நல்வரவு_()_


Tuesday 1 May 2012

இது ஆயா சுடாத ரொட்டி:)

கோதுமை ஒட்டி:))...
கோதுமை ஒட்டியோ?:)) மீயோ அழகூஊஊ?:))
கீரி கேட்டதுக்காக எவ்ளோ கஸ்டப்பட்டு ரொட்டியும் சுட்டு, சம்பலும் இடித்தேன் தெரியுமோ?... இல்லையெண்டால்.. பட்டினியோ எனக் கேட்டிடப்பூடா கர்ர்:)).. இல்லையெனில் 5 நிமிடத்தில டக் டிக் டோஸ் எனப்... புட்டவித்திடுவனே:)).

சரி சரி இதுதான் “என்” கோதுமை ரொட்டி..

தே.பொ:
கோதுமை மா - 500 கி
உப்பு - 1 தே.க
அப்பச்சோடா -1/2  தே.க
வெங்காயம் (விருப்பப்படி போடலாம்)
பச்சைமிளகாய் - தேவைக்கேற்ப..
தேங்காய்ப் பூ - ஒரு கை அளவு.

கோதுமை மா + உப்பு +  அப்பச்சோடா(சோடியம் பை காபனேட்) +  வெங்காயம் குட்டி குட்டியாக வெட்டிப்போடோணும் + உங்கள் தேவைக்கேற்ப பச்சை மிளகாய் அதுவும் குட்டியாக வெட்டிப்போட்டு... + ஒரு கை அளவு தேங்காய்ப்பூ... இத்தனையும் சேர்த்து நன்கு கலவை ஆக்கியபின், கொஞ்சம் கொஞ்சமாக சுட்டாறிய தண்ணீர் சேர்த்து ரொட்டிப் பதமாக குழைத்து எடுக்க வேண்டும். (எப்பூடி நான் “ழை” கரீட்டா எழுதிட்டனே:)), இம்முறை என்னிடம் ஆரும் பிழை பிடிக்க முடியாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).
வட்டம் வட்டமாகத் தட்டி, மெல்லிய நெருப்பில் நீண்ட நேரம் விட்டு மெதுவாக எண்ணெயில்பொரித்து எடுக்கவும். இந்த ரொட்டி மொத்தமாகத்தான் இருக்கும், அதனால நெருப்பு அதிகமாயின், உள்ப்பகுதி வெந்திருக்காது வெளியில் கருகிவிடும், எனவே .. மறக்க வேண்டாம்.. slow fire + long time.. :). (நான் என் ரொட்டிக்குப் பச்சை மிளகாய் சேர்க்கவில்லை:))

உடம்புக்கு ஆகாதே... இது ஹெல்த்தி இல்லையே என நினைப்பீங்களாயின்... தோசைக் கல்லில் போட்டு சுட்டு எடுங்கோ.... அதுதான் இது... இது சுவை குறைவாகவே இருக்கும்... .. பொரித்து இடித்த சம்பலோடு சூப்பர்.

என் பொரித்திடித்த சம்பல் குறிப்புக்கு இங்கின கையை வையுங்கோஓஓ

இதேபோல் கரட், கபேஜ், லீக்ஸ், கீரை .. இவையெல்லாம் குட்டியாக அரிந்து சேர்த்து, எண்ணெய் விடாமல் தோசைக் கல்லில் சுட்டால் அது “சத்துணவு ரொட்டீஈஈஈஈ”.

லலலலலலலலலலாலாலலலலாலலலலலலலலாலாலா

அடுத்து இது buy one get one free:))..

கோதுமை ரொட்டி கேட்டமையால்... அதனோடு சேர்த்து
வாழைப்பழ ரொட்டியும் செய்தேன்....ஆனா நீண்டு விட்டமையால்.. அடுத்த ரெயினில வரும்ம்ம்ம்ம்ம்:)))

=======================================================
ஊசிக்குறிப்பு:)
யாராவது என் ரொட்டி பார்த்துச் சிரிச்சால்... தேம்ஸ்ல தள்ளி விட்டிடுவேன்ன்ன்ன்:))... விரைவில “ஓன்லைன் ரொட்டிக் கடை” திறக்கப்போறேன், ஓடரை இப்பவே என் சிஷ்யைக்கு அனுப்புங்கோ, பணத்தை “இப்பவே” என் எக்கவுண்ட்டுக்கு அனுப்பிடுங்க:))

=======================================================

ஊசி இணைப்பு:
டெடெடெடெய்ய்ய்ய்ய்லி அரை மணிநேரம் நடந்து ரொம்ப வயக்கெட்டுப் போயிட்டேன்:)... இதுதான் நான் நடக்கும் தேம்ஸ்ஸ்??? நதிக்கரை ஓரம்:))



பின் இணைப்பு:)
10 நாட்களுக்கு முன்பும் எமக்கு ஹேல் ஸ்ரோன் விழுந்தது... ஐஸ் கல்லுகள். அதை உடனேயே படமெடுத்தேன்... பாருங்கோ குட்டி குட்டியா எவ்ளோ அழகா இருக்குதென... அது கீழே விழும்போது ஒரு ஓசை வருமே கலகலவென என்ன சுசியாக இருக்கும் தெரியுமோ..

இது ..ஹேல் ஸ்ரோனை(பனிக் கற்கள்.. தமிழ் சரிதானே?:)) நேரில் அனுபவிக்க முடியாத நாட்டில் உள்ளோருக்காகப் போட்டிருக்கிறேன்..  
ஆரும் கொயம்பிடாதீங்க:)) இப்பதிவு மார்ச் மாதம் ஆரம்பத்திலேயே ரெடி பண்ணிட்டேன், ஆனால் வெளியிடவில்லை, ஏனெனில் நான் அண்டாட்டிக்கா:) போகும் ஷொப்பிங்...etc... வில் பிஸியாக இருந்தமையால், பின்னூட்டங்களுக்குப் பதில் போட நேரமிருக்காதென, வெளியிடாமல் விட்டுவிட்டேன்... இது மார்ச் நடுப்பகுதியில் விழுந்த கற்கள்.. பெரிதாக்கிப் பார்த்தால் அயகு:)) தெரியும்:).

88888888888888888888888888888888888888888888888888888888888888
உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக் கூடாது!!!
என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றக் கூடாது!!!!
எந்த மனித நெஞ்சுக்குள் காயம் இல்லைச் சொல்லுங்கள்!!!
உளிதாங்கும் கற்கள்தானே மண் மீது சிலையாகும்?!!
வலி தாங்கும் உள்ளம்தானே நிலையான சுகம் காணும்!!!
88888888888888888888888888888888888888888888888888888888888888


282 comments :

  1. எனக்குத்தான் முதல் ரொட்டீஈஈஈஈஈ.....வாழைப்பழ ரொட்டியும்.இண்டைக்கு நான் தான் எல்லாருக்கும் பிச்சுக் குடுப்பன்.

    ஒரு ஆள் சோதனைக்குப் படிக்கிறண்டு உளவறிஞ்சுகொண்டிருக்கு அதிரா.....ரொட்டி களவெடுக்க இப்ப பெல் அடிக்காம வரும் பாருங்கோ !

    ReplyDelete
  2. இனிய நள்ளிரவு வணக்கம்! செவ்வாய்க்கிழமைக்கும் புதன்கிழமைக்கும் இடைப்பட்ட வாழ்த்துக்கள் :-))) கும்புடுறேனுங்கோ !!

    இன்னும் படிச்சு முடியேலை! நாளைக்குப் பின்னேரம் 4 மணிக்கு மேல வருவன் :-)))

    பொன் நுய்ய்ய்ய்ய்ய்ய் !!! :-)))

    ReplyDelete
  3. ஆ.. வாங்கோ ஹேமா.... இம்முறை ரொட்டியும் சம்பலும் உங்களுக்கே.... ஆருக்கும் பிச்சுப் பிச்சுக் குடுத்திடாதையுங்கோ....

    மியாவும் நன்றி ஹேமா உடன் வருகைக்கு...

    ஊ.கு:
    இவ்ளோ நேரமும் உங்கட வீட்டிலதான் நிண்டனான்.... படிக்காமல் விட்டதெல்லாம் படிச்சனான் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))

    ReplyDelete
  4. ஆ.. மணியம் கஃபே ஓனரும் வந்திருக்கிறார்... கடைக்கு ரொட்டி ஓடர்தரவோ தெரியேலை.... :)) எதுக்கும் வேளைக்கே சொல்லி வைப்பம்ம் ஒரு ரொட்டி ஒரு யூரோஓஓஓஓஓஓஓ:)))..

    இ?ண்டைக்கு சோதனை முடிஞ்சிட்டுதே... பிறகெதுக்கு நாளைக்கு அதுவும் 4 மணிக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்:))).. சரி சரி... நேரம் கிடைக்கும்போது வாங்கோ.. வரவுக்கு மிக்க மகிழ்ச்சி... உங்களுக்கும் பொன் நுய்ய்ய்ய்ய்ய்ய்ய்:)).

    அனைவருக்கும் நல்லிரவு.... ரொட்டி ட்ரீம்ஸ்ஸ்ஸ்:)). ஆவ்வ்வ்வ்வ்வ் --- இது கொட்டாவி:)) நாளைக்குச் சந்திப்போம்....

    ReplyDelete
  5. //ஒரு ஆள் சோதனைக்குப் படிக்கிறண்டு உளவறிஞ்சுகொண்டிருக்கு அதிரா.....ரொட்டி களவெடுக்க இப்ப பெல் அடிக்காம வரும் பாருங்கோ !//

    ஹேமா!!!! அதெப்பூடி இவ்ளோ கரீட்டா அறிஞ்சு வச்சிருக்கிறீங்க?:)))

    ReplyDelete
  6. அதிரா...நானும் இப்பத்தான் வேலையால வந்து கலையின்ர அட்டகாசம் பாத்திட்டு இருந்தன்....!

    அதுசரி நீங்க வட்டமாவோ ரொட்டி சுடுறனீங்கள் !
    கிர்ர்ர்ர்ர்ர் சொல்லக்கூடாது நாங்கள் சதுரமாவும் சுடுறநாங்கள்.வாழப்பழ ரொட்டியெண்டா சரியான விருப்பம் !

    அதென்ன “ழ”பிரச்சனை.ஆழப்படிச்சவை அப்பிடித்தான் சொல்லுவினம்.கண்டுக்காதேங்கோ அதிரா !

    ReplyDelete
  7. என்ர வாய்க்கு கொஞ்சம் சீனி போட்டு விடுங்கோ அதிரா.....அதுக்காக ஆலங்கட்டி ஐஸ் போடுறேல்ல.மணியம்கஃபே ஓனர் வந்திருக்கிறார்.பயம்மாக்கிடக்கு.கள்ளர் எண்டு நான் அவரைச் சொல்லேல்லயே.எதுக்காம் சோதனை.களவெடுக்கிறதுக்கும் எதாவது கோர்ஸ் படிக்கவேணுமோ அதிரா.டிங் டிங் டிங் !

    ReplyDelete
  8. சரி நான் போய்ட்டு நாளைக்கு வாறன்.ஒரு மணியாச்சு.கருவாச்சி நாளைக்கு வந்து கா..கா எண்டு கத்தப்போறா.நான் ரொட்டி குடுக்கமாட்டன்.ஒரு பிழையும் இல்லாம பின்னூட்டம் போடட்டும்.பிறகு யோசிக்கிறன் எண்டு சொல்லி வையுங்கோ காக்காக்கு !

    ReplyDelete
  9. அடப் போங்கப்பா! எட்டியெட்டி எட்டியெட்டி எட்டிப் பார்க்கையில் ஆரும் தலைப்பு போடமாட்டினம். அசந்து மறந்து கொஞ்சம் டிவியில த்ரில் நாடகம் இரண்டாம் முறை பார்க்கப் போகையில் ஆளாளுக்கு பதிவினைத் தட்டித் தள்ளுகினம்! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    அதிரா,ஆன்லைன் ரொட்டிக்கடையில இருந்து ஒரு டஸன் ரொட்டீ பார்சல் பண்ணுங்கோ.உங்கட ஸ்விஸ் அக்கவுண்ட்டிலே 420;) பவுண்டு;) டெபாஸிட் பண்ணிட்டேன், கூடவே கொசுறாச் சம்பலும் தரோணும்,என்ன?
    :))))

    //(பனிக் கற்கள்.. தமிழ் சரிதானே?:)) //ஹிஹிஹிஹ்ஹி...தமிழ் சரிதான்! ஆனா மொழிபெயர்ப்புதான் தப்பூ! அது ஆலங்கட்டி மழை என்று சொல்வோம். சமீபத்தில் கோவையிலே ஆலங்கட்டி மழை வந்து தாலாட்டியதாச் சொன்னாங்கோ. உங்கூர் ஸ்ரோன்ஸைவிட பலமடங்கு பெரிய ஸ்ரோன்ஸ்;) விழுந்ததாம்,ஆங்!! ;):)

    ReplyDelete
  10. //வட்டம் வட்டமாகத் தட்டி, மெல்லிய நெருப்பில் நீண்ட நேரம் விட்டு மெதுவாகப் பொரித்து எடுக்கவும். இந்த ரொட்டி மொத்தமாகத்தான் இருக்கும்,//ஆஹ்,,,அதிரா,ரொட்டி அனுப்பையிலே மறந்திடாம ரெண்டு சுத்தியலும் அனுப்புங்கோவன்.ஏன் எதுக்கு எண்டெல்லாம் கேக்கப்படாது! கர்ர்ர்! ;)

    ஸேஃப்டி பின் குறிப்பு:ரொட்டிய உடைச்சுச் சாப்பிட சுத்தியல் என்றெல்லாம் நான் பகிடி பண்ணமாட்டன், உள்ளி உரிக்கத்தான் சுத்தி! நம்புங்கோ யெல்லோ[அந்த மேக்-அப் சூப்பர்!] பூஸ்!
    வான்ஸ்,கொஞ்சம் சப்போட்;) பண்ண வாருங்கோஓஓஓ!

    ReplyDelete
  11. நல்ல வேளை
    முதலில் வர வில்லை
    பிறகு முதலில் வந்து வடை சாப்பிட்டவர்கள் சாரி ரொட்டி சாப்பிட்டவர்கள்
    ஹோச்பிட்டலில் இருப்பதாக தகவல் :)

    ReplyDelete
  12. பனிக்கட்டி கற்கள் ?அவ்வவ்

    ReplyDelete
  13. ல “ஓன்லைன் ரொட்டிக் கடை” திறக்கப்போறேன், ஓடரை இப்பவே என் சிஷ்யைக்குஅனுப்புங்கோ, பணத்தை “இப்பவே” என் எக்கவுண்ட்டுக்கு அனுப்பிடுங்க:))//

    நீங்க கடை திறந்தாலாவது ஏதோ வியாபாரம் ஆகும்
    கலை ஆன்டி கடை போட்டா விளங்கிடும்..விரைவில் உங்கள் கடை மூடப்படும்

    ReplyDelete
  14. ஒரு முறை இந்த ரொட்டி செய்து பாத்து இருக்கினம்
    அப்போ நண்பனிடம் கொடுத்து டேஸ்ட் எப்படி இருக்கிறது என்று கேட்கையில்
    அந்த நண்பன் (@#$%#$%#%#%@#%@#%@#$%@#%) என்று திட்டியது எல்லாம்
    இந்த ரொட்டி பார்த்து நியாபகம் வருகிறது
    ககபோ....

