நல்வரவு_()_


Wednesday 23 November 2011

வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்....

நிலவுக்குத் தெரியாது...
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும் பூஸுக்குக் கிடையாது:)....



நிலவு எழும்பி வருவது தெரியுதோ? நான் படமெடுத்தது ஒரு மலையிலிருந்து, அதனால்தான் அம்புலிமாமா கீழே தெரிகிறார்.



இலை உதிர்ந்த மரங்களும் நிலவாரின் உதயமும்:))


பறந்தாலும் விடமாட்டேன்.... நான் நிலவுக்குச் சொன்னேன் கர்ர்ர்ர்ர்ர்:)...


நாங்களெல்லாம் சூரிய உதயத்துக்கு முன்பே எழுந்து, தியானம், ஹீலிங், யோகா செய்வோமாக்கும்..க்கும்..க்கும்...:)) அதனாலதான்... சூரியன் எழும்பும் காட்சி... இது வேற:))


அருகிலே பாருங்கோ பயப்புடாமல் ஒரு பைலட்:) பிளேனைக் கொண்டு போயிருக்கிறாரே அவ்வ்வ்வ்வ்வ்:))).. அது பிளேன் போன அடையாளம்...:)))


காலைக் கதிரவன் தான், கண் விழிக்கும் முன் , நாம் எழும்போணும் ஓக்கை:))... நான் எனக்குச் சொல்லவில்லை:)))


இலை உதிர் காலம்....ம்ம்...ம்ம்ம்...


குட்டி இணைப்பு:)
நான் தொட்டிட்டனோ? தொட்டிட்டனோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) 100 ஐத் தொட்டிட்டனோ எனக் கேட்டேன், கரீட்டா எண்ணிச் சொல்லுங்க மாயா:)), சிவா தப்புத்தப்பா எண்ணுறார்:). 

ஊசி இணைப்பு:))
அதிகாலையில் எழுந்து யோகாச் செய்வதால... இப்போ பாருங்கோ... உங்களால முடியுமோ?:))).

====================================================== 
“உரலுக்குள் தலையைக் கொடுத்துவிட்டு, இடிக்குப் பயப்பட முடியுமோ? எதிர்கொண்டேதான் ஆகவேண்டும்”
======================================================

243 comments :

  1. ஐ..மீ த ஃபர்ஸ்ட்டூ!

    ReplyDelete
  2. ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு டைமாச்ஹ்ச்ஹு..இட்லி சுடப்(!) போறேன்..ஒன்அவர்ல வரேன். :)

    படங்கள் அழகா இருக்கு அதிரா!

    ReplyDelete
  3. “உரலுக்குள் தலையைக் கொடுத்துவிட்டு, இடிக்குப் பயப்பட முடியுமோ? எதிர்கொண்டேதான் ஆகவேண்டும்”//

    அப்படின்னா வெகுவிரைவில் தொடர்பதிவு ஹா ஹா

    ReplyDelete
  4. வாங்க மகி... இம்முறை நீங்கதான் 1ஸ்ட்டூஊஊஊ... சிக்கின் பிரட்டல் கறி உங்களுக்கேதான்... ஆனா இட்லியோடு சாப்பிட முடியாது.. நான் குழல் புட்டும் சேர்த்துத்தாறேன்.... அஞ்சுவுக்குக் காட்டிடாதீங்க ஓக்கை?:))))..

    மியாவும் நன்றி மகி.... சும்மா... பொழுது போகட்டுமே என எடுத்து வைத்து இப்போ போட்டிருக்கிறேன்... இதெல்லாம் ஒரு தலைப்பு... இதெல்லாம் ஒரு பதிவு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    ReplyDelete
  5. இந்த மாதிரி குளிரும் வெயிலுமா இருக்கவேணும். அது!!!! வராமலிருக்கவேண்டும். இங்கே காலை குளிர்,மதியம் வெயில்,மாலை மீண்டும் குளிர். இப்படி இருந்தால் நல்லது.

    ReplyDelete
  6. நீங்க எடுத்த படங்கள் அழகாக இருக்கு.

    ReplyDelete
  7. //எனக்கு மிகவும் பிடித்த இந்தப் பாடலை... என் பக்கம் வருகை தரும்... bachelors.... ஆன வருங்கால மாப்பிள்ளைகளுக்கு... படு பயங்கரமாக:) டெடிகேட் பண்ணுகிறேன்...//
    நல்லது.

    படங்கள் பகிர்வு அழகு..பதிவு தவறாமல் வருகை தந்தாலும் கமெண்ட் ஆறைத்தாண்டலை..ஹைய்யோ ஹைய்யோ!

    ReplyDelete
  8. வாங்கோ அஞ்சு...

    உங்களுக்கு எங்கட ஆயா... அவவுக்கு 95+ ஆகுது:))... பத்திரமா ரக்‌ஷில கூட்டிப்போங்க அஞ்சு:)).

    //அப்படின்னா வெகுவிரைவில் தொடர்பதிவு ஹா ஹா
    //

    அடடா.... எப்பூடியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா....:)).. நான் யோசிச்சுக்கொண்டு திரிகிறேன்... இருந்தாப்போல பேனையை எடுத்தால் உடனே எழுதி உடனே வெளியிட்டுப்போட்டு... உடனே கட்டிலுக்குக் கீழ ஓடிடுவனே...:)))..

    மியாவ் மியாவ் அஞ்சு.

    எங்கே எங்கட வ.மா? ஆரையும் காணேல்லை:))(வ்= வருங்கால, மா= மாப்பிள்ளைகள்:)).

    ReplyDelete
  9. ஆஆஆ.... அம்முலு... பிடிங்க பிடிங்க... ஹையோ வழுக்கி ஓடிட்டா:))))).....

    //இங்கே காலை குளிர்,மதியம் வெயில்,மாலை மீண்டும் குளிர். இப்படி இருந்தால் நல்லது.//

    நல்லதோ அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))... அதனாலதான் வருத்தமே... இப்போ ஆரைப்பார்த்தாலும் ஒரே அழுகை.... உடம்பு முடியவில்லை, எப்பவும் நித்திரைவருது..... ரயேட் ஆகிவிடுகிறேன்... இப்படி... இப்பகூட இங்கொரு நண்பி போன் பண்ணி அழுதா.. நான் சொன்னேன்... இப்ப்போ எல்லோருக்குமே இதுதான் நிலைமை..

    உடம்பும் காலமாற்றத்துக்கு ஏற்ப மாற வேண்டுமே....

    “இதுவும் கடந்து போகும்”:)).

    மியாவும் நன்றி அம்முலு.

    ReplyDelete
  10. வாங்கோ ஆசியா வாங்கோ...

    //asiya omar said... 7
    //எனக்கு மிகவும் பிடித்த இந்தப் பாடலை... என் பக்கம் வருகை தரும்... bachelors.... ஆன வருங்கால மாப்பிள்ளைகளுக்கு... படு பயங்கரமாக:) டெடிகேட் பண்ணுகிறேன்...//
    நல்லது.///

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. வந்த வேகத்திலயே காமெடி பண்ணுறீங்க:)))..

    என்னாது ஆறைத்தாண்டவில்லையா?:))).. எந்த ஆறைச் சொல்றீங்க அவ்வ்வ்வ்வ்:))...

    இம்முறை படுபயங்கர ஸ்பீட்டில வந்திருக்கிறீங்க ஆசியா.... வரவர முன்னேறுறீங்கள் கீப் இட் மேல:).

    மியாவும் நன்றி ஆசியா...

    நெக்ஸ்ட் ஆரு?:)) ஆங்ங்ங்ங்.... ஆருமே இல்லையா...:)) நான் எல்லோரும் கியூவரிசையில நிண்டு பின்னூட்டம் போடீனம் என பகல்கனவு காண்கிறேனோ..... அவ்வ்வ்வ்வ்வ் ஓடிப்போய் குல்ட்க்குள்ள ஒளிச்சிடுவம்:).

    ReplyDelete
  11. படங்கள் அருமை...!
    நல்லாதான் நிலவை புடிச்சிருக்கீங்க... uffff நிலவை போட்டோல புடிச்சிருக்கீங்கனு சொன்னேன்...
    வாழ்த்துகள்...!

    சில படங்கள் வெட்டப்பட்டு இருக்குற மாதிரி இருக்கு... எனக்கு மட்டும்தான் அப்படி தெரியுதா? இல்லை அது சென்சார் ah?

    [im]http://www.tamemymind.com/blog/images2007/smiley-bangheadonwall-yellow.gif[/im][im]http://www.tamemymind.com/blog/images2007/smiley-bangheadonwall-yellow.gif[/im]

    ReplyDelete
  12. ஹா....ஹா..ஹா... கவிக்கா வாங்க... நான் கையில புடிச்சுத்தான் போட்டோல வச்சேன்:))).. நான் நிலாவைச் சொன்னேன்:))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    //எனக்கு மட்டும்தான் அப்படி தெரியுதா? இல்லை அது சென்சார் ah?
    ///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. உப்பூடிச் சுவரில மோதினா... எல்லாம் அப்புடி அப்புடித்தான் தெரியும்:)))))... நான் சென்சரைச் சொன்னேன்:)))..

    மியாவும் நன்றி கவிக்கா...

    ReplyDelete
  13. //நான் தொட்டிட்டனோ? தொட்டிட்டனோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) 100 ஐத் தொட்டிட்டனோ எனக் கேட்டேன், கரீட்டா எண்ணிச் சொல்லுங்க மாயா:)), //
    இன்னும் மூன்று பதிவு போட்டால்தான் 100.

    ReplyDelete
  14. ஐஐ.... அம்முலு இடியப்பமும் மீன் குழம்பும் சாப்பிட்டுப்போட்டு வந்திட்டா:)))... பயந்திடாதீங்க எல்லாம் ஒரு மனக்கணிப்புத்தான்:)))..

    ஆ... இன்னும் 3 இருக்கோ? ஆரிடமாவது கடன் வாங்கேலுமோ என குப்புறக் கிடந்து யோசிக்கிறன்:)))...

    [im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTnLlOLRz3HmWMQ4s1pXQlf4QSJsv7uv6x5MSF-EVrxs7b8r59f/im]

    ReplyDelete
  15. ஓஓ அப்படியா? நான் நினைச்சேன்.. உங்கல் நிழல் எதாவது அங்க தெரிஞ்சிருக்கும். அதனால அந்த இடத்தை மட்டும் வெட்டிட்டீங்கனு...!
    [im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im][im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im]

    ReplyDelete
  16. நான் உங்களுக்கு அப்பம் அனுப்பட்டோ அதிரா?

    ReplyDelete
  17. //anishj* said... 15
    ஓஓ அப்படியா? நான் நினைச்சேன்.. உங்கல் நிழல் எதாவது அங்க தெரிஞ்சிருக்கும். அதனால அந்த இடத்தை மட்டும் வெட்டிட்டீங்கனு...!//

    விடமாட்டேன் இண்டைக்கு எங்கிட்டயேவா:)))

    [im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcT21U-8RreJctKeEHgGN5upfE1nD6_BpSgZq9ifLvfWPOjRTrz9[/im]

    ReplyDelete
  18. ஆவ் அம்முலு அப்பமோஓஓஓஓஓஓஓ? அது கனடா போனால்தான் சாப்பிடிவதுண்டு.... முன்பு ஊரில சாப்பிட்டது இப்போ எங்கேயும் கிடைக்குதில்லை..

    அப்போ உங்கட வீட்டில இண்டைக்கு அப்பம்?:)) எனக்கு முட்டை அப்பம்தான் வேணும்ம்ம்ம்ம்ம் avvvvvvvvvvv:))))

    [im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQDrwoIj2rRt9rYlW2vOg-qIsVrRmfx8ZgaeuMqnJmXZZ8kyJD-[/im]

    ReplyDelete
  19. //நான் தொட்டிட்டனோ? தொட்டிட்டனோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) 100 ஐத் தொட்டிட்டனோ எனக் கேட்டேன், //

    நான் நேற்றுதான் நினைத்தேன் :-))) வாழ்த்துக்கள் ..!!

    ReplyDelete
  20. இதே வேகத்துல போனா 2012க்குள்ளே 4 ஆயிரத்தை தொட்டிடலாம் ஹி..ஹி....!!! மீண்டும் வாழ்த்துக்கள் ..!! :-))))

    ReplyDelete
  21. இந்த படத்தை பார்க்கும் போது எனக்கு http://www.youtube.com/watch?v=FSdL74sUCNE&feature=related இதுதான் தோன்றியது :-))))

    ReplyDelete
  22. haiyoo... எ நக்கு கையும் ஓடல்ல காலும் ஓடல்ல.... கண்ணும் மங்குதே.... மேல தெரிவது பச்சை ரோசாவா? ஆராவது கரெக்ட்டாப் பார்த்துச் சொல்லுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்.... போற வழியில மங்கோ யூஸ் கிடைக்கும்:)))))

    ReplyDelete
  23. //வாங்கோ அஞ்சு...

