்று காலைதான் அம்மா “உதை எத்தனை நாளைக்குத்தான் போடுவாய்?” எனக் கேட்டபடி தோய்க்க எடுத்துப்போனா,  “இப்ப தோய்க்காதீங்கோ” என வாங்கி வச்சது நல்லதாகிவிட்டது.

அவசரமாக அதைப்போட்டு, என் பேவரிட் “CK” பேர்பியூமை நன்கு அடிக்கிறேன்.

பின்னேரம் கார்த்தி ஃபோன் பண்ணிக் கேட்டான்,  “மச்சான்!!!! மியாவ் தியேட்டரில ஏழாம் அறிவு படம் ஓடுது, வாறியா போவம்” என...

இல்லடா எனக்கு கால் நோகுது, மோட்டர் பைக் ஸ்ராட் அடிக்க கஸ்டம், இன்னொரு நாளைக்குப் போகலாம் என ஏதோ ஒரு யோசனையில் சொன்னது, இப்போ எவ்வளவு நல்லதாகிவிட்டது.

பல தடவை கடவுளைத் திட்டியிருக்கிறேன், நீ என்ன கல்லா... உனக்கெதுக்கு தேங்காயும் கற்பூரமும் என, ஆனா இப்பூடித்தான் அப்பப்ப எதையாவது செய்து, என் நம்பிக்கையை கூட்டிடுவார்...

 நான் படம் பார்க்கப் போயிருந்தால், இப்போ பூஸ் வீட்டுக்குப் போயிருக்க முடியுமோ?  ...

“பிள்ளையாரப்பா இப்ப சொல்றேன் கேட்டுக்கொள்.. நாளைக்கு காலையில, முதல் வேலையா, உனக்கு நான், புஸ்பா அங்கிள் கடையில, புகை வராத கற்பூரம் வந்திருக்காம், அதில ஒரு பெட்டி வாங்கிக் கொழுத்துறேன்..”..

என எண்ணியபடி, என் சன் கிளாஸசையும் தூக்கிப் போட்டேன், அதிராதான் சொன்னா.. நீல ரீ ஷேட்டுக்கு சன் கிளாஸும் போட்டுப் போகேக்கைதான் இன்னும் எடுப்பாயிருக்குதென, அதில இருந்து இருட்டிலயும் கழட்டுறேல்லை:))......

பூஸ் பகிடி பண்ணும்தான், அது இரவில பூச்சி அதிகம் அதுதான் எனச் சொல்லி சமாளிச்சிட வேண்டியதுதான்... நான் என்ன செய்தாலும் பூஸுக்குப் பிடிக்கும், என்னில நல்ல விருப்பம் எதுக்கும் கோபிக்காது.

ஆனா சரியான கண்டிஷன் எல்லாம் போட்டிருக்குது பூஸ், கிழமையில ஒருநாள் மட்டும்தான்.. நேரில சந்திப்போம், மற்றும்படி ஃபோன் மட்டுமே.

முந்தநாள்தான் சந்தித்தோம், இப்படி திடுதிப்பென ஒரு சந்திப்பு வருமென நான் கனவிலயும் நினைச்சிருக்கேல்லை, இண்டைக்கு விடிய விடியக் கதைக்கலாம். 

ஒரு அடியில மோட்டார் பைக் ஸ்ராட் ஆகிட்டுது, பூஸ் வீடு நோக்கிப் பறக்கிறேன்....

“செத்தாலும் உனை நான் விடமாட்டேன் - ஆனா
உன் உத்தரவு இல்லாமல் தொடமாட்டேன்” .... 

சே..சே... சிட்டுவேஷனுக்கு ஏற்றமாதிரி அப்பப்ப பாட்டு வேற வந்து தொலைச்சிடுது மனசில....

 ஆனா திருமணமாகும்வரை நான் ஒரு ஒழுக்கமான, நல்ல காதலனாக இருக்க வேண்டும் என்பதே என் குறிக்கோள்... அதையேதான் பூஸும் எதிர்பார்க்குது, ஆனா அதிலிருந்து கடுகளவும் நான் தவறமாட்டேன்.

சரியா 35 நிமிடத்தில பூஸ் வீட்டு வாசலில் நிற்கிறேன், மாலையானாலே சப்பரத் திருவிளா மாதிரி, எல்லா லைட்டையும் பயத்தில போட்டிடுமாம் பூஸ், ஆனா இன்று ஒரு லைட் கூட இல்லையே... பயத்தில போர்த்திட்டுப் படுத்திட்டுதுபோல, பாவம், நான் பதில் மெஷேஜ்ஜும் அனுப்பாமையால், நான் நித்திரையாக்கும் என நினைச்சிருக்கும்.

நொக்....நொக்...
நொக்...நொக்... கதவைத்தட்டுகிறேன்... ம்ஹூம் சத்தமில்லை.... பாவம் பயந்திடப்போகுது, எதுக்கும் ஃபோன் பண்ணுவோம்...

பூஸிட ஃபோன் ரிங் போகுது.....

நீ கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன்....
நீ பேசாவிட்டால் நானும் பேச மாட்டேன்...

பூஸ் விழித்துக் கொண்டது...  “ஆஆஆஆஆ.. ஹலோ முகில்.. என்ன இந்த நேரத்தில?”...

முகில்: இல்ல பூஸ் வாசல்லதான் நிற்கிறேன் பயப்பிடாமல் கதவைத் திறங்க..

பூஸ்: ...ஙேஙேஙே.... எந்த வாசல்ல?

முகில்: உங்கட வீட்டு வாசல்லதான்...

பூஸ்: அதுதானே முகில்!!!! மெசேஜ் அனுப்பினேனே பார்க்கவில்லையா? “வீட்டில ஆரும் இல்லை” என்று. 

முகில்: அப்போ நீங்களும் இல்லையா பூஸ்?:(

பூஸ்: நாங்க காலையிலயே எங்கட அப்பம்மா வீட்டுக்கு வந்திட்டம், உங்களுக்குத்தான் தெரியுமே, என்னைத் தனியே விட்டு விட்டு, அப்பா அம்மா எங்கேயும் போக மாட்டார்களே!!!!.. ஃபோனில கதைக்க முடியாமல் போச்சா அதுதான் டெக்ஸ்ட் அனுப்பினேன்..., திருப்பி ஃபோன் பண்ணியிருக்கலாமெல்லோ?

முகில்: அது வந்து .. நேரில் (மனதில்... ஃபோன் பண்ணினால் வரவேணாம் எனச் சொல்லிட்டாலும் என்ற பயம்தான்:)) பேசலாம் என.. ஓக்கை.. ஓக்கை பூஸ், குட்நைட் நாளைக்கு பேசலாம்.....

 “பிள்ளையாரப்பா, நீ எல்லாம் ஒரு கடவுளா:))))? என்னை இப்படி ஏமாத்திப்போட்டியே? உனக்கு புகையில்லாத கற்பூரம் கேட்குதா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))”.

 கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்ட்ட்..... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்... வரும்போது ஒரு அடியில் ஸ்ராட் ஆன மோட்டர் பைக், இப்போ அடிக்க அடிக்க ஸ்ராட் ஆகாதாமே...

அவ்வ்வ்வ்வ்வ் வலிமை உடலிலல்ல... மனதில்தான்:))))...

“இதுவும் கடந்து போகும்”... வீட்டை நோக்கிப் பறக்கிறேன்.

இது பூஸ் ரேடியோவில் கேட்ட ஒரு ஜோக், இரு வரியில் சொன்ன ஜோக்கை, நான் ஒரு கதையாக்கிட்டேன்.

====================================================
பின் இணைப்பு:

அவரா சொன்னார்.... ஈஈக்காது...
அப்படி எதுவும் ஈஈக்காது....
ஈஈக்கவும் கூடாது.... 
ல்லை....ல்லை.... நம்ப முடியவில்லை:))))..

(படிக்கும் காலத்தில் , நாம் எமக்குள் சொல்லிச் சிரிக்கும் ஒரு பாடல் வசனம்...)
======================================================

152 comments :

  1. கொழுத்துறேன்..”..

    ReplyDelete
  2. அக்கா வாங்கி வைத்த சந்தன சோப்பைப் //
    மைசூர் சந்தனமா இல்ல ராணி சந்தனமா ???

    ReplyDelete
  3. ஆஆஆ வாங்க அஞ்சு வாங்க.... உருளைக்கிழங்கும் லீக்ஸும் சேர்த்து, நல்ல உறைப்புப்போட்டு, கறியாகச் செய்து... பொரிக்கிறேன்... அது கறி ரொட்டியா இல்ல பற்றிசா? எனக்குத் தெரியேல்லை அவ்வ்வ்வ்வ்:))).

    ஆனா சுவை சூப்பர்:)))... அதுதானே முக்கியம்... எடுத்துக்கோங்க... எல்லாம் உங்களுக்கே.... மாயாவுக்கும் புளில இருந்து ஜூம் பண்ணுற ஆட்களுக்கும் காட்டிடாதீங்க, நான் தலைப்புப் போட்ட உடனேயே ஜூம் பண்ணிட்டினம்.... எனக்கு தெரியுதே அவ்வ்வ்வ்வ்:))).

    ReplyDelete
  4. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் கொளு/ழு?????? கொயப்பமா இருக்கே:))))))...

    அது (இ)ராணி சந்தன சோப்.... கோழி முட்டை சேப்ல இருக்குமே அதேதான்ன்ன்ன்ன்ன்ன்:))).

    ReplyDelete
  5. ஆஆ அதிரா நான் நினைத்தேன், நான் லீவில் நிற்கும்போதாவது ஒரு பதிவு போடவேணும் பிள்ளையாரப்பா என. நல்ல காலம் ஏமாற்றாமல் போட்டிட்டீங்க.
    என்ன பீலிங்ஸ் பாட்டைக்காணம்.நீண்ட‌ நாளுக்கு பிறகு பூஸ் படம்.வடிவா இருக்கு கண் சிமிட்டும் பூஸ்.

    ReplyDelete
  6. பூஸ் ரேடியோ ஜோக்கை விட,உங்க கதைதான் சூப்பர். எப்பூடி?? புஸ்பா அங்கிள் கடை இப்பவும் இருக்குதா?சிரித்துமுடியல.

    ReplyDelete
  7. ஆஆஆஆஆ.... அம்முலு வாங்கோ வாங்கோ....

    லீவிலயோ நிற்கிறீங்கள்? அப்போ பிள்ளையாருக்கு புகை வராத கற்பூரம் வாங்கிக் கொளு... :)))த்துங்கோ... ஐ கரெக்ட்டாப் போட்டு விட்டேனே:))).

    லீவில நிண்டால்... ஒயுங்கா வந்து கதைக்கோணும் எம்மோடு ஓக்கை?:)))).

    புஷ்பா அங்கிள் கடை இருக்குது, ஆனா இப்போ அவயள் கற்பூரம் விற்கிறேல்லையாம்:)))))...

    உங்களுக்கும் கறிரொட்டி வேணுமோ அம்முலு?

    ReplyDelete
  8. இந்தமுறை, காலையிலதான் சும்மா இருந்தபோது, ஏன் இப்பவே ரைப் பண்ணிப் போடுவமே என நினைச்சு பட படவெனத் தட்டிட்டேன், அப்போ பாட்டேதும் தேட முடியவில்லை, எங்கட பஜ்ஜுலர்ஸ்ஸ்ஸ் தம்பிமாருக்காக ஒரு பாட்டுப் போடுவம் என நினைத்து தேடினால் அப்பாட்டு கிடைக்கவில்லை, அப்போ சும்மா ஒரு பாட்டைத்தூக்கிப் போட்டு, தலைப்பை வெளியிட்டேன், ஆனா அது மனதுக்கு பிடிக்கவில்லை, உடனே கண்ணடிக்கும் பூஸாரைப் போட்டிட்டேன்....

    ரொம்ப ஷையாக இருக்கிறார் இல்ல?:))))) நான் அந்தப் பூஸாரைத்தான் கேட்டேன்:)))))).

    ReplyDelete
  9. சப்பரத் திருவிளா// சப்பறத்திருவிழா.

    நாங்களும் வீட்டில எல்லா லைட்டையும் போட்டால் இப்படித்தான் சொல்வது.
    இங்கும் இப்போ அதே கதைதான்.
    //புகை வராத கற்பூரம் வந்திருக்காம்,// வேற இடத்திலயும் இருக்கோ?அதிரா.இல்லை அவரிட்டதானோ இருக்கு.