    ReplyDelete
  15. இது ஆயா சுடாத ரொட்டி:)
    கோதுமை ஒட்டி:))...///

    இது பேபி அதிரா சுட்ட ரொட்டி
    கல்லு போல இருக்கும்
    மண்டை உடைக்க உதவும்
    கடித்து பற்களும் உடையும்
    இந்த ரொட்டி சாப்பிட்டால்
    உங்கள் ஆயுள் குறையும்

    ரைமியங்க படியுங்க :)

    ReplyDelete
  16. schoolukku neram agitu tata...
    பேபி அதிரா வரதுக்குள்ள
    இடத்தை விட்டு ஓடிவிடுவோம்

    ReplyDelete
  17. ஹேமா சாப்பிட்டதுபோக மீதமுள்ள ரொட்டி அத்தனையும் எனக்கே எனக்கு.என்னது? மொத்த ரொட்டியும் ஹேமாவுக்கே பத்தலையா? பரவாயில்ல... ப்ரண்ட் சாப்பிட்டா நான் சாப்பிட்ட மாதிரி.

    ReplyDelete
  18. ஆலங்கட்டி துளிகள்தான் சூப்பர். ரொட்டி பாக்கவே பல்லு ஜாக்கிரதைன்னு மூளை எச்சரிக்கை செய்யுது.

    ReplyDelete
  19. பூஸும் ச.கு போட ஆரபிச்சாச்சா?வெரிகுட்.

    உங்கள் கோதுமை ரொட்டியைப்பார்த்து பயந்தே போய் விட்டேன்.நீங்கள் சேர்த்த அதே பொருட்களுடன் கூடவே மல்லை இலைகளும் சேர்த்துமெலிதாக சப்பாத்தி தேய்த்து நான் சப்பாத்தி பண்ணுவேன்.

    காம்பினேஷன் மாசி சம்பல்...பேஷ் பேஷ்..

    தேம்ஸ் நதிக்கரை ஓரம் அழகோ அழகு.

    தூரத்துக்கு ஒரு பெஞ்ச் போட்டு இருக்காங்க...!

    பனிகற்கள் புதரில் விழுந்து கிடக்கும் காட்சி அழகோ அழகு

    ReplyDelete
  20. விச்சு...நீங்க வாங்கித் தந்த மெஷினாலயே தைச்சு வச்சிடுவேன்.....வாயை !

    ReplyDelete
  21. ஆஹ்,,,அதிரா,ரொட்டி அனுப்பையிலே மறந்திடாம ரெண்டு சுத்தியலும் அனுப்புங்கோவன்.ஏன் எதுக்கு எண்டெல்லாம் கேக்கப்படாது! கர்ர்ர்! ;)//


    ROFL:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  22. அதீஸ் சேம் பின்ச் .நானும் ரொட்டி ஆனா வேறே ரொட்டி .
    ஆமா நான் கொட்டாவி விட்டு தூங்கற நேரம் பார்த்து போஸ்ட் போடகூடாது .கர்ர்ர்ரர்ர்ர்ர் .

    ReplyDelete
  23. ஹேமா said... 6

    அதுசரி நீங்க வட்டமாவோ ரொட்டி சுடுறனீங்கள் !
    கிர்ர்ர்ர்ர்ர் சொல்லக்கூடாது நாங்கள் சதுரமாவும் சுடுறநாங்கள்.வாழப்பழ ரொட்டியெண்டா சரியான விருப்பம் !////

    அவ்வ்வ்வ்வ்... சதுரமாக கடையில் பரோட்டாதான் பார்த்திருக்கிறேன்:))) வாழைப்பழ ரொட்டி சரஸ்வது பூஜை காலத்தில் நிட்சயம் சுடப்படும் அதிராவால்:)))


    //////அதென்ன “ழ”பிரச்சனை.ஆழப்படிச்சவை அப்பிடித்தான் சொல்லுவினம்.கண்டுக்காதேங்கோ அதிரா !///////

    அப்பூடிங்கிறீங்க...?:)) இனிப்பாருங்கோ லெவ்ட்டூஊஊஉ ரைட்டூஊஊஊ என மின்னி முழங்கிடுறேன்:))(இதில “ழ” கரீட்டுத்தனே?:))).

    ReplyDelete
  24. //ஹேமா said... 7
    என்ர வாய்க்கு கொஞ்சம் சீனி போட்டு விடுங்கோ அதிரா.....அதுக்காக ஆலங்கட்டி ஐஸ் போடுறேல்ல.மணியம்கஃபே ஓனர் வந்திருக்கிறார்.பயம்மாக்கிடக்கு.கள்ளர் எண்டு நான் அவரைச் சொல்லேல்லயே.எதுக்காம் சோதனை.களவெடுக்கிறதுக்கும் எதாவது கோர்ஸ் படிக்கவேணுமோ அதிரா.டிங் டிங் டிங் ///


    அடடா என்னைப்போலவே, ஹேமா சொல்றதும் உடனேயே பலிக்குதே:)))..

    சே...சே... “கள்ளர்” எண்டு நீங்க ஒருக்காலும் சொல்லேல்லை அவரை.. அதுக்கு நான் சாட்சி:)), ஆனா “சங்கிலிக் கள்ளன்” எண்டுதான் சொன்னனீங்க:))).. ஹையோ மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)))...

    ஊ.கு:
    பரீட்சை மண்டபத்தில எத்தனைபேரின்ர சங்கிலி காணாமல் போகப்போகுதோ:))))).. கொள்ளிமலை முருகா நீதான் “என் ஃபிரெஞ் மாஸ்டரை” காப்பாத்தோணும்:))).

    ReplyDelete
  25. சே..சே... ஹேமா, நாந்தான் சொல்லிட்டனே.. ரொட்டியைப் பிச்சுப் பிச்சு ஆருக்கும் கொடுத்திட வாணாம் என:)).. அது முழுசா உங்களுக்கே.... ஆஆஆ ஆரோ கலைக்கினம்போல இருக்கே ஓடுங்க ஓடுங்க.... ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழ ஒளியுங்கோ:)))

    ReplyDelete
  26. Cannot type in Tamil at work. Veettukku poi kachcheri aarambikkiren:))

    ReplyDelete
  27. ஆ.. மஞ்சள் பூ , டாக்குட்டர் மகி வாங்கோ:))

    //Mahi said... 9
    அடப் போங்கப்பா! எட்டியெட்டி எட்டியெட்டி எட்டிப் பார்க்கையில் ஆரும் தலைப்பு போடமாட்டினம்.//

    அப்பூடிங்கிறீங்க... நான் நினைச்சன் பார்த்திட்டும் பார்க்காஆஆஆஆதமாதிரிப் பொறீங்களோ என:))).. ஹையோ இதுக்கெல்லாம் முறைக்கப்பூடா:)) முறைச்சா வலிக்குமில்ல:))).

    //அதிரா,ஆன்லைன் ரொட்டிக்கடையில இருந்து ஒரு டஸன் ரொட்டீ பார்சல் பண்ணுங்கோ.உங்கட ஸ்விஸ் அக்கவுண்ட்டிலே 420;) பவுண்டு;) டெபாஸிட் பண்ணிட்டேன், கூடவே கொசுறாச் சம்பலும் தரோணும்,என்ன? ///

    என்னாது 420 ஆஆஆ? அது என்ன கணக்கு?:)) இது ரொட்டிக்குப் போட்ட மாவுக்கே பத்தாது,.. அதில மொத்தமா வேணுமாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது வெரி எக்ஸ்பென்ஷிவான ஒட்டீஈஈஈஈஈஈஈஈ:))))

    ReplyDelete
  28. /Mahi said... 9
    /அது ஆலங்கட்டி மழை என்று சொல்வோம். சமீபத்தில் கோவையிலே ஆலங்கட்டி மழை வந்து தாலாட்டியதாச் சொன்னாங்கோ. உங்கூர் ஸ்ரோன்ஸைவிட பலமடங்கு பெரிய ஸ்ரோன்ஸ்;) விழுந்ததாம்,ஆங்!! ;):)////

    சத்தியமா? உதுக்குப் பேர்தான் ஆலங்க்ட்டி மழையோ? பாட்டிலதான் கேட்டிருக்கிறேன், நான் நினைச்சேன், ச்ச்ச்சும்மா செல்லமா மழையை அப்பூடிச் சொல்லீனம் என:))).


    பறவாயில்லை, இந்திலயாவது, கோவை, பிரித்தானியாவைவிடப் பெரிசா இருக்கட்டுமே என பெரிய மனசு பண்ணி விட்டுக் கொடுத்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:)))

    ReplyDelete
  29. Mahi said... 10
    ஆஹ்,,,அதிரா,ரொட்டி அனுப்பையிலே மறந்திடாம ரெண்டு சுத்தியலும் அனுப்புங்கோவன்.ஏன் எதுக்கு எண்டெல்லாம் கேக்கப்படாது! கர்ர்ர்! ;)////

    மீதான் கர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லோணும்.... இந்த ரொட்டி மிகவும் ஷொவ்ட் ஆக இருக்கும் தெரியுமோ? கோதுமை மாவில் மட்டும் செய்யும்போது கடினமாகவே இருக்காது, பாருங்க இலங்கையர் ஆரும் என்ன பதில் சொல்றங்க என...

    இது மிருதுவாகத்தான் இருக்கும், குழந்தைகள்கூட விரும்பிச் சாப்பிடக்கூடியது.

    //மேக்-அப் சூப்பர்!] பூஸ்!
    வான்ஸ்,கொஞ்சம் சப்போட்;) பண்ண வாருங்கோஓஓஓ!////

    எதுக்கு இப்போ சும்மா இருக்கிற வான்ஸைக் கூப்பிடுறீங்க...?:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) . சிவபூஜையில ஆமை:)) நுழைஞ்சமாதிரி வரப்போறவே:))).. ஹையோ மீயை ஆராவது காப்பாத்துங்கோஓஓஒ நான் ஃபிரெஞ் படிக்கோணும்:)))))...

    மியாவும் நன்றி மகி.

    ReplyDelete
  30. அக்க்காஆஆஆஅ பதிவாஆஆ

    ReplyDelete
  31. //En Samaiyal said...
    Cannot type in Tamil at work. Veettukku poi kachcheri aarambikkiren:))///

    அவ்வ்வ்வ்வ் கிரி இங்கதான் இருக்கிறீங்களோ... லஞ் டைம் ஆச்சே... கீரிக்கு ஒரு மட்டின் பிர்ராணிப் பார்ஷல் பிளீஸ்ஸ்ஸ்.. ஃபுரொம் மணியம் கஃபே:))).

    ReplyDelete
  32. ஏன் அக்கா ரொட்டி சுட ஆரம்பித்து விட்டீங்க

    ReplyDelete
  33. ///கலை said...
    அக்க்காஆஆஆஅ பதிவாஆஆ

    வாங்க கலை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) தேம்ஸ்ல தள்ளிவிடமாட்டேன்ன்ன்ன்:))... கனவு கண்டு ஓடிவந்து உப்பூடிக் கத்தினா:))))... நான் போக வெளிக்கிடுறேன் கலை... சற்று நேரத்தால் வருகிறேன்ன்.. இந்தாங்கோ வறுத்த கச்சான்.. சாப்பிட்டுச் சாப்பிட்டுப் பின்னூட்டுங்கோ:)))

    ReplyDelete
  34. அக்கா பனி கற்கள மிகவும் சூப்பர் ஆ இருக்கு

    ReplyDelete
  35. /// கலை said...
    ஏன் அக்கா ரொட்டி சுட ஆரம்பித்து விட்டீங்க///

    ஆரம்பமே வில்லங்கமான குவெஷ்ஷனா இருக்கே:)))..... பூஸ் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:))))

    ReplyDelete
  36. பெரிதாக்கிப் பார்த்தால் அயகு:)) தெரியும்:).///

    ரீச்சர் ஓடி வாங்கள்....அயகாம் ...அக்கா ஸ்பெல்லிங் மிஸ்டேக்

    ReplyDelete
  37. யாராவது என் ரொட்டி பார்த்துச் சிரிச்சால்... தேம்ஸ்ல தள்ளி விட்டிடுவேன்ன்ன்ன்:))../////////////////

    குருவே இன்னொன்னு சொல்ல மறந்துடீங்கப் பாருங்க ...
    யாராவது அதிரா அக்கா ரொட்டி சாப்பிட்டப் பின் அழுதாலும் தேம்ஸ்ல தள்ளி விட்டிடுவேம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:))...

    ReplyDelete
  38. “ஓன்லைன் ரொட்டிக் கடை” திறக்கப்போறேன்,.//////////


    மணி அண்ணனுடைய கபே க்கு போட்டியா .........அண்ணன் கடையை மூட்டக் கட்ட வேண்டியது தான் .........

    ReplyDelete
  39. //இஞ்சி - பூண்டின் ஒரு பல்லளவு//



    ஹா ஹா !!பூண்டுக்கு பல்லு இருக்கா
    ஜெய் என் டவுட்டை கிளியர் செய்ய ஓடி வாங்க

    ReplyDelete
  40. ஓடரை இப்பவே என் சிஷ்யைக்கு அனுப்புங்கோ, பணத்தை “இப்பவே” என் எக்கவுண்ட்டுக்கு அனுப்பிடுங்க:))///////////



    குருவே நீங்க ரொட்டி ரொட்டியா சுட்டு மட்டும் கொடுப்பின்கலாம் ....ஆர்டர் அக்கௌன்ட் எல்லாம் நான் கவனிப்பனாம் ,,,,,,,,,,

    ReplyDelete
  41. அஞ்சு அக்காவும் வந்து இருக்க்காகலே ,,,,எனக்கு ரொம்ப பயமா இருக்கு ...குருவும் இப்போ கிளம்பி விட்தாங்களே ....அய்யகோ மீ கடவுளே அஞ்சு அக்காவிடம் இருந்து ஆர் என்னைக் காப்பாற்றுவர் ...

    ReplyDelete
  42. //அது ஆலங்கட்டி மழை என்று சொல்வோம். ..//



    அதே அதே அஃதே!!! என் தங்காச்சி கரெக்டா சொல்லிட்டா

    நான் குட்டி பாப்பாவா இருக்கும்போது அதாவது பத்து பதினஞ்சு வருடமுன் எங்க தர்மபுரில இந்த மழை பெஞ்சது .
    கல் கோலி சைஸ்ல விழுந்தது தெரியுமா!!!!!!!