    உங்களுக்கு எங்கட ஆயா... அவவுக்கு 95+ ஆகுது:))... பத்திரமா ரக்‌ஷில கூட்டிப்போங்க அஞ்சு:)).//

    ஏற்கனவே கூட்டிகிட்டு போன ஆளை அட்ரஸ் இல்லாம் ஆக்கியது பத்தாதோ...அஞ்சூஊஊ பத்திரம் .நான் ஆயாவை சொன்னேன் ஹி...ஹி... :-))))

    ReplyDelete
  24. என்னாது ஆறைத்தாண்டவில்லையா?:))).. எந்த ஆறைச் சொல்றீங்க அவ்வ்வ்வ்வ்:))...//

    THAMES THAMES

    ReplyDelete
  25. ஜெய்லானி said... 19
    //நான் தொட்டிட்டனோ? தொட்டிட்டனோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) 100 ஐத் தொட்டிட்டனோ எனக் கேட்டேன், //

    நான் நேற்றுதான் நினைத்தேன் :-))) வாழ்த்துக்கள் ..!///

    ஹையோ.... தலைகீழ் ஆசனத்தில இருந்தும் எங்களை எல்லாம் நினைச்சிருக்கினம்ம்ம்ம்:))) சீடன் எப்பூடி நினைக்க விட்டாரோ அவ்வ்வ்வ்:)))...

    இன்னும் 100 ஐத் தொடேல்லையே.... அதுக்குள் வாழ்த்தோ?.. நான் எல்லோருக்கும் இன்விடேஷன் எல்லாம் அனுப்பித்தான் 100 ஆவது வெளிவரும்.... ஹையோ ஹையோ துரத்துறாங்கோ... என்னைக் காப்பாத்துங்கோ ......ஞ்சூஊஊஊஊஊஊஊஊஉ

    ReplyDelete
  26. ஹைய்யா நான்போட்ட கல் கல்ஸ் வேலை செய்யுது .
    கல் கல்ஸ் என்றால் உங்கூர்ல சிப்பி பலகாரம்னு சொல்வீங்கள் அது அது

    ReplyDelete
  27. //ஜெய்லானி said... 20
    இதே வேகத்துல போனா 2012க்குள்ளே 4 ஆயிரத்தை தொட்டிடலாம் ஹி..ஹி....!!! மீண்டும் வாழ்த்துக்கள் ..!! :-))))///

    2012 டிஷம்பருக்குப் பிறகு எங்கட எண்ணம்தானே:)).. விசாக் கிடையாது பிளைட்டுக்கு ரிக்கெட் கிடையாது... நாங்க ஓடி ஓடி பதிவிடலாம்.. பதிவு போடலாம்... ஹையோ ஹையோ 4000 என்ன.... எத்தனை ஆயிரமும் போட்டிடலாம்.... ஆங்ங்ங்ங்ங்ங்ங்ங்..:)))))... அதுக்கும் வாழ்த்துறாங்கோ...

    ஒரு முடிவோடதான் இண்டைக்கு வெளில வந்திருக்கினம்.... அஞ்சு என் கைஅயிப் பிடிங்க... எனக்கு தலை சாடையாச் சுத்துது... விழுந்து கிழுந்து தொலைக்கப்போறேன்.... :))))

    ReplyDelete
  28. உண்மையை சொன்னா பொதுவா கோபம் வரும் சொல்லுவாங்க...! நீங்க கோபப்படுறதை பார்த்தா வெட்டபட்ட இடத்தில் உங்க நிழல்தான் இருந்திருக்கும்னு நினைக்கிறேன்... [im]http://content.sweetim.com/sim/cpie/emoticons/0002031F.gif[/im]

    ReplyDelete
  29. ஜெய்லானி said... 21
    இந்த படத்தை பார்க்கும் போது எனக்கு http://www.youtube.com/watch?v=FSdL74sUCNE&feature=related இதுதான் தோன்றியது :-)))///

    ஆஆஆஆஆ.... இது என் பேவரிட் ஆச்சே... ஆனா பாட்டுக் கேட்டால் மனம் ஒரு கவலையாகிடும்... சூப்பர் பாட்டு...

    அஞ்சு... கல்கல்ஸ்ஸ்ஸ்ஸ்... நாங்க சிப்பி சோகி என்போம்.... அதுதான் சூப்பர்.. நான் வேணுமெண்டால் மா அனுப்புறேன்:)) இன்னும் ஒரு கிலோச் சுடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)))...

    ஆயா பத்திரம் அஞ்சு:)), ஜெய் மாதிரி... வாணாம்... அப்பூடியெல்லாம் போற வழியிலயே பண்ணிடாதீங்க... இவ இன்னும் வடை சுட்டுத் தரும் தைரியத்தோட இருக்கிறா:)))

    ReplyDelete
  30. //2012 டிஷம்பருக்குப் பிறகு எங்கட எண்ணம்தானே:)).. விசாக் கிடையாது பிளைட்டுக்கு ரிக்கெட் கிடையாது... நாங்க ஓடி ஓடி பதிவிடலாம்.. பதிவு போடலாம்... ஹையோ ஹையோ 4000 என்ன.... எத்தனை ஆயிரமும் போட்டிடலாம்.... ஆங்ங்ங்ங்ங்ங்ங்ங்..:))))).//

    பாண்டோரா கிரகத்துல இருக்கிர பெரிய மரத்தடியில 10 சீட் வேகண்ட் போட்டிட்டேன். ஆனா யாருக்குன்னு சொல்ல மாட்டேன் :-)))

    ReplyDelete
  31. //அஞ்சு... கல்கல்ஸ்ஸ்ஸ்ஸ்... நாங்க சிப்பி சோகி என்போம்.... அதுதான் சூப்பர்.. நான் வேணுமெண்டால் மா அனுப்புறேன்:)) இன்னும் ஒரு கிலோச் சுடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:))).//

    புளிய மரம் ஒரு பொரிவிளங்காய்க்கே தாங்கல ...ஹிஹ்..ஹி... இதுல ஒரு கிலோவுக்கா அவ்வ்வ்வ்..வ்வ்வ் :-)))

    ReplyDelete
  32. //ஆயா பத்திரம் அஞ்சு:)), ஜெய் மாதிரி... வாணாம்... அப்பூடியெல்லாம் போற வழியிலயே பண்ணிடாதீங்க... இவ இன்னும் வடை சுட்டுத் தரும் தைரியத்தோட இருக்கிறா:))) //


    ஹா..ஹா..ஹா...... சிரிச்சு சிரிச்சு வயத்த வலி தாங்கல ..ஹா..ஹா... :-))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  33. *anishj* said... 28
    உண்மையை சொன்னா பொதுவா கோபம் வரும் சொல்லுவாங்க...! நீங்க கோபப்படுறதை பார்த்தா வெட்டபட்ட இடத்தில் உங்க நிழல்தான் இருந்திருக்கும்னு நினைக்கிறேன்..///

    அது அப்போ கோபம் வந்துதா... இப்போ சிரிப்பு வருது:))).. அந்தக் குழந்தையைப் பார்த்ததில உண்மையிலயே சிரிப்பை அடக்க முடியேல்லை..:))))

    [im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSAOeN3dyvAn2sQ4YI-HjnLBQ27jF12dyfXkKch8P22LI1GpW4S8g[/im]

    ReplyDelete
  34. //பாண்டோரா கிரகத்துல இருக்கிர பெரிய மரத்தடியில 10 சீட் வேகண்ட் போட்டிட்டேன். ஆனா யாருக்குன்னு சொல்ல மாட்டேன் :-))///

    ஹா..ஹா..ஹா... என்னாது பாண்டோரா கிரகமோ? நான் பாண்டிச்சேரியென அவசரத்தில நினைச்சுட்டேன்.. கிக்..கிக்..கீஈஈஈஈஈஈ...:))

    ஏன் 10?:)) இப்போ சீடர்மார் கூடிட்டினம்போல:))) ஹையோ ஹையோ... நாங்க அதுக்குப் பக்கத்தில இருக்கிற குட்டி மரத்தில 4 வேகண்ட் கேட்டிருக்கிறோம்:))... கன்போமாக் கிடைச்சுடும்..... அப்பத்தானே கல் எறிய வசதி:)))

    ReplyDelete
  35. //ஜெய்லானி said... 32
    //
    ஹா..ஹா..ஹா...... சிரிச்சு சிரிச்சு வயத்த வலி தாங்கல ..ஹா..ஹா... :-))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
    /////
    இதைவிட வேற படம் கிடைக்குதில்ல:))))
    [im]http://www.mudtrap.com/images/catshooting6dv.gif[/im]

    ReplyDelete
  36. அது நான் சின்ன வயசா இருக்கும்போது எடுத்த போட்டோ...
    [im]http://content.sweetim.com/sim/cpie/emoticons/0002031E.gif[/im]


    [im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im][im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im]

    ReplyDelete
  37. [im]http://images2.fanpop.com/images/photos/8200000/Cat-s-laugh-keep-smiling-8248717-251-171.gif[/im]

    ReplyDelete
  38. *anishj* said... 36
    அது நான் சின்ன வயசா இருக்கும்போது எடுத்த போட்டோ...///

    ஹா..ஹா..ஹா... நல்லவேளை கவிக்கா சொல்லிட்டீங்க:)), நான் அதுதான் கவிக்காவின் லேட்டஸ் படமாக்கும் என நினைச்சுட்டேன்....:)))) பிளீஸ்ஸ் உந்தப் பப்பியைக் கொஞ்சம் வாடகைக்குத் தாங்க நான் ஓடோணும்:)))

    ReplyDelete
  39. ஜெய்லானி said... 37
    ////

    கடவுளே என் கண்ணுக்கு எல்லாம் 3 ஆகத் தெரியுதே...:)).. சிரிப்பெல்லாம் ஒருமாதிரிக் கிடக்கு:)) கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேணும் என.... சீடர்களையெல்லாம் பூனைச் சீடர்களாக்கிட்டாரோ.... உஸ்ஸ்ஸ்ஸ் சொல்லச் சொல்லச் கேட்காமல் கட்டிலடியை விட்டு வந்தது தப்பாப்போச்ச்ச்ச்:)))..

    அஞ்சுவையும் காணேல்லையே.... ஓடவும் ஏவுதில்லைக் கால்.. அஞ்...அஞ்....அஞ்..... வாயும் கூப்பிட வருகுதில்லை....பேசாமல் சரண்டடாகிட வேண்டியதுதான்...:))

    ஜெய்.. நீங்க ரொம்ப நல்லவரு:)).... சீடர்கள் உங்களைத் தேடுறாங்க போல இருக்கே:))).

    ReplyDelete
  40. ஓகேய் எடுத்து ஓட்டுங்க.. :)

    ReplyDelete
  41. உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... யப்பா.... சத்தம் அடங்கினமாதிரி இருக்கே.... ஆரையும் காணேல்லை.... எவ்ளோ நேரம்தான் வேர்க்க வேர்க்க கட்டிலுக்குக்கீழ இருட்டுக்குள் இருக்க முடியும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... எங்கிட்டயேவா..... எல்லோரும் பயந்திட்டினம்.... என் கன்:) க்கு... இது வேற கன்:))

    .............

    ஆஆஆஆஆ.... மியாவும் நன்றி கவிக்கா.... நானும் தப்பி ஓடுறேன் பப்பியில ஹையோ ஹையோ இனி ஆரும் பிடிச்சுப்பார்க்கட்டும் பார்ப்பம்....
    [im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im]
    [im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im]
    [im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im]
    [im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im]
    [im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im]
    [im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im]
    [im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im][im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im][im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im]

    ReplyDelete
  42. [im]http://farm3.static.flickr.com/2590/3956399283_81cc651735_o.gif[/im]

    ReplyDelete
  43. கடவுளே.... சொல்ல மறந்திட்டனே.... ஜெய்...ஜெய்.... காணாமல் போய் மீண்டும் வந்தமைக்கு மிக்க நன்றி... இனியும் காணாமல் போயிடாமல் தூசு தட்டுங்கோ புளொக்கை..பிளீஸ்ஸ்ஸ்....

    மியாவும் நன்றி ஜெய் வந்தமைக்கு..