    ReplyDelete
  10. பதிவு போட்டுவிட்டு ஒரு போன் செய்திருக்கலாமெல்லோ.நான் உடனே வந்திருப்பேன்.

    ReplyDelete
  11. உங்கட கறி ரொட்டி நல்ல டேஸ்டாமே அனுப்பிவையுங்கோ

    ReplyDelete
  12. நான்போய்விட்டு பிறகு வாறன் அதிரா.கொஞ்சம் வேலை இருக்கு. கோவிக்காதேங்கோ. நாளை மறுபடியும் வேலை ஸ்டார்ட்.

    ReplyDelete
  13. ஆஆஆஆ... அது பை மிசுரேக்கு... சப்பறம் எனத்தான் தட்டினேன்... மாறிப்போச்சு அதுதேன்ன்ன் மாத்திடுறேன்...

    //பதிவு போட்டுவிட்டு ஒரு போன் செய்திருக்கலாமெல்லோ.நான் உடனே வந்திருப்பேன்.///

    மீஈஈஈஈஈஈஈ? ஃபோன்????????????? பூஸ் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)))))).

    இல்ல அம்முலு உண்மையிலயே அப்படி ஒரு கற்பூரம் இருக்குது, கனடாவில இருந்து, மாமா இருந்தபோது வாங்கி அனுப்பினார்:((, வீட்டினுள் கொளுத்த புகை வராது என்று. நான் கும்பிடும்போது, கொழுத்துவேன் அறைக்குள்.

    இப்பவும் இருக்கோ அல்லது, பெரிதாக எழும்பாமல் மறைந்துவிட்டுதோ தெரியாது விற்பனை.

    ஆனா புகை வந்துது, கடுமையாக இல்லை, கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக:)))).

    கறி ரொட்டி:))))))... அம்மா நிண்டால் கஸ்டப்பட்டு அச்சில போட்டு பற்றிஸ் செய்வா, நான் சொல்வேன், ஏன் அம்மா கஸ்டப்படுறீங்க, ரொட்டியாக கறியை உள்ளே வைத்து பொரித்தால், சுவை என்னமோ ஒன்றுதான், பார்க்கதானே வித்தியாசம், விருந்தினருக்கு என்றால் ஓக்கை, இது நாங்க வீட்டிலுள்ளோருக்கெனில் ஏன் இப்படி கஸ்டப்படுறீங்க எனச் சொல்லி, சிலவேளை ஏச்சும் வாங்குவேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))))).

    ReplyDelete
  14. மியாவும் நன்றி அம்முலு, இனி உங்களை எப்போ மீண்டும் சந்திக்கலாம்?:))).

    நாளைக்கு வேர்க்கோ? அவ்வ்வ்வ்வ்... அப்போ கடசி நாள்லதான் நான் பதிவு போட்டேனோ?... இட்ஸ் ஓக்கை...

    இதுவும் கடந்து போகும்.

    போயிட்டு வாங்கோ மிக்க நன்றி அம்முலு.

    ReplyDelete
  15. வாங்க லக்ஸ்மி அக்கா....

    ஹா..ஹா..ஹா.... உண்மைதான் முகில் பாவம் அவ்வ்வ்வ்வ்வ்வ்:)). இந்த மொபைலால சனங்கள் படும்பாடென, கொஞ்சம் இப்படி ஜோக்ஸ் சொன்னார்கள், அதில ஒன்றை எடுத்து, கற்பனை பண்ணி மெருகேற்றினேன்.

    மிக்க நன்றி வருகைக்கு.

    ReplyDelete
  16. தோ வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.. ;-)

    ReplyDelete
  17. மி தான் ஃப்ர்ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊ..... ;-)))

    ReplyDelete
  18. “உதை எத்தனை நாளைக்குத்தான் போடுவாய்?” //

    அதானே அதை... உதையாக்கி உதை போட்டுவிட்டீர்களே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்;-))))))

    ReplyDelete
  19. நீல ரீ ஷேட்டுக்கு சன் கிளாஸும் போட்டுப் போகேக்கைதான் இன்னும் எடுப்பாயிருக்குதென, அதில இருந்து இருட்டிலயும் கழட்டுறேல்லை:))......//

    இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ரணகளமாக்கிடுவீங்களே.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர் ;-)))))))

    ReplyDelete
  20. அப்பாடா ஜோக்கா நான் கூட அப்படியே சாக்காகிட்டேன்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ;-))

    ReplyDelete
  21. வீட்டில ஆருமே இல்லை”... மெஷேஜ்ஜைப் பார்த்ததும் பதறிப்போய் எழும்புகிறேன்....//

    நான் கூட ஆரு பூஸ்.... இதில ஆரு முகில்... அப்படின்னு கொழம்பிட்டேன்ன்ன்ன்ன்... பிறகு புரிய ஆரம்பிச்சுடுச்சூஊஊஊ.... கிளைமாக்ஸ நினைச்சு... என்னால சிரிப்பு தாங்க முடியலையே... நான் என்ன செய்வேன்.. ஹா ஹா ஹா....

    ReplyDelete
  22. அவசரமாக அதைப்போட்டு, என் பேவரிட் “CK” பேர்பியூமை நன்கு அடிக்கிறேன்.//

    இந்த பதிவை நீங்க சொல்றதால அடிக்கடி கன்ஃப்யூசன்... அப்பறம் அட என் பக்கத்தை நினைக்காத... வீட்ல ஆருமே இல்ல.. பதிவ நினைச்சுக்கோ... அப்படின்னு மைண்டல ஏத்தி படிச்சேன்... ஹி ஹி

    ReplyDelete
  23. அட இதுலயுமா... இதுவும் கடந்து போகும் ;-))))))))

    ReplyDelete
  24. ஆனா சுவை சூப்பர்:)))... அதுதானே முக்கியம்... எடுத்துக்கோங்க... எல்லாம் உங்களுக்கே.... மாயாவுக்கும் புளில இருந்து ஜூம் பண்ணுற ஆட்களுக்கும் காட்டிடாதீங்க, நான் தலைப்புப் போட்ட உடனேயே ஜூம் பண்ணிட்டினம்.... எனக்கு தெரியுதே அவ்வ்வ்வ்வ்:))).//

    ஆஹா... அப்ப கொஞ்சம் பொறிஉருண்டைகளை பார்சல்செய்து மாய உலகத்துக்கு கொண்டு போவோம்.... கி கிக்க் ஈஈஈ

    ReplyDelete
  25. அவரா சொன்னார்.... ஈஈக்காது...
    அப்படி எதுவும் ஈஈக்காது....
    ஈஈக்கவும் கூடாது....
    ல்லை....ல்லை.... நம்ப முடியவில்லை:))))..//

    எதுக்காக சொல்லி சிரிக்கிறீங்க சொல்லுங்கோவ்... நம்ப முடியவில்லை.. வில்லை.. ல்லை...லை.... ;-)))))))))))

    ReplyDelete
  26. ammulu said... 10
    சப்பரத் திருவிளா// சப்பறத்திருவிழா.

    நாங்களும் வீட்டில எல்லா லைட்டையும் போட்டால் இப்படித்தான் சொல்வது.
    இங்கும் இப்போ அதே கதைதான்.
    //புகை வராத கற்பூரம் வந்திருக்காம்,// வேற இடத்திலயும் இருக்கோ?அதிரா.இல்லை அவரிட்டதானோ இருக்கு.//

    ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்கூஊஊஊஊஊ... ரீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

    ReplyDelete
  27. ஓடிப்போய், அக்கா வாங்கி வைத்த சந்தன சோப்பைப் போட்டு முகத்தைக் கழுவிக்கொண்டு வந்து....///////யதார்த்தம்.

    ReplyDelete
  28. கடைசியில் இப்படி ஏமாத்திட்டீங்களே பூஸ்:(

    ReplyDelete
  29. ஈரை பேனாக்கி பேனை பெருமாளாக்கின கதையாக ஒரு நகைச்சுவை துணுக்கை பெரிய சிறுகதையாக்கித்தந்த எளுத்தாளர் பூஸ் வாள்க வாள்க!

    ReplyDelete
  30. பூஸம்மா மாதிரி கண்ணடிக்கும் பூஸாரு ரொம்பவே ஷை டைப்தான் போலும்.

    ReplyDelete
  31. மாய உலகம் said... 19
    மி தான் ஃப்ர்ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊ..... ;-)))///மாய உலகம்..என்னதிது சுத்த அநியாயமாக இருக்கு?

    ReplyDelete
  32. நான் கூட ஆரு பூஸ்.... இதில ஆரு முகில்... அப்படின்னு கொழம்பிட்டேன்ன்ன்ன்ன்... பிறகு புரிய ஆரம்பிச்சுடுச்சூஊஊஊ.... கிளைமாக்ஸ நினைச்சு... என்னால சிரிப்பு தாங்க முடியலையே... நான் என்ன செய்வேன்.. ஹா ஹா ஹா....//ஹா ஹா ஹா எனக்கும்தான்..அதான் நானு அப்பவே சொல்லி போட்டேனே.பூஸ் கொஞ்சம் கொஞ்சமா வெளியில் வந்துடுச்சு என்று.இல்லையா பூஸம்மா?

    ReplyDelete
  33. இப்படியெல்லாம் கதை விட்டு நான் எழுத இருந்த கதையையும் மறக்கச் செய்தது நியாயமா?
    என்னமா கதை சொல்றீங்க,வருங்காலத்தில் பெரிய கதாசிரியர் வாய்ப்பு தேடி வரலாம்.எதுக்கும் ரெடியாக இருங்கோ.

    ReplyDelete
  34. ஆஆ..பூஸம்மா..இந்த ஆசியாவைப்பாருங்கோ.காலர் வைத்த டீ சர்ட் நிறைய வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  35. ஆஆஆ.... மீயும் லாண்டட்.... மாயாவா 1ஸ்ட்டூஊஊஊஊ? எதில?:))))))))))))

    ReplyDelete
  36. //மாய உலகம் said... 21
    நீல ரீ ஷேட்டுக்கு சன் கிளாஸும் போட்டுப் போகேக்கைதான் இன்னும் எடுப்பாயிருக்குதென, அதில இருந்து இருட்டிலயும் கழட்டுறேல்லை:))......//

    இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ரணகளமாக்கிடுவீங்களே.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர் ;-))))))///

    ஹா...ஹா..ஹா.... இதைப்பார்த்துச் சிரிக்கிறதா அதைப்பார்த்துச் சிரிப்பேனா...:))...

    மாயா உசுப்பு எல்லாம் ஏத்தவில்லை, நாங்க தாய்க்குலம்:))உண்மையைத்தான் சொல்லுவோம், உங்களுக்கு(சகோஸ்க்கு எல்லாம்:))) எதுக்கு இதுக்கெல்லாம் உசுப்பு ஏறுது...... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))))

    ReplyDelete
  37. மாய உலகம் said... 22
    அப்பாடா ஜோக்கா நான் கூட அப்படியே சாக்காகிட்டேன்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ;-)///

    ஹா..ஹா...ஹா... மாயா... பூஸ் ரேடியோவில இரண்டே இரண்டு வசனத்தில அதுவும் ரொம்ப ஸ்பீட்டாகச் சொன்னார்கள், அதை மனதிலே போட்டவுடன்.... கற்பனை விரிந்துது... அப்படியே எழுதிட்டேன்.

    ////நான் கூட ஆரு பூஸ்.... இதில ஆரு முகில்... அப்படின்னு கொழம்பிட்டேன்ன்ன்ன்ன்... பிறகு புரிய ஆரம்பிச்சுடுச்சூஊஊஊ....///

    ஹா...ஹா..ஹா.. மாயா, நான் இதை அவதானிக்கவில்லை, நீங்க சொன்னபின்புதான் பார்த்தேன், குழப்பியிருக்கிறேன்... சூப்பர், அதில இடையில அதிராவும் வாறாவே அவ்வ்வ்வ்வ்:))... மகி சொன்ன “எங்கப்பன் குதிருக்கு இல்லை” அப்புடியெல்லாம் இல்லை:)))).


    கிளைமாக்ஸ நினைச்சு... என்னால சிரிப்பு தாங்க முடியலையே... நான் என்ன செய்வேன்.. ஹா ஹா ஹா....////

    எனக்கும்தான் ஹா..ஹா...ஹா....