    ReplyDelete
  43. நான் போக வெளிக்கிடுறேன் கலை... சற்று நேரத்தால் வருகிறேன்ன்.. இந்தாங்கோ வறுத்த கச்சான்.. சாப்பிட்டுச் சாப்பிட்டுப் பின்னூட்டுங்கோ:)))///


    அதிரா அக்கா இங்க தான் இருந்தீகளா ...இப்போ தன கவன்சிணன் ,,,


    ஓகே அகக்க நானும் டாட்டா கிளம்புறேன்

    அஞ்சு ஊஊஊஊஊஊஊஊஉ அக்காஆஆஅ டாட்டா டாட்டா

    ReplyDelete
  44. அஞ்சு அக்காவும் வந்து இருக்க்காகலே ,,,,எனக்கு ரொம்ப பயமா இருக்கு //

    இங்கே உங்க மாமாவும் ரே ரீ அண்ணாசும் இல்லை .வாம்மா மின்னலு
    நங்குன்னு கொட்டறேன் .வாடா என் செல்லம் வா வா !!

    ReplyDelete
  45. எனக்குத்தான் முதல் ரொட்டீஈஈஈஈஈ.....வாழைப்பழ ரொட்டியும்.இண்டைக்கு நான் தான் எல்லாருக்கும் பிச்சுக் குடுப்பன்.
    ///
    நோ ஓஓஓஓஓஓஒ நோ ஓஓஓஓஒ...நான் தான் பிச்சிக் கொடுப்பேன்

    ReplyDelete
  46. கலை பயந்து ஓடிபோயாச்சு ஹா ஹா ஹா வெற்றி வெற்றி .தேங்க்ஸ் கிரிஜா

    ReplyDelete
  47. //குருவே இன்னொன்னு சொல்ல மறந்துடீங்கப் பாருங்க ...
    யாராவது அதிரா அக்கா ரொட்டி சாப்பிட்டப் பின் அழுதாலும் //


    என்னாது :)))))) சாப்பிட்டவங்க அழமாட்டாங்க !!!
    அவங்க கூட இருக்கவங்க தான் அழுவாங்க

    ReplyDelete
  48. இங்கே உங்க மாமாவும் ரே ரீ அண்ணாசும் இல்லை .வாம்மா மின்னலு
    நங்குன்னு கொட்டறேன் .வாடா என் செல்லம் வா வா !!/////////


    மாமா ரே ரீ அண்ணா ரீரீ அண்ணா எல்லாரும் வந்து விடுவினம் இன்னும் கொஞ்ச நேரத்தில் ...


    அக்கா இப்போ வாக்கிங் போறேன் ...அப்புறமாய் வாறன் அக்கா டாட்டா .............

    இரவு வாங்கல் கும்மி அடிக்கலாம் அஞ்சு அக்கா

    ReplyDelete
  49. குரு மேடம் உங்க சிஷ்யை உங்க காலை வார்ராங்கோ பாருங்க :}}}}}]

    ReplyDelete
  50. அக்கா இப்போ வாக்கிங் போறேன் ..//'

    AS THE GURU SO THE SISHYAI

    ReplyDelete
  51. எந்த மனித நெஞ்சுக்குள் காயம் இல்லைச் சொல்லுங்கள்!!!
    உளிதாங்கும் கற்கள்தானே மண் மீது சிலையாகும்?!!//


    SUPER THATHUVAM MIYAAV:)))

    ReplyDelete
  52. எனக்கென்னம்மோ தெரியல இன்னிக்குன்னு பார்த்து டிஸ்கஸ் த்ரோ விளாடனும் போல இருக்கு :}}}}}}}}}}}}}]]

    ReplyDelete
  53. ஓடரை இப்பவே என் சிஷ்யைக்கு அனுப்புங்கோ, பணத்தை “இப்பவே” என் எக்கவுண்ட்டுக்கு அனுப்பிடுங்க:))///நான் உங்க ரண்டு பேரையும் நம்பி காசு அனுப்ப மாட்டேன்.

    ஆலங்கட்டி மழையா??? சூப்பரா இருக்கு. ஒரு முறை இங்கு ஸ்நோ ஸ்டோன் ( ஹிஹி... சூப்பர் மொழிபெயர்ப்பு பூஸ் ) விழுந்தது. கார் கண்ணாடியை உடைச்சுப் போடுமோ என்று பயமா இருந்தது.

    மகி, சுட்டியல் வேணுமா??? எதுக்கும் ஹெல்மெட் போட்டுக் கொள்ளூங்கள். பூஸாருக்கு உலகம் முழுக்க ஆட்கள் இருந்தாலும் இருப்பார்கள்.

    ReplyDelete
  54. ஆஆஆ எங்கட அடுத்த டாக்குட்டர் சிவா வாங்கோ....

    Siva sankar said... 11
    நல்ல வேளை
    முதலில் வர வில்லை
    பிறகு முதலில் வந்து வடை சாப்பிட்டவர்கள் சாரி ரொட்டி சாப்பிட்டவர்கள்
    ஹோச்பிட்டலில் இருப்பதாக தகவல் ///

    அது எல்லோரும் சுகர் பேஷண்டாம்:))) கோதுமை ரொட்டி சாப்பிட்டதும் சுகர் ஏறி(இது வேற ஏறி:)) மயக்கம் போட்டு விழுந்திட்டாங்களாம்:)).. அதுக்கு ஆரியபவான் கிச்சின் பொறுப்பல்ல:))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    ReplyDelete
  55. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இந்த ரொட்டி சூப்பராக இருக்கும், அது அரிசிமா ரொட்டியாக்கும் அதுதான் கல்லுப்போல வரும்ம்ம்..

    அதுசரி சிவாவுக்கு எத்தனை ரொட்டி வேணும்? சரியான டிமாண்ட் ஆக இருக்கு ரொட்டிக்கு:)) இப்பவே ஓடர் தந்தால்தான் கிடைக்கும், இல்லாட்டில் பட்டினிதான்... நான் சிவாவைச் சொன்னேன்:)).

    //ரைமியங்க படியுங்க :)//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) புடிங்க சிவாவை:)))... ஒருபிடியில தேம்ஸ்ல தள்ளி விட்டிடுவேன்... என் சிஷ்யை இதுக்கெல்லாம் புல் சப்போட் பண்ணுவா எனக்கு தெரியுமோ?:))))..

    மியாவும் நன்றி சிவா...

    ReplyDelete
  56. விச்சு..விச்சு... வாங்கோ வாங்கோ இப்போ உங்கட டவுட் கிளியர் ஆகிட்டுதோ? நான் ஹேமா விட்டு டவுட்டைக் கேட்டேன்:)).. ஆசிரியருக்கே டவுட் வந்தால்.. மாணவர்கள் எங்கின போவினம்...:))).

    வர வர தைரியமாக பேசப் பழகிட்டீங்க விச்சு.. கீப் இட் அப்...

    மிக்க நன்றி விச்சு....

    ReplyDelete
  57. லக்ஸ்மி அக்கா வாங்க வாங்க... ஒட்டியும் சம்பலும் எடுங்கோ:)).

    //ரொட்டி பாக்கவே பல்லு ஜாக்கிரதைன்னு மூளை எச்சரிக்கை செய்யுது.//

    [co="blue"]லக்ஸ்மி அக்கா, இங்கின தான் எல்லோரும் தப்புச் செய்கிறீங்க:))

    “ஆடையைப் பார்த்து எடை போடக் கூடாது, சேற்றிலேதான் செந்தாமரை மலர்கிறது”:))..

    அப்பூடித்தான் ரொட்டியைப் பார்த்ததும் தப்பான முடிவுக்கு வந்திடப்பூடாது.. சாப்பிட்டால்தான் அதன் சுவையும், மென்மையும் தெரியும்:)).. போனாப்போகுது நளைக்கு டின்னருக்கு செய்துபோட்டுச் சொல்லுங்கோ லக்ஸ்மி அக்கா:)).. அப்பூடியே மகிக்கும் ஒண்ணே ஒண்ணு அனுப்பிடுங்கோ:)))..

    மியாவும் நன்றி லக்ஸ்மி அக்கா. [/co]

    ReplyDelete
  58. [ma]வந்துட்டேன்! வந்துட்டேன்!![/ma]

    ReplyDelete
  59. எக்ஸாம் நல்லபடி முடிஞ்சுது! டெஸ்ட் பேப்பர் தந்த மிஸ்....... வாணாம்! அது ஒண்டுமில்லை!!

    [co="red"]எக்ஸாம் முடிச்சுட்டு வந்து பில்லா 2 பாடல்கள் கேட்டுக்கொண்டு அப்படியே தூங்கிட்டேன்! ஃபிரான்ஸுக்கு வந்தாப் பிறகு பகல் நித்திரை கொண்ட முதலாவது சந்தர்ப்பம்! சொன்னபடி 4 மணிக்கு வர முடியேலை! அவ்வ்வ்வ்வ் ![/co]

    ReplyDelete
  60. + ஒரு கை அளவு தேங்காய்ப்பூ..:////

    க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    [co="green"]நான் பார்த்த தேங்காய்ப்பூவெல்லாம் நல்ல சின்னன் சின்னனா எல்லோ இருக்கும்! ஒரு கையின்ர அளவில தேங்காய்ப்பூ இருக்குமோ? டவுட் நம்பர் 10500[/co]

    ReplyDelete
  61. யாராவது என் ரொட்டி பார்த்துச் சிரிச்சால்... தேம்ஸ்ல தள்ளி விட்டிடுவேன்ன்ன்ன்:))... //////

    [co="blue"]சீச்சீ நாங்கள் அப்படியெல்லாம் சிரிப்பமே! அது எவ்வளவு நேர்த்தியா வந்திருக்கு! பார்க்க அசல் இட்லி மாதிரியே இருக்கு! ஹி ஹி ஹி[/co]

    ReplyDelete
  62. “ஓன்லைன் ரொட்டிக் கடை” திறக்கப்போறேன், ஓடரை இப்பவே என் சிஷ்யைக்கு அனுப்புங்கோ, பணத்தை “இப்பவே” என் எக்கவுண்ட்டுக்கு அனுப்பிடுங்க:))///////

    [co="brown"]அச்சோ அச்சோ இது அநியாயம்! நீங்கள் ஒன் லைன்ல கடை திறக்கிறது ஓகே! ஆனா ஓஃப் லைனல போகேக்க எங்களுக்குப் பசிச்சா, நாங்கள் என்ன செய்யிறது? டவுட் நம்பர் 10501[/co]

    ReplyDelete
  63. உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக் கூடாது!!!
    என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றக் கூடாது!!!!
    எந்த மனித நெஞ்சுக்குள் காயம் இல்லைச் சொல்லுங்கள்!!!
    உளிதாங்கும் கற்கள்தானே மண் மீது சிலையாகும்?!!
    வலி தாங்கும் உள்ளம்தானே நிலையான சுகம் காணும்!!! //////////

    [co="green"]அட, கவிதை நல்லா இருக்கே! நீங்கள் எழுதினதோ?:-)))[/co]

    ReplyDelete
  64. ஒரு ஆள் சோதனைக்குப் படிக்கிறண்டு உளவறிஞ்சுகொண்டிருக்கு அதிரா.....ரொட்டி களவெடுக்க இப்ப பெல் அடிக்காம வரும் பாருங்கோ !/////

    நோ ஹேமா! இப்ப நான் களவெடுக்கிறத விட்டுட்டன் ! இப்ப கோயில் எல்லோ கட்டப் போறன்! “ விஸாப்பிள்ளையார்” எண்டு!

    உங்கட சுவிஸில விஸா இல்லாத ஆக்காளிட்ட சொல்லிவிடுங்கோ, விஸாப்பிள்ளையாருக்கு நேர்த்தி வைக்கச் சொல்லி ! விஸா கிடைச்சதும் வந்து ஆறுதலா நேர்த்தியை நிறைவேற்றலாம்! அதுவரைக்கும் விஸாப்பிள்ளையார் வெயிட் பண்ணுவார்! :-)))

    ReplyDelete
  65. ஆ.. மணியம் கஃபே ஓனரும் வந்திருக்கிறார்... கடைக்கு ரொட்டி ஓடர்தரவோ தெரியேலை.... :)) //////

    இதென்னா கேள்வி! எனக்கு உடனடியா 150 ரொட்டி வேணும்! அதுவும் நீங்களே சுடவேணும்! ஆயா சுட்டால் அக்செப்ட் பண்ண மாட்டன்! அதோட நீங்கள் பேசாமல் [co="blue"]“ அதிரா சுவீட்ஸ்”[/co] எண்டு ஒரு கொம்பனியைத் தொடங்குங்கோ! பிசினெஸ் களைகட்டும்! எப்புடீ ஐடியா??

    ReplyDelete
  66. அப்பூடிங்கிறீங்க...?:)) இனிப்பாருங்கோ லெவ்ட்டூஊஊஉ ரைட்டூஊஊஊ என மின்னி முழங்கிடுறேன்:))(இதில “ழ” கரீட்டுத்தனே?:))).////////

    என்னது ழ வில இனி பிழை விட மாட்டியளோ? சரி ஒரு கேள்வி!

    எங்கள் ஊர் வேலிகளில ஒரு மரம் நிக்கும்! அதுக்குப் பேர்

    கிளுவையோ? கிழுவையோ?

    எங்க சொல்லுங்கோ பார்ப்பம்!

    ReplyDelete
  67. பூஸாரின் ரெஸிப்பிய பார்த்து, இப்ப மணியம் கஃபேல ரொட்டி சுடுறன் ! பாருங்கோ வெங்காயம் வெட்ட கத்தியையும் எடுத்திட்டன்! சரி சரி ரொட்டிக்கு மா குழைச்சு வைச்சிட்டு பிறகு வாறன் !

    பாருங்கோ நான் வெங்காயம் வெட்டும் கண்கொள்ளாக் காட்சியை.... :-)))

    [im]https://lh5.googleusercontent.com/-aOo-t-3vg1I/T6GRz6J0PqI/AAAAAAAAA98/m_a170CjGzs/s128/Sans%20titre.png[/im]

    ReplyDelete
  68. ரொட்டி நல்லா பிஸ்னஸ் ஆகியிருக்குப்போல.கருவாச்சிக்கு சின்னதா பிச்சுப்போடுங்கோ அதிரா.மரத்தில இருந்து சாப்பிடட்டும் !

    ReplyDelete
  69. அட நம்மட ஸாதிகா அக்கா.. வாங்கோ வங்கோ..... சமையல் குறிப்போ எங்ங்ங்ங்ங்ங்ங்ங்ஙேஙேஙேஙே?:))).