    [im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcRLrq_yiXTpjS_VgODfxERnP2M4LPIyeQRnovAfzocUWnRs8sDkVw[/im]

    ReplyDelete
  44. [im]http://www.liddellgrainger.org.uk/images/ANIMATIONS/CATS/laughing_cat.gif[/im]

    ReplyDelete
  45. அடடா காணவில்லை எனப் பார்த்தேன்... மணிகட்டின பூஸார்ர்ர்ர்ர்ர்ர்... ஹா..ஹா..ஹா.... தலைகீழாகப் பார்க்கிறார் அவ்வ்வ்வ்:)) எங்கிட்டயேவா:)))

    ReplyDelete
  46. உப்பூடிச் சிரிக்க விட்டிடுவமோ.... மேல ஏறிப்பிடிச்சிட வேண்டியதுதான்..
    [im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQhs1u7E2V_AiU5Bc0uow7WmvN7GLHBMlGSoS95o0eIxu02tx3-Ug[/im]


    எங்கிட்டயேவா:)))
    [im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQz5uFoBLU9iY25-1IlFC4Qb9ACsDxbE2kBy_UVzHT4pJZjV4cjQQ[/im]

    ReplyDelete
  47. கடவுளே என் கண்ணுக்கு எல்லாம் 3 ஆகத் தெரியுதே...:)).. //
    கர்ர்ர்ர் எனக்கு ஒண்ணுமே தெரிய மாட்டேங்குது

    ReplyDelete
  48. பாட்டை டெடிகேட் செய்தீங்களே எங்கே ஒருவரை கூட காணோம் .அந்த பெரிய தொப்பி போட்ட க்வீன் பேத்தி படத்தை நிரூபன் பார்த்து மயங்கி விழுந்துட்டார்னு கேள்விபட்டேன் .ஹா ஹா

    ReplyDelete
  49. கொஞ்சம் பிசி அப்பப்ப வந்து எட்டி பார்க்கிறேன்

    ReplyDelete
  50. வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்....
    நிலவுக்குத் தெரியாது...
    இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும் பூஸுக்குக் கிடையாது:)....
    ///

    நிஜமாகத்தானா?

    ReplyDelete
  51. நிலாவை பின்னாடியே போய் துரத்தி துரத்தி படம் எடுத்த பொழுது நீங்கள் வாங்கிய மூச்சு இங்கே கேட்டது அதீஸ்.... தண்ணீர் குடியுங்கோ அதீஸ்...படங்கள் நன்றாக உள்ளது.

    ReplyDelete
  52. பூஸ்..செஞ்சுரி அடிக்க மூணே பதிவு(கணக்கு சரிதானே)சீக்கிரம் பதிவைப்போட்டு 100 வது பதிவுக்கு பொன்விழா எடுத்துடுங்க.டிரீட்..பி பி கியூ நேஷன் போய்டலாம்.ஒகே?

    ReplyDelete
  53. பூஸ்..செஞ்சுரி அடிக்க மூணே பதிவு(கணக்கு சரிதானே)///
    exactly

    i think this is the 97 th post

    ReplyDelete
  54. 97 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
    இன்னும் 3 பதிவுகள் மட்டும் போட்டு மேலும் சிறந்து விளங்கிட
    எல்லாம் வல்ல சும்மா இருக்கும் கடவுளை வேண்டுகிறேன்

    ReplyDelete
  55. எனக்கு மிகவும் பிடித்த இந்தப் பாடலை... என் பக்கம் வருகை தரும்... bachelors.... ஆன வருங்கால மாப்பிள்ளைகளுக்கு...படு பயங்கரமாக:) டெடிகேட் பண்ணுகிறேன்..//

    எங்கள் ஊபிசில் ஓபன் சியாமல் சதி சியும் நிர்வாகம் டோவ்ன் டோவ்ன் kirrr

    ReplyDelete
  56. நாங்களெல்லாம் சூரிய உதயத்துக்கு முன்பே எழுந்து, தியானம், ஹீலிங், யோகா செய்வோமாக்கும்..க்கும்..க்கும்...:)) அதனாலதான்... சூரியன் எழும்பும் காட்சி... இது வேற:))
    //

    what is heeling.??

    ReplyDelete
  57. அருகிலே பாருங்கோ பயப்புடாமல் ஒரு பைலட்:) பிளேனைக் கொண்டு போயிருக்கிறாரே அவ்வ்வ்வ்வ்வ்:))).. அது பிளேன் போன அடையாளம்...:)))//


    வானத்தில் கோடு போட்ட பிளைட் டிரைவர் down down.

    ReplyDelete
  58. angelin said... 50
    50 பூரி//51 சமோசா/

    ellam enakuthan ..yarukkum kidaiyathu..

    ReplyDelete
  59. ஒத்தக்க மாட்டேன் ! ஒதுக்க மாட்டேன்.... மீ தான் பர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்டூஊஊஊஊஊஊ

    ReplyDelete
  60. வான் நிலவு தான் பாடல் அருமையா இருக்கு மியாவ்.. மது பால கிருஷ்ணன் பாடியதா... இது எந்த படம்னு தெரியலையே....ம்ம்ம்ம்

    ReplyDelete
  61. நான் தொட்டிட்டனோ? தொட்டிட்டனோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) 100 ஐத் தொட்டிட்டனோ எனக் கேட்டேன், கரீட்டா எண்ணிச் சொல்லுங்க மாயா:)), சிவா தப்புத்தப்பா எண்ணுறார்:). //

    வெற்றிகரமாக 97 வந்துட்டீங்க... இன்னும் மூணே மூணு தான் ரெடி ஸ்டார்ட் ... சீக்கிரம்.... ;-))))))

    ReplyDelete
  62. ஓ புகைப்படமா பாடல்....;-))))))

    ReplyDelete
  63. நான் முதல் முறையா இந்த பாடல் கேட்கிறேன்... நல்லாருக்கு.... ;-))))))))

    ReplyDelete
  64. கதிரவன் கண்விழிக்கும் அதிகாலையை கேமராவுல அட்டகாசமா கிளிக் சென்ஜ்சிருக்கீங்க... சூப்பர் .... சூப்பர்.... கதிரவனை பார்த்து காலை விடும் தூது.... ;-))))))))))))))))))))))))

    ReplyDelete
  65. வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்.... //

    இதுவும் கடந்து போகும் ;-)))))))))))))))))))

    ReplyDelete
  66. ////எனக்கு மிகவும் பிடித்த இந்தப் பாடலை... என் பக்கம் வருகை தரும்... bachelors.... ஆன வருங்கால மாப்பிள்ளைகளுக்கு... படு பயங்கரமாக:) டெடிகேட் பண்ணுகிறேன்...
    /////

    ஹி.ஹி.ஹி.ஹி.ஹி......நன்றி மேடம்...........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  67. படங்கள் அருமை மேடம்....அதற்கான உங்கள் கமண்ஸ்சும் அருமை

    ReplyDelete
  68. மேடம் இதுவரை நீங்கள் எத்தனை பதிவு எழுதியுள்ளீர்கள் உங்களுக்கு எத்தனை கமண்ட் வந்துள்ளது என்று காட்டும் ஒரு விட்ஜெட் இருக்கு அதை சைட் பாரில்வைத்தால் ஓக்கே அதை நிறுவுவது இலகுவானது தான்..அதை நிறுவும் முறை பற்றி நண்பர் ப்ளாக்கர் நண்பன் எழுதிய பதிவை இந்த லிங்கில் பார்த்து நிறுவிடுங்க ப்ராப்ளம் ஓவர் எண்ணிக்கொண்டு இருக்கத்தேவையில்லை
    http://bloggernanban.blogspot.com/2010/10/blog-stats-gadget.html இந்த லிங்கில் பாருங்க

    ReplyDelete
  69. இதுவரை 97 பதிவு எழுதியிருக்கீங்க(கஸ்டப்பட்டு எண்ணினேன்)நான் சொன்ன விட்ஜெட்டை வைச்சீங்க என்றால் அதிக பதிவு எழுதும் போது எண்ணத்தேவையில்லை இனிமையான வலைப்பதிவு அனுபவத்துக்கு வாழ்த்துக்கள் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மியாய்...........

    ReplyDelete
  70. ஆமா நீங்க திரட்டிகளில் ஏன் பதிவுகளை இணைப்பது இல்லை அப்படி இணைத்தால் இன்னும் பலபேரைச்சென்றடையும் உங்கள் பதிவுகள்(தமிழ்மணம்,தமிழ் 10,இண்ட்லி) போன்ற திரட்டிகளில் இணைக்கலாம் எதும் சந்தேகம் இருந்தால் கேளுங்க

    ReplyDelete
  71. நீங்கள் எடுத்த படங்கள் எலாமே அழகு...ஊசி இணைப்பு சூப்பர்...
    //அதிகாலையில் எழுந்து யோகாச் செய்வதால... இப்போ பாருங்கோ... உங்களால முடியுமோ?:))).// நிச்சயம் முடியாது

    ReplyDelete
  72. படங்களும் பகிர்வும் சூப்ப்ர்

    ReplyDelete
  73. வாங்க ஸாதிகா அக்கா..

    //நிஜமாகத்தானா?//
    நிஜமாத்தான்:)... எல்லாமே ஒன்றான நிலையாக இருக்கு... நான் ஞாஆஆஆஆஆஆனி:)).

    //தண்ணீர் குடியுங்கோ அதீஸ்...படங்கள் நன்றாக உள்ளது.//

    தங்கியூ... நான் மங்கோ யூஸ் குடிச்சிட்டேன்:).

    //100 வது பதிவுக்கு பொன்விழா எடுத்துடுங்க.டிரீட்..பி பி கியூ நேஷன் போய்டலாம்.ஒகே?//

    பாருங்கோ ஸாதிகா அக்கா... 100 ஆவது பதிவு.. பதிவுலகத்தையே கலக்கப்போகுது.. பின்ன சும்மாவோ:))).. ஏன் முறைக்கிறீங்க அவ்வ்வ்வ்வ்:)))

    மியாவும் நன்றி ஸாதிகா அக்கா... அப்போ அந்த பாபகியூ நேஷனை மறந்திடாதீங்கோ:))).

    ReplyDelete
  74. அஞ்சூஊஊஊ.... இன்னும் 3 தான் இருக்கா 100க்கு அவ்வ்வ்வ்வ்:))... அதில ஒன்று அஞ்சுவுக்காக:))... நான் தொடர்ப்பதிவைச் சொன்னேன்:))

    ReplyDelete
  75. வாங்கோ மீ த லாஸ்ட்டு :) சிவா... இப்போ பெயரை மாத்திட்டேன்:))).

    //எல்லாம் வல்ல சும்மா இருக்கும் கடவுளை வேண்டுகிறேன்///

    ஹா...ஹா..ஹா... வேண்டுறீங்களா... இல்லை அவர் எதுவுமே பண்ணாமல் சும்மா இருக்கிறாரே என்பதைச் சொல்றீங்களோ?... என் பெரியம்மாவின் மகளொருவர் சொன்னா ஒருநாள்... “உந்தப் பிள்ளையாரைக் கும்பிடக் கும்பிட.. அவர் தன்னைப்போல நீயும் இரு பிரம்மச்சாரியா... எனச் சொல்றாரே தவிர... அசைகிறார் இல்லை என” ஜோக்குக்குத்தான்:))).

    //எங்கள் ஊபிசில் ஓபன் சியாமல் சதி சியும் நிர்வாகம் டோவ்ன் டோவ்ன் kirrr//
    இப்போ ஓபின் ஆகிட்டுதோ? கேட்டுப் பாருங்க:))(பேபிக்கெல்லாம் ஓபின் ஆகாதோ என்னவோ அவ்வ்வ்:))).

    மிகுதிப் பதிலுக்கு மீண்டும் வருகிறேன் சிவா...., எங்கட மாயாவைக் கண்டனீங்களே?:)))

    ReplyDelete
  76. angelin said... 50
    50 பூரி

    ஸாதிகா said... 51
    51 சமோசா

    ஜெய்லானி said... 20
    இதே வேகத்துல போனா....

    மாய உலகம் said... 67
    இதுவும் கடந்து போகும் ;-)))))))))))))))))))

    K.s.s.Rajh said... 69
    படங்கள் அருமை மேடம்... but

    angelin said... 47
    கடவுளே என் கண்ணுக்கு படங்கள் எல்லாம் 3 ஆகத் தெரியுதே...:)).. //

    athira said... 75
    //நிஜமாகத்தானா?// /தண்ணீர் குடியுங்கோ....நான் மங்கோ யூஸ் குடிச்சிட்டேன்:).

    K.s.s.Rajh said... 70
    மேடம் இதுவரை நீங்கள் எத்தனை பதிவு எழுதியுள்ளீர்கள் ???

    athira said... 76
    அஞ்சூஊஊஊ...

    மாய உலகம் said... 61
    ஒத்தக்க மாட்டேன் ! ஒதுக்க மாட்டேன்....

    athira said... 45
    அடடா காணவில்லை எனப் பார்த்தேன்...

    மாய உலகம் said... 63
    வெற்றிகரமாக 97 வந்துட்டீங்க sister.

    ஸாதிகா said... 52
    வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்....
    நிலவுக்குத் தெரியாது...