    ReplyDelete
  38. ///மாய உலகம் said... 24
    அவசரமாக அதைப்போட்டு, என் பேவரிட் “CK” பேர்பியூமை நன்கு அடிக்கிறேன்.//

    இந்த பதிவை நீங்க சொல்றதால அடிக்கடி கன்ஃப்யூசன்... அப்பறம் அட என் பக்கத்தை நினைக்காத... வீட்ல ஆருமே இல்ல.. பதிவ நினைச்சுக்கோ... அப்படின்னு மைண்டல ஏத்தி படிச்சேன்... ஹி ////

    மாயா... என் குட்டிக் கதையில இவ்ளோ விஷயம் அடங்கியிருக்கா? நீங்க வருங்கால தயாரிப்பாளர் என்பதால, புகுந்து புகுந்து கவனிக்கிறீங்க...

    எனக்கு புல்ல்ல்ல்ல்ல்ல்லாஆஆஆ அரிக்குது... என் கதையை நினைச்சு:))).

    மாயா கொப்பிரைட் எடுத்து வையுங்க... புதுசா ஒரு படத்துக்கு... வடிவேல் அங்கிளைக் கூப்பிட்டு சீன் கொடுக்கலாம்:))).

    //எதுக்காக சொல்லி சிரிக்கிறீங்க சொல்லுங்கோவ்... நம்ப முடியவில்லை.. வில்லை.. ல்லை...லை.... ;-)))))))))))//

    இல்ல மாயா, ரேடியோவில இப்பாடல் கேட்டேன், பழைய ஞாபகம் வந்திட்டுது:))).

    ReplyDelete
  39. //மாய உலகம் said... 28
    ammulu said... 10
    சப்பரத் திருவிளா// சப்பறத்திருவிழா.

    நாங்களும் வீட்டில எல்லா லைட்டையும் போட்டால் இப்படித்தான் சொல்வது.
    இங்கும் இப்போ அதே கதைதான்.
    //புகை வராத கற்பூரம் வந்திருக்காம்,// வேற இடத்திலயும் இருக்கோ?அதிரா.இல்லை அவரிட்டதானோ இருக்கு.//

    ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்கூஊஊஊஊஊ... ரீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...
    15 November 2011 15:35///

    எங்ங்ங்ங்ங்ங்ஙே?... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))) இப்ப போய் ரீச்சரை டிசுரேப்புப் பண்ணப்புடா, அவ ரெஸ்ட் எடுக்கிறா??????????????????????:)))))).

    ReplyDelete
  40. மியாவும் நன்றி மாயா...

    வாங்க ஸாதிகா அக்கா வாங்க...

    ReplyDelete
  41. வணக்கம் தோழி ,

    சீரியசாக படித்து வந்தேன் ,கடைசியில்......
    நல்ல காமடி .

    ஒரே வார்த்தை இரு அர்த்தம் இருவர் மனதிலும் .

    ஹா ஹா நல்ல கிரியேடிவே அருமை .அருமை


    பிள்ளையார் சிரிக்கிறார் ,வாழ்த்தியதும் ,தூத்தியதும் ஒருவரே ,காரணகர்த்தா நான் இல்லை என பிள்ளையார் சிரிக்கிறார் .


    வாழ்க்கையும் அதுதான் ,நாம் புரிந்து கொள்வதில் தான் உள்ளது .

    பகிர்வுக்கு நன்றி

    மீண்டும் வணக்கம் தோழி .

    நன்றி

    ReplyDelete
  42. //ஸாதிகா said... 30
    கடைசியில் இப்படி ஏமாத்திட்டீங்களே பூஸ்://

    ஹா..ஹா..ஹக்க்க்க்க்க்க்.... உண்மைதான் ஸாதிகா அக்கா, ஆராலேயும் கண்டுபிடிக்க முடியாத முடிவு... அத்தோடு நகைச்சுவையானதும்கூட:)). எனக்குப் பயம், ஆரம்பம் படிக்காமல் ஆரும் முடிவைப் படித்து விடுவினமோ என:)))).

    //ஸாதிகா said... 31
    ஈரை பேனாக்கி பேனை பெருமாளாக்கின கதையாக ஒரு நகைச்சுவை துணுக்கை பெரிய சிறுகதையாக்கித்தந்த எளுத்தாளர் பூஸ் வாள்க வாள்க///

    என்னாச்சு ஸாதிகா அக்கா.... தெரிஞ்சுதானே எழுதினனீங்க?:)))) ரீஈஈஈஈஈஈஈச்சர் ஸ்பெல்லிங் மிசுரேக்கு:)))).....

    நினைச்சாலும் வராது ஸாதிகா அக்கா... இப்படித்தான் டக்கெனத் தன்பாட்டில தானா வரோணும்:))).

    ReplyDelete
  43. ஸாதிகா said... 33
    மாய உலகம் said... 19
    மி தான் ஃப்ர்ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊ..... ;-)))///மாய உலகம்..என்னதிது சுத்த அநியாயமாக இருக்கு////

    அதானே?:))))), இதைவிட அநியாயம் இன்னும் இருக்கு பாருங்க, முண்டி அடித்துக்கொண்டு இன்னொருத்தர் வருவார் மீ ட 1ஸ்ட்டூஊஊஊஊ என(சிவா:)).

    //அதான் நானு அப்பவே சொல்லி போட்டேனே.பூஸ் கொஞ்சம் கொஞ்சமா வெளியில் வந்துடுச்சு என்று.இல்லையா பூஸம்மா?/////

    நான் வட்டத்துக்கு வெளிலதானே நிற்கிறேன்... ஆரம்பம் முதலே:)))) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))).

    //ஸாதிகா said... 36
    ஆஆ..பூஸம்மா..இந்த ஆசியாவைப்பாருங்கோ.காலர் வைத்த டீ சர்ட் நிறைய வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்///

    ஹா..ஹா...ஹா... நாங்க கண்ணெதிரே என்ன கொலர் தெரிஞ்சாலும், ஓடிப்போய் எடுத்துப் போட்டு தூக்கியும் விட்டிடுவமே அவ்வ்வ்வ்வ்வ்:))) ஆபத்துக்குப் பாவமில்லைத்தானே ஸாதிகா அக்கா?:)))).... மியாவும் நன்றி... இனி எப்போ உங்களைச் சந்திக்கலாம்?:))).

    ReplyDelete
  44. வாங்கோ ஆசியா... வாங்கோ....

    //asiya omar said... 35
    இப்படியெல்லாம் கதை விட்டு நான் எழுத இருந்த கதையையும் மறக்கச் செய்தது நியாயமா?///

    ஓ... இசையும் கதையும் எழுதுறீங்களோ? எழுதுங்க எழுதுங்க.. நான் கொயப்ப மாட்டேன், ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே...:)))).

    /////
    என்னமா கதை சொல்றீங்க,வருங்காலத்தில் பெரிய கதாசிரியர் வாய்ப்பு தேடி வரலாம்.எதுக்கும் ரெடியாக இருங்கோ///

    உஸ்ஸ்ஸ்ஸ் ஆசியா, ஊரெல்லாம் புகை வாறமாதிரித் தெரியுது:))))... எனக்கு ரொம்ப ஷை ஆக இருக்கே அவ்வ்வ்வ்வ்...

    மாயாதான்... எனக்கு வாய்ப்புத் தரோணும், தன் படத்துக்கு கதை எழுதச்சொல்லி...:))))).

    மியாவும் நன்றி ஆசியா.

    ReplyDelete
  45. வாங்கோ ரமேஸ் வாங்கோ....

    //பிள்ளையார் சிரிக்கிறார் ,வாழ்த்தியதும் ,தூத்தியதும் ஒருவரே ,காரணகர்த்தா நான் இல்லை என பிள்ளையார் சிரிக்கிறார் .///

    உண்மைதான், ஜோக்காக வாழ்வில எல்லோரும் இப்படித்தானே, நாம் கடவுளை, இன்னொருவராக நினைக்காமல் எம் உறவினர்போல்தானே நினைத்து கதைத்துக் கும்பிடுவோம் அவ்வ்வ்வ்வ்வ்... ஏச்சும் கொடுப்போம், தடவியும் விடுவோம்..


    மியாவும் நன்றி ரமேஷ்.

    ReplyDelete
  46. //மாய உலகம் said... 23

    வீட்டில ஆருமே இல்லை”... மெஷேஜ்ஜைப் பார்த்ததும் பதறிப்போய் எழும்புகிறேன்....//

    நான் கூட ஆரு பூஸ்.... இதில ஆரு முகில்... அப்படின்னு கொழம்பிட்டேன்ன்ன்ன்ன்... பிறகு புரிய ஆரம்பிச்சுடுச்சூஊஊஊ.... கிளைமாக்ஸ நினைச்சு... என்னால சிரிப்பு தாங்க முடியலையே... நான் என்ன செய்வேன்.. ஹா ஹா ஹா....///
    நானும்தான். ஆனால் எழுதவில்லை. ஒருவேளை நான்மட்டும்தான் குழம்பிட்டனோ, என எண்ணி.பரவாயில்லை.மாயா கொழம்பிட்டார்.அதேன் இப்ப தைரியமா எழுதினேன்.

    ReplyDelete
  47. ammulu said... 10
    சப்பரத் திருவிளா// சப்பறத்திருவிழா.

    நாங்களும் வீட்டில எல்லா லைட்டையும் போட்டால் இப்படித்தான் சொல்வது.
    இங்கும் இப்போ அதே கதைதான்.
    //புகை வராத கற்பூரம் வந்திருக்காம்,// வேற இடத்திலயும் இருக்கோ?அதிரா.இல்லை அவரிட்டதானோ இருக்கு.//

    ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்கூஊஊஊஊஊ... ரீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... //

    அதுக்காக‌ இப்படி ஓரேயடியா கொழம்ப‌க்கூடாது மாயா.ஸ்பெல்லிங்கு மிஸ்டேக்கை அதிராவுக்கு எழுதியிருக்கிறேன்.வடிவா வாசியுங்கோ மாயா.இதுக்குத்தான் சொல்றது அடிக்கடி தேம்சுக்கு போகாதேங்கோ என்று.

    ReplyDelete
  48. கொழுத்துறேன்..//கொளுத்துறேன்.

    ReplyDelete
  49. கொழுத்துறேன்..//கொளுத்துறேன்.//
    நாங்கெல்லாம் ஆஆரு விளக்கெண்ணை ஸ்டாக்ல வச்சிருக்கம்ல .ஹா ஹா ஹா

    ReplyDelete
  50. இன்னிக்கி முதல் வடை பஜ்ஜி சமோசா பாட்டிஸ் புட்டிங் bretzel எல்லாமே எனக்குதான் .லேட்டா வந்ததுமில்லாம மீ த ஃபர்ஸ்டு ஹா ஹா ஹா
    தேம்ஸ்ல தண்ணி freez ஆகப்போகுதாம்

    ReplyDelete
  51. ஹாஹா... அடிக்கடி கேட்க்கும் இந்த ஜோக்கை கதையாக படித்த போது சூப்பரா இருந்துது...! அதுவும் கதையாக்கிய விதம் சூப்பர்ர்ர்! :)

    ஹ்ம்ம்ம் எனக்கு நிறைய “டவுட்” எல்லாம் வருது...! நான் வெள்ளிக்கிழமை எப்படி அரிவாள் தூக்கமாட்டனோ அதுமாதிரி, நான் செவ்வாய்கிழமை டவுட்டும் கேக்குறதில்லை.. [im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im][im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im] அதனால சைலண்டா போறேன்...! ஓஓ சாரி சைலண்டா ஓடுறேன்...!

    ReplyDelete
  52. //நீல ரீ ஷேட்டுக்கு சன் கிளாஸும் போட்டுப் போகேக்கைதான் இன்னும் எடுப்பாயிருக்குதென, //


    இதை படிச்சிட்டு நாளைக்கு எத்தனைபேர் இதே கெட்டப்ல திரியப்போராங்களோ

    ReplyDelete
  53. மாயாதான்... எனக்கு வாய்ப்புத் தரோணும், தன் படத்துக்கு கதை எழுதச்சொல்லி...:))))).//


    ஏற்க்கனவே சொல்லிட்டேன் நான்தேங் ப்ரொடியுசர்

    ReplyDelete
  54. அடடா... அம்முலுவுக்கும் குழப்பம் இருந்துதோ? அப்போ எனக்கு வெற்றிதான்:))))... எல்லாமே சுமுகமாக இருப்பின் அதில எதுவுமே இல்லை, இது கொயம்ப வச்சிருக்கு என் கதை என்பதனால... வெறி...வெறி... சே..சே.. என்னப்பா இது நானும் கொயம்பிட்டேனோ அவ்வ்வ்வ் அது வெறி இல்லை வெற்றி...வெற்றி..... மீக்குத்தேன்ன்ன்:))).