    கோதுமை ரொட்டி நாம் மொத்தமாகத்தான் சுடுவது வழக்கம், ஷொவ்ட்டாகத்தான் வரும்..

    ///தேம்ஸ் நதிக்கரை ஓரம் அழகோ அழகு.//

    ஹா..ஹா...ஹா... அது தேம்ஸ் இல்லை.. பூஸ் நடக்கும் ஆற்றங்கரை.... காரைப் பார்க் பண்ணிவிட்டு, முடிவுவரை போய்த் திரும்பிவர ஒரு சந்தோசமாக இருக்கும், நல்ல குளுகுளு(ஆஅ அ கரீட்டு ளு:)) காத்தும் சுத்தமும்... சூப்பராக இருக்கும்...

    மிக்க நன்றி ஸாதிகா அக்கா... பெரிய பின்னூட்டம் அடிச்சு செண்ட் பண்ண வந்தவேளை, ஏதோ பிரச்சனையாக டபக்கென பிசி சட்டவுன் ஆகிட்டுது, விட்டிட்டு ஓடிப்போய் படுத்திட்டேன்:))).. அதுதான் லேட்டு:))

    ReplyDelete
  70. // angelin said...
    hema gehen bald zu kalais platz///

    உஸ்ஸ்ஸ் அஞ்சூஊஊஊ ஹேமாவை உப்பூடியெல்லாம் கெட்ட வார்த்தையில திட்டப்பூடாது தெரியுமோ?

    Hema.. bont duit somiti tuvanti?... எப்பூடி எப்பூடி என் பாஷை எப்பூடி?:)) எங்கிட்டயேவா?:))

    ReplyDelete
  71. //angelin said... 22
    அதீஸ் சேம் பின்ச் .நானும் ரொட்டி ஆனா வேறே ரொட்டி .
    ஆமா நான் கொட்டாவி விட்டு தூங்கற நேரம் பார்த்து போஸ்ட் போடகூடாது .கர்ர்ர்ரர்ர்ர்ர்//

    நோ நோ... கொட்டாவிச் சத்தம் நிண்டபிறகுதானே நான் போஸ்ட் போட்டனான்:)).. உள்ளுணர்வு சொல்லல்லியோ?:))

    ReplyDelete
  72. //கலை said... 36
    பெரிதாக்கிப் பார்த்தால் அயகு:)) தெரியும்:).///

    ரீச்சர் ஓடி வாங்கள்....அயகாம் ...அக்கா ஸ்பெல்லிங் மிஸ்டே//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது தமிழோடு ச்ச்ச்ச்சும்மா செல்லமா விளையாடினனான்:)) கரிட்டு “ள” போட்டுட்டேன் எங்கிட்டயேவா? பூஸோ கொக்கோ?:))

    ReplyDelete
  73. //கலை said... 38
    “ஓன்லைன் ரொட்டிக் கடை” திறக்கப்போறேன்,.//////////


    மணி அண்ணனுடைய கபே க்கு போட்டியா .........அண்ணன் கடையை மூட்டக் கட்ட வேண்டியது தான் ........//

    உஸ்ஸ் சிஷ்யையே... உப்பூடியெல்லாம் பப்ளிக்கில உளறி காரியத்தைக் கெடுத்திடப்பூடா:)).. எங்கட எயிமே அதுதானே?:)).. சங்கிலி வித்த காசில எல்லே கடை திறந்தவர்:)) வயிறு எரிஎரியெண்டு எரியுது, ஆனா எனக்கு மோர் வாணாம்:)))

    ReplyDelete
  74. //angelin said... 39
    //இஞ்சி - பூண்டின் ஒரு பல்லளவு//



    ஹா ஹா !!பூண்டுக்கு பல்லு இருக்கா
    ஜெய் என் டவுட்டை கிளியர் செய்ய ஓடி வாங்///

    முழுசா இருப்பின் பூண்டு, அதன் ஒவ்வொரு இதழையும்??? பற்கள் என்போம்... :))) யாழ்ப்பாணத் தமிழ்:))).. நீங்க எப்பூடிச் சொல்லுவீங்க அஞ்ஞ்ஞ்ஞ்ஞ்...?:)

    ReplyDelete
  75. [co="red"] என்னாது ஜெய் ஐக் கூப்பிடுறீங்களோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்:))) அதுதான் டிஸ்க் எறிஞ்சு விளையாட ஆசையா இருக்கோ? அவர் இப்பொ கடலுக்கடியிலும் இல்லை, புளியமர உச்சியிலும் இல்லை, முன்பு ஏதோ கிரகத்துக்குப் போகப்போவதாகச் சொன்னவர்... அங்கதான் போயிருக்க வேணும்... ஏலியன்ஸ்க்கு தூதனுப்பியிருக்கிறேன்.. தட்டை அனுப்பச் சொல்லி:))

    அந்தத் தட்டு வந்ததும், நாங்க ஏறி பெல்ட் எல்லாம் போட்டுக்கொண்டிருந்து போவம் அஞ்சு? என் சிஷ்யையும் கூட்டிப் போவம், ஆனா ஒரு பிரச்சனை, அப்பப்ப எதையாவது உளறி குருவின் மானத்தைக் கப்பல் ஏத்திடுறா:)))))[/co]

    ReplyDelete
  76. //குருவே நீங்க ரொட்டி ரொட்டியா சுட்டு மட்டும் கொடுப்பின்கலாம் ....ஆர்டர் அக்கௌன்ட் எல்லாம் நான் கவனிப்பனாம் ,,,,,,,,,,//

    குரு 8 அடி பாய்ஞ்சால், சிஷ்யை 20 அடி பாயுதே:)) ரெயினிங் நல்லாத்தான் கொடுத்திருக்கிறேன் போல:))

    ReplyDelete
  77. //angelin said... 42
    //அது ஆலங்கட்டி மழை என்று சொல்வோம். ..//



    அதே அதே அஃதே!!! என் தங்காச்சி கரெக்டா சொல்லிட்டா

    நான் குட்டி பாப்பாவா இருக்கும்போது அதாவது பத்து பதினஞ்சு வருடமுன் எங்க தர்மபுரில இந்த மழை பெஞ்சது .
    கல் கோலி சைஸ்ல விழுந்தது தெரியுமா!!!!!!//

    நீங்க முந்தி குட்டிப் பாப்பாவா இருந்தனீங்களோ? பிறகோ அஞ்சுவானனீங்க?:)))..

    காரில் போகும்போது கலகலவெனக் கொட்டுமே, அப்போ உள்ளே இருக்க, ஒரே கிழுகிழுப்பாக இருக்கும் தெரியுமோ? (ஐ.. கரீட்டு ழு:)) எங்கிட்டயேவா... என்னட்டைப் பிழை பிடிச்சிடுவினமோ ஆரும்?:))

    ReplyDelete
  78. //angelin said... 52
    எந்த மனித நெஞ்சுக்குள் காயம் இல்லைச் சொல்லுங்கள்!!!
    உளிதாங்கும் கற்கள்தானே மண் மீது சிலையாகும்?!!//


    SUPER THATHUVAM MIYAAV:)))///

    இருக்கடும் இருக்கட்டும்... எனக்கு ஷை ஷையா வருது:))..

    ஊ.கு:
    பழனிமலை முருகா... ஒரு கோட் சூட்டைப்:)) போட்டுக்கொண்டு வந்து என்னைக் காப்பாத்திடுங்கோ சேரனிடமிருந்து:))

    ReplyDelete
  79. அட வான்ஸ்ஸ்.. வந்திருக்கிறாக... வாங்கோ வான்ஸ்ஸ்....

    //மகி, சுட்டியல் வேணுமா??? எதுக்கும் ஹெல்மெட் போட்டுக் கொள்ளூங்கள். பூஸாருக்கு உலகம் முழுக்க ஆட்கள் இருந்தாலும் இருப்பார்கள்.//
    உது..உது..உது... உந்தப் பயம் எப்பவும் எல்லோருக்கும் இருக்கட்டும்....

    ஹையோ எங்கே என் கட்டில்.... உஸ்ஸ்ஸ் கட்டிலுக்குக் கீழ வந்தால்தானே நிம்மதியா ஒரு மூச்சுக்கூட விடமுடியுது:)))..

    நன்றி வான்ஸ்ஸ்

    ReplyDelete
  80. ஆஆஆ ஐடியாக்காரர் வந்திட்டினம்... பரீட்சை நல்லபடி முடிஞ்சுதோ? அப்போ நல்ல முடிவு வரட்டும் மணியம் கஃபேலயே பார்ட்டி வைப்பம்:)).

    ///[co="green"]நான் பார்த்த தேங்காய்ப்பூவெல்லாம் நல்ல சின்னன் சின்னனா எல்லோ இருக்கும்! ஒரு கையின்ர அளவில தேங்காய்ப்பூ இருக்குமோ? டவுட் நம்பர் 10500[/co]///

    கொஞ்சம் தேம்ஸ் கரைக்கு வரமுடியுமோ? பயப்பூடாதையுங்கோ ச்ச்ச்ச்சும்மாதான்:))

    ReplyDelete
  81. மாத்தியோசி - மணி said...


    [co="blue"]சீச்சீ நாங்கள் அப்படியெல்லாம் சிரிப்பமே! அது எவ்வளவு நேர்த்தியா வந்திருக்கு! பார்க்க அசல் இட்லி மாதிரியே இருக்கு! ஹி ஹி ஹி[/co]

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    //[co="brown"]அச்சோ அச்சோ இது அநியாயம்! நீங்கள் ஒன் லைன்ல கடை திறக்கிறது ஓகே! ஆனா ஓஃப் லைனல போகேக்க எங்களுக்குப் பசிச்சா, நாங்கள் என்ன செய்யிறது? டவுட் நம்பர் 10501[/co]///

    இறுக்கிக் கண்ணைமூடிக்கொண்டு படுத்திடோணும், நாங்க திரும்ப ஓன்லைனுக்கு வரும்வரை:)) இல்லாட்டில் பிராண்டிப்போடுவோம்... எங்கிட்டயேவா:))...

    என்ன டவுட்டெல்லாம் வருது கர்ர்ர்ர்ர்ர்:))... டவுட் கிளியர் பண்ணுறதிலேயே... புசுக்கெனப் போயிடும்போல இருக்கே:)) எனக்குத்தான்:)))

    ReplyDelete
  82. மாத்தியோசி - மணி said.///

    என்னது 150 ஆஆஆஆ?:))) இந்தக் கணக்கை ஒருக்கால் ஆராவது கண்டுபிடிச்சுச் சொல்லுங்கோ பிளீஸ்ஸ் 150 * 1 யூரோ இஸ் ஈக்கோல்ட்டு?????மசமசவெண்டு பார்த்துக்கொண்டிருக்காமல், எனக்காராவது சுட்டாறின தண்ணி தெளியுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ் நான் பெயின் ஆகுறேன்ன்ன்ன்ன்

    ///
    [co="green"]அட, கவிதை நல்லா இருக்கே! நீங்கள் எழுதினதோ?:-)))[/co]///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எப்பவுமே அதிராவை சந்தேகக்கண்ணோட பார்க்கிறதும், சந்தேகக் கேள்வி கேட்கிறதுமே தொழிலாப்போச்சூஊ.. என் ஒரே ஒரு கிட்னியை யூஸ் பண்ணி, குப்புறக்கிடந்து திங் பண்ண்ணி எழுதினது அது:)))))...

    ஹையோ.... மருதமலைக் கந்தா.. 100 தேங்காய் கன்போம்.. என்னைக் காப்பாத்திப்போடப்பா... நிலைமை கவலைக்கிடம்:))))

    ReplyDelete
  83. மாத்தியோசி - மணி said... 67
    //என்னது ழ வில இனி பிழை விட மாட்டியளோ? சரி ஒரு கேள்வி!

    எங்கள் ஊர் வேலிகளில ஒரு மரம் நிக்கும்! அதுக்குப் பேர்

    கிளுவையோ? கிழுவையோ?

    எங்க சொல்லுங்கோ பார்ப்பம்!//

    கிக்..கிக்..கீஈஈஈஈஈஈ என்னட்டைப் பிழை பிடிக்கப் பார்க்கினம் விட்டிடுவமோ நாங்க..:)) அது முள்ளுக் “கிழுவை” மரமாக்கும்... க்கும்..க்கும்...

    //பாருங்கோ நான் வெங்காயம் வெட்டும் கண்கொள்ளாக் காட்சியை.... :-)))///

    அதைக் கண்ணால பார்க்க முடியேல்லை, டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:))) என் கண்ணைத் துடைக்கத்தான்:))...

    மியாவும் நன்றி ஓனர் ஒஃப் மணியம் கஃபே:)).. , முதன்முதலாகப் பகல் நித்திரை கொண்டு வந்தமைக்கும்...:))

    ReplyDelete
  84. ஹேமா said... 69
    ரொட்டி நல்லா பிஸ்னஸ் ஆகியிருக்குப்போல.கருவாச்சிக்கு சின்னதா பிச்சுப்போடுங்கோ அதிரா.மரத்தில இருந்து சாப்பிடட்டும் !///

    நோ..நோ.. என் சிஷ்யைக்கு வாழைப்பழ ரொட்டிதான் குடுப்பேன்:....

    ReplyDelete
  85. ////மகி, சுட்டியல் வேணுமா??? எதுக்கும் ஹெல்மெட் போட்டுக் கொள்ளூங்கள். பூஸாருக்கு உலகம் முழுக்க ஆட்கள் இருந்தாலும் இருப்பார்கள்.//


    பூ.க.அ.நெ தலைவின்னு பட்டம் கொடுத்தப்புறம் இப்புடி பயப்பட கூடாது வான்ஸ் :))

    ReplyDelete
  86. பூஸ் ஒட்டி ஈஈ ரெசிபி ரெம்ப ரெம்ப நல்லா ஆஆஅ இருக்கு நான் கேட்டதை மறக்காம போட்டதுக்கு ரொம்ப நன்றி. ஒரு மாசமா ப்ளாக் பக்கம் வராம இப்போ நான் உங்க எல்லாருக்கும் கமெண்ட் போடுவேனா இல்லே என் பதிவு ரெண்டுக்கும் வந்த கமெண்ட் உக்கு பதில் போடுவேனா ன்னு நைட் எல்லாம் தூங்கா ஆஆமா ஓசிச்சுகிட்டு இருக்கேன்.


    இதுக்கு நடுவுல கருவாச்சி வாத்தேல்லாம் மெய்ச்சி டென்சன் பண்ணிக்கிட்டு திரியுறாங்க! அஞ்சு எனி சிச்சுவேஷன் சாங் ப்ளீஸ் !