    மாய உலகம் said... 66
    சூப்பர் .... சூப்பர்.... சூப்பர் .... சூப்பர்....

    athira said... 75
    பாருங்கோ ஸாதிகா அக்கா...
    ஹா..ஹா..ஹா...... சிரிச்சு சிரிச்சு வயத்த வலி தாங்கல ..ஹா..ஹா... :-

    athira said... 43
    கடவுளே.... சொல்ல மறந்திட்டனே..
    athira said... 33
    உண்மையை சொன்னா பொதுவா கோபம் வரும் சொல்லுவாங்க...!
    athira said... 41
    உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... யப்பா.... சத்தம் அடங்கினமாதிரி இருக்கே.... ஆரையும் காணேல்லை...

    athira said... 27
    ஒரு முடிவோடதான் இண்டைக்கு வெளில வந்திருக்கினம்.... அஞ்சு என் கைஅயிப் பிடிங்க... எனக்கு தலை சாடையாச் சுத்துது... விழுந்து கிழுந்து தொலைக்கப்போறேன்.... :))))

    மாய உலகம் said... 62
    அருமையா இருக்கு மியாவ்.. மியாவ்..மியாவ்..

    Lakshmi said... 74
    சூப்ப்ர்...சூப்ப்ர்...சூப்ப்ர்.

    K.s.s.Rajh said... 72
    எதும் சந்தேகம் இருந்தால் கேளுங்க.

    athira said... 41
    ஆஆஆஆஆ.... மியாவும் நன்றி .... நானும் தப்பி ஓடுறேன்...

    ReplyDelete
  77. சிவா...

    //what is heeling.??//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உப்பூடியெல்லாம் குறுக்குக் கேள்வி கேட்கப்படாது அதெல்லாம் உங்கட வயசுக்கு தேவையில்லாதது ஓக்கை:)))..

    உஸ்ஸ்ஸ் , எனக்கும் தெரியாதெனச் சொல்லாமல் எப்பூடியெல்லாம் சமாளிக்க வேண்டிக்கிடக்கு:)).

    அது healing சிவா.... எனக்குச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை, மனதால தியானம்செய்வதுபோல...அடுத்தவருக்கு.... வைத்தியம் பார்ப்பது... அடுத்தவர்களின் மனக் கவலைகளைப் போக்குவது.... இதுவும் மனதை ஒருநிலைப்படுத்திச் செய்வதுதான்.... சரியாகச் சொல்கிறோனோ தெரியவில்லை, எனக்கு புரிஞ்சதை சொல்லியிருக்கிறேன். அதுக்கு பயிற்சி நிறைய வேண்டும்.

    //ellam enakuthan //

    ஆயாவும் வேணுமோ?:)))

    மியாவும் நன்றி சிவா.

    ReplyDelete
  78. ஆஆஆ... வாங்கோ மாயா வாங்கோ...

    மாயாவுக்குக் கண்பட்டுப்போச்ச்ச்ச்:))))...

    //மாய உலகம் said... 61
    ஒத்தக்க மாட்டேன் ! ஒதுக்க மாட்டேன்.... மீ தான் பர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்டூஊஊஊஊஊ///

    இப்பவும் அதே கேள்விதான்... எதில 1ஸ்ட்டூஊஊஊஊஊ?:))))))... ஒரு பாட்டிருக்கெல்லோ ஒத்துக்கோ... ஒத்துக்கோ என அது நினைவு வருது:)))

    //வான் நிலவு தான் பாடல் அருமையா இருக்கு மியாவ்///

    ஓம் மாயா.... சூப்பர் பாட்டு... நான் படம் பார்க்கவில்லை, ஆனா வீடியோவாகப் பார்க்காமல் பாட்டை மட்டும் கேளுங்கோ... அப்போதன் இன்னும் சூப்பர்:)) வருங்காலம் தெரியுதோ? அவ்வ்வ்வ்வ்.....:)) நான் பாட்டைக் கேட்டேன்:).

    ReplyDelete
  79. //வெற்றிகரமாக 97 வந்துட்டீங்க... இன்னும் மூணே மூணு தான் ரெடி ஸ்டார்ட் ... சீக்கிரம்.... ;-))))))//

    ஹா..ஹா...ஹா.... குறை மாதத்தில பெறக்கூடாது... 3 வருஷம் வரட்டுமே:)))))))).

    //நான் முதல் முறையா இந்த பாடல் கேட்கிறேன்... நல்லாருக்கு.... ;-))))))))////

    ஹா..ஹா...ஹா... அதுக்குத்தான் என்பக்கம் வரோணும் என்று சொல்றது..... திரைப்படத்துறைக்கே(மாயாவுக்கே:))... தெரியாத பாடலா?....:))) நான் எங்கேயோ போயிட்டேன்:)))).

    மியாவும் நன்றி மாயா... எவ்ளோ பிஸியெண்டாலும் அப்பப்ப வாங்க:)).

    ReplyDelete
  80. வாங்கோ ராஜ் வாங்கோ...

    //ஹி.ஹி.ஹி.ஹி.ஹி......நன்றி மேடம்...........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இந்த மேடத்தை விடவே மாட்டீங்கபோல.... அப்பூடியெனில் அக்கா போடலாமே.. அது ஓக்கை:))

    //படங்கள் அருமை மேடம்....அதற்கான உங்கள் கமண்ஸ்சும் அருமை///

    பிறகும் பாருங்கோவன் எத்தனை மேடம்... போடுறார்...:))) மிக்க நன்றி ராஜ்.

    //மேடம் இதுவரை நீங்கள் எத்தனை பதிவு எழுதியுள்ளீர்கள் உங்களுக்கு எத்தனை கமண்ட் வந்துள்ளது என்று காட்டும் ஒரு விட்ஜெட் இருக்கு ///

    மிக்க மிக்க நன்றி ராஜ்... நான் போய்ப் பார்க்கிறேன்.... இப்போ எண்ணுவதொன்றும் கஸ்டமில்லை... 200, 300 எனப் பதிவுபோனால்தான் கொஞ்சம் கஸ்டம்:)).. என் பக்கத்தில அதெல்லாம் வரமுன் 2012 வந்திடும்:))))).

    ReplyDelete
  81. //ஆமா நீங்க திரட்டிகளில் ஏன் பதிவுகளை இணைப்பது இல்லை அப்படி இணைத்தால் இன்னும் பலபேரைச்சென்றடையும் உங்கள் பதிவுகள்///

    இல்ல ராஜ், பிரபல்யமாகவேண்டும் என்பது என் நோக்கமல்ல... இது ஒரு பொழுதுபோக்குத்தானே.... என்னிடம் வருவோரிடம் நானும் போய் வருகிறேன்... இதுவே போதுமானதாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது..... இதுக்கே நேரத்தோடு போராடவேண்டி இருக்கே...

    உங்கள் அக்கறையான பதிவுகளுக்கு.... மிக்க மிக்க நன்றி ராஜ்.

    ReplyDelete
  82. வாங்கோ சினேகிதி வாங்கோ...

    // நிச்சயம் முடியாது////

    சே..சே..சே... உப்பூடிச் சொல்லாமல் முயன்றுதான் பாருங்கோவன் ஒருக்கால்:))))...

    மியாவும் நன்றி ஸ்ஸ்ஸ்நேகிதி..

    ReplyDelete
  83. வாங்கோ லக்ஸ்மி அக்கா....

    ஏதோ வந்தமா, சைன் பண்ணினமா என ஓடிவிட்டீங்கள்....:))).

    மிக்க நன்றி லக்ஸ்மி அக்கா.

    ReplyDelete
  84. ஆஆஆ... மீண்டும் அந்நியன்... வாங்கோ அந்நியன் வாங்கோ.... எனக்கொரு சின்ன டவுட்:)), அந்நியன் நம்பர் 2 என இருக்கே...முன்பும் இப்படித்தான் இருந்ததோ இல்ல இது அடுத்த அவதாரமோ அவ்வ்வ்வ்வ்வ்:)))).

    கடவுளே காணாமல்போனதோட அந்நியனுக்கு என்னவோ ஆகிப்போச்ச்ச்ச்ச்ச்ச்:))....

    அந்நியனின் பின்னூட்டம் பார்ட்த்து எனக்கும் என்னவோ ஆகிப்போச்ச்ச்ச்ச்ச்:)))))..

    //நானும் தப்பி ஓடுறேன்...//

    விட்டிடுவமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))....கலைச்சுப் பிடிச்சிட மாட்டோம்:)))

    [im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcTUy0RphoauVlFF0MBBiVHF3C9FWs_xpxon9TvQqisg61lFisEv[/im]

    மியாவும் நன்றி அந்நியன்... வெளில வாங்க... தூசைத் தட்டுங்கோவன்... நான் புளொக்கைச் சொன்னேன்:).

    ReplyDelete
  85. ஓம் மாயா.... சூப்பர் பாட்டு... நான் படம் பார்க்கவில்லை, ஆனா வீடியோவாகப் பார்க்காமல் பாட்டை மட்டும் கேளுங்கோ... அப்போதன் இன்னும் சூப்பர்:)) வருங்காலம் தெரியுதோ? அவ்வ்வ்வ்வ்.....:)) நான் பாட்டைக் கேட்டேன்:). //

    முன்னவே சொல்லிருக்கப்படாதா மியாவ்.. பாட்டு மட்டும் கேட்டா... வருங்காலம் மட்டுமல்ல கடனட்ட காலம, எதிர்காலம், நிகழ்காலம் எல்லா காலமும் தெரியுது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. :-)))))

    ReplyDelete
  86. ஆஹா அந்நியன் வித்தியாசமா கலக்கிருக்காரு ... :-)))))))))))))))))))))))

    ReplyDelete
  87. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. விடியக்காலையில உப்பூடிப் பயமுறுத்தப்படா மாயா:))).

    நேற்று சிவாவுக்கு ஹீலிங் பற்றிச் சொன்னதில் ஏதும் தப்பாக்கும் அதுதான் ஆரோ ஆன்மீக உலகம் தரை இறங்கியிருக்கினம் எனப் பயந்திட்டென் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))

    ReplyDelete
  88. மாயாவின் தோளில்... முருகபெருமான் கைபோட்டுக்கொண்டிருக்கிறாரே... அவ்வ்வ்வ்வ்வ் நீங்க எங்கேயோ போயிட்டீங்க மாயா:))))...

    வணக்கம் மாயா(எல்லாம் ஒரு மரியாதைதான்:))... இது தனி வலைப்பூவோ நான் இதுவரை போய் உங்கள் ஆன்மீகம் பார்த்ததில்லை, இனிப் பார்க்கிறேன்... அங்கேயும் இருக்கு வெடி.... இது வேற வெடி:)))...

    மாயா.... எப்போ சாமியாரானீங்க?:)))

    ReplyDelete
  89. ஓக்கை பூஸார் ரெட் லைன் போட்டிட்டாராம்:)))

    [co="red"]==================================================[/co]

    [im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRecsv53thW7OPYdd2RAzy_ar9-QfGKzZvguvBz0F-TP3jol-oj[/im]

    ReplyDelete
  90. நடு ராத்திரில பதிஅ வபோட்டு எல்லாரும் வந்து கதைத்து முடித்து விடுகினனர
    நான் கடைசியா வரேன்
    வந்தேன் சென்றேன்
    வாங்கோ என் பக்கமும்

    ReplyDelete
  91. படங்களும் பகிர்வும் அருமை மியா ........
    வாழ்த்துக்கள் நான் வராட்டிக்கும் உங்க நினைப்பு
    இருக்குமில்ல ஹா ..ஹா....ஹா.....நன்றி சகோ .

    ReplyDelete
  92. மாயா.... எப்போ சாமியாரானீங்க?:)))//

    ஹா ஹா சாமியாரா யார்? யாரு?.... ஏற்கனவே நம்ம நாட்டுல இருக்குற சாமியார் பண்ற அலும்பு பத்தாத இதுல நான் வேற சாமியாரா மாருனுமா.. இருங்க ஒரு காணொளி வச்சிருக்கேன்..... இன்னைக்கு பதிவா போட்டுடுறேன்... ;-))))))))))

    ReplyDelete
  93. இங்கே வந்த பின் தான் தெரியுது நான் தான் first. ஆகவே நான் தான் எல்லோரும் வந்து விட்டு போன பின் நான் தான் first. ஹி.. ஹி..

    ReplyDelete
  94. // பறந்தாலும் விடமாட்டேன்.... //

    விடாதீங்க!! எல்லாமே நம்மடது தான். பிடிங்க!!

    ReplyDelete
  95. // இது காலைக் கதிரவன் தான்,//

    ஒக்கே ஒக்கே நாங்க நம்பிட்டோம்!! மாலை மறையும் போது எடுத்தாலும் அப்படி தான் இருக்கும் என்பது வேறு விஷயம். அவ்வ்வ்வ்...

    ReplyDelete
  96. படங்கள் எல்லாமே சூப்பர் மியாவ் பூஸ்...!!

    ReplyDelete
  97. //// இது காலைக் கதிரவன் தான்,//

    ஒக்கே ஒக்கே நாங்க நம்பிட்டோம்!! மாலை மறையும் போது எடுத்தாலும் அப்படி தான் இருக்கும் என்பது வேறு விஷயம். அவ்வ்வ்வ்... //

    பெரிவிளங்காயை வச்சி அடிப்பேன்னு உங்களை மிறட்டலப்போலிருக்கு அதான் உண்மையை உலறிட்டீங்கப்போலிருக்கு ஹய்யோ..ஹய்யோ...!!!