    இல்ல அம்முலு மாயா குழம்பேல்லை. மாயா, தானும் உங்களோடு சேர்ந்து சவுண்டு விட்டு ரீச்சரைக் கூப்பிடுறாராம்... என்னைப் பிடிச்சுக்கொண்டு போகச்சொல்லி:))... பூச்சாண்டி காட்டுறார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))).

    கொழு...கொளு.... இது கை பழகிட்டுது.. டமால் டுமீல் என எழுதும்போது, பழசுதான் வந்திடுது.....:))) அதென்னமோ போங்க.. புதுசைக் கண்டவுடன், நான் பழசை எல்லாம் கழட்டி விடுற பேர்வழி இல்லைத் தெரியுமோ?:)))))).... அதனாலதேன்ன்ன்ன்ன்ன்:))))....

    ஹையோ எப்பூடி எல்லாம் சமாளிக்க வாண்டிக்கிடக்கு...... இந்த ழ, ள வை மட்டும் கண்டு பிடிச்சவர் என் கையில மாட்டினார்.... அவ்ளோதான்.... பிராண்டிடுவேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    ReplyDelete
  55. கொழுக்கட்டை = சரி.
    கொளுத்துதல் = சரி
    கொ..ழு..வுதல்/மாட்டுதல் =???
    கொழும்பு = சரி
    கொழுப்பு = சரி?

    திருவி....ளா... இது கை பழகுதேயில்லை அவ்வ்வ்:)), பழசை விடேன் என அடம் புய்க்குது:)).

    மியாவும் நன்றி அம்முலு... நாங்க படம் தயாரிப்பில ஆரார் என்ன பங்கெடுப்பு என்பதை இப்பவே டிசைட் பண்ணுறம்:))... நீங்க ஹீரோயினுக்கு வாறீங்களோ அம்முலு?...:)))) கடவுளே முறைக்கப்பிடா.... கேட்டதுக்கு யெச்.. ஓர் நோஓஓஓ எண்டு சொன்னால் போதுமே:))))) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))).

    ReplyDelete
  56. //angelin said... 51
    கொழுத்துறேன்..//கொளுத்துறேன்.//
    நாங்கெல்லாம் ஆஆரு விளக்கெண்ணை ஸ்டாக்ல வச்சிருக்கம்ல .ஹா ஹா //

    ஹையோ..... சாமி விட்டாலும் பூசாரி விடாராமே:))) அந்த நிலையாக் கிடக்கே என் நிலைமை அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))))... அதென்னமோ... புதுசு புதுசா எப்படியோ எழுத்தை எழுதி எல்லோரையும் ஒரு கலக்கு கலக்க வைத்திடுவேன் ஒவ்வொரு தடவையும்:))).... இம்முறை கொளு...த்துதல் படிச்சுட்டேன்:)))

    //தேம்ஸ்ல தண்ணி freez ஆகப்போகுதாம்///

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அப்போ புளிய மரத்தை கொஞ்ச நாளைக்கு தேம்ஸ்ல நட்டு வைப்போம்:)))).

    ReplyDelete
  57. //angelin said... 54
    //நீல ரீ ஷேட்டுக்கு சன் கிளாஸும் போட்டுப் போகேக்கைதான் இன்னும் எடுப்பாயிருக்குதென, //


    இதை படிச்சிட்டு நாளைக்கு எத்தனைபேர் இதே கெட்டப்ல திரியப்போராங்க///

    ஹா...ஹா...ஹா... ஒரு கண்ணை மூடிக் கற்பனை பண்ணிப்பாருங்கோ... கியூட்டா இருக்குதில்ல?:)))... இனி சன் கிளாசசோட ஆரைக் கண்டாலும் தேவையில்லாமல் சிரிப்பு வந்து துலைக்கப்போகுதே:)))) நான் என்ன செய்வேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))))).

    ReplyDelete
  58. //angelin said... 55
    மாயாதான்... எனக்கு வாய்ப்புத் தரோணும், தன் படத்துக்கு கதை எழுதச்சொல்லி...:))))).//
    ஏற்க்கனவே சொல்லிட்டேன் நான்தேங் ப்ரொடியுசர்/////

    மாயா..மாயா.... நான் அண்டைக்கும் சொன்னேனெல்லோ அழுதாலும் அட்டமத்துச் சனி விடாதாமே...:))))... சரி சரி, கதாசிரியர் ரெடி:), புரொடியூசர் ரெடி, டைரக்டர் ரெடி.... இன்னும் ஆரெல்லாம் வேணும் மாயா... பாட்டுக்கு ஜெய் ரெடி... அவர்தான் “திங்க திங்க ஆசை”... பாடினவராச்சே.... கமெராவுக்கு ஐ.... நம்மட றீச்சர் ரெடி:)) கைதான் முடியாதாம், இட்ஸ் ஓக்கை ஆடாமல் எடுக்கச் சொல்லிடலாம்.. இனி அடுட்து என்ன வேணும் மாயா?:))).

    மியாவும் நன்றி அஞ்சு.... ஆரம்பம் சொல்லாமல் விட்டுப்புட்டேன்:)).

    ReplyDelete
  59. கவிக்கா வாங்க கவிக்கா....

    முதல்ல இருந்து வருவம்:))).... தமன்னாவுக்கு என்னாச்சு? கழட்டி விட்டிட்டாவோ கவிக்காவை?:)), ஏனெண்டால் இப்போ தமனாட படம் மாறி,அங்காங்கு கீறல்பட்ட இதயத்தோடு வந்திருக்கிறீங்க அவ்வ்வ்வ்வ்:))).

    ஏன் இப்போ “கவிக்கா” ஐடி பாவிக்கிறேல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    ReplyDelete
  60. ஏற்கனவே இந்த ஜோக் கேட்டிருக்கிறீங்களோ? எனக்கு பூஸ் ரேடியோவில 2 நாட்களுக்கு முன் தான் போட்ட இடத்தில் முதேல் தடவை கேட்டேன்.

    என்னாது வெள்ளியில அரிவாள் எடுக்க மாட்டீங்களோ? ஏன் மற்ற நாள்ல எடுத்து எல்லோரையும் “கீசி” ப்போடுவீங்களோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))...

    ஓ நல்ல வேளை நான் செவ்வாயில தலைப்பு போட்டது.... தலை தப்பினது தம்பிரான் புண்ணியம்.... பிள்ளையாரப்பா.. இண்டைக்கு புகையில்லாக் கற்பூரம் கொழுத்துவேன்... சே..சே.. கை வந்திட்டுது பார்த்தீங்களோ கொளுத்துவேன்:))).

    மியாவும் நன்றி கவிக்கா.... பப்பி 2 கால் பாய்ச்சலில ஓடித் தப்பிடுது..... அகப்பட்டுதோ அவ்ளோதேன்..:))).

    ReplyDelete
  61. பதிவு அருமை
    ஆனால் ஒன்னுமே விளங்க வில்லை
    எதுவும் கடந்து போகும்
    என்று போகிறேன் :)

    ReplyDelete
  62. “இதுவும் கடந்து போகும்”... வீட்டை நோக்கிப் பறக்கிறேன்.

    இது பூஸ் ரேடியோவில் கேட்ட ஒரு ஜோக், இரு வரியில் சொன்ன ஜோக்கை, நான் ஒரு கதையாக்கிட்டேன்./// oh i c...but still confusing...avv

    ReplyDelete
  63. அடங்கொக்கா மக்கா நான் கூட ஜொள்ளு வடிய வாசிச்சேன் கடைசியில் பல்ப்பு கொடுத்திட்டீங்களே ஹி.ஹி.ஹி.ஹி...

    ReplyDelete
  64. ////////இது பூஸ் ரேடியோவில் கேட்ட ஒரு ஜோக், இரு வரியில் சொன்ன ஜோக்கை, நான் ஒரு கதையாக்கிட்டேன்.
    ////

    தமிழ் சினிமா இயக்குனராக சந்தர்ப்பம் இருக்கு

    ReplyDelete
  65. நல்ல கதை அதிரா! கடேசில ஜூப்பர் ட்விஸ்ட் வைச்சுட்டீங்க போங்க!:)

    பிள்ளையார் பாவம்! இப்படி முகில்கிட்ட திட்டு வாங்கவைச்சிட்டீங்களே! :)))

    அதிரா கேரக்டர் இப்ப எல்லா கதையிலயும் மூக்கை நுழைச்சிடறாங்க..ம்ம்ம்,நடக்கட்டும்,நடக்கட்டும்!:))

    ReplyDelete
  66. ஸாதிகா said... 31
    ஈரை பேனாக்கி பேனை பெருமாளாக்கின கதையாக ஒரு நகைச்சுவை துணுக்கை பெரிய சிறுகதையாக்கித்தந்த எளுத்தாளர் பூஸ் வாள்க வாள்க!//

    ஆஹா நீங்களுமா... வாள்க வாள்க! பூஸ்க்கூட சேர்ந்து நீங்களுமா.. நான் எத்தனை வாட்டிதான் ரீச்சர கூப்பிடுவேன் ரீச்ச்ச்ச்ச்ச்ச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. ஹா ஹா

    ReplyDelete
  67. ஸாதிகா said... 33
    மாய உலகம் said... 19
    மி தான் ஃப்ர்ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊ..... ;-)))///மாய உலகம்..என்னதிது சுத்த அநியாயமாக இருக்கு?//

    ஹா ஹா... நியாயம் தான் செத்துபோச்சுங்களே... தீர்ப்ப மாத்தி சொல்லுங்க.... ஹா ஹா ;-))))

    ReplyDelete
  68. ஸாதிகா said... 36
    ஆஆ..பூஸம்மா..இந்த ஆசியாவைப்பாருங்கோ.காலர் வைத்த டீ சர்ட் நிறைய வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.//

    ஹை ஜாலி... அப்ப எனக்கு ஒரு ரீசர்ட் கிடைக்கும்... நம்ப முடியவில்லை...ஈஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  69. athira said... 37
    ஆஆஆ.... மீயும் லாண்டட்.... மாயாவா 1ஸ்ட்டூஊஊஊஊ? எதில?:))))))))))))//

    தேம்ஸ்ல குதிக்கிறதுல ஹி ஹி ஹி தொபுக்கடீர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  70. athira said... 38
    //மாய உலகம் said... 21
    நீல ரீ ஷேட்டுக்கு சன் கிளாஸும் போட்டுப் போகேக்கைதான் இன்னும் எடுப்பாயிருக்குதென, அதில இருந்து இருட்டிலயும் கழட்டுறேல்லை:))......//

    இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ரணகளமாக்கிடுவீங்களே.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர் ;-))))))///

    ஹா...ஹா..ஹா.... இதைப்பார்த்துச் சிரிக்கிறதா அதைப்பார்த்துச் சிரிப்பேனா...:))...

    மாயா உசுப்பு எல்லாம் ஏத்தவில்லை, நாங்க தாய்க்குலம்:))உண்மையைத்தான் சொல்லுவோம், உங்களுக்கு(சகோஸ்க்கு எல்லாம்:))) எதுக்கு இதுக்கெல்லாம் உசுப்பு ஏறுது...... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))))//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ;-)))))))))))

    ReplyDelete
  71. மகி சொன்ன “எங்கப்பன் குதிருக்கு இல்லை” அப்புடியெல்லாம் இல்லை:)))).//

    அவரா சொன்னார்.... ஈஈக்காது...
    அப்படி எதுவும் ஈஈக்காது....
    ஈஈக்கவும் கூடாது....
    ல்லை....ல்லை.... நம்ப முடியவில்லை:))))..

    ReplyDelete
  72. ஹா..ஹா...ஹா... மாயா... பூஸ் ரேடியோவில இரண்டே இரண்டு வசனத்தில அதுவும் ரொம்ப ஸ்பீட்டாகச் சொன்னார்கள், அதை மனதிலே போட்டவுடன்.... கற்பனை விரிந்துது... அப்படியே எழுதிட்டேன்.//

    உங்களுக்கு கற்பூர புத்திங்க... அப்பாடா புகழ்ந்தாச்சு.... கன்ஃபார்மா ஒரு ரீசர்ட்ட்ட்ட். ;-)))

    ReplyDelete
  73. மாயா கொப்பிரைட் எடுத்து வையுங்க... புதுசா ஒரு படத்துக்கு... வடிவேல் அங்கிளைக் கூப்பிட்டு சீன் கொடுக்கலாம்:))).//

    அதிஸ்..ஆல்ரெடி காப்பிரைட்ட் செய்தாச்சு... வடிவேலையும் புக் பண்ணியாச்சூஊஊஊஊ.... பாட்டு அவரா சொன்னார் ரீமிக்ஸ்ஸ்ஸூஊஊஊஊ.... ஹா ஹா நல்லாருக்கேஏஏஏஏஏஏஏஏஏஏஏ....