    ReplyDelete
  87. //அசந்து மறந்து கொஞ்சம் டிவியில த்ரில் நாடகம் இரண்டாம் முறை பார்க்கப் போகையில் ஆளாளுக்கு பதிவினைத் தட்டித் தள்ளுகினம்! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்! //

    இத அம்மணி நீங்களும் கொஞ்சம் ஞாபகத்தில வெச்சிக்கோங்க. நாங்கெல்லாம் இங்கே அசந்து மறந்து தூங்கும் போது நீங்க பதிவ போட கூடாது ஊஊஊ (அப்படியே போட்டுட்டாலும் நீ மொதல்லே கமெண்ட் போடுற மாதிரிதான் அப்படின்னு எல்லாம் நெனைக்கலே தானே மகி??/?)

    ReplyDelete
  88. //யெல்லோ[அந்த மேக்-அப் சூப்பர்!] பூஸ்!//

    மகி நீங்க சொன்னத நம்பி பூஸ் தூங்கும் போதும் மேக் அப் போட்டுக்கிட்டு டாக்குட்டேர் அ பேஷன்ட் ஆக்கிட்டு திரியுறாங்க :))

    ReplyDelete
  89. // கீரிக்கு ஒரு மட்டின் பிர்ராணிப் பார்ஷல் பிளீஸ்ஸ்ஸ்.. ஃபுரொம் மணியம் கஃபே:))).//


    கர்ர்ரர்ர்ர் நான் வெஜிடேரியன் முட்டை மட்டும் தான் சாப்புடுவேன் ன்னு எத்தன தடவ சொன்னாலும் இந்த பூசுக்கு ஞாபகம் இருக்குதாஆ அது வேற ஒண்ணும் இல்லே வான்ஸ் சொன்னது போல பூஸ் இஸ் கெட்டிங் ஓல்ட் :))

    ReplyDelete
  90. //பூண்டுக்கு பல்லு இருக்கா
    ஜெய் என் டவுட்டை கிளியர் செய்ய ஓடி வாங்க//

    சூப்பர் அஞ்சு போட்டு தாக்குங்க்ங் :))

    ReplyDelete
  91. //கலை பயந்து ஓடிபோயாச்சு ஹா ஹா ஹா வெற்றி வெற்றி .தேங்க்ஸ் கிரிஜா//

    சியேர்ஸ் அஞ்சு ! அது சரி எதுக்கு எனக்கு தாங்க்ஸ் ஊஊ நான் ரெசிபி கூட போடலையே குட்டி பூச வெரட்ட. குருதான் ரெசிபி போட்டு இருக்காங்க :))

    ReplyDelete
  92. //நான் குட்டி பாப்பாவா இருக்கும்போது அதாவது பத்து பதினஞ்சு வருடமுன் எங்க தர்மபுரில இந்த மழை பெஞ்சது .
    கல் கோலி சைஸ்ல விழுந்தது தெரியுமா!!!!!!!//


    எப்புடி கூட்டி கழிச்சு பார்த்தாலும்ம்ம் கணக்கு சரியா வர மாட்டேங்குதே ????? பூஸ் உங்களுக்கு கணக்கு சரியா வருது ???

    ReplyDelete
  93. //என்னாது :)))))) சாப்பிட்டவங்க அழமாட்டாங்க !!!
    அவங்க கூட இருக்கவங்க தான் அழுவாங்க//


    ரிப்பீட்டு நான் இப்போ அப்பீட்டு ஊஊஉ :))

    ReplyDelete
  94. மீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ ரிடன்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :-))))

    ReplyDelete
  95. //சரி சரி இதுதான் “என்” கோதுமை ரொட்டி..

    கோதுமை மா + உப்பு //



    கோதுமை ரொட்டிக்கு கோதுமை மா அவசிய மா..?? ஹி...ஹி...டவுட்டூஊஊ :-))

    ReplyDelete
  96. //இந்த ரொட்டி மொத்தமாகத்தான் இருக்கும், அதனால நெருப்பு அதிகமாயின், உள்ப்பகுதி வெந்திருக்காது வெளியில் கருகிவிடும், எனவே .. மறக்க வேண்டாம்.//

    ஓகே இது நாம சாப்பிட்டாதானே விருந்தாளி(((பாட்சா)) எப்படி சாப்பிட்டாதான் என்ன ஹா...ஹா...:-)))

    ReplyDelete
  97. //யாராவது என் ரொட்டி பார்த்துச் சிரிச்சால்... தேம்ஸ்ல தள்ளி விட்டிடுவேன்ன்ன்ன்:)).// அவ்வ்வ்வ் அவ்வ்வ் வ்வ்வ்வ் :-)))

    ReplyDelete
  98. //இது ..ஹேல் ஸ்ரோனை(பனிக் கற்கள்.. தமிழ் சரிதானே?:)) நேரில் அனுபவிக்க முடியாத நாட்டில் உள்ளோருக்காகப் போட்டிருக்கிறேன்..// அதை அப்படியே பார்ஸல் போட்டா கூடுதல் சந்தோஷமா இருக்காதா ஹா..ஹா.. :-)))

    ReplyDelete
  99. //அந்தத் தட்டு வந்ததும், நாங்க ஏறி பெல்ட் எல்லாம் போட்டுக்கொண்டிருந்து போவம் அஞ்சு? என் சிஷ்யையும் கூட்டிப் போவம், ஆனா ஒரு பிரச்சனை, அப்பப்ப எதையாவது உளறி குருவின் மானத்தைக் கப்பல் ஏத்திடுறா:)))))/// ஹா..ஹா... ஆனா கவிதை மட்டும் கரெக்டா பிழை இல்லாமல் வரும் மர்மம் மட்டும் பிடி பட மாட்டேங்குதே :-)))

    ReplyDelete
  100. ரொட்டி ரெசிப்பியும் சம்பலும் அருமை.தேம்ஸ் நதிக்கரையோரம் ஒரு அழகைக் கண்டேனே!

    ReplyDelete
  101. ஆஆஆஆஆஆஆஆஅ பச்சைப்பூஊஊஊஊஊஊஊ பச்சைப்பூவை ஏலியன்ஸ் இடமிருந்து காப்பாற்றி அழைச்சு வந்தாச்சூஊஊஊஊஊஊஉ:))... நான் ஃபெயிண்ட் ஆகிறேன்ன்ன்ன்ன்ன் எனகாராவது சுட்டாறின தண்ணி தெளியுங்கோஓஓஓஓஓஓஓ....

    சே...சே... இப்ப பார்த்து நேரமில்லாமல் போச்சே..... எல்லாத்துக்கும் ஈவினிங் வாறேன்ன்ன்ன்ன்ன்ன்..

    ReplyDelete
  102. பகல் வணக்கம்,அதிரா!சொறி,இரண்டு நாட்களாக எட்டிப் பார்க்கவில்லை!இப்போது கோதுமை ரோட்டி காய்ந்து கருவாடாகிப் போயிருக்கும்.எப்படியோ மோப்பம் பிடித்து நான் ரோட்டி செய்யும் முறையை கண்டு பிடித்து எல்லோருக்கும் உதவி இருக்கிறீர்கள்!வெறும் தண்ணீர் மட்டும் விட்டுக் குழைக்காமல்,சிறிதளவு பசும்பால் சேர்த்தால்,மிருதுவாகவும்,நன்றாகப் பொங்கியும் வரும்!செய்து பாருங்கள்.

    ReplyDelete
  103. தட்டையான அந்த "ரொட்டி "யைப் பார்த்தால்,குக்கீய்ஸ்(COOKIES) போல் இருக்கிறது!பதிவைப் படித்து அது ரொட்டி என்று நிச்சயம் பண்ண வேண்டியிருக்கிறது,ஹ!ஹ!ஹா!!!!!

    ReplyDelete
  104. அதென்ன,"ஊசி இணைப்பு:"?????நூல் அல்லவோ இணைக்கும்,ஹி!ஹி!ஹி!!!!

    ReplyDelete
  105. பின்(PIN)இணைப்பு:)///இது தமிழில் ஊசி இணைப்பு என்று வரும்!!!!(PIN=ஊசி)

    ReplyDelete
  106. //ஒரே கிழுகிழுப்பாக இருக்கும் தெரியுமோ? (ஐ.. கரீட்டு ழு:)) எங்கிட்டயேவா... என்னட்டைப் பிழை பிடிச்சிடுவினமோ ஆரும்?:))//

    தப்பை சரியா செய்திட்டு தப்பா சிரிங்க பூஸ் அது கிளு கிளு

    ReplyDelete
  107. கத்திகத்தி கூப்பிட்டாலும் வராத ஜெய் உங்க ரொட்டிய சும்மா ஸ்டைலா ஒரு த்ரோ செய்ததும் ஓடி வந்துட்டார் பாருங்க :)))))))))))))
    அவ்ளோ பவர்புல் !!!!!!!!!!!!ரொட்டி ரொட்டி

    ReplyDelete
  108. ஜெய் ஜெய் எங்க ஏரியால மைல்ட் நில நடுக்கம் .ஆராச்சும் இந்த ரொட்டிய வீசிருப்பாங்களோ.:}}}}}}}}}}]]

    ReplyDelete
  109. பழனிமலை முருகா... ஒரு கோட் சூட்டைப்:)) போட்டுக்கொண்டு வந்து என்னைக் காப்பாத்திடுங்கோ சேரனிடமிருந்து:))//

    ரொட்டி சுட்டது பத்தாம சேரன் கிட்டேருந்தும் சுட்டு போட்டீங்களா ??????????

    ReplyDelete
  110. எப்புடி கூட்டி கழிச்சு பார்த்தாலும்ம்ம் கணக்கு சரியா வர மாட்டேங்குதே ????//


    சோடா பாட்டில இருக்குமே அந்த கோலி.அப்படி இப்படி டெஃப்நேஷன்
    மாறினாலும் பூஸ் முன்னாடி காட்டிக்க கூடாது :}}}}}}}}

    ReplyDelete
  111. //ஹையோ.... மருதமலைக் கந்தா.. 100 தேங்காய் கன்போம்.. என்னைக் காப்பாத்திப்போடப்பா... நிலைமை கவலைக்கிடம்:))))//


    இதுவும் காண்போம் !!!!!!!!!
    பூஸ் ஒன்று உருள போகுதே
    நோட் இட்! ஆயிரம் படிகள் மேடம்
    :}}}}}}}}}}

    ReplyDelete
  112. //இதுக்கு நடுவுல கருவாச்சி வாத்தேல்லாம் மெய்ச்சி டென்சன் பண்ணிக்கிட்டு திரியுறாங்க! அஞ்சு எனி சிச்சுவேஷன் சாங் ப்ளீஸ் !//


    வராக நதிக்கரையோரம் ரெண்டே ரெண்டு பூசை பார்த்தேன்

    ReplyDelete
  113. //ஓகே இது நாம சாப்பிட்டாதானே விருந்தாளி(((பாட்சா)) எப்படி சாப்பிட்டாதான் என்ன ஹா...ஹா...:-)))//



    ஹையோ ஹையோ !!!!!!!!!!!வெல்கம் ஜெய் .
    எனக்கு நீங்க எப்படியும் ரொட்டி பார்த்து வருவீங்கன்னு தெரியும் ஜெய்
    நீங்க இல்லாம ரெண்டு பூசும் ஒரே இல்ல இல்ல ரெண்டே அட்டகாசம் ஜெய்

    ReplyDelete
  114. ஏதோ ஒரு படத்தில் ரஞ்சிதா வாத்து மேய்ப்பாங்களே. அப்ப ஒரு பாட்டு வருமே???!! கிரி, அஞ்சு எல்ப் ப்ளீஸ்.

    ReplyDelete
  115. //யாரும் விளையாடும் தோட்டம்
    ஆத்தீ .இது வாத்து கூட்டம் .//

    ஹி ஹி ஹி ஹா ஹா ஹா

    ReplyDelete
  116. he he he ha ha... super song illa. Well done, anju.

    ReplyDelete
  117. குருவே கூகிள் ட்ரான்ஸ் லடோர் டவுன் லோட பண்ணிட்டேன்

    ReplyDelete
  118. ஹோ ஓஓஓஓஓ ஜெய் அக்கா வந்து சென்று இருக்கிறார்கள் போல ...

    வாங்கோ ஜெய் அக்கா ............

    ReplyDelete
  119. வருவீங்கன்னு தெரியும் ஜெய்
    நீங்க இல்லாம ரெண்டு பூசும் ஒரே இல்ல இல்ல ரெண்டே அட்டகாசம் ஜெய்
    ///


    அஞ்சு அக்கா அஞ்சு அக்கா ஒரே காமெடி தான் நீங்கள் போங்க ....


    ஜெய் அண்ணாவே எங்க அட்டகாசம் தாங்க முடியாமத்தான் தலை மறை வானன்கலாம் ...இப்போதான் கொஞ்சம் நிம்மைதிய வலைக்குள்ள காலை வைத்து இருக்கிறாங்கள் ...அதுக்குள்ளா அவங்களே பேக் பண்ண வைதுடுவீங்கப் போல

    ReplyDelete
  120. ஏதோ ஒரு படத்தில் ரஞ்சிதா வாத்து மேய்ப்பாங்களே. அப்ப ஒரு பாட்டு வருமே???!! ////////

    ஓஒ அந்தப் பாட்ட பற்றியா கேக்குரிங்கள் ..அது நான் தான் என் வாத்து க்காக எழுதினான் ...கடைசியில் என்னிடமிருந்து சுட்டு விட்டங்கள்

    ReplyDelete
  121. .அது நான் தான் என் வாத்து க்காக எழுதினான் //ப்ளூ cross இல் வேலை பார்த்தீங்களோ. அவ்வளவு டச்சிங்கா இருக்குமே அந்தப் பாட்டு.

    ReplyDelete
  122. /ப்ளூ cross இல் வேலை பார்த்தீங்களோ. அவ்வளவு டச்சிங்கா இருக்குமே அந்தப் பாட்டு.//

    அண்டார்டிக் முதல் பப்பா நியூ கினி வரை குட்டி பூஸ் வாத்து மேய்த்ததிரைப்பட சீன் சீனா ஓடிக்கிட்டிருக்கு வானதி சீக்கிரமா போய் பாருங்க அந்தம்மா பக்கம் :)))))))))))

    ReplyDelete
  123. //ஜெய் அண்ணாவே எங்க அட்டகாசம் தாங்க முடியாமத்தான் தலை மறை வானன்கலாம் //



    ஜெய் பொறுத்தது போதும் ,,சீக்கிரமா ஐம்பது பைசா வைத்தியம் ஒன்னு சொல்லுங்க இந்த குரு சிஷ்யை ரெண்டு பேருக்கும் ,
    ஒரு ரூபா எல்ல்லாம் .இவுங்களுக்கு அதிகம்

    ReplyDelete
  124. அட நம்ம கீரி ரிரேன்ஸ்ஸ்ஸ்ஸ்:))..