    நான் சொல்லலாமுன்னு இருந்தேன் நல்ல வேலை நான் தப்பிச்சேன் ஹி...ஹி... :-))

    ReplyDelete
  98. வாங்கோ ஜலீலாக்கா... உங்கள் தலைப்பு மேலே வருகுதேயிலை, அதுதான் என் பிரச்சனையே... மற்றும்படி பார்த்தவுடன் ஓடிவந்திடுவேன்... கணக்கெல்லம் பார்க்க மாட்டேன்...

    ஆனா என் பக்கத்தில பூஸார் கணக்கெடுக்கிறார்:)))).. ரெட் லைன் போடுறதும் அவர்தான்:))))).

    மிக்க நன்றி ஜலீலாக்கா.

    ReplyDelete
  99. வாங்கோ அம்பாளடியாள்...

    // நான் வராட்டிக்கும் உங்க நினைப்பு
    இருக்குமில்ல // ஹா..ஹா..ஹா.. உண்மையாகவோ...?:).

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  100. ஆஆஆ.. மாயா.... இன்னும் மாயாவானந்தாவா மாறவில்லையோ:)))... ஆன்மீகௌலகம் பார்த்ததும்.. மாயாவும் ஆச்சிரமம் தொடங்கிட்டார் அதுதான் ரொம்பவும் பிஸியாகிட்டார் என நினைச்சுட்டேன்.. அது தப்போ அவ்வ்வ்வ்வ்வ்:))....

    தலைப்பு... காணொளி... வந்தேன் .. ஆனா இன்னும் பார்க்கவில்லை மாயா... ரயேட்ட்.. நாளைக்குப் பார்க்கிறேன்.. மியாவ் மியாவ் மாயா.

    ReplyDelete
  101. அடடா... எங்கேயோ கேட்ட குரல்ல்ல்ல்ல்:)) பச்சை நிறத்தில இருப்போருக்கெல்லாம்... பொரிவிளாங்காய்தான் சரி:))).

    வாங்க அப்துல்காதர் வாங்கோ... ஜெய் யோட பக்கத்துக்கொப்பில இருந்தனீங்களோ? தேடியும் வரவில்லை:)))).

    //இங்கே வந்த பின் தான் தெரியுது நான் தான் first. //

    ஓமோம்... கார்ட் கொம்பாட்மெண்டில நீங்கதான் 1ஸ்ட்டூஊஊஊஊ:)))) ஹையோ ஹையோ... வரவர கார்ட் பெட்டியிலதான் எல்லோரும் ஏறீனம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    ReplyDelete
  102. //விடாதீங்க!! எல்லாமே நம்மடது தான். பிடிங்க!!//

    ஹா..ஹா..ஹா... சொல்லிட்டீங்க இல்ல.. இனிப் பாருங்க... மேல எது கண்டாலும் விடமாட்டேன்.. படம் பிடித்திடுவேன் எனச் சொல்ல வந்தேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).


    //ஒக்கே ஒக்கே நாங்க நம்பிட்டோம்!! மாலை மறையும் போது எடுத்தாலும் அப்படி தான் இருக்கும் என்பது வேறு விஷயம். ///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).. எல்லோருக்கும் சன்கிளாஸஸ் வாங்கித்தரோணும்:)))... இதைப் பாருங்க.. இதுதான் சூரியன் அங்கிள்:)) மறையும் காட்சி:)))

    //http://gokisha.blogspot.com/2010/05/blog-post_11.html //

    அடடா இம்முறை பாட்ஷாவுக்கே 100.... நான் பொரிவிளாங்காயைச் சொன்னேன்:)))... அஞ்சு காணேல்லை, கண்டிருந்தால்... அவ்ளோதான் இப்போ நான் 100 ஐச் சொன்னேனாக்கும்...க்கும்..க்கும்..:))

    மியாவும் நன்றி பாட்ஷா:))

    ReplyDelete
  103. ஜெய்லானி said... 101
    ////
    பெரிவிளங்காயை வச்சி அடிப்பேன்னு உங்களை மிறட்டலப்போலிருக்கு அதான் உண்மையை உலறிட்டீங்கப்போலிருக்கு ஹய்யோ..ஹய்யோ...!!!

    நான் சொல்லலாமுன்னு இருந்தேன் நல்ல வேலை நான் தப்பிச்சேன் ஹி...ஹி... :-))///

    அடடா என்னா வேகம் என்னா வேகம் கர்ர்ர்ர்ர்ர்ர்:)))... ரெண்டு பேருமே யூம் பண்ணிப் பார்த்தும் கண்டுபிடிக்கேல்லை... அது சூரிய உதயமோ.. இல்ல அஸ்தமனமோ என:)) இது வேற மனம்:))... தலைகீழ் ஆசனத்தில இருக்கும்போது எல்லாமே தலைகீழாகத்தான் தெரியும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) அதில சப்போட் வேற:))))...

    ஹையோ.. கெதியா ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழ ஒளிச்சிடுவோம்ம்ம்ம்ம் [im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im]

    அஞ்சூஊஊஊஊ.. சிப்பி சோகி சுட்டு முடிஞ்சுதோ?:)))).... சே ..சே... நான் அஞ்சுவை டிசுரேப்பு பண்ண மாட்டன்... நீங்க கிரிஸ்மஸ் வேலையைப் பாருங்க அஞ்சு.... அதுவரைக்கும் இருக்கிறதை வச்சு நான் சமாளிக்கிறன்:)))..

    ReplyDelete
  104. //இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும் பூஸுக்குக் கிடையாது:)....//

    அட இப்பதான் பார்க்கிறேன் ......மாமியாரா ச்சே....சாமியாரா போக நாள் இருக்கே அதுக்குள்ளேவா ஹா..ஹா... :-))))

    ReplyDelete
  105. [im]http://farm1.static.flickr.com/121/313780619_d786a320bf.jpg[/im]

    ReplyDelete
  106. என்னது இது நான் போட்ட 2 கமெண்டை கானலே..அவ்வ்வ்வ்வ்வ்வ் நைட் 1 மணிக்கு போட்டா எலி தூக்கிகிட்டு ஓடிடுமோ..???? ...!!! :-)))))

    ReplyDelete
  107. ஜெய்லானி said... 108
    //இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும் பூஸுக்குக் கிடையாது:)....//

    அட இப்பதான் பார்க்கிறேன் ......மாமியாரா ச்சே....சாமியாரா போக நாள் இருக்கே அதுக்குள்ளேவா ஹா..ஹா... :-))))///

    ஹா..ஹா..ஹ... என்னாது மாமியாரானா இன்ப துன்பம் இருக்காதோ? அவ்வ்வ்வ்வ்வ்:))) அந்நேரம்தான் இரண்டில் ஒன்று அதிகமாகும்:)) இது வேற இரண்டில் ஒன்று:))).....

    நான் ஞானியாகிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))))).

    பீ கெயார்ஃபுல்:))) எவ்ளோ ஷார்ப்பா இருக்கில்ல?:)))) நான் பூஸாரின் பல்லுக்குச் சொன்னேனாக்கும்:)))))).

    //என்னது இது நான் போட்ட 2 கமெண்டை கானலே..அவ்வ்வ்வ்வ்வ்வ்//

    என்னாது கமெண்ட்டைக் காணல்லியா?, மாயா...மாயா..... உந்த முதலைக்கு வயசாகிட்டுதுபோல, உது வாணாம்.. நல்ல யங் முதலையாப் பிடிச்சுவாங்க மாயா... பழையபடி களவு நடக்குதாமே எங்கிட்டயேவா?:)))..

    சிலசனம் கனவில கமெண்ட் போட்டிட்டு பிறகு இஞ்ச வந்து பின்னூட்டம் எல்லாம் கிளறிக்கொட்டித் தேடுவினம்... இங்கினதானே போட்டேன் காணல்லியே என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))... நான் ஜெய்யைச் சொல்லவில்லை:)))) அதுதான் “சிலசனம்” எனப் புத்தியாச் சொல்லிட்டனெல்லோ பிறகும் என்ன முறைப்பு....:)))) ஹையோ சாமி சொல்லச் சொல்ல கலைக்கினம்..... பூஸ் எஸ்ஸ்ஸ்
    நாமதான் “அதிர...மான்” ஆச்சே:))...

    [im]http://rookery.s3.amazonaws.com/880500/880969_3bfa_625x1000.jpg[/im]

    ReplyDelete
  108. மாய உலகம் said...

    என்னாது கமெண்ட்டைக் காணல்லியா?, மாயா...மாயா..... உந்த முதலைக்கு வயசாகிட்டுதுபோல, உது வாணாம்.. நல்ல யங் முதலையாப் பிடிச்சுவாங்க மாயா... பழையபடி களவு நடக்குதாமே எங்கிட்டயேவா?:)))..//

    ஹா ஹா நல்ல யங் முதலை கூட்டத்தையே பிடிச்சு வந்து விட்டிருக்கேன்... ;-))))))[im]http://i1132.photobucket.com/albums/m567/rajeshnedveera/images-1.jpg[/im]

    ReplyDelete
  109. இதே....இதே.... இதேதான் மாயா:)) இந்த “யங்” கைத்தான் தேடினேன்... தங்கூஊஊஊஊஊஉ:))))... இனி எப்பூடிக் களவு போகுதெனப் பார்ப்போம்:)))

    ReplyDelete
  110. நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க?
    கணவன்: 6 மாசமா அவ என்கிட்டே பேசுறதே இல்லை
    நீதிபதி: நல்லா யோசிச்சுப் பாருங்க! இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்ங்க

    ReplyDelete
  111. ஒரு எலி தன் குடும்பத்தோடு போய்க் கொண்டிருந்தது.. அப்போது திடீரென ஒரு பூனை வழி மறித்தது. தாய் எலியும், குட்டி எலிகளும் பயத்தில் உறைந்து நிற்க, தந்தை எலி தைரியமாக முன்னே பாய்ந்து, லொள்... லொள்.. என்று சத்தமிட்டது. அதிர்ச்சி அடைந்த பூனை ஓடிவிட்டது. குட்டி எலி அப்பாவிடம்," இது என்னா கூத்து..?" என்று கேட்க, அப்பா எலி சொன்னது..

    "அதுக்குதான் பெரியவங்க சொல்லுவாங்க.. ரெண்டு பாஷை தெரிஞ்சு வச்சுக்கறது நல்லதுன்னு..!"

    ReplyDelete
  112. வணக்கம் அக்கா,
    நல்லா இருக்கிறீங்களா?

    Sorry For the Late.

    ReplyDelete
  113. நமக்கு மிகவும் பொருத்தமான பாடல் தான்...

    வான் நிலவு தான் அருகிலே....

    சிட்டுவேசன் பாட்டு கொடுத்தற்கு மிக்க நன்றி அக்கா!

    ReplyDelete
  114. உரலுக்குள் தலையைக் கொடுத்துவிட்டு, இடிக்குப் பயப்பட முடியுமோ? எதிர்கொண்டேதான் ஆகவேண்டும்”
    ==/

    கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    எனக்கு ஒன்னும் புரியவே இல்லைன்னு சத்தியமாச் சொல்ல மாட்டேன்;-)))

    ReplyDelete
  115. புகைப் படங்கள் அனைத்தும் அசத்தல்,
    பொழுது புலரும் காட்சிகளை குளிர் தேசத்தினூடாக எவ்வாறு தரிசிக்க முடியும் என்பதனை இப் படங்கள் சொல்லி நிற்கிறது.

    ReplyDelete
  116. வணக்கம் தோழி

    பதிவும் வந்து அதன் மேல் 120 பின்னூட்டமும் வந்தாச்சு .

    நான் தான் தாமதம்

    ReplyDelete
  117. அழகான புகைப்படங்கள்

    அதற்கு அழகான விளக்கங்கள் (கமண்ட்ஸ் )

    அருமை

    ReplyDelete
  118. மன்னிக்கவும் 122 வது பின்னூட்டம் போட்டேன்

    123,124,125 மூன்றும் எக்கோ ....

    ReplyDelete
  119. அருகிலே பாருங்கோ பயப்புடாமல் ஒரு பைலட்:) பிளேனைக் கொண்டு போயிருக்கிறாரே அவ்வ்வ்வ்வ்வ்:))).. அது பிளேன் போன அடையாளம்...//


    அதற்கும் பக்கத்தில் பாருங்கள் ஒரு தொப்பியின் நிழல் தெரிகிறது

    அவரும் பயப்படாமல் வான ஊர்தியை எதிர்கொண்டுள்ளார் (அது நீங்கதான் என்று தெரியும் )

    ReplyDelete
  120. நாய் ,பூனை ,எலி சர்க்கஸ் அருமை .