    ReplyDelete
  74. உஸ்ஸ்ஸ்ஸ் ஆசியா, ஊரெல்லாம் புகை வாறமாதிரித் தெரியுது:))))... எனக்கு ரொம்ப ஷை ஆக இருக்கே அவ்வ்வ்வ்வ்...

    மாயாதான்... எனக்கு வாய்ப்புத் தரோணும், தன் படத்துக்கு கதை எழுதச்சொல்லி...:))))).//

    ஹா ஹா மைன்ட்ல வச்சிருக்கேன்.. மியாவ் போறப்ப கெட்டிச்சட்னியும், மசால் தோசையும் மறக்காம பார்சல் சொல்லிடுங்க... அப்படியே அந்த சில்றைய மறந்துறாதீங்க..... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  75. ஹா..ஹா..ஹக்க்க்க்க்க்க்.... உண்மைதான் ஸாதிகா அக்கா, ஆராலேயும் கண்டுபிடிக்க முடியாத முடிவு... அத்தோடு நகைச்சுவையானதும்கூட:)). எனக்குப் பயம், ஆரம்பம் படிக்காமல் ஆரும் முடிவைப் படித்து விடுவினமோ என:)))).//

    முடிவை படித்தால் திறமை தான் தெரியாமல் போயிருக்கும்... அதையே திருப்பி போடுங்க... ஆரம்பத்த படிச்சுட்டு ...முடிவ படிக்காம விட்டிருந்தாங்கன்னா...... ஹா ஹா ஹா....

    ReplyDelete
  76. மாயாதான்... எனக்கு வாய்ப்புத் தரோணும், தன் படத்துக்கு கதை எழுதச்சொல்லி...:))))).

    மியாவும் நன்றி ஆசியா.//

    ஹா ஹா... இன்னும் எழுத ஆரம்பிக்கலையா... இன்னேரம் எழுதிருப்பீங்கன்னு நினச்சேன்..... பரவால்ல விடுங்க என்பக்கம் பதிவுகளையே கதையா மாத்திருவோம்... காப்பி ரைட் பண்ணிருங்கோ... இது வேற காப்பி ஃபில்ட்டர் காஃப்பி ஹி ஹி ;-)))))

    ReplyDelete
  77. ammulu said... 48
    //மாய உலகம் said... 23

    வீட்டில ஆருமே இல்லை”... மெஷேஜ்ஜைப் பார்த்ததும் பதறிப்போய் எழும்புகிறேன்....//

    நான் கூட ஆரு பூஸ்.... இதில ஆரு முகில்... அப்படின்னு கொழம்பிட்டேன்ன்ன்ன்ன்... பிறகு புரிய ஆரம்பிச்சுடுச்சூஊஊஊ.... கிளைமாக்ஸ நினைச்சு... என்னால சிரிப்பு தாங்க முடியலையே... நான் என்ன செய்வேன்.. ஹா ஹா ஹா....///
    நானும்தான். ஆனால் எழுதவில்லை. ஒருவேளை நான்மட்டும்தான் குழம்பிட்டனோ, என எண்ணி.பரவாயில்லை.மாயா கொழம்பிட்டார்.அதேன் இப்ப தைரியமா எழுதினேன்.//

    ஹா ஹா... அப்பாடா கம்பெனிக்கு ஆள் இருக்காங்கன்னு நிம்மதி மூச்சு வருது போலருக்கு... ;-)))))))))

    ReplyDelete
  78. ammulu said.
    அதுக்காக‌ இப்படி ஓரேயடியா கொழம்ப‌க்கூடாது மாயா.ஸ்பெல்லிங்கு மிஸ்டேக்கை அதிராவுக்கு எழுதியிருக்கிறேன்.வடிவா வாசியுங்கோ மாயா.இதுக்குத்தான் சொல்றது அடிக்கடி தேம்சுக்கு போகாதேங்கோ என்று.//

    ஆஹா... நானும் உங்ககூட சேர்ந்து அதிஸை தான் ஸ்பெல்லிங் மிஸ்டேக் என கம்பெனிக்கொடுத்தேன் .. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ;-))))))

    ReplyDelete
  79. angelin said... 52
    இன்னிக்கி முதல் வடை பஜ்ஜி சமோசா பாட்டிஸ் புட்டிங் bretzel எல்லாமே எனக்குதான் .லேட்டா வந்ததுமில்லாம மீ த ஃபர்ஸ்டு ஹா ஹா ஹா
    தேம்ஸ்ல தண்ணி freez ஆகப்போகுதாம்//

    ஹய்யோ.. தேம்ஸ் தண்ணி Freeze ஆக போகுதா... அப்ப என் கதி... முதலை வா எஸ்ஸாயிடலாம்... அதோ அங்க முருங்கை மரம் தெரியுதா... அதுல லேண்ட் ஆகிடலாம்.

    ReplyDelete
  80. ஹ்ம்ம்ம் எனக்கு நிறைய “டவுட்” எல்லாம் வருது...! நான் வெள்ளிக்கிழமை எப்படி அரிவாள் தூக்கமாட்டனோ அதுமாதிரி, நான் செவ்வாய்கிழமை டவுட்டும் கேக்குறதில்லை..//

    என்னது அரிவாளா... அப்ப வெள்ளிக்கிழமையா பாத்து கதைப்போம்... அப்ப தான் சேஃப்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  81. angelin said... 55
    மாயாதான்... எனக்கு வாய்ப்புத் தரோணும், தன் படத்துக்கு கதை எழுதச்சொல்லி...:))))).//


    ஏற்க்கனவே சொல்லிட்டேன் நான்தேங் ப்ரொடியுசர்//

    ஆஹா அப்ப ஓகே.... ரெடி ஸ்டார்ட்.... மடை திறந்து தாவி வரும்ம்ம்ம்ம்ம்ம்ம்.....
    [im]http://i1099.photobucket.com/albums/g389/rajeshnedveera80/nilal.png[/im]
    [im]http://i1099.photobucket.com/albums/g389/rajeshnedveera80/nizhalgal.png[/im]
    [im]http://i1099.photobucket.com/albums/g389/rajeshnedveera80/niz.png[/im]

    ReplyDelete
  82. மாயா..மாயா.... நான் அண்டைக்கும் சொன்னேனெல்லோ அழுதாலும் அட்டமத்துச் சனி விடாதாமே...:))))... சரி சரி, கதாசிரியர் ரெடி:), புரொடியூசர் ரெடி, டைரக்டர் ரெடி.... இன்னும் ஆரெல்லாம் வேணும் மாயா... பாட்டுக்கு ஜெய் ரெடி... அவர்தான் “திங்க திங்க ஆசை”... பாடினவராச்சே.... கமெராவுக்கு ஐ.... நம்மட றீச்சர் ரெடி:)) கைதான் முடியாதாம், இட்ஸ் ஓக்கை ஆடாமல் எடுக்கச் சொல்லிடலாம்.. இனி அடுட்து என்ன வேணும் மாயா?:))).//

    லொக்கேசன் தேம்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்,... முதலைக்கு மேக்கப் டெஸ்ட் நடந்துட்டுருக்கு..... அனுஷ்கா வர்றத்துக்காக வெய்ட்டிங்..... ஆப்பிள் ஜீஸ் ப்ளிஸ்... நான் ஏன் திடீர்னு காத்துல பறக்குறேன்... என்ன நடக்குது இங்க.... மடை திறந்து தாவி வரும் நதி அலை நான்... ரெடி ஸ்டார்ட்..... ஆரது தேம்ஸ்ல தள்ளிவிடறது... தொபுக்கடீர்ர்ர்ர்ர்ர்ர்... ;-)))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  83. K.s.s.Rajh said... 66
    ////////இது பூஸ் ரேடியோவில் கேட்ட ஒரு ஜோக், இரு வரியில் சொன்ன ஜோக்கை, நான் ஒரு கதையாக்கிட்டேன்.
    ////

    தமிழ் சினிமா இயக்குனராக சந்தர்ப்பம் இருக்கு//

    ஆஹா ஆப்பு வச்சிட்டாங்களே ஹா ஹா... அப்ப நான் தான் நடிகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... கொஞ்சம் பிஸி இருந்தாலும் அதிஸ்க்காக கால்சீட் ஒதுக்கி கொடுத்துடுறேன்... ஹலோ ஹாலிவுட்டாஆஆஆ...ஆட்டமா பாட்டமா... ஆரம்பம்.. வேசம் போட்டு நாளாச்சு... நடிகன் என்று மாறியாச்சு... ;-)))))))))))))))))))))

    ReplyDelete
  84. அப்பாடா ஒரேடியா தாளிச்சாச்சு... இதுக்கு பதலளிக்கறதுக்குள்ள மியாவ்க்கு மூச்சு முட்டிடும்... ஹா ஹா ஹாபோயிட்டு வருவோம்ம்ம்ம்ம்ம்ம்ம் பாட்டு பாடிக்கிட்டே...... நதியே தேம்ஸ் நதியேஏஏஏஏஏஏஏஏ தனனனானானா

    ReplyDelete
  85. வாங்கோ சிவா வாங்கோ...

    ஏன் லேட்? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இட்ஸ் ஓக்கை இதுவும் கடந்து போகும்:)))

    //siva said... 63
    பதிவு அருமை
    ஆனால் ஒன்னுமே விளங்க வில்லை
    எதுவும் கடந்து போகும்
    என்று போகிறேன் :///

    ஒண்டும் விளங்காட்டில் எப்பூடி பதிவு அருமை எனச் சொல்லுறீங்கள் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்?:))) சும்மா சொல்லப்படாது அருமை என ஓக்கை???:)).

    இல்ல சிவா, பூஸ் என்றதும் நீங்க அதிராவை நினைக்கிறீங்க:), அப்படி நினைக்காமல், ஒரு பேப்பரில் வெளிவந்திருக்கும் கதை என நினைத்துப் படிங்க அப்போ எல்லாமே புய்யும்:))))..

    ஆவு கச்சேனு சிவா?:))) ஹையோ இன்னும் குழப்பமா எனக் கேட்டேன்?:))).

    மியாவும் நன்றி சிவா. கொயப்பம் தீராட்டில் சொல்லுங்கோ என் ரான்ஸ்லேட்டரைக் கூப்பிடுறேன்... :)) அதுதாங்க அஞ்சு:))).

    ReplyDelete
  86. வாங்கோ ராஜ் வாங்கோ....

    நீங்க மட்டும்தான் ஒழுங்கான பிள்ளை,[co="red"] நிரூபனைப் பாருங்க இன்னும் வரேல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்:), பூஸார் ரெட் லைன் போட்டிட்டார் அவருக்கு:))).... ஒரு டீசண்ட் டிசிப்பிளினே இல்லை, அப்போ எப்பூடி நான் நிரூபனுக்கு சம்பந்தம் பேசுவேன்?:))))[/co]

    ... [co="green"]ஹையோ தெரியாமல் உளறிட்டேன் படிச்சதும் கிழிச்சு, குப்பை லொறில வீசிடுங்க ராஜ்:)))[/co].

    //K.s.s.Rajh said... 65
    அடங்கொக்கா மக்கா ///

    [co="blue"]ஹையோ ஒரு காலத்தில “அங்கின” கேட்ட குரல்... பழய ஞாபகம் வந்திட்டுது:))[/co]

    ///நான் கூட ஜொள்ளு வடிய வாசிச்சேன் கடைசியில் பல்ப்பு கொடுத்திட்டீங்களே ஹி.ஹி.ஹி.ஹி..///

    இதுக்குத்தான் சொல்றது.... எம்பாலாரோடு கொஞ்சம் ஜாக்க்ர்ர்ர்தையா இருங்க என:))))).

    //தமிழ் சினிமா இயக்குனராக சந்தர்ப்பம் இருக்கு///

    ஹையோ எனக்கு இருட்டடி வாங்கித் தரப்போறீங்க போல:)))

    மியாவும் நன்றி ராஜ்..

    ReplyDelete
  87. வாங்க மகி வாங்கோ...