    //En Samaiyal said... 88
    ஒரு மாசமா ப்ளாக் பக்கம் வராம இப்போ நான் உங்க எல்லாருக்கும் கமெண்ட் போடுவேனா இல்லே என் பதிவு ரெண்டுக்கும் வந்த கமெண்ட் உக்கு பதில் போடுவேனா ன்னு நைட் எல்லாம் தூங்கா ஆஆமா ஓசிச்சுகிட்டு இருக்கேன்.////

    தூங்காம இருந்து ஓசிச்சு, கிட்னியை கெட வச்சாலும் பறவாயில்லை, வந்த முடிவை எனக்கும் சொல்லுங்கோ.. ஏனெனில் என் நிலைமையும் அஃதே:))).

    ////கர்ர்ரர்ர்ர் நான் வெஜிடேரியன் முட்டை மட்டும் தான் சாப்புடுவேன் ன்னு எத்தன தடவ சொன்னாலும் இந்த பூசுக்கு ஞாபகம் இருக்குதாஆ அது வேற ஒண்ணும் இல்லே வான்ஸ் சொன்னது போல பூஸ் இஸ் கெட்டிங் ஓல்ட் :))////

    உண்மையாவோ? நான் நீங்க ரின் பிஸ் எல்லாம் சமைச்சுக் காட்டினதைப் பார்த்து அசைவமாக்கும் என நினைச்சுட்டேன்ன்ன்ன்ன்ன்:)).. உஸ்ஸ் அப்பா இப்பத்தான் நிம்மதியா இருக்கு, நமக்கு மட்டினுக்கு போட்டியா ஆருமே இல்லை:)).. ஆ.. பச்சை ரோஜா வந்திட்டாரே போட்டிபோட அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))).

    ReplyDelete
  125. //En Samaiyal said... 92
    //பூண்டுக்கு பல்லு இருக்கா
    ஜெய் என் டவுட்டை கிளியர் செய்ய ஓடி வாங்க//

    சூப்பர் அஞ்சு போட்டு தாக்குங்க்ங் :)////

    என்னா தைரியம்... ஓம் அஞ்சு.. கீரியைப் போட்டு மகியையும் வான்ஸ்ஸ்ஸ் ஐயும் தாக்குங்க:)))


    //எப்புடி கூட்டி கழிச்சு பார்த்தாலும்ம்ம் கணக்கு சரியா வர மாட்டேங்குதே ????? பூஸ் உங்களுக்கு கணக்கு சரியா வருது ???///

    [co="red"] இதைச் சொல்லியே ஆகணும், கீரிசா... நானும் குப்புறக்கிடந்து.. புரண்டு, எழும்பி நிண்டு, சரிஞ்சு இருந்து:)) இப்பூடி எல்லா வகையிலும் கணக்குப் போட்டுப் பார்த்தேன்... கணக்கு சரியாவே வரல்ல.. அதனால விட்டுட்டேன்ன்ன்ன்ன்.... நான் கணக்கைச் சொன்னேனாக்கும்:))[/co]

    ReplyDelete
  126. பச்சை ரோசா வந்திட்டார்.... அவர் வந்தால்... ஒரு மாதம் அஞ்சுவை உண்ணாவிரதம் இருக்கச் சொல்றதா நேர்த்தி வச்சனே.. இப்போ அஞ்சுவைத் தேடி எங்கின போவேன்ன்ன்ன்....

    வாங்க வாங்க... பச்சை ரோஜாவே... வேற கிரகத்துக்குப் போயும் டவுட்டைக் கைவிடேல்லையோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))...

    சரி சரி முதல்ல இந்த ரொட்டியையும் சம்பலையும் சாப்பிட்டு... ஒரேஞ் யூஷையும் குடியுங்கோ.:))

    ReplyDelete
  127. ஜெய்லானி said... 98
    //

    ஓகே இது நாம சாப்பிட்டாதானே விருந்தாளி(((பாட்சா)) எப்படி சாப்பிட்டாதான் என்ன ஹா...ஹா...:-)))////

    என்னாது விருந்தாளி பாட்ஷாவோ? அவ்வ்வ்வ்வ்வ்:)) ஆளின் அட்ரஷையே காணலியே.. இப்போ அவரை ஆரோ கடத்திப்போட்டினம்போல:))))..

    நன்றி ஜெய் வருகைக்கு.. இனி அந்தக் கிரகத்துக்குப் போவதாயின், அந்த ஏலியன்ஸ்ஸ்க்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்திட்டுப் போங்க:)).. அதில அடிச்சூ அடிச்சுக் கதைச்சு உங்களைக் கூட்டி வரச் சொல்லிடலாம்...:)).

    ReplyDelete
  128. வாங்கோ ஆசியா மிக்க நன்றி... அழகில்லை நதிக்கரை எனச் சொல்லியிருந்தால் ஓடிப்போய் குதிச்சிருப்பேன்:)) நல்ல வேளை அழகெனச் சொல்லி ஒரு “விலைமதிப்பற்ற” கிட்னியைக் காப்பாத்திட்டீங்க:)))

    ReplyDelete
  129. ஜெய் பொறுத்தது போதும் ,,சீக்கிரமா ஐம்பது பைசா வைத்தியம் ஒன்னு சொல்லுங்க இந்த குரு சிஷ்யை ரெண்டு பேருக்கும் ,
    ஒரு ரூபா எல்ல்லாம் .இவுங்களுக்கு அதிகம்//////////////////////


    ஓமாம் ஜெய் அண்ணா பொறுத்தது போதும் ...எங்கட கமென்ட் க்கு தயவு செய்து பதில் போடுங்கள் ...நாங்களே எம்புட்டு நேரம் தான் பேசிட்டே இருப்பது ...

    ReplyDelete
  130. வாங்கோ யோகா அண்ணன் வாங்கோ... தினமும் வருவீங்க திடீரெனக் காணாமல் போனதும் மனதில் கவலையாக இருந்தது, என்னவோ ஏதோ என.... இப்போ மகிழ்ச்சியாக இருக்கு.

    //நான் ரோட்டி செய்யும் முறையை கண்டு பிடித்து எல்லோருக்கும் உதவி இருக்கிறீர்கள்!வெறும் தண்ணீர் மட்டும் விட்டுக் குழைக்காமல்,சிறிதளவு பசும்பால் சேர்த்தால்,மிருதுவாகவும்,நன்றாகப் பொங்கியும் வரும்!செய்து பாருங்கள்.//

    ஓ.. நீங்களுக்கும் ஒட்டி சுடத் தெரியுமோ? பால் விட்டோ? நல்ல முறையாக இருக்கே அடுத்தமுறை ட்ரை பண்ணுவேன்.

    ReplyDelete
  131. //Yoga.S.FR said... 105
    தட்டையான அந்த "ரொட்டி "யைப் பார்த்தால்,குக்கீய்ஸ்(COOKIES) போல் இருக்கிறது!பதிவைப் படித்து அது ரொட்டி என்று நிச்சயம் பண்ண வேண்டியிருக்கிறது,ஹ!ஹ!ஹா!!!!///

    சும்மா நேரம் எனில் கை போன போக்கில் தட்டிப் போட்டிடுவேன்:))).. இது படமெடுக்க வேணும் என்றதால கஸ்டப்பட்டு வட்டம் வட்டமாச் சுட்டேன்:))

    ReplyDelete
  132. ////Yoga.S.FR said... 107
    பின்(PIN)இணைப்பு:)///இது தமிழில் ஊசி இணைப்பு என்று வரும்!!!!(PIN=ஊசி)///

    பார்த்தீங்களோ? இதை கண்டுபிடித்துச் சொன்னதே மீதான்.. முன்பு அறுசுவையில் ஆரம்பமான ஊஊஊஊஊசி இணைப்பு இப்பவும் தொடருது:))..

    மிக்க நன்றி யோகா அண்ணன்.. அப்போ இந்த ரொட்டி வாணாமோ?:))

    ReplyDelete
  133. //angelin said... 108
    //ஒரே கிழுகிழுப்பாக இருக்கும் தெரியுமோ? (ஐ.. கரீட்டு ழு:)) எங்கிட்டயேவா... என்னட்டைப் பிழை பிடிச்சிடுவினமோ ஆரும்?:))//

    தப்பை சரியா செய்திட்டு தப்பா சிரிங்க பூஸ் அது கிளு கிளு
    ////

    எ.கொ. அஞ்சு இது:))) இதுக்கு மேல முடியல்ல சாமீஈஈஈஈஈ:)) என்னை விடுங்கோ நான் தேம்ஸ்க்குப் போறேன்:)), ஆஆஆஆஆஆரும் தடுத்திடாதீங்கோ... இல்ல போக வேணாம் எனில், இந்த ழ, ள வை மட்டும் கண்டு பிடிச்சவரை ஒருக்கால் தேம்ஸ் கரைக்குக் கூட்டி வாங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:))) ஒண்ணுமில்லை, பார்க்க ஆசையா இருக்கு அவர் எப்பூடி இருப்பார் என:)))

    ReplyDelete
  134. angelin said... 109
    கத்திகத்தி கூப்பிட்டாலும் வராத ஜெய் உங்க ரொட்டிய சும்மா ஸ்டைலா ஒரு த்ரோ செய்ததும் ஓடி வந்துட்டார் பாருங்க :)))))))))))))
    அவ்ளோ பவர்புல் !!!!!!!!!!!!ரொட்டி ரொட்டி/////


    இல்ல அஞ்சு இல்ல... அது உங்கட மட்டின் எலும்புக் குழம்பு மணத்திட்டுதூஊஊஊஊஊஊஊ:)).... நான் வேற தனியா சாப்பிடுறேன் எனச் சொல்லிட்டனா? போட்டிக்கு ஓடி வந்திட்டார்ர்ர்ர்ர்ர்:))))

    ReplyDelete
  135. angelin said... 110
    ஜெய் ஜெய் எங்க ஏரியால மைல்ட் நில நடுக்கம் .ஆராச்சும் இந்த ரொட்டிய வீசிருப்பாங்களோ.:}}}}}}}}}}]////


    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) அது ஏலியன்ஸ்சிட பறக்கும்தட்டில , ஜெய் ஸ்டைலா வந்து காலை கீழ வச்சதுதான் ஆடிச்சுது பாருங்கோ ஒரு ஆட்டம்ம்ம்ம்... ஹோல் பிரித்தானியாவே நிலநடுக்கமாயிட்டுது:))) என் கையில இருந்த, அருமந்த ரீயும் கொட்டிட்டுது கீழ:)))

    ReplyDelete
  136. angelin said... 111
    பழனிமலை முருகா... ஒரு கோட் சூட்டைப்:)) போட்டுக்கொண்டு வந்து என்னைக் காப்பாத்திடுங்கோ சேரனிடமிருந்து:))//

    ரொட்டி சுட்டது பத்தாம சேரன் கிட்டேருந்தும் சுட்டு போட்டீங்களா ?????????///


    எப்பூடியெல்லாம் கேள்வி கேட்கினம் ஒரு அப்பாவிப் பூஸைப் பார்த்து:))).. அது வேற சூடு:)) இது வேற சூடு:))).. இமா டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்:)) பிங் கலரிலதான் வேணும்:))

    ReplyDelete
  137. ப்ளூ cross இல் வேலை பார்த்தீங்களோ. அவ்வளவு டச்சிங்கா இருக்குமே அந்தப் பாட்டு////////

    அப்புடிஎல்லாம் இல்லைங்க அக்கா ...பாட்டுக்கே இப்புடி சொல்லிடீன்களே அந்த சினிமாவே என்னைப் பார்த்து தான் எடுத்ததா ஊருக்குள்ள ஒரேப் பேச்சு ..அது எப்புடியே கிரி அக்கா காதுக்குளையும் விழுந்து இருக்குன்னா பாருங்கள் ...

    அப்புறம் ப்லோக்கில் கிரி அக்கா சொல்லப் போய் தான் எல்லாரும் தெரிந்து கொண்டனர் ...எனக்கு தற்புகழ்ச்சி புடிக்கதுள்ள...மீ சைலேன்ட் ...

    ReplyDelete
  138. அக்கா இங்க தான் இருக்கீங்களா

    ReplyDelete
  139. angelin said... 113


    இதுவும் காண்போம் !!!!!!!!!
    பூஸ் ஒன்று உருள போகுதே
    நோட் இட்! ஆயிரம் படிகள் மேடம்
    :}}}}}}}}}}///

    என்னாது மேடமா?:)) நோ..நோ.. நான் கன்னி ராசி:))..


    ////வராக நதிக்கரையோரம் ரெண்டே ரெண்டு பூசை பார்த்தேன்////////

    அடடா எனக்கிந்த பாட்டையும் புடிக்கும்.. இதைப் பாடியவரின் குரலையும் ரொம்பப் பிடிக்கும்.... சங்கர் மகாதேவன்ன்.

    என் சிஷ்யையே!!:
    என்ன குருவே!!:
    ஆரோ பாடும் ஒலி கேட்குதே நீங்களுக்குக் கேட்கிறதா?!!:
    இல்லைக் குருவே.. அது பிரமை.. நீங்க ழ, ள வைக் கரீட்டாச் சொல்லித்தாங்கோ!!!!::

    குரு(மனதில்).. சே..சே... அப்பப்ப இந்த ழ, ள வை நிஞாஆஆஅபகப்படுத்தியே என் இமேஜை டமேஜ் ஆக்கிடுவா போல இருக்கே என் சிஷ்யை:))).

    ReplyDelete
  140. //vanathy said... 116
    ஏதோ ஒரு படத்தில் ரஞ்சிதா வாத்து மேய்ப்பாங்களே. அப்ப ஒரு பாட்டு வருமே???!! கிரி, அஞ்சு எல்ப் ப்ளீஸ்.///

    ரொம்ம்ம்ம்ம்ம்ப முக்கியம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    ஆண்டவைப் பார்க்கணும் அவனுக்கு ஊட்டனும்.. அப்ப நான் கேள்வி கேட்கனும்... சர்வேஷா.... எனக்கு ஆரெல்லாம் என் கட்சியெனச் சொல்லப்பாஆஆஆஆஆஆஆ:)))

    ReplyDelete
  141. //கலை said... 119
    குருவே கூகிள் ட்ரான்ஸ் லடோர் டவுன் லோட பண்ணிட்டேன்////

    வெல்டன் வெல்டன்... என் சிஷ்யையோ கொக்கோ?:))).. யாரங்கே... லெட்ஸ்ராட்மூஊஊஊஉசிக்க்க்க்க்க்:))..

    //கலை said... 120
    ஹோ ஓஓஓஓஓ ஜெய் அக்கா வந்து சென்று இருக்கிறார்கள் போல ...