    மாற்று குணம் உள்ளவர்கள் ஒற்றுமையுடன் செயல் பட்டால் வெற்றி உண்டு எனும் விளக்கம் தருகிறது

    (சண்டை வேண்டாம் என்று )

    ReplyDelete
  121. 130 தொட்டாச்சு ....

    ReplyDelete
  122. “உரலுக்குள் தலையைக் கொடுத்துவிட்டு, இடிக்குப் பயப்பட முடியுமோ? எதிர்கொண்டேதான் ஆகவேண்டும்”//

    ஆமாம் ஆமாம்

    ReplyDelete
  123. நன்றி ,மீண்டும் வருகிறேன் ,பை பை

    ReplyDelete
  124. [co="blue"]மனைவி:[/co] நீங்க ரொம்ப நல்லவருங்க... மற்ற கணவன்மார் அடுத்த வீட்டுக்கே அனுப்ப மாட்டாங்க, ஆனா நீங்க என்னை சந்திரமண்டலத்துக்கு அனுப்புறீங்க... அதுவும் 6 மாதம் போய்வரச் சொல்லி... உங்களைப்போல மனம் ஆருக்குமே வராது, நீங்க கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கோணும்.. எனக்கு ரொம்ப பெருமையா இருக்குதுங்க.....

    [co="blue"]கணவன்:[/co].. ரொம்பவும் புகழாதே.. அதெல்லாம் ஒன்றுமில்லை... சந்திரமண்டலத்து அனுப்பிய பின்பாவது... 6 மாதமாவது இந்தப் பூமில நான் கொஞ்சம் நிம்மதியாக இருப்போமே என்றுதான் இந்த ஏற்பாடு...

    [co="blue"]மனைவி:[/co] ஙேஙேஙேஙேஙேஙே.. ஙேஙேஙேஙேஙேஙே.. ஙேஙேஙேஙேஙேஙே.. ஙேஙேஙேஙேஙேஙேஙேஙேஙே....

    [co="blue"]ஊஊஊஊசிக்குறிப்பு:[/co]

    அரக்கப் பரக்க ஓடித்திரிந்து எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை... நான் வயதுக்கு வந்திட்டேன்.. எண்டெல்லாம் ஒப்பாரி வச்சு, அவதிப்பட்டு பெண்ணைக் கைப்பிடிக்கிறது... பிறகு.. நிம்மதி போச்சே... சண்டைப்பிடிக்கிறாவே என அழுதுகொண்டு... திரியவேண்டியது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))...

    ஒரு 6 மாதகாலமாவது கணவன்மார் கோயில்காளைமாதிரி இருந்து பாருங்கோ... அப்போ தெரியும் குடும்பத்தில எவ்வளவு மகிழ்ச்சி பொங்குமென:))))... தேவை ஏற்படும்போது மட்டும் வள்வள்:)).. எனக் குலைக்கோணும் அந்த அப்பா எலியார் மாதிரி:)))... மற்றும்படி மனைவி குலைக்கட்டும்.. கணவன் கோயில்காளைதான்.. சூப்பராப்போகுமுங்கோ குடும்பம்.... ஒரே குதூகலம்தான் போங்கோ....

    ஹையோ... கும்பலாக் கலைக்கினமே இது கனவா நிஜமா ஆண்டவா.... என்னைக் காப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாத்த்த்த்த்த்ட்த்த்:)))...

    [im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQojaTPWZBHP94uDHrHkZHIEz429l1k95ogFE1Ja8ZVXgUgR7zI [/im]

    ReplyDelete
  125. வாங்கோ நிரூபன்....

    ஓம் சிட்டுவேஷன் சோங்... அது பஜ்சுலர்சுக்கு மட்டும்:)).

    மிக்க நன்றி நிரூபன்.

    ReplyDelete
  126. வாங்கோ ரமேஸ்.. நன்றி.. நன்றி... நன்றி... ஆ.. கரெக்ட்டா 135 தரம் சொல்லிட்டேனோ ஓக்கை:))...

    மிக்க நன்றி ரமேஸ்ஸ்..

    எல்லோராலும் எல்லா நேரமும் வர முடிவதில்லை.... அதுக்கெல்லாம் குறைபிடிக்க முடியுமோ... எப்போ வந்தாலும் மகிழ்ச்சியே....

    ReplyDelete
  127. ஜெய்லானி said... 115

    // நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க?

    கணவன்: 6 மாசமா அவ என்கிட்டே பேசுறதே இல்லை

    நீதிபதி: நல்லா யோசிச்சுப் பாருங்க! இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்ங்க //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர். ஆனாலும் 6 மாதம் வாய்ப்பென்பது சான்சே இல்லை soooper ஒ.... சூப்பர்.. (என்னை யாராவது காப்பாத்தி கடலுக்கு மேலே கைபிடித்து கூட்டிகிட்டு திரும்பி பார்க்காம வேகமா நடந்திடுங்க!! :)) அவ்வ்வ்வவ்வ்வ்.

    ReplyDelete
  128. எம் அப்துல் காதர் said... 137
    ஜெய்லானி said... 115

    // நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க?

    கணவன்: 6 மாசமா அவ என்கிட்டே பேசுறதே இல்லை

    நீதிபதி: நல்லா யோசிச்சுப் பாருங்க! இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்ங்க //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர். ஆனாலும் 6 மாதம் வாய்ப்பென்பது சான்சே இல்லை soooper ஒ.... சூப்பர்.. (என்னை யாராவது காப்பாத்தி கடலுக்கு மேலே கைபிடித்து கூட்டிகிட்டு திரும்பி பார்க்காம வேகமா நடந்திடுங்க!! :)) அவ்வ்வ்வவ்வ்வ்////

    ஹா....ஹா..ஹா... விடிய எழும்பி விழுந்து விழுந்து சிரிச்சிட்டேன்:))).... நல்ல சாடிக்கேத்த மூடியேதான்... அதாவது ஜெய்க்கு ஏற்ற நண்பன்:)))..

    ஆறுமாதமென்ன, அட்டமத்துச் சனி அழுதாலும் விடாதாம்.... ஹா..ஹா..ஹா... இதுக்குத்தான் சொல்றது உரலுக்குள் தலையைக் குடுத்திட்டு இடிக்குப் பயந்தால் முடியுமோ?:)))... தலையைக் குடுக்க முன்னமெல்லோ யோசிக்கோணும்.....:))).

    கடலுக்கு மேலபோகவும், கைப்பிடிக்க ஒராள் தேவைப்படுதே உங்களுக்கு:))).... ஆவு கச்சேனு?:)))... நில்லுங்க கடல்ல தலைகீழாக நிற்பவரைக் ஹெல்ப்புக்கு கூப்பிட்டலாம்:))..

    ஹையோ வாய் மாறி கனக்க உளறிட்டேன்.... ஹெல்ப் மீ மாயாஆஆஆஆஆஆஆஆஆ.... முதலையை அவிட்டுவிடுங்க:))))).

    ReplyDelete
  129. 100 பதிவுக்கு மேல் இருக்கிறதே.

    //குட்டி இணைப்பு:)
    நான் தொட்டிட்டனோ? தொட்டிட்டனோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) 100 ஐத் தொட்டிட்டனோ எனக் கேட்டேன், கரீட்டா எண்ணிச் சொல்லுங்க மாயா:)), சிவா தப்புத்தப்பா எண்ணுறார்:).//

    வாழ்த்துகள்..
    //

    ReplyDelete
  130. அருமையான படங்கள்.. பாட்டுக்கள்...

    கலகல்ப்பான பின்னூட்டங்கள்..

    பாராட்டுக்கள்..

    ReplyDelete
  131. missing baby athira...

    best rewards given who find baby athira...

    ReplyDelete
  132. நான் வந்திட்டேன் .பூரி சுட்டேன் flying saucer மாதிரி விட்டா பூஸ் ஓடி வருவாங்க

    ReplyDelete
  133. அதிரா நலமா இருக்கிறீங்களா? சீக்கிரம் வாங்க.எதுவாயிருந்தாலும் ஒரு பதில் எழுதுங்க.

    ReplyDelete
  134. கடவுளே.... நான் இங்கின தானே சுத்துறேன்... அப்படியிருக்க எதுக்கு எல்லோரும் என்னைத் தேடீனம்.... பயம்மாக்கிடக்கேஏஏஏஏஏஏஏஏ.... ஆரும் காட்டிக்கொடுத்திடாதீங்க... சிவா கீழ்ப்பக்கத்தால, அஞ்சு மேற்கால அம்முலு கிழக்கால இருந்து தேடீனமே... அதில அவார்ட் வேறையாம்ம்ம்ம்.... நான் வெளில வரமாட்டேன் சாமீஈஈஈஈஈஈஈஈ:))))

    [im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTWO3EcrgbLjbS1bRIuEWP8uyRouar-5ySTY9uivAZW6MinnkIW8A[/im]

    ReplyDelete
  135. வாங்கோ ராஜேஸ்வரி....

    வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  136. வெல்கம் மங்கையர் உலகம்..

    //உங்கள் வலைப்பூ/இணையத்தளம் மகளிருக்கு பயனளிக் கூடியதா?//

    ஹையோ.... என்பக்கம் வந்து கேட்கக்கூடாத கேள்வியெல்லாம் கேட்டு... என்னை இன்னும் ஷை ஆக்கினமே...... கடவுளே.... பூஸ்ஸ்ஸ் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)))).

    தகவல் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. இதைப் பார்க்கும் பலருக்குப் பயன்படலாம்.

    ReplyDelete
  137. மீ குப்புறக்கிடந்து குழந்தைகள் உலகம்.. எழுதுறேன் எழுதுறேன்.... இன்னும் ஒரு பந்திகூட எழுதி முடியவில்லையே.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).. எங்கிட்டயேவா விடமாட்டமில்ல.... இன்னும் ஒரு வாரத்துக்குள் எழுதி முடித்திடுவேன்.... :)))))))).

    ReplyDelete
  138. பூரி வேலை செய்யுது ROFL :)))))))) :))))))))..

    ReplyDelete
  139. நிதானமா எழுதுங்க அதிரா .டிசம்பர்னாலே பிசி மாதம் .நாளைக்கு மகள் மியுசிக் கான்சர்ட் இருக்கு .இப்ப ப்ராக்டிஸ் போகணும் .
    கேக்க மறந்துட்டேன் .மகனுக்கு இப்ப கால் சுகமா .
    டைம் கிடைக்கும்போது எட்டி பார்த்து பூரி வீசறேன் .ஹா ஹா

    ReplyDelete
  140. [IM]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSyV6YvvMpdVlscWlQgrKjWVIJKWn_FKndKnlEqKDD6Z2aT43kC[/IM]

    ReplyDelete
  141. மாயா வருவதற்கு முன் எடுத்துகிட்டு ஓடிடுங்க அதிரா

    ReplyDelete
  142. ஐ...அதிராவோ கொக்கோ.... எடுத்து உடனேயே முழுசாச் சாப்பிட்டாச்சு:))... பிறகு எனக்கு டக்கென மனம் மாறி ஆருக்கும் பிச்சுப் பிச்சு... குடுத்திடுவன்... அதுதான் முn jaaக்கிரதையா டலப்ப் என முழுங்கிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்.. ஸ்ஸ்ஸ்ஸாஆஆஆஆ... நீங்க சுட்டதா அஞ்சு?:) நான் பூரியைக் கேட்டேன்:))).

    மாயாவுக்கு சொல்லி வச்சிருக்கிறேன், என்பக்கத்தில மாயாண்டி குடும்பம் மாதிரி:)) மால்வேர் குடும்பத்தினர் ரெண்ட் போட்டிடுக்கினம் என்று..:))) ஹையோ அதுக்குப் பயந்து கால் வைக்கிறாரில்லை மாயா...:)))).

    “இதுவும் கடந்து போகும்”.

    அஞ்சு அது கால் இல்லைக் கை கர்ர்ர்ர்ர்:))), இப்போ சுகம்.. நாளைக்கும் ஸ்கேட்டிங் கிளாஸ் இருக்கு.. நானும் ஹெல்ப்பராகப் போகிறேன்.. போனகிழமை கால் வைக்கவே வைக்க மாட்டேன் என அடம்பிடிச்சு வந்திட்டேன்.

    இம்முறை மகன் நிற்கிறார்... அம்மா நீங்க ஒருக்கா எனக்காக இறங்குங்க என... கடவுளே எல்லோரும் எனக்காகப் பிரே பண்ணுங்கோ.... பூஸ் ஒன்று புறப்படுதே...:))

    [im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQzrKqV1ynhSDVoFrRwN9r9w_lWbzZg3NgapVtr6oUEdCavF4HxeA[/im]

    ReplyDelete
  143. /கடவுளே எல்லோரும் எனக்காகப் பிரே பண்ணுங்கோ.... பூஸ் ஒன்று புறப்படுதே...:))/

    பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயரால் பூஸ் குடும்பம் பத்திரமாக ஸ்கேட் பண்ணி திரும்பி வரப் ப்ரார்த்தனைகள்! :)

    [im]http://petruby.com/wp-content/uploads/2011/07/thumb_456_456_Screenshot-29-7-2011-20_10_47.png[/im]

    தெருமுனைப் பிள்ளையாரே,உங்களுக்கு அஞ்சு அக்கா வீட்டுத் தேங்காயை கொண்டு வந்து பூஸ் சிதறு தேங்கா உடைக்குமாம், கொஞ்சம் பனியில் விழாமப் பாத்துக்குங்கோ!