    //பிள்ளையார் பாவம்! இப்படி முகில்கிட்ட திட்டு வாங்கவைச்சிட்டீங்களே! :)))//

    அவர்தான் எதையும் தாங்கும் இதயமுடையவராச்சே..... அனைத்துக்கும் ஒரு சிரிப்போடு மோதகத்தை ருசிப்பார்:))).

    //அதிரா கேரக்டர் இப்ப எல்லா கதையிலயும் மூக்கை நுழைச்சிடறாங்க..ம்ம்ம்,நடக்கட்டும்,நடக்கட்டும்!:))//

    அடடடடடடடங்க மாட்டாவாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) நான் அதிராக்குச் சொன்னேன்:)))).

    மியாவும் நன்றி மகி.

    ReplyDelete
  88. ஹையோ மாயா...மாயா....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))))

    என்ன இப்பூடிப் பண்ணிட்டீங்க:))))) நான் 7 மணிக்கு அலாம் வைத்திட்டுப் படுத்தேன்,

    [co="red"] கடவுளே 5 மணியில இருந்து என் மொபைல் உறங்கவே இல்லை:))) ஒரே ஃபோன் கோல், மாயாவின் படத்தை என் பக்கத்தில பார்த்திட்டு...[co="blue"] “மாயா அண்ணாவின் ஃபோன் நம்பரைத் தாறீங்களோ?”:)))))[/co] என தொல்லை கொடுத்திட்டார்கள்:))) அத்தனையும் சுவீட் வொயிஸ்..... :))))....

    குரலை வச்சே வயசைக் கண்டு பிடித்திடுவேன் நான்:)))[/co] (அப்பூடித்தான் ஜெய்டதையும் கண்டு பிடிச்சேன், ஹையோ வாய் அடங்காதாம் எனக்கு:))))..

    [co="red"] எப்பூடித்தான் கூட்டிக் கழிச்சாலும் அத்தனைக்கும் 23 ஐத்தாண்டவே தாண்டாது, நல்லவேளை மாயாவின் நம்பர் இருந்திருந்தால், ஓவரா உணர்ச்சி வசப்பட்டு தூக்கிக் கொடுத்திருப்பேன்:))), இது இல்லாமையால சமாளிச்சு, ஃபோனைக் கட் பண்ணிட்டேன், அதிலயும் 3 பேர் சொல்லிச்சினம், வாறமாதமே பிரிட்டிஸ் எயாவேஸ்ல இங்கின உடனடி ஸ்பொன்சரில கூப்பிடுகினமாமே அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))))[/co].

    எல்லோரையும் பேசிக் கலைச்சிட்டேன்:)), [co="green"]மாயாவுக்கு நான்தான் பொண்ணு பார்ப்பேன், அதன்பிறகுதுதான், மாயாவோடு ஆரும் கதைக்கலாம் என:))[/co]...

    உஸ்ஸ்ஸ் அப்பாடா... நீங்க யோசிக்காதீங்க மாயா... நீங்க 30:)) ஐத்தொடுமுன், நான் பொண்ணை செலக்ட் பண்ணிடுவேன்:)))))). எதுக்கும் பாஸ்போர்ட்டை ரெடி பண்ணுங்க மாயா:))).

    ReplyDelete
  89. மிகுதிப் பதிலுக்கு பின்பு வாறேன் மாயா.... விடமாட்டேன்... வந்து வைக்கிறேன் வெடி ஈஈஈஈஈஈஈஈஈஈஈவினிங்கு:)))))

    சீயா மீயா.. ஃபோர் நவ்:)).

    ReplyDelete
  90. அனுஷ்கா வர்றத்துக்காக வெய்ட்டிங்..... //

    அதிரா எனக்கு கண்ல எதோ ப்ராப்ளம் .எல்லாருமே சன் கிளாசோடு உலாவறாங்க ஆஆஆஆஆஆஆஆ

    ReplyDelete
  91. ஆரது தேம்ஸ்ல தள்ளிவிடறது... தொபுக்கடீர்ர்ர்ர்ர்ர்ர்..//
    நான் பொரிவிளங்கா உருண்டைய சும்மா சும்மா தான் உருட்டி விட்டேன் அவ்வ்வ்வவ்வ்வ்

    ReplyDelete
  92. அனுஷ்கா வர்றத்துக்காக வெய்ட்டிங்.....//

    டோன்ட் வொர்ரி .அனுஷ்கா இங்க பக்கத்துக்கு வீட்ல பத்திரமா இருக்காங்க

    ReplyDelete
  93. ஹீரோ மாயா
    ஹீரோயின் அனுஷ்கா

    ReplyDelete
  94. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))).... 100 போச்சா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    [im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcRjs0VXlcXZSa7BcqERxEAZev9L7cO_k9Zb_LWAzC7i16Mr-h6L4Q[/im]

    நான் போயிட்டுப் பின்பு வாறேன் கன்னோட(இது வேற கன்:))... அஞ்சு புளிய மரத்துக்கு ஏதாவது செய்யோணுமே... திங் பண்ணி வையுங்க வாறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)))

    ReplyDelete
  95. “மாயா அண்ணாவின் ஃபோன் நம்பரைத் தாறீங்களோ?”:))))) என தொல்லை கொடுத்திட்டார்கள்:)))/////

    ராஜேஷ் ஏமாந்துராதீங்க
    அண்ணா என்று சொல்றாங்க எதுக்கு ...பாசமலர்கள் ராக்கி கட்டிரபோறாங்க

    ReplyDelete
  96. //ராஜேஷ் ஏமாந்துராதீங்க
    அண்ணா என்று சொல்றாங்க எதுக்கு ...பாசமலர்கள் ராக்கி கட்டிரபோறாங்க///


    செ...சே..சே... அஞ்சு, அது அண்ணா எனச் சொல்லி என்னிடம் ஃபோன் நம்பரை வாங்கப்பார்த்தினம்.... பூஸோ கொக்கோ... விட்டிடுவனா அவ்வ்வ்வ்வ்:))).

    [co="blue"]மாயாவுக்கு சம்பந்தம் பேசித்தான் பொண் எடுக்கப்போறோம்.... நோ லவ்:))))) விடமாட்டமில்ல:)))[/co].... ஹையோ மாயா திட்டுற சத்தம் இங்கின கேட்குதே:))). மீ எஸ்ஸ்ஸ்..

    ReplyDelete
  97. மாய உலகம் said... 68
    //ஆஹா நீங்களுமா... வாள்க வாள்க! பூஸ்க்கூட சேர்ந்து நீங்களுமா.. நான் எத்தனை வாட்டிதான் ரீச்சர கூப்பிடுவேன் ரீச்ச்ச்ச்ச்ச்ச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. ஹா ஹா///

    ஆ... அதுதானே விடாதீங்க மாயா றீச்சர்ர்ர்ர்ர்ர்ர்:))))

    //ஹா ஹா... நியாயம் தான் செத்துபோச்சுங்களே... தீர்ப்ப மாத்தி சொல்லுங்க.... ஹா ஹா ;-))))////

    ஹா...ஹா..ஹா...
    நாட்டாஆஆஆஆஆஅமை....
    தீஈஈஈஈஈஈஈஈஈஈர்ப்பை
    மாஆஆஆஆஆஆத்திடாதீங்க.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).

    ReplyDelete
  98. //உங்களுக்கு கற்பூர புத்திங்க... அப்பாடா புகழ்ந்தாச்சு.... கன்ஃபார்மா ஒரு ரீசர்ட்ட்ட்ட். ;-)))///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... போனாப்போகுது புடிங்க மாயா:)))

    [im]http://westfieldcomics.com/wow/art/med/NOV111320.jpg[/im]

    //அதிஸ்..ஆல்ரெடி காப்பிரைட்ட் செய்தாச்சு... வடிவேலையும் புக் பண்ணியாச்சூஊஊஊஊ.... பாட்டு அவரா சொன்னார் ரீமிக்ஸ்ஸ்ஸூஊஊஊஊ.... ஹா ஹா நல்லாருக்கேஏஏஏஏஏஏஏஏஏஏஏ....//

    இது ஜூப்பரூஊஊஊஊஊஊ:))

    ReplyDelete
  99. //ஹா ஹா மைன்ட்ல வச்சிருக்கேன்.. மியாவ் போறப்ப கெட்டிச்சட்னியும், மசால் தோசையும் மறக்காம பார்சல் சொல்லிடுங்க... அப்படியே அந்த சில்றைய மறந்துறாதீங்க..... அவ்வ்வ்வ்வ்வ்///

    அப்பூடியே அவிச்ச கோழிமுட்டையும் ஒரு அஞ்சு:))... இது வேற “5”:)). அதெதுக்கு சில்லறை? உண்டியலில் போடவோ?:)))... எனக்குப் பயம்மாக் கிடக்கு.... நான் வர்ல்ல சூட்டிங்க்கு:))))).

    ///ஹய்யோ.. தேம்ஸ் தண்ணி Freeze ஆக போகுதா... அப்ப என் கதி... முதலை வா எஸ்ஸாயிடலாம்... அதோ அங்க முருங்கை மரம் தெரியுதா... அதுல லேண்ட் ஆகிடலாம்.
    16 Novemb///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) முருங்கையிலயா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஏற்கனவே இலையெல்லாம் கொட்டி இண்டைக்கோ நாளைக்கோ என மரம் ஆடுது....

    அதில முதலையையும் ஏத்தப்போறீங்களோ... வாணாம் மாயா... வாணாம்... சொல்லிட்டேன் பேச்சுப் பேச்சா இருக்கோணும்...

    ReplyDelete
  100. என்னாது ஆ... எண்டாலும் சந்திரசேகர்...... ஊ எண்டாலும் அவரைப்போட்டுப் பயம் காட்டுறீங்க:)))

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் எங்கிட்டயேவா? மாயா போட்டிருப்பது.. ரீ ஷேட் இல்லை சேர்ட்:))))))

    ஆப்பிள் யூசுக்கே வானத்தில பறக்கிறீங்களோ? அப்போ மங்கோ யூசுக்கு? ஹையோ ஹையோ:))))...

    ஞ்சு....ஞ்சு.. உங்களுக்கு கொழுக்கடை அவிக்கத் தெரியுமோ?:))), இல்ல பொண்ணு பார்க்கப்போகும்போது கொண்டுபோறதுக்குத்தான் கேட்டேன்:)))).

    ReplyDelete
  101. ஞ்சு....ஞ்சு.. உங்களுக்கு கொழுக்கடை அவிக்கத் தெரியுமோ?:))), இல்ல பொண்ணு பார்க்கப்போகும்போது கொண்டுபோறதுக்குத்தான் கேட்டேன்:)))).//

    கொழுக்கட்டை எஸ் எஸ் சாப்பிட்டிருக்கேன் .அது கணேஷ் ஜியின் பிறந்த நாளுக்கு செய்வாங்களே ஏ ஏ ஏ ....மாயா உஷார் .GANESH JI IS STILL A BACHELOR

    ReplyDelete
  102. ///.மாயா உஷார் .GANESH JI IS STILL A BACHELOR
    ////

    ஹா..ஹா..ஹா...ஹா.... இதைப் போய் நான் ஆரிட்டைச் சொல்லுவேன்....:))) மாயா கும்பிடுவதே அவரைத்தானாமே அவ்வ்வ்வ்வ்வ்:)))...

    மாயா இனி முருகப்பெருமானைக்கும்பிடுங்கோ:))... ..ங்கோ...ங்கோ..:)))

    அஞ்சுவுக்கு முருகப்பெருமானைப்ப்பற்றித் தெரிந்திருக்காது:)))).