    வாங்கோ ஜெய் அக்கா ...........///

    உஸ்ஸ்ஸ் சிஷ்யையே.. அது அங்கின அந்தக் கிரகத்தில சலூன் இல்லையாம்:) அதனால தலைமயிர் வளர்த்து வந்திருக்கும் ஜெய் அண்ணாவைப் பார்த்து, அதை மட்டும் வச்சே:)) அக்காஆஆஆ தான் என முடிவு பண்ணிடப்பூடா:)) எதையும் தீர ஆராயாமல் அவதிப் பட்டு உளறிடப்பூடா என எத்தனை வாட்டி சொல்லியிருக்கிறேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))))..

    ReplyDelete
  142. குரு(மனதில்).. சே..சே... அப்பப்ப இந்த ழ, ள வை நிஞாஆஆஅபகப்படுத்தியே என் இமேஜை டமேஜ் ஆக்கிடுவா போல இருக்கே என் சிஷ்யை:))).//////////


    அப்புடிலாம் டமாஜ் படுத்த மாட்டிணன் குருவே ! நீங்க கரீக்கட்ட சொல்ல வில்லை எண்டாலும் பரவாயில்லை நான் சமாளித்து விடுவேன் ...
    ள ழ தப்ப எழுதிப் போட்டாலும் ஆரேனும் கண்டறிந்து சொன்னால் டெஸ்ட் வைத்தோம் எண்டு சொல்லி விடனும் குருவே......
    அஞ்சு அக்காவுக்கும் கிரி அக்கவுக்கும் அடிக்கடி நம்ம பிழை எல்லாம் கண்ணுள் எண்ணெய் தடவி பார்த்துக் கொண்டே இருப்பினம் ..சோ அவர்களுக்குத்தான் நாம் படிப்பதை டெஸ்ட் வைக்கணும் குருவே !

    ReplyDelete
  143. angelin said... 125
    //ஜெய் அண்ணாவே எங்க அட்டகாசம் தாங்க முடியாமத்தான் தலை மறை வானன்கலாம் //



    ஜெய் பொறுத்தது போதும் ,,சீக்கிரமா ஐம்பது பைசா வைத்தியம் ஒன்னு சொல்லுங்க இந்த குரு சிஷ்யை ரெண்டு பேருக்கும் ,
    ஒரு ரூபா எல்ல்லாம் .இவுங்களுக்கு அதிகம்
    ////


    நோஓஓஒ நோஓஓஒ நோஓஓஒ:))) அவர் எங்களிடம் மூணு:) சதம்கூட வாங்க மாட்டார்....எங்களுக்கு ஃபிரீஈஈயாத்தான் வைத்தியம் சொல்லுவார்...:)))

    ReplyDelete
  144. அக்கா ஜெய் அண்ணாவை அண்ணா எண்டு சொல்லவே மனம் வரதில்லை ..அது ஏன் எண்டும் தெரியல ...அஞ்சு அக்கா ,கிரி அக்கா மாறி தான் கூப்பிடத் தோணுது ..................

    ஜெய் அண்ணா சொல்லும்போது ஆர்கிட்டயோ பேசுற ம்மாரி இருக்கு ..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இனிமேல் அந்த அண்ணனை அண்ணா என்டேச் சொல்லுறன் .........

    ReplyDelete
  145. ஜெய் அண்ணாக்கு நூறு வயசு

    ReplyDelete
  146. //அக்கா ஜெய் அண்ணாவை அண்ணா எண்டு சொல்லவே மனம் வரதில்லை ..அது ஏன் எண்டும் தெரியல ...அஞ்சு அக்கா ,கிரி அக்கா மாறி தான் கூப்பிடத் தோணுது ......//

    பாம்பேக்கு பேக் பண்ணாம விட மாட்டீங்கப்போலிருக்கு...அவ்வ்வ்வ் :-)))

    ReplyDelete
  147. ஜெய் அண்ணாக்கு நூறு வயசு

    ReplyDelete
  148. அடடா கலி இங்கின தான் இருக்கிறீங்களா? அதைக் கவனிக்காமல் மளமளவென(ஹையோ மீண்டும் ள:)) பின்னூட்டம் போட்டுவிட்டேன்.. இப்போதான் பார்க்கிறேன்..

    அப்பூடிங்கிறீங்க... இனி பாருங்கோ... டெஸ்ட் டெஸ்ட் வச்சேன் எனச் சொல்லியே 2012 ஐ ஓட்டிடலாம்:)) அடுத்த வருடத்துள் கரீட்டாப் பழகிடுவோம்தானே? ழ.ள வை?:)))

    ReplyDelete
  149. பூஸ் இந்த பாட்டை போட்டு பழைய நினைவை கிளப்பிட்டீங்க அவ்வ்வ் ஓரிஜினல் வெர்சன் http://www.youtube.com/watch?v=FY4CX9W7H0g&feature=related :-)))

    ReplyDelete
  150. பாம்பேக்கு பேக் பண்ணாம விட மாட்டீங்கப்போலிருக்கு...அவ்வ்வ்வ் :-)))
    ///


    பாம்பே ள இருந்து வரும்போது எனக்கு ரெண்டு சுடிதார் ....லைட் பிங்க் கலரில் அப்புறம் ஸ்கை ப்ளூ கலரில் ...

    ( அண்ணா திரும்படியும் பழையக் கதை ஸ்டார்டிங் ஆஆஆஆஆஆஅ )

    ReplyDelete
  151. //
    பாம்பே ள இருந்து வரும்போது எனக்கு ரெண்டு சுடிதார் ....லைட் பிங்க் கலரில் அப்புறம் ஸ்கை ப்ளூ கலரில் ..// ஸ்கூல் யூனி போர்ம்மா ஹா..ஹா... :-))))

    ReplyDelete
  152. நான் ஜெய்ட பாட்டுக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.. நிறுத்த மனம் வருகுதில்லை....

    ReplyDelete
  153. ஜெய்லானி said... 149
    //அக்கா ஜெய் அண்ணாவை அண்ணா எண்டு சொல்லவே மனம் வரதில்லை ..அது ஏன் எண்டும் தெரியல ...அஞ்சு அக்கா ,கிரி அக்கா மாறி தான் கூப்பிடத் தோணுது ......//

    பாம்பேக்கு பேக் பண்ணாம விட மாட்டீங்கப்போலிருக்கு...அவ்வ்வ்வ் :-)))////


    ஹா..ஹா..ஹா... நீங்க பாம்பே போகாவிட்டாலும் பறவாயில்லை கலைக்கு 2 சுடிதார் வாங்கிக் கொடுத்தால்தான்.. அவ கூப்பிடுவதை நிறுத்துவா:))....

    ReplyDelete
  154. அடுத்த வருடத்துள் கரீட்டாப் பழகிடுவோம்தானே? ழ.ள வை?:)))///


    அப்புடிலாம் டவுட்டு பண்ணக் கூடாது அக்கா நாமளே ...

    நாம தான் இப்பவே எல்லாம் ல ழ ள பழகிட்டோம்ல ..இனிமேல் இருந்து டெஸ்ட் வைப்பம் ...மார்க் கொடுப்பம்...

    ReplyDelete
  155. கலை கலை அந்தப் பிங்கை என்னிடம் கொடுத்திடுங்க... ஒரு மாத ஃபீஸைக் கட் பண்ணி விடுறேன்.. டீல்?:))

    ReplyDelete
  156. //ஹா..ஹா..ஹா... நீங்க பாம்பே போகாவிட்டாலும் பறவாயில்லை கலைக்கு 2 சுடிதார் வாங்கிக் கொடுத்தால்தான்.. அவ கூப்பிடுவதை நிறுத்துவா:))..//

    திரும்பவும் 6 மாசத்துக்கு ரிடர்னாம் ஊர்ல பேசிக்குறாங்க சரிதான் போலிருக்கு நான் என்னைய சொன்னேன் ஹா..ஹா... :-)))))

    ReplyDelete
  157. ஸ்கூல் யூனி போர்ம்மா ஹா..ஹா... :-)////


    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் .......................

    ஸ்கூல் ஆ ..அப்புடினா என்னது அண்ணா
    ...

    வெயிலுக்கு குடிப்பான்களே கூழ் ,மோர அதுமாரி ஏதாவதா குடிக்கிற அயிட்டம் ஆ

    ReplyDelete
  158. //
    ஸ்கூல் ஆ ..அப்புடினா என்னது அண்ணா // வாத்துகளுக்கு தண்ணீர் காட்டும் குளம் ஹி...ஹி... :-))))))))))))))))))

    ReplyDelete
  159. //திரும்பவும் 6 மாசத்துக்கு ரிடர்னாம் ஊர்ல பேசிக்குறாங்க சரிதான் போலிருக்கு நான் என்னைய சொன்னேன் ஹா..ஹா... :-)))))//

    அச்சச்சோ.. கலைக்கு சுடிதார் வாணாம்... சொல்லுங்க கலை... நாங்க தேம்ஸ்ல வாங்கிடலாம்...இப்ப அதுவா முக்கியம்:))) முதல்ல ஜெய்யை சேவ் பண்ணுவம்:)) இது வேற சேவ்:))

    ReplyDelete
  160. //கலை said...
    ஸ்கூல் யூனி போர்ம்மா ஹா..ஹா... :-)////


    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் .......................

    ஸ்கூல் ஆ ..அப்புடினா என்னது அண்ணா
    ...

    வெயிலுக்கு குடிப்பான்களே கூழ் ,மோர அதுமாரி ஏதாவதா குடிக்கிற அயிட்டம் ////


    ஹா..ஹா..ஹா.. இல்லைக் கலை... இது சுடிதார் தைக்கிற இடம்ம்ம்ம்ம்:)))

    ReplyDelete
  161. கலை கலை அந்தப் பிங்கை என்னிடம் கொடுத்திடுங்க... ஒரு மாத ஃபீஸைக் கட் பண்ணி விடுறேன்.. டீல்?:))//////////

    குருவேஏஏ என்ன வார்த்த இது ...நீங்கள் கேட்டால் நான் உங்களுக்கே கொடுத்து விடுவேன் ஆனால் அது ஜெய் அண்ணாக்கு சொல்லிடதிங்கள் ..ஜெய் அண்ணன் என்னை திட்டிவிடுவார் அக்கா ......எனக்காக அண்ணா கடை கடையா ஏறி இறங்கி அழஞ்சி திரிஞ்சி வாங்குவாங்க ......ஜெய் அன்னைக்கு தெரியாம ஒரு தரம் மட்டும் உங்களுக்கு பார்க்க கொடுக்குரன் .........

    ReplyDelete
  162. //ஜெய்லானி said...
    //
    ஸ்கூல் ஆ ..அப்புடினா என்னது அண்ணா // வாத்துகளுக்கு தண்ணீர் காட்டும் குளம் ஹி...ஹி... :-))))))))))))))))))///

    என்னாது வாத்துக்கு தண்ணியா? ஹையோ.. இந்தக் கொடுமையைக் கேட்க ஆருமே இல்லையா? வாத்தையும் தண்ணியில மிதக்க விடப்போயினமாமே:)))

    ReplyDelete
  163. உஸ்ஸ்ஸ்ஸ் கலை கலை.. மெதுவாப் பேசுங்கோ அவருக்குப் பாஆஆஆஆஆஅம்புக் காது?:)) அதுசரி எங்கே அஞ்சக்கா?:)) இங்கின காணலியே? ஒருவேளை மட்டின் எலும்பில திரும்பவும் குழம்பு வைக்கப்போயிட்டாவோ?... வாசனை வருதே:))

    ReplyDelete
  164. ஸ்கூல் ஆ ..அப்புடினா என்னது அண்ணா //

    வாத்துகளுக்கு தண்ணீர் காட்டும் குளம் ஹி...ஹி.///


    ஹோ ஓஓஓ அப்புடியா

    நீங்க உங்க வாத்துக்களுக்கு ஸ்கூல் ள தான் தண்ணீர் காட்டுவீங்க எண்டு சொல்லுங்க ....

    ReplyDelete
  165. இது சுடிதார் தைக்கிற இடம்ம்ம்ம்ம்:)))///


    பாருங்கள் அக்கா ஜெய் அண்ணா பண்ற அநியாயத்தை ...


    சுடிதார் எங்கங்க தைப்பங்கா எண்டு ரொம்ப தெளிவா தெரிஞ்சி வைத்து இருக்க்கங்கள் ...ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம் கலக்குங்க ஜெய் அண்ணா

    ReplyDelete
  166. எங்கே அஞ்சக்கா?:)) இங்கின காணலியே? ஒருவேளை மட்டின் எலும்பில திரும்பவும் குழம்பு வைக்கப்போயிட்டாவோ?... வாசனை வருதே:))//////////////


    அஞ்சு அக்கா இங்கதான் இருந்தாங்க ...அஞ்சு ஊஊஊஊஊஊ அக்காஆஆஆஆஆஆஆஆ எங்க இருந்தாலும் உடனடியா வாருங்கள் ...

    உங்கட கட்சியின் முன்னால் தலைவர் பெரும் புள்ளி அண்ணன் ஜெய் அவர்கள் வந்து இருக்கிறார்கள் ...எங்கு இருந்தாலும் வந்து உங்க தலைவரை வரவேற்க வாருங்கள் ..

    தனியா மாட்டி விட்ட்ன்கள் ஜெய் அண்ணா .......பாவம் அஞ்சு அக்கா கிரி அக்கா ஹெல்ப் பண்ண வாங்க ஜெய் அன்னைக்கு

    ReplyDelete
  167. ஜெய்லானி said... 161
    //
    ஸ்கூல் ஆ ..அப்புடினா என்னது அண்ணா // வாத்துகளுக்கு தண்ணீர் காட்டும் குளம் ஹி...ஹி... :-))))))))))))))))))

    ReplyDelete
  168. ஆஆஆஆஅ அஞ்சுவா.. முதல்ல பாடைக் கேளுங்க அஞ்சூஊஊ.. ஜெய்யின் பழசெல்லாம் நினைவுக்கு திரும்புதாம் இப்பாட்டாலயோ இல்ல உங்கட எலும்புக் குழம்பாலயோ தெரியேல்லையே:))

    ReplyDelete
  169. ஜெய் ஜெய் !!!!!!!!பயப்படாதீங்க .இதோ வரேன் உங்களுக்கு ஸ்பெஷல் ஏலக்கா போட்ட டீயும் கொறிக்க எதாவதும் கொண்டு வர வரைக்கும் வெயிட் ப்ளீஸ்

    ReplyDelete
  170. ///உங்களுக்கு ஸ்பெஷல் ஏலக்கா போட்ட டீயும் கொறிக்க எதாவதும் கொண்டு வர வரைக்கும் வெயிட் ப்ளீஸ்///

    அவ்வ்வ்வ் இதுக்கு வெயிட் பண்றதைவிட, அங்கின கிரகத்திலயே ஜெய் இருந்திருக்கலாம் என யோஓஓசிக்கிறார்... இல்லையா ஜெய்?:))))

    ReplyDelete
  171. அக்கா ஹேமா அக்கா வானம் வெளித்த பின்னும் ப்லோக்கில் கவிதை போட்டு இருக்கங்கள்

    ReplyDelete
  172. உங்களுக்கு ஸ்பெஷல் ஏலக்கா போட்ட டீயும் கொறிக்க எதாவதும் கொண்டு வர வரைக்கும் வெயிட் ப்ளீஸ்/////////


    இந்த மாறி அவசரப் பட்டு எந்த முடிவுக்கும் வந்து ஏதுவும் பன்னதிங்கள் அக்கா ...பாவம் அந்த அண்ணன்

    ReplyDelete
  173. //ஆஆஆஆஅ அஞ்சுவா.. முதல்ல பாடைக் கேளுங்க அஞ்சூஊஊ.. ஜெய்யின் பழசெல்லாம் நினைவுக்கு திரும்புதாம் இப்பாட்டாலயோ இல்ல உங்கட எலும்புக் குழம்பாலயோ தெரியேல்லையே:)) //


    ஆ...பூஸ் காலை கடிச்சுட்டுதே அவ்வ்வ்வ் .. இந்த பாட்டை ஆரம்பிச்சு வச்சதே நீங்கதானே ...!! :-))))


    ////athira said...