    டேக் கேர் அதிரா! :)

    ReplyDelete
  144. மகி....மகி... ஸ்ரொப்..ஸ்ரொப்...:)) நீங்க உங்கட பாட்டுக்கு நேர்ந்துவிட்டிட்டுப் போயிட்டீங்க... இப்போ அஞ்சுவீட்டில தேங்காயையும் வாங்கித் தாங்கோ.. நான் நேர்த்திக்கடனை அடைக்கோணும்... அதில சிதறு தேங்காய் வேறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    இருந்தாலும் மியாவும் நன்றி மகி... ஒருமாதிரி... நடக்கப்பழகும் குழந்தைபோல தத்தக்க பித்தக என... நடந்து மகனின் ஆசையை நிறைவேற்றிட்டேன்.....

    ReplyDelete
  145. [ma][co="red"]மாயாவைக் காணேல்லை... ம்ம்ம்ம்யாவைக் காணேல்லை:( மாயாவைக் காணேல்லை... முதலையிட்டைப் போட்டாரோ கர்ர்ர்ர்ர்:))[/co][/ma]

    ReplyDelete
  146. மனைவி : என்னங்க.. நீங்கபுட்டிப் பால் குடிச்சு தான் வளர்ந்தீங்களா ?
    கணவன் : எப்படிகண்டுபுடிச்சே?
    மனைவி : உங்கம்மா கிட்டஉள்ள வீரத்தில
    நூறுலஒரு பங்கு கூட உங்க கிட்ட இல்லையே..!

    ReplyDelete
  147. கணவன் : ஏண்டி எப்போ பார்த்தாலும் கோபமா எரிஞ்சு விழுற ?

    மனைவி : நீங்க தானே சொன்னீங்க .! கோபப்படுறப்ப நான் ரொம்ப அழகா இருக்கேன்னு..!

    ReplyDelete
  148. கணவன் : ஐயையோ! திடீரென நெஞ்சு வலிக்குதே..?

    மனைவி : ஐயோ..என்னங்க நீங்க! நம்ம வக்கீல் ஊர்ல இல்லாத நேரமா பார்த்து இப்படி சொல்றீங்களே..!அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  149. “கையிலே வலின்னு போனியே, டாக்டர் என்ன சொன்னார்?”

    “இனி வீட்டடுக்காரரை வெறும் கையால் அடிக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்கிறார்!”

    ReplyDelete
  150. "இன்னைக்கு வெயில் ரொம்ப அதிகமா இருக்கு... நீங்க ஆபீஸ் போக வேண்டாங்க!"

    "என்னை நம்பு செல்லம்... சத்தியமா எனக்கு வத்தல் போடத் தெரியாது!"

    ReplyDelete
  151. டாக்டர்: ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.
    நோயாளி : ஏன் ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?

    ReplyDelete
  152. காதலி:நாம எப்பவும் சண்டை போடாம சந்தோஷமா ஒத்துமையா இருக்கணும்...

    காதலன் :அப்ப... கல்யாணம்... செய்துக்க வேண்டாம்ங்கிறே! உன் விருப்பம்....ஹி..ஹி...!!!

    ReplyDelete
  153. மாமீஈஈ: பஞ்ச பூதங்கள் என்னென்ன சொல்லு..!"

    மீஈஈஈ: தமிழ் மிஸ், இங்கிலிஷ் மிஸ், மேத்ஸ் மிஸ், சயின்ஸ் மிஸ், சோஷியல் சயின்ஸ் மிஸ்....!


    ஐயோ..நான் இல்ல எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :-))))

    ReplyDelete
  154. மாம்ஸ் :மாப்ளே... உங்க கண்ணெதிர்ல ஒருத்தன் கோயில் உண்டியலை உடைச்சு பணத்தை எடுத்தான்னு சொல்றீங்க.... அதைத் தடுக்காம பார்த்துக்கிட்டு இருந்திருக்கீங்களே?

    மாப்பிள்ளை :அந்தக் கோயில்லதான் உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க... அப்போ சாமி தடுக்காம பார்த்துக்கிட்டுதானே இருந்துச்சு...!!!

    ReplyDelete
  155. கணவன் : தெருவுல ஒரு கருப்பு நாய்
    செத்து கிடக்கே.. நீ எதாவது அதுக்கு
    சாப்பாடு போட்டியா..?

    மனைவி : நான் உங்களுக்கு மட்டும் தாங்க
    சாப்பாடு போட்டேன்.. வேற எந்த நாய்க்கும்
    சாப்பாடு போடலை.

    ReplyDelete
  156. "பாட்சா ஆஸ்பத்திரியில இருக்காரா? நம்பவே முடியவில்லையே!நேத்துதானே அவர் ஒரு பொண்ணு கூட போயிட்டிருந்ததைப் பார்த்தேன்!"

    "அதை அவர் பெண்டாட்டியும் பார்த்திருக்காங்க....!!"



    சீ..யா..மீ...யா.....!!! :-))))))))))))))))))

    ReplyDelete
  157. //ஜெய்லானி said... 167
    கணவன் : தெருவுல ஒரு கருப்பு நாய்
    செத்து கிடக்கே.. நீ எதாவது அதுக்கு
    சாப்பாடு போட்டியா..?

    மனைவி : நான் உங்களுக்கு மட்டும் தாங்க
    சாப்பாடு போட்டேன்.. வேற எந்த நாய்க்கும்
    சாப்பாடு போடலை.///

    :)))))))

    அது கருப்பு செத்த நாய் இல்லை:) கருப்பு சுண்டெலீஈஈஈஈஈ

    ReplyDelete
  158. ஜெய்லானி said... 168
    "பாட்சா ஆஸ்பத்திரியில இருக்காரா? நம்பவே முடியவில்லையே!நேத்துதானே அவர் ஒரு பொண்ணு கூட போயிட்டிருந்ததைப் பார்த்தேன்!"

    "அதை அவர் பெண்டாட்டியும் பார்த்திருக்காங்க....!!"



    சீ..யா..மீ...யா.....!!! :-))))))))))))))))))///


    ஹா...ஹா..ஹா.....ஹா...ஹா... சிரிச்சுச் சிரிச்சு படிச்சு வந்தேன் கடேசில “பாட்ஷா”.. என்றதும், அட நம்மட பாட்ஷா.... ஹையோ முடியல்ல சாமீஈஈஈஈஈஈஈ.. நிஜமாத்தான் சொல்றீங்களோ? மீயும் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))).

    ReplyDelete
  159. ஹையோ சுண்டெலி....சுண்டெலி..... என் பக்கத்தில எப்பூடி நுழைஞ்சிருக்கு:).... அதுவும் கறுப்புப் பூனையைக் காவலுக்குப் போட்ட பின்பும்:)))...... மாயா ஜெல்ப் மீஈஈ:))).

    துரத்திட்டுப் போனேன்.... போர்ட் மட்டும்தான் இருக்கு கண்டுபிடிக்க முடியேல்லை....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    ஆனாலும் கறுப்பு சுண்டெலி ...அதுவும் செத்த எலி... ஹையோ கன்போமாக் கிட்ட வந்திட்டேன்.. விரைவில கண்டுபிடிச்சிடுவேன்.... இருந்தாலும் பயம்ம்ம்ம்ம்ம்ம்மாக்கிடக்கே... மீயும் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... மிகுதிக்கு பின்பு வாறேன்ன்ன்

    ReplyDelete
  160. ஏங்க, அதான் நர்ஸ் சொன்னாங்கல்ல, இது ஒரு
    சின்ன ஆபரேஷன் தான், பயப்பட வேண்டாம்னு, அப்புறம் ஏன் இப்படி பயந்து நடுங்கறீங்க...?

    அடியே அசடு.....நர்ஸ் சொன்னது நம்மகிட்ட இல்லடி,
    டாக்டர்கிட்ட...!!

    ReplyDelete
  161. //ஊஊஊஊசிக்குறிப்பு:

    அரக்கப் பரக்க ஓடித்திரிந்து எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை... நான் வயதுக்கு வந்திட்டேன்.. எண்டெல்லாம் ஒப்பாரி வச்சு, அவதிப்பட்டு பெண்ணைக் கைப்பிடிக்கிறது... பிறகு.. நிம்மதி போச்சே... சண்டைப்பிடிக்கிறாவே என அழுதுகொண்டு... திரியவேண்டியது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))...//

    [im]http://i850.photobucket.com/albums/ab62/khjailani/2n.jpg[/im]
    ஹா.ஹா.... ஹய்யோ...ஹய்யோ....:-)))))

    ReplyDelete
  162. //துரத்திட்டுப் போனேன்.... போர்ட் மட்டும்தான் இருக்கு கண்டுபிடிக்க முடியேல்லை....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).//

    அதீஸ்ஸ்ஸ்..... சுண்டெலியை அப்படியே சாப்பிட்டா பிடிக்குமா.. இல்லை பார்பிகியூ போட்டா பிடிக்குமா...?? :-)))))))))).

    ReplyDelete
  163. ///ஹா...ஹா..ஹா.....ஹா...ஹா... சிரிச்சுச் சிரிச்சு படிச்சு வந்தேன் கடேசில “பாட்ஷா”.. என்றதும், அட நம்மட பாட்ஷா.... ஹையோ முடியல்ல சாமீஈஈஈஈஈஈஈ.. நிஜமாத்தான் சொல்றீங்களோ? மீயும் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))). //


    //எம் அப்துல் காதர் said... 136
    (என்னை யாராவது காப்பாத்தி கடலுக்கு மேலே கைபிடித்து கூட்டிகிட்டு திரும்பி பார்க்காம வேகமா நடந்திடுங்க!! :))//


    எங்கிட்டேயேவா ஹா..ஹா...

    ReplyDelete
  164. என் மகன் ரொம்ப புத்திசாலி. ஒரு தீப்பெட்டி வாங்கினா அதுல ஐம்பது குச்சி இருக்கான்னு எண்ணிப் பார்த்துதான் வாங்கிட்டு வருவான்.''

    என் மகன் உங்க மகனைவிட புத்திசாலி. எல்லா குச்சியும் எரியுதான்னு கொளுத்திப் பார்த்துட்டுதான் வாங்கிட்டு வருவான்.

    ReplyDelete
  165. //# மாய உலகம் (174)
    # angelin (172)
    # நிரூபன் (60)
    # ஜெய்லானி (46) //


    ஓகே..டெட் லைனை தாண்டியாச்சி ....இனி நிம்மதியா கடலுக்கடியில தொடற வேண்டியதுதான் ..(((புளிய மரத்துக்கு போனா பொறிவிளங்காயா வருது அவ்வ்வ்வ் ))


    :-))))))))))))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  166. //ஜெய்லானி said... 165
    மாமீஈஈ: பஞ்ச பூதங்கள் என்னென்ன சொல்லு..!"

    மீஈஈஈ: தமிழ் மிஸ், இங்கிலிஷ் மிஸ், மேத்ஸ் மிஸ், சயின்ஸ் மிஸ், சோஷியல் சயின்ஸ் மிஸ்....///

    ஹையோ... அப்போ எங்கட றீச்சரும் இதில ஒன்றோ?:))))... ஆஆஆ..... சாமீ 200 மைல் வேகத்தில துரத்துறாவே.... இண்டைக்குப் பார்த்து சும்மா இருக்கேலாமல் ஹீல்ஸ்சை வேறு தூக்கிப் போட்டிட்டனே... இப்போ ஓடவும் முடியாதே.... காப்பாத்துங்ங்ங்ங்ங்ங்ங்:)))))

    ReplyDelete
  167. காதலியை நேரில் பார்த்தவர், ரெயினில் பாய்ந்து தற்கொலை.... நானும் கேள்விப்பட்டேன் அந்தச் செய்தி.

    அவர் தற்கொலை பண்ணியதுதான் நல்லது, இருந்திருந்தால் இன்னும் எத்தனை பெண்களை இப்படி இன்ரநெட்மூலம் காதலித்து ஆசைகாட்டியிருப்பாரோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))....