    கடவுளே.... கொழுக்கட்டை அவிக்கத்தெரியுமோ என்றுதானே கேட்டேன்
    ... இப்பூடி பொண்ணுக்கே உலை வைக்கினமே:)).... மாயா.. அவசரப்பட்டு லவ் பண்ணிடாதீங்க..:)) நான் பொண்ணு பார்க்கிறேன் ஓக்கை:))))

    ReplyDelete
  103. அஞ்சுவுக்கு முருகப்பெருமானைப்ப்பற்றித் தெரிந்திருக்காது:)))).//

    வள்ளி அண்ட் தெய்வானையோட ஆத்துக்காரர்தானே?
    எனக்கு தெரியுமே

    ReplyDelete
  104. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))).... 100 போச்சா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்///

    hia jolly...vadai pochey...:)
    you eat my cookies..nice one.:)

    ReplyDelete
  105. உஸ்ஸ்ஸ் அப்பாடா... நீங்க யோசிக்காதீங்க மாயா... நீங்க 30:)) ஐத்தொடுமுன், நான் பொண்ணை செலக்ட் பண்ணிடுவேன்:)))))). எதுக்கும் பாஸ்போர்ட்டை ரெடி பண்ணுங்க மாயா:))).
    ///

    REALLY...I HAVE PASSPORT...:)

    ReplyDelete
  106. “மாயா அண்ணாவின் ஃபோன் நம்பரைத் தாறீங்களோ?”:))))) அத்தனையும் சுவீட் வொயிஸ்..... :))))....//

    அதான் அண்ணான்னுட்டாங்களே.... அப்பறம் அது ஸ்வீட் வாய்சா இருந்தா என்ன... சுருளி ராஜன் வாய்சா இருந்தா என்ன கர்ர்ர்ர்ர்ர்ர்ர் ;-) ஹா ஹா ஹா

    ReplyDelete
  107. எப்பூடித்தான் கூட்டிக் கழிச்சாலும் அத்தனைக்கும் 23 ஐத்தாண்டவே தாண்டாது, நல்லவேளை மாயாவின் நம்பர் இருந்திருந்தால், ஓவரா உணர்ச்சி வசப்பட்டு தூக்கிக் கொடுத்திருப்பேன்:))), இது இல்லாமையால சமாளிச்சு, ஃபோனைக் கட் பண்ணிட்டேன், அதிலயும் 3 பேர் சொல்லிச்சினம், வாறமாதமே பிரிட்டிஸ் எயாவேஸ்ல இங்கின உடனடி ஸ்பொன்சரில கூப்பிடுகினமாமே அவ்வ்வ்வ்வ்வ்வ்:))))).

    எல்லோரையும் பேசிக் கலைச்சிட்டேன்:)), மாயாவுக்கு நான்தான் பொண்ணு பார்ப்பேன், அதன்பிறகுதுதான், மாயாவோடு ஆரும் கதைக்கலாம் என:))...

    உஸ்ஸ்ஸ் அப்பாடா... நீங்க யோசிக்காதீங்க மாயா... நீங்க 30:)) ஐத்தொடுமுன், நான் பொண்ணை செலக்ட் பண்ணிடுவேன்:)))))). எதுக்கும் பாஸ்போர்ட்டை ரெடி பண்ணுங்க மாயா:))).//

    ஆஹா மறுபடியும் காத்துல பறக்க வைக்கிறீங்களே... நான் என்ன செய்வேன்... நான் என்ன செய்வேன்... ஹா ஹா ஹா... முடியல

    ReplyDelete
  108. angelin said... 101
    “மாயா அண்ணாவின் ஃபோன் நம்பரைத் தாறீங்களோ?”:))))) என தொல்லை கொடுத்திட்டார்கள்:)))/////

    ராஜேஷ் ஏமாந்துராதீங்க
    அண்ணா என்று சொல்றாங்க எதுக்கு ...பாசமலர்கள் ராக்கி கட்டிரபோறாங்க//

    ஹா ஹா... அதுக்கு தான் முதலை வயித்துலயே ரெஸ்ட் எடுக்குறேன்... வெளிய வருவனா.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  109. angelin said... 94
    ஆரது தேம்ஸ்ல தள்ளிவிடறது... தொபுக்கடீர்ர்ர்ர்ர்ர்ர்..//
    நான் பொரிவிளங்கா உருண்டைய சும்மா சும்மா தான் உருட்டி விட்டேன் அவ்வ்வ்வவ்வ்வ்//

    பொறிஉருண்டை நல்லா வேளை செய்யுது.. பத்துமூட்டை பொறிஉருண்டை பார்சல்..மாய உலகத்துக்கு தேவைப்படும்... ஹா ஹா

    ReplyDelete
  110. athira said... 104
    //உங்களுக்கு கற்பூர புத்திங்க... அப்பாடா புகழ்ந்தாச்சு.... கன்ஃபார்மா ஒரு ரீசர்ட்ட்ட்ட். ;-)))///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... போனாப்போகுது புடிங்க மாயா:)))//

    என்னது சூப்பர்மேன் ரீசர்ட்... நல்ல வேளை ரீசர்ட்டோட நிப்பாட்டிட்டீங்க... அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  111. angelin said... 107
    ஞ்சு....ஞ்சு.. உங்களுக்கு கொழுக்கடை அவிக்கத் தெரியுமோ?:))), இல்ல பொண்ணு பார்க்கப்போகும்போது கொண்டுபோறதுக்குத்தான் கேட்டேன்:)))).//

    கொழுக்கட்டை எஸ் எஸ் சாப்பிட்டிருக்கேன் .அது கணேஷ் ஜியின் பிறந்த நாளுக்கு செய்வாங்களே ஏ ஏ ஏ ....மாயா உஷார் .GANESH JI IS STILL A BACHELOR//

    ஆஹா எந்த பக்கம் திரும்புனாலும்.. திரும்பவும் முதல்லேருந்தா... கொழுக்கட்டை செய்ய சொன்னாங்க... கட்டை செய்ய சொல்லல... எஸ்ஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்... ;-)))))))))))

    ReplyDelete
  112. அஞ்சுவுக்கு முருகப்பெருமானைப்ப்பற்றித் தெரிந்திருக்காது:)))).

    கடவுளே.... கொழுக்கட்டை அவிக்கத்தெரியுமோ என்றுதானே கேட்டேன்
    ... இப்பூடி பொண்ணுக்கே உலை வைக்கினமே:)).... மாயா.. அவசரப்பட்டு லவ் பண்ணிடாதீங்க..:)) நான் பொண்ணு பார்க்கிறேன் ஓக்கை:))))//

    முருகபெருமானைத் தான் கும்பிடுறேன்ன்ன்ன்ன்.... சொல்லிட்டீங்கள்ள நிதானமா பாருங்க..காதல் கசக்குதய்யா வர வர காதல் கசக்குதய்யா... இந்த பாடல் மேட்சா இருக்கும்னு நினைக்கிறேன்.. இந்த பாட்ட பாடுவோம்... ஹி ஹி.. 50 வயசானாலும் காத்துட்டேருப்பேஏஏஏஏஏன்ன்ன்ன்ன்ன்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  113. siva said... 111
    உஸ்ஸ்ஸ் அப்பாடா... நீங்க யோசிக்காதீங்க மாயா... நீங்க 30:)) ஐத்தொடுமுன், நான் பொண்ணை செலக்ட் பண்ணிடுவேன்:)))))). எதுக்கும் பாஸ்போர்ட்டை ரெடி பண்ணுங்க மாயா:))).
    ///

    REALLY...I HAVE PASSPORT...:)//

    அப்ப சிவாவோட பாஸ்போர்ட்ட சுட்ற வேண்டியதான்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ;-))))))))

    ReplyDelete
  114. கதை ரொம்ப நல்ல போகுதேனே பார்த்தா கடைசியில் இப்படி ,,,,சிரிச்சி சிரிச்சு வயிறு வலிக்குது

    ReplyDelete
  115. ///angelin said... 109
    அஞ்சுவுக்கு முருகப்பெருமானைப்ப்பற்றித் தெரிந்திருக்காது:)))).//

    வள்ளி அண்ட் தெய்வானையோட ஆத்துக்காரர்தானே?
    எனக்கு தெரியுமே///

    ஹையோ உங்களுக்கும் தெரிஞ்சுபோச்சா?:))))))))).

    ReplyDelete
  116. //siva said... 111
    உஸ்ஸ்ஸ் அப்பாடா... நீங்க யோசிக்காதீங்க மாயா... நீங்க 30:)) ஐத்தொடுமுன், நான் பொண்ணை செலக்ட் பண்ணிடுவேன்:)))))). எதுக்கும் பாஸ்போர்ட்டை ரெடி பண்ணுங்க மாயா:))).
    ///

    REALLY...I HAVE PASSPORT...:)//

    ஹா....ஹா...ஹா.... அதாரது இடையில அவதிப்படுறது:))), நீங்க இன்னும் வளரோணும் சிவா....:))) குழந்தைக் கல்யாணம் இப்போ அரசால் தடை செய்யப்படிருக்கு தெரியுமோ?:)).. எதுக்கும் பாஸ்போட் பத்திரம்:)).

    ReplyDelete
  117. //மாய உலகம் said... 112
    “மாயா அண்ணாவின் ஃபோன் நம்பரைத் தாறீங்களோ?”:))))) அத்தனையும் சுவீட் வொயிஸ்..... :))))....//

    அதான் அண்ணான்னுட்டாங்களே.... அப்பறம் அது ஸ்வீட் வாய்சா இருந்தா என்ன... சுருளி ராஜன் வாய்சா இருந்தா என்ன கர்ர்ர்ர்ர்ர்ர்ர் ;-) ஹா ஹா //


    ஹா....ஹா.....ஹா..... மாயா உப்பூடி சட்டுப் புட்டென முடிவுக்கு வந்திடப்புடா...:)))..

    ஒருவேளை அவங்க பக்கத்தில அவங்கட அம்மா இருந்திருக்கலாம் இல்லையா?:) அதனால அண்ணா போட்டிருக்க வாய்பிருக்கெல்லோ??:))) இப்பூடி மாத்தி யோசிக்கப்பழகோணும்:)).

    ReplyDelete
  118. //ஆஹா மறுபடியும் காத்துல பறக்க வைக்கிறீங்களே... நான் என்ன செய்வேன்... நான் என்ன செய்வேன்... ஹா ஹா ஹா... முடியல///

    எல்லாம் 2012 டிசம்பர் வரைக்கும்தான்:))))

    ///ஹா ஹா... அதுக்கு தான் முதலை வயித்துலயே ரெஸ்ட் எடுக்குறேன்... வெளிய வருவனா.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்///

    என் குரல் கேட்கும்வரை வெளில வந்திடாதீங்க மாயா... நான் கார்ட் பண்ணுறேன்:)) இது வேற கார்ட்:))).

    ReplyDelete
  119. //முருகபெருமானைத் தான் கும்பிடுறேன்ன்ன்ன்ன்.... சொல்லிட்டீங்கள்ள நிதானமா பாருங்க..காதல் கசக்குதய்யா வர வர காதல் கசக்குதய்யா... இந்த பாடல் மேட்சா இருக்கும்னு நினைக்கிறேன்.. இந்த பாட்ட பாடுவோம்... ஹி ஹி.. 50 வயசானாலும் காத்துட்டேருப்பேஏஏஏஏஏன்ன்ன்ன்ன்ன்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்////


    ஹா....ஹா....ஹா.... மாயா ஒண்டுக்கே இப்போ பெரும்பாடுபடவேண்டியிருக்கு:))) அதுக்குள்ள 2 கேட்குதா உங்களுக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))) நான் முருகப்பெருமானைக் கும்பிடுவதைச் சொன்னேனாக்கும்...க்கும்...க்கும்..:))..

    காதல் கசக்குதையா..... வர....வர..வர...வரக் காதல் கசக்குதையா.... :)))) இதைப் பாடாதவர்களே இல்லை...:))) சூப்பர் சோங்:)))

    //அப்ப சிவாவோட பாஸ்போர்ட்ட சுட்ற வேண்டியதான்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ;-))))))))//

    பார்த்து மாயா பார்த்து... அது பேபி பாஸ்போர்ட்:)) பிறகு பிரித்தானியா ஜெயில்ல 50 வயதுவரை உள்ளுக்குள்ளயே இருக்க வேண்டி வந்திடும் அவ்வ்வ்வ்வ்வ்:))))

    ReplyDelete
  120. வாங்கோ சினேகிது வாங்கோ...

    உண்மையே முடிவு தெரியும்வரை.. சீரியஸாகத்தான் இருக்கும்..:)))).

    மிக்க நன்றி.

    ReplyDelete
  121. கலக்குறீங்க அக்கா பாராட்டுக்கள் நம்ம தோட்டத்துக்கும் வந்து செல்லுங்க அக்கா

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  122. வாங்கோ யூஜின் வாங்கோ....

    நானும்தான் நினைக்கிறேன்.. என்னவோ ஒன்று அங்கு வர விடாமல் தடுத்துப்போடுது:)).... ஆரோ மருந்து செய்துபோட்டினம்போல அவ்வ்வ்வ்வ்வ்:))).

    வருவேன் யூஜின், நான் மறக்கவில்லை... மிக்க நன்றி.

    ReplyDelete
  123. எல்லோருக்கும் வணக்கமுங்க!
    நாம கொஞ்சம் பிசியாகிட்டா எல்லோருமே சேர்ந்து கும்மிடுவீங்களா?

    இருங்க உங்க எல்லோரையும் ஒரு வழி பண்ணிடுறேன்.

    ReplyDelete
  124. வீட்டில நெசமாவே யாரும் இல்லைங்களா!
    அப்போ நமக்கு கும்மியடிக்க வசதியா இருக்குமில்லே!

    ReplyDelete
  125. “வீட்டில ஆருமே இல்லை”:)//

    ஆனால் திருட சந்தர்ப்பம் இருந்தாலும் இந்த வீட்டில திருடக் கூடிய பொருட்கள் இல்லையே! நான் என்ன பண்ண?

    ReplyDelete
  126. இரவு 11.15 ஆகிவிட்டது, நித்திரை வரவில்லை, அப்போது... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... ஓ என் மொபைல் வைபிரேட் பண்ணுதே.. அடடா இந்த நேரத்தில மெசேஜ் ஆரிடமிருந்து.....
    //

    நீங்க அரைத் தூக்கத்தில கனவு கண்டீங்களோ தெரியாது!
    அது மொபைல் தான என்று செக் பண்ணுங்க பஸ்டூ........

    அலாரமாக கூட இருக்கலாமில்லே!

    ReplyDelete
  127. ஓடிப்போய், அக்கா வாங்கி வைத்த சந்தன சோப்பைப் போட்டு முகத்தைக் கழுவிக்கொண்டு வந்து....
    //

    அட நம்ம ஊரு சந்தன சோப்!
    அது சந்தன சோப்பா இல்லே சந்திரிக்கா சோப்பா?

    ReplyDelete
  128. அதைக் கண்ட தோழி அதிரா.. ஆ...முகில்.. நீ இந்த ரீ ஷேட்டில் சூப்பர் ஸ்மாட்டாக இருக்கிறாய், ஸ்லிம்மாகவும் தெரிகிறாய் எனச் சொன்னதிலிருந்து எங்கு போனாலும் அதைப்போடச் சொல்லியே மனம் சொல்லுது. அதிரா எனக்கு நல்ல தோழி... எதையும் பட்டெனச் சொல்லி, என்னை உஷார்ப்படுத்திவிடுவார்.
    //

    அப்படீன்னா இந்தக் கதையில வாற கார்த்தி நிரூபன் தானே!

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டேன்!

    ReplyDelete
  129. அவசரமாக அதைப்போட்டு, என் பேவரிட் “CK” பேர்பியூமை நன்கு அடிக்கிறேன்.
    //

    அட நாத்தம் கம்மியா இருக்குமே!
    ஐ மீன் வாசம்!

    ப்ரான்ஸ் தயாரிப்பாக Lamoni என்று ஒரு பர்பியூம் இருக்கு! ஆண்களுக்கானது அதை வாங்கி கார்த்திகை அடிக்க சொல்லுங்க!

    ReplyDelete
  130. சாரி அது லமோனி அல்ல Lomani

    ReplyDelete
  131. “பிள்ளையாரப்பா இப்ப சொல்றேன் கேட்டுக்கொள்.. நாளைக்கு காலையில, முதல் வேலையா, உனக்கு நான், புஸ்பா அங்கிள் கடையில, புகை வராத கற்பூரம் வந்திருக்காம், அதில ஒரு பெட்டி வாங்கிக் கொழுத்துறேன்..”..
    //

    அது சரி புகை வராத கற்ப்பூரம் தானே வெளிநாட்டில உள்ள ஆளுங்களுக்கு நல்லம்,
    ஏன்னா Smoke Alarm சத்தம் போடதில்லே!

    ReplyDelete
  132. என எண்ணியபடி, என் சன் கிளாஸசையும் தூக்கிப் போட்டேன், அதிராதான் சொன்னா.. நீல ரீ ஷேட்டுக்கு சன் கிளாஸும் போட்டுப் போகேக்கைதான் இன்னும் எடுப்பாயிருக்குதென, அதில இருந்து இருட்டிலயும் கழட்டுறேல்லை:))......
    //

    நல்லூர் திருவிழாவில நான் வாங்கின பெட்டிக் கண்ணாடியைக் காணல்லைன்னு தேடினேன்!
    அட லண்டனுக்கு யாரோ திருடிக் கொண்டு போயிருக்காங்களா!

    ReplyDelete
  133. செத்தாலும் உனை நான் விடமாட்டேன்//

    நம்மாளுங்களின் சிட்டுவேசன் சென்ரிமென்ட்டுக்கு மட்டும் குறைச்சலில்ல

    ReplyDelete
  134. ஆனா திருமணமாகும்வரை நான் ஒரு ஒழுக்கமான, நல்ல காதலனாக இருக்க வேண்டும் என்பதே என் குறிக்கோள்... அதையேதான் பூஸும் எதிர்பார்க்குது, ஆனா அதிலிருந்து கடுகளவும் நான் தவறமாட்டேன்.
    //

    இப்படித் தான் எல்லோரும் நினைப்பாங்க!

    அவங்க பக்கத்தில நிற்கும் போகு ஒருவாட்டி பின்னாடி கொழுக்கியை மாட்டி விடுங்க!
    முதுகில ஏதோ கடிக்குதுங்க!
    சட்டையை கொஞ்சம் Adjust பண்ணி விடுறீங்களா என்று கேட்டாலே நம்ம ஆளுங்களுக்கு பஞ்சும் நெருப்பும் மாதிரிப் பத்திக்குமே!

    கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்


    ஊசி இடங் கொடுத்தா நூல் சும்மா இருக்குமா?

    ஐயோ! நான் சின்னப் பையன்! ஏதோ தடுமாறிச் சொல்லிட்டேன்! மீ எஸ்

    ReplyDelete
  135. அடடா, ஏதோ அர்த்தத்தில சொன்னதை நம்பி ஏமாந்திட்டாரே கார்த்தி!

    ReplyDelete
  136. அவரா சொன்னார்.... ஈஈக்காது...
    அப்படி எதுவும் ஈஈக்காது....
    ஈஈக்கவும் கூடாது....
    ல்லை....ல்லை.... நம்ப முடியவில்லை:))))..
    //

    அட்டா! இதுக்கு வேற ஒரு ரீமேக் சோங்ஸ்

    பாவாம் கார்த்தி!

    ReplyDelete
  137. மாய உலகம் said...
    அப்பாடா ஜோக்கா நான் கூட அப்படியே சாக்காகிட்டேன்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ;-))//

    ஆய் ஆளைப் பாருங்க! மவனே! நெனைப்புத் தான் நெனைப்பு! பிழைப்பை கெடுக்கும்!

    ReplyDelete
  138. athira said...
    வாங்கோ ராஜ் வாங்கோ....

    நீங்க மட்டும்தான் ஒழுங்கான பிள்ளை,[co="red"] நிரூபனைப் பாருங்க இன்னும் வரேல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்:), பூஸார் ரெட் லைன் போட்டிட்டார் அவருக்கு:))).... ஒரு டீசண்ட் டிசிப்பிளினே இல்லை, அப்போ எப்பூடி நான் நிரூபனுக்கு சம்பந்தம் பேசுவேன்?:))))[/co]
    //

    அடிங்!...என்ன நடக்குது இங்கே!
    நான் கொஞ்சம் பிசியாகிட்டா ரெட் லைன் போடுறதா@

    என்ன டீசன் டிசிப்பிளீன் இல்லை என்று சொல்லுறீங்க!
    நான் தான் நல்ல பையன் ஆச்சே!

    ReplyDelete
  139. ஏலேய் நான் வேற ஏற்கனவே பொண்ணு பார்க்கச் சொல்லி போட்டோ கொடுத்திட்டு இருக்கேன்! என்னை விட்டிட்டு இப்போ மாயாவிற்கா மாப்பிளை தேடுறீங்க?

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! மீ பாவம்!

    ReplyDelete
  140. ஒரு சிறிய ஜோக்கை கதையாக எழுதியிருக்கிறீங்க.
    சூப்பரா இருக்கு!

    எதிர்பார்த்தற்கு மாறாக ஒரு திருப்பம் முடிவில் வந்திருக்கு!

    ReplyDelete
  141. angelin said...
    கொழுத்துறேன்..”.//

    பார்த்துங்க அக்கா,
    லண்டனில கொழுத்தினால் Fire Brigade வந்திடுவாங்களாம்!

    ReplyDelete
  142. angelin said...
    அக்கா வாங்கி வைத்த சந்தன சோப்பைப் //
    மைசூர் சந்தனமா இல்ல ராணி சந்தனமா ???//

    இது ராணி சோப் என்று நினைக்கிறேன்.

    சில வேளை மில்க் வைட் இல்லே சன்லைட் சோப்பையும் அதிரா அக்கா சந்தன சோப் என்று மாறி நினைத்திருக்கலாம்!

    அட யார்றா அங்கே!

    ஆளை விடுங்க!

    பூஸார் தேம்ஸில இருந்து வருவதற்கு முன்னாடி எஸ் ஆகிடனும்!

    ReplyDelete
  143. athira said...
    ஆஆஆ வாங்க அஞ்சு வாங்க.... உருளைக்கிழங்கும் லீக்ஸும் சேர்த்து, நல்ல உறைப்புப்போட்டு, கறியாகச் செய்து... பொரிக்கிறேன்... அது கறி ரொட்டியா இல்ல பற்றிசா? எனக்குத் தெரியேல்லை அவ்வ்வ்வ்வ்:))).//

    மாவிற்கு தண்ணீர் கொஞ்சம் அதிகமாக விட்டால் கறித் தோசையாகவும் வரச் சான்ஸ் இருக்கு!

    ஏன்னா இப்போ மஜிக் ரெசிப்பி எல்லாம் உருவாக்கிறாங்க இல்லே!

    ReplyDelete
  144. athira said...
    இந்தமுறை, காலையிலதான் சும்மா இருந்தபோது, ஏன் இப்பவே ரைப் பண்ணிப் போடுவமே என நினைச்சு பட படவெனத் தட்டிட்டேன், அப்போ பாட்டேதும் தேட முடியவில்லை, எங்கட பஜ்ஜுலர்ஸ்ஸ்ஸ் தம்பிமாருக்காக ஒரு பாட்டுப் போடுவம் என நினைத்து தேடினால் அப்பாட்டு கிடைக்கவில்லை, //

    அக்கா, வெளிநாட்டில Sunny day's இல் பீச்சில தான் சும்மா இருப்பாங்க என்று கேள்விப் பட்டேன்!
    ஆனால் இப்போ லண்டனில குளிர் காலம் தானே!
    குளிர் காலத்திலும்????????????????????????????????????????????????????????????????????????????????????????


    மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ச்ச்ச்ச்

    ReplyDelete
  145. வாங்கோ நிரூபன்.... ரெட் லைன் போட்ட பிறகு வந்ததாலதான் டீசண்ட் டிசிப்பிளின் இல்லாத ஆள் என்றேன்... பிறகு பொம்பிளை பார்க்க கோயிலுக்குப் போகும்போது 5 மணிக்கெனச் சொன்னால் 7 மணிக்குப் போனா, பொம்பிளை களைச்சு நித்திரையாகிடும்:)).

    நிரூபனுக்கு படுபயங்கரமாக:)) கல்யாண வயசு வந்திட்டுதென்பது பின்னூட்டத்தைப் பார்க்கத் தெரியுது:))) எதுக்கும் அப்பா அம்மாவின் ஃபோன் நம்பரை ஒருக்கால் தாறீங்களோ?:))... ஒரே நேரத்தில எல்லோரும் அவதிப்பட்டால் பொம்பிளைக்கு நான் எங்கின போவேன்..:))).

    வேணுமெண்டால் ஒரு சைனீஸ் கேர்ளைப் பார்ப்பமோ நிரூபனுக்கு:))...

    இதுக்கு மேலயும் நிண்டால் அடிதான் வாங்குவன்... மீ எஸ்ஸ்ஸ்..:))).

    மிக்க நன்றி நிரூபன்.

    ReplyDelete
  146. நீங்க இன்னும் வளரோணும்.....

    ReplyDelete
  147. வாங்கோ அந்நியன் வாங்கோ...
    நீண்ட காலத்துக்குப் பின் வந்திருக்கிறீங்க நலம் தானே?

    //அந்நியன் 2 said... 152
    நீங்க இன்னும் வளரோணும்....//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))) ஆரைச் சொல்றீங்க?:)))..

    மியாவும் நன்றி அந்நியன்... தூசு தட்டுங்க... நான் புளொக்கைச் சொன்னேன்:)).

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.