    கதைக்கும்போது இனித்தது, பார்க்கும்போது கசக்குதாமோ...... அப்பூடியெண்டால் பார்த்துவிட்டெல்லோ கதைத்திருக்கோணும்.. சரி சரி நமக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்... மீ எஸ்ஸ்ஸ்:))))

    ReplyDelete
  168. ஜெய்லானி said... 174
    //துரத்திட்டுப் போனேன்.... போர்ட் மட்டும்தான் இருக்கு கண்டுபிடிக்க முடியேல்லை....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).//

    அதீஸ்ஸ்ஸ்..... சுண்டெலியை அப்படியே சாப்பிட்டா பிடிக்குமா.. இல்லை பார்பிகியூ போட்டா பிடிக்குமா...?? :-))))))))))..////

    [co="green"]அவ்வ்வ்வ்வ்வ் பார்பகியூதான் புய்க்கும்:))))).[/co]

    [co="blue"]எங்கள் வீட்டு மூலையில்
    இருந்த சின்னப் பானையில்
    சுண்டெலியார் ஏறினார்
    சுற்றிச் சுற்றி ஓடினார்..

    சுண்டெலியைக் கண்டதும்
    எங்கள் வெள்ளைப் பூனையார்
    தந்திரமாய்ப் பாயவே
    தரையில் பானை விழுந்தது...

    பானை உடைந்து போகவே..
    பூனை எலியார் இருவரும்
    போன வேகம் தெரியுமோ?
    பிடிக்க உம்மால் முடியுமோ?....[/co]

    பாட்டு எப்பூடி? 2 ம் வகுப்பில பாடமாக்கியது, இடையில் சில வரியை மறந்திருந்தேன், மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்தேன் வந்திட்டுது அவ்வ்வ்வ்வ்வ்:))))))

    ReplyDelete
  169. ////எம் அப்துல் காதர் said... 136
    (என்னை யாராவது காப்பாத்தி கடலுக்கு மேலே கைபிடித்து கூட்டிகிட்டு திரும்பி பார்க்காம வேகமா நடந்திடுங்க!! :))//


    எங்கிட்டேயேவா ஹா..ஹா...//

    சூப்பராப்பூஊஊஊஊஊஊஊஊஊ:)))))... நான் பாட்ஷாவைத்தான் சொன்னேன்... நொட் ஃபோர் அ.க ஹா..ஹா..ஹா... தப்பிடுவமில்ல எங்கிட்டயுமா?:))))).

    //என் மகன் உங்க மகனைவிட புத்திசாலி. எல்லா குச்சியும் எரியுதான்னு கொளுத்திப் பார்த்துட்டுதான் வாங்கிட்டு வருவான்.////

    ஹா..ஹா..ஹா..... :))).

    //ஓகே..டெட் லைனை தாண்டியாச்சி ....இனி நிம்மதியா கடலுக்கடியில தொடற வேண்டியதுதான் ..(((புளிய மரத்துக்கு போனா பொறிவிளங்காயா வருது அவ்வ்வ்வ் )) //

    ஜெய்...ஜெய்...ஜெய்.... கடலுக்கடியில எரிகுண்டு வச்சிருக்காம்.. அங்கின போயிடாதீங்க... இப்போதைக்கு உங்களுக்கு ஷேஃப்டியான இடம் “என் பக்கம்” மட்டும்தேன்:)))).. அதால எங்கயும் போயிடாமல் இங்கினவே இருங்க...:)))...

    ஹையோ துரத்திக்கொண்டு வருகினமே நான் எங்கின போய் ஒளிவேன் சாமீஈஈஈஈஈஈஈ..

    [im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQWNydrIuKiXV8Iv31exmC1JlzjcX_QUxauRcnWcAFa0CRRnhdr[/im]

    ReplyDelete
  170. [im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQde1ayEgJ_-LCouRi2gpzt40iR803yPWRsE9G_LafFi8JUzKU3[/im]
    மரத்திலேறி பறிச்சு உரிச்சு உடைச்சாச்சு எப்பூடி??????
    [im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQYxhjqWMkx7wtj8tGMI5-Cdbrhh_cCh-0buYE6S3Gc1TtvywNi[/im]

    ReplyDelete
  171. ஜெய்...ஜெய்...ஜெய்.... கடலுக்கடியில எரிகுண்டு வச்சிருக்காம்.. //

    ஹா ஹா

    ReplyDelete
  172. [im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSS5K13LmgH2cdflgNxXO7PrQu4MDMolx0cuKCbLb4--3zJuxTK[/im]

    எக்சூஸ் மி வேர் இஸ் அதிரா ??

    ReplyDelete
  173. குட்நைட் அதிரா காலை சர்ச்சுக்கு போகணும் பை பை ஸீ u later .........

    ReplyDelete
  174. //angelin said... 184

    எக்சூஸ் மி வேர் இஸ் அதிரா ??//

    அஞ்சலி அக்கா சுண்டெலிக்கு பயந்து போய் பதுங்கி இருக்காங்கோ:))

    ReplyDelete
  175. [im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQOqPvT3UxT2GGq0oXus65X1RV2xecRilmZPfxuOnqYTiZagKaAGQ[/im]

    அதிரா வேர் ஆர் யூ ?????

    ReplyDelete
  176. ஹா...ஹா..ஹா...ஹா... வந்திட்டமில்ல... எங்க எங்க எங்க சுண்டெலி எங்க அஞ்சு?:))))))...

    சிதறு தேங்காய்க்குள்ளும் சுண்டெலியோ? ஹையோ இப்பூடிப் பயமுறுத்துறீங்களே....:))))..

    விடமாட்டேன்... சுண்டெலியா நானா ஒரு கை பார்த்திடலாம்.... ஆனா ஆராவது என் சந்தேகத்தைத் தீர்த்து வைத்தால்... சன்ராவிடம் சொல்லி இம்முறை பாபகியூ அனுப்பி வைப்பேன் பிளீஸ்ஸ்ஸ்ஸ்... என் சந்தேகத்தை தீர்த்துவிட்டால்... நான் சுண்டெலியைப் பிடிச்சிடுவேன்...:))))..


    ஒரே ஒரு சந்தேகம்தாங்க... இந்தச் சுண்டெலி கேர்ளா? போயா? எண்டு மட்டும் கண்டுபிடிச்சுச் சொல்லுங்கோவன் பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)))... ஆனா நான் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:)))).

    ReplyDelete
  177. //சுண்டெலி said... 186
    //angelin said... 184

    எக்சூஸ் மி வேர் இஸ் அதிரா ??//

    அஞ்சலி அக்கா சுண்டெலிக்கு பயந்து போய் பதுங்கி இருக்காங்கோ:)///


    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. என்னாது சுண்டெலிக்குப் பயந்தோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))... எங்கட பரம்பரையே... ஒஷாமா பில்லாடன், வீரப்பனுக்கெல்லாம் இப்போ பயப்படுவதேயில்லை.... சுண்டெலிக்குப் பயந்திடுவமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    மாயா மாயா.... நல்ல இறுக்கிப் பின்னின வலை ஒன்று வாங்கி வாங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ் இங்கின விரிச்சுவைப்பம்:)).. அஞ்சுவும் நானும் பகல்ல காவல், மாயா நைட்டில காவல் ஓக்கே டீல்?:)))).

    அஞ்சு கடலுக்கடியில விஷப்பாம்பு உலாவுதாமே நேற்று பிபிசில சொன்னார்களே கேள்விப்பட்டனீங்களோ?:)))) எனக்கு அதைக் கேட்ட நேரம் தொடங்கி கையும் ஓடல்ல காலும் ஓடல்ல:)))).

    ReplyDelete
  178. //அஞ்சு கடலுக்கடியில விஷப்பாம்பு உலாவுதாமே நேற்று பிபிசில சொன்னார்களே கேள்விப்பட்டனீங்களோ?:)))) எனக்கு அதைக் கேட்ட நேரம் தொடங்கி கையும் ஓடல்ல காலும் ஓடல்ல:)))). ///

    என்னாதூஊஊஊஊ..விஷப்பாம்ப்பாஆஆஆஆஆஆஆ...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்



    இனி டைரக்டா பண்டோரா கிரகம் தான் போலிருக்கு விடு ஜூஊஊட்ட்ட்ட்ட்ட் :-))))))))))))

    ReplyDelete
  179. டாக்டர் :கொஞ்ச நாளைக்கு உங்க கணவரிடம் அதிர்ச்சியான விஷயங்கள் எதையும் சொல்லாதீங்க !

    பேஷண்டின்மனைவி :உங்க ஹாஸ்பிடல் பில்லை அவரிடம் காட்டட்டுமா வேண்டாமா டாக்டர் ??

    ReplyDelete
  180. மீ :டாக்டர் டாக்டர். பூஸ் குட்டி கடிச்சிட்டுது டாக்டர்...!

    டாக்டர்:எங்கப்பா கடிச்சிட்டுது...?

    மீ :விட்டுக்கு பக்கத்துக்கு தெருவில் டாக்டர்...!

    ReplyDelete
  181. ஹா...ஹா..ஹா.... அஞ்சு....., சுண்டெலி ஜெய்யைக் கடிச்சிட்டுது போல ஹையோ...:)))...

    2014 இல ஒரு கல்லு வந்து கனடாவில விழப்போகுதாமே:)))... அந்தக் கல்லை இப்பவே திருப்பிடச்சொல்லோணும் அந்தக் கிரகத்துக்கு:))... ஏதோ பண்டாரா கிரகமாமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எங்கிட்டயேவா:)))

    ReplyDelete
  182. //ஜெய்லானி said... 192
    மீ :டாக்டர் டாக்டர். பூஸ் குட்டி கடிச்சிட்டுது டாக்டர்...!

    டாக்டர்:எங்கப்பா கடிச்சிட்டுது...?

    மீ :விட்டுக்கு பக்கத்துக்கு தெருவில் டாக்டர்...//

    ஹா..ஹா..ஹா.... முடியல்ல சாமீஈஈஈஈஈஈஈஈ.. பூஸ்குட்டிக்குப் பல்லிருக்கோ:))))..... ஹையோ பல்ஷெட்டோட திரிகிற அந்தக் கீழ் வீட்டு ஓல்ட்(old) ஆன்ரிதான் நினைவுக்கு வாறா.... மீ எஸ்ஸ்ஸ்:))))

    ReplyDelete
  183. நிற்கிற லொறிக்கு முன்னால ஓடலாம்.. ஆனா
    ஓடுற லொறிக்கு முன்னால நிற்க முடியுமோ?:))


    நீங்க யானைமேல ஏறினால்... சவாரி
    யானை உங்கமேல ஏறினால்.... ஒப்பாரி:)).


    குண்டர்: நான் எது செஞ்சாலும் என் மனைவி குறுக்க நிற்கிறா..

    குண்டரின் நண்பர்: அப்ப காரோட்டிப் பாருங்கோவன்:)...


    நான் எஸ்ஸ்ஸ்ஸ் சாமீஈஈஈஈஈஈஈஈஈஈஈ:))

    ReplyDelete
  184. சீக்கிரமே கண்டுபிடிங்க .வேணும்னா போனா வருஷம் செஞ்ச மீந்த வடை இருக்கு .பார்சல் பண்றேன் பொறி வச்சு பிடிங்க ஹா ஹா .

    ReplyDelete
  185. [im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcTMsmNe3h8dkCQ7PX0YGACegQfjF-5syK4gYBcr8CubLFcXSsPWhQ[/im]
    சுண்டெலி என்னை அஞ்சலி அக்கா அப்படீன்னு கூப்பிட்டிருக்கு .சோ இட்ஸ் எ கேர்ல்

    ReplyDelete
  186. பொறி வச்சு பிடிச்ச பிறகு மீந்த வடையை தலையை சுத்தி தேம்ஸ்ல வீசிட்டு திரும்பி பாக்காம ஓடி வந்திருங்க

    ReplyDelete
  187. வடை இஸ் highly poisonous than snakes ஹாஆஅ

    ReplyDelete
  188. 2014 இல ஒரு கல்லு வந்து கனடாவில விழப்போகுதாமே:)))... அந்தக் கல்லை இப்பவே திருப்பிடச்சொல்லோணும் அந்தக் கிரகத்துக்கு:))..

    நாசா கிட்ட சொன்னா அதெல்லாம் சரியா செஞ்சுடுவாங்க

    ReplyDelete
  189. ஆ ஆ எல்லாரும் எப்ப டி இப்படி போட்டோ வோட கமெண்ட் போடுரீங்க

    எங்கிர்ுந்து தாஅன் கிடைக்குதோ அதிராவ்ுக்கு தேங்காவுக்குள் பூஸார்.

    ReplyDelete
  190. எங்க நான் போட்ட கமெண்ட் கானும் பூஸார் என்கையில் பிரியாணி ம்னக்குதுன்னு திண்்ணுட்டாரா?

    ReplyDelete
  191. ஆஅ இப்ப போட்ட கமெட்ண்டும் கானுமெே

    இந்த சூரியன், உதயமாவதும் ,அஸ்தமிப்பதும் சின்னதில் எங்க வீட்டு பால்கனியில் ்நின்றாலே ரொம்ப அழகஅ தெரியும்
    இப்ப எங்க பார்கக் முடியுது

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.