    //vanathy said... 116
    ஏதோ ஒரு படத்தில் ரஞ்சிதா வாத்து மேய்ப்பாங்களே. அப்ப ஒரு பாட்டு வருமே???!! கிரி, அஞ்சு எல்ப் ப்ளீஸ்.///

    ரொம்ம்ம்ம்ம்ம்ப முக்கியம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    ஆண்டவைப் பார்க்கணும் அவனுக்கு ஊட்டனும்.. அப்ப நான் கேள்வி கேட்கனும்... சர்வேஷா.... எனக்கு ஆரெல்லாம் என் கட்சியெனச் சொல்லப்பாஆஆஆஆஆஆஆ:)))///

    ReplyDelete
  174. ஜெய் பூசுக்கு எப்படி இந்த பாட்டு தெர்யும் .நானு நீங்கல்லாம் அப்ப பிறக்கவில்லையே ???

    ReplyDelete
  175. ஹா...ஹா..ஹா.. கலை... அஞ்சுவிடம் எங்களுக்கும் கொஞ்சம் கொண்டுவரச் சொல்லுங்கோ பிளீஸ்ஸ்ஸ் எனக்கும் ரீ விடாய்க்குதூஊஊஊஉ:))..

    ஹேமா அக்கா கவிதை போட்டுவிட்டாவோ? அவ்வ்வ்வ்வ்.. கொஞ்சத்தில ஓடுறேன் அங்க:))

    ReplyDelete
  176. ஆண்டவைப் பார்க்கணும் அவனுக்கு ஊட்டனும்.. //

    நீங்க பொரிச்சு வச்சிருக்கீங்களே அந்த ரொட்டியா ??
    //வட்டம் வட்டமாகத் தட்டி, மெல்லிய நெருப்பில் நீண்ட நேரம் விட்டு மெதுவாகப் பொரித்து எடுக்கவும்.//

    ReplyDelete
  177. மிக்க நன்றி யோகா அண்ணன்.. அப்போ இந்த ரொட்டி வாணாமோ?:))///அதான் சொன்னனேஏஏஏஏஏஏ,மட்டன் எலும்புக் குழம்பு இருந்தாத் தாருங்கோ,தோய்ச்சடிக்க சூஊஊஊஊஊ ப்பரா இருக்கும்,ஹி!ஹி!ஹி!!!!!!

    ReplyDelete
  178. இல்லையெனில் 5 நிமிடத்தில டக் டிக் டோஸ் எனப்... புட்டவித்திடுவனே:))////புட்டு அவித்திடுவேனா?இல்லை புட்டை வித்திடுவேனா?டவுட்டு!

    ReplyDelete
  179. குருவே நான் கிளம்புறேன் ,,,

    இண்டைக்கு இரவு மாமா வரவே இல்லை ....எப்புடினாலும் வந்து விடுவார் மாமா ...அவருக்கு என்ன ஆச்சு எண்டுத தெரியல ...............மாமா வந்தால் இரவு வணக்கம் ,டாட்டா

    அதிர அக்கா ,அஞ்சு அக்கா ,ஜெய் அண்ணா எல்லாருக்கும் டாட்டா டாட்டா ..நாளை சந்திப்பம் ...

    ReplyDelete
  180. //
    ஜெய்லானி said... 176
    //


    ஆ...பூஸ் காலை கடிச்சுட்டுதே அவ்வ்வ்வ்//

    நோஓ..நோ..நோ.. அநியாயம் அக்கிரமம்.. இதைக் கேட்க ஆருமே இல்லையா? பூஸாவது கடிக்கிறதாவது:)) இன்னும் பால்பல்லே முளைக்கேல்லை:))...

    பூஸ் ஒன்லி நோஸ்ஸ் பிராண்டிங்ங்ங்ங்:)).. அப்பூடி ஒருவேளை மீறிக் கடிச்சாலும் கால்லயா கடிக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).


    //ஆண்டவைப் பார்க்கணும் அவனுக்கு ஊட்டனும்.. அப்ப நான் கேள்வி கேட்கனும்... சர்வேஷா.... எனக்கு ஆரெல்லாம் என் கட்சியெனச் சொல்லப்பாஆஆஆஆஆஆஆ:)))//////

    என்னாது திரும்பவும் முதல்ல இருந்தா.. அவ்வ்வ்வ்வ் முடியல்ல சாமீஈஈஈஈ.. அஞ்சு ஒரு ஏலக்காய் போட்ட ஸ்ரோங்ங்ங் ரீ பிளீஸ்ஸ்ஸ்:)))

    ReplyDelete
  181. மாமாஆஆஆஆஆஆஆஆஆஆஅ உங்களுக்கு நூறு வயசு

    ReplyDelete
  182. athira said...

    ஹா...ஹா..ஹா.. கலை... அஞ்சுவிடம் எங்களுக்கும் கொஞ்சம் கொண்டுவரச் சொல்லுங்கோ பிளீஸ்ஸ்ஸ் எனக்கும் ரீ விடாய்க்குதூஊஊஊஉ:))..

    ஹேமா அக்கா கவிதை போட்டுவிட்டாவோ? அவ்வ்வ்வ்வ்.. கொஞ்சத்தில ஓடுறேன் அங்க:))/// ரீ விடாய்க்குதோ?தண்ணி வுடாய்க்குறது கேள்விப்பட்டிருக்கிறன்!ரீ???????//////அவ கவிதை போட்டு எட்டு மணித்தியாலயம் ஆச்சு!

    ReplyDelete
  183. Yoga.S.FR said...
    மிக்க நன்றி யோகா அண்ணன்.. அப்போ இந்த ரொட்டி வாணாமோ?:))///அதான் சொன்னனேஏஏஏஏஏஏ,மட்டன் எலும்புக் குழம்பு இருந்தாத் தாருங்கோ,தோய்ச்சடிக்க சூஊஊஊஊஊ ப்பரா இருக்கும்,ஹி!ஹி!ஹி!!!!!!///

    என்னாது மட்டின் எலும்புக் குழம்புக்கு பங்கு கேட்டு யோகா அண்ணனும் வந்திட்டாரே:))).. அஞ்சு இப்ப அடுப்பால இறக்கிடாதீங்க.. எல்லாருக்கும் நித்திரை வரட்டும்.. எங்களுக்குத்தானே கடசியா இருட்டும்:)) அப்போ நான் பார்த்துக்கொள்கிறேன் குழம்பை:))

    ReplyDelete
  184. இரவு வணக்கம்,கலை!///கலை said...

    மாமாஆஆஆஆஆஆஆஆஆஆஅ உங்களுக்கு நூறு வயசு!////அம்பத்தஞ்சு தாண்டினதே பெரிய விசயம்,நூறா????ஹ!ஹ!ஹா!!!!!!!!!

    ReplyDelete
  185. // Yoga.S.FR said...
    இல்லையெனில் 5 நிமிடத்தில டக் டிக் டோஸ் எனப்... புட்டவித்திடுவனே:))////புட்டு அவித்திடுவேனா?இல்லை புட்டை வித்திடுவேனா?டவுட்டு!
    ///

    கொள்ளிமலை முருகா.. அதென்ன அது என்பக்கம் வரும்போதே எல்லோருக்கும் டவுட்டு டவுட்டா வருதே....:)))... கொஞ்சம் மலையால இறங்கி வந்து கேட்கமாட்டீங்களோ முருகா:)))...

    யோகா அண்ணன் புட்டவிக்கிறதெண்டால் எனக்கு... ரஸ்க் கடிக்கிறமாஆஆஆஆஆஆதிரி:))))

    ReplyDelete
  186. பூஸ் நான் ஓட்டு போட்டேன் உங்கூர்ல எலெக்சன் எப்ப ?

    ReplyDelete
  187. athira said...

    என்னாது மட்டின் எலும்புக் குழம்புக்கு பங்கு கேட்டு யோகா அண்ணனும் வந்திட்டாரே:))).. அஞ்சு இப்ப அடுப்பால இறக்கிடாதீங்க.. எல்லாருக்கும் நித்திரை வரட்டும்.. எங்களுக்குத்தானே கடசியா இருட்டும்:)) அப்போ நான் பார்த்துக்கொள்கிறேன் குழம்பை:))///இது அநியாயம்,அக்கிரமம்!ஓர வஞ்சனை!!இது செல்லாது, செல்லாதுஓஓஓஓஓஓஓ!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  188. நான் வீட்டுக்கு வந்து நேரா என்பக்கத்திலயே பதில் போட்டுக்கொண்டிருக்கிறேன் எங்கயும் எட்டிப் பார்க்கேல்லை.... இனிக் கொஞ்சம் வேலைகள் முடிச்சிட்டு மீண்டும் ஊர் மேய வெளிக்கிடப்போறேன்... ஆரும் கோபித்திடுவினமோ தெரியேல்லை... என்ன செய்வது நேரத்தோடு போராட்டம்ம்ம்ம்ம்:)))..

    நானும் கொஞ்சம் பொறுத்து வாறேன்... ஜெய், கலை, அஞ்சு, யோகா அண்ணன்.. மீண்டும் சந்திப்போம்...

    ReplyDelete
  189. என்னாது மட்டின் எலும்புக் குழம்புக்கு பங்கு கேட்டு யோகா அண்ணனும் வந்திட்டாரே:))).//

    ஆஹா !!!! இங்க்லான்ட்ல செய்த குழம்பு மகிமை பிரான்ஸ் வரைக்கும் பரவி விட்டதே !!!!!!!!!!!!!!!!!!! எல்லா புகழும் ஜலீலா அக்காவுக்கே

    ReplyDelete
  190. //ngelin said...
    பூஸ் நான் ஓட்டு போட்டேன் உங்கூர்ல எலெக்சன் எப்ப ?//

    நானும் போட்டிட்டனேஏஏஏஏஏஏஏஏ ஆருக்கெனச் சொல்ல மாட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))...

    எங்கட ஊர் எலக்‌ஷன் எனில் ஆயிரத்தெட்டு பொலிஸ் , ஆமி, பெரிய கியூ.. இருக்கும் சுற்றவர..

    இங்கு ஹோலுக்குள் ரெண்டே ரெண்டு பேர்தான் இருப்பினம்.. அமைதியாப் போய் அமைதியாப் போட்டுவிட்டு வந்திட வேண்டியதுதான் 5 நிமிடம்கூட எடுக்காது:))

    ReplyDelete
  191. athira said...
    கொள்ளிமலை முருகா.. அதென்ன அது என்பக்கம் வரும்போதே எல்லோருக்கும் டவுட்டு டவுட்டா வருதே....:)))... கொஞ்சம் மலையால இறங்கி வந்து கேட்கமாட்டீங்களோ முருகா:)))...

    யோகா அண்ணன் புட்டவிக்கிறதெண்டால் எனக்கு... ரஸ்க் கடிக்கிறமாஆஆஆஆஆஆதிரி:))))///எனக்குத் தெரிஞ்சு கொல்லி மலை தான் இருக்கு!அதென்ன"கொள்ளி மலை"?உச்சியில கொள்ளிக் கட்ட இருக்குமோ???ரஸ்க் கடிக்கிறது அவ்வளவு சுகமோ????உந்த விசை(விஜய்)ஏதோ ஒரு படத்தில சொன்னத..............................ஹோ!ஹோ!ஹோ!!!!!!!!!!!

    ReplyDelete
  192. அடடா அது கொல்லி மலையா??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))... அது ஸ்பெல்லிங் மிசுரேக்கூஊஊஊஊஊஊஊ...


    சே..சே.. எப்பூடியெல்லாம் சொல்லிக்கில்லி இமேஜ் டமேஜ் ஆகிடாமல் பார்க்க வேணிட்யிருக்கூஊஊஊஊஊ:)))

    ReplyDelete
  193. angelin said...

    என்னாது மட்டின் எலும்புக் குழம்புக்கு பங்கு கேட்டு யோகா அண்ணனும் வந்திட்டாரே:))).//

    ஆஹா !!!! இங்க்லான்ட்ல செய்த குழம்பு மகிமை பிரான்ஸ் வரைக்கும் பரவி விட்டதே !!!!!!!!!!!!!!!!!!! எல்லா புகழும் ஜலீலா அக்காவுக்கே!////அவ்வளவு மணம்!!!!!!!!!!!!!!!!!!!!!! (நாத்தம்!)ஹ!ஹ!ஹா!!!ஹி!ஹி!ஹி!!!ஹோ!ஹோ!ஹோ!!!!

    ReplyDelete
  194. //கொள்ளிமலை முருகா.. அதென்ன அது என்பக்கம் வரும்போதே எல்லோருக்கும் டவுட்டு டவுட்டா வருதே....:)))... கொஞ்சம் மலையால இறங்கி வந்து கேட்கமாட்டீங்களோ முருகா:))).//


    கேட்கமாட்டீங்களோ முருகா:))).?????
    Kolli Hills or Kolli Malai (Tamil: கொல்லி மலை)

    ReplyDelete
  195. கடவுளே யோகா அண்ணன் ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழ ஒளியுங்கோ.. கல்லெறி வரப்போகுதூஊஊஊஊஊஉ:)))...

    போக எழும்புவதும், திரும்ப இருந்து ரைப் பண்றதுமா இருக்கிறேன்:))))

    ReplyDelete
  196. மருமவளே!எங்க போயிட்டீங்க?நெட்டு ப்ராப்ளமா???ஒங்க குரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் வுட்டுட்டாஆஆஆஆஆ....ங்க,ஓஓஓஓஓஓஒ.......டி வாங்க!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  197. //அவ்வளவு மணம்!!!!!!!!!!!!!!!!!!!!!! (நாத்தம்!)ஹ!ஹ!ஹா!!!ஹி!ஹி!ஹி!!!ஹோ!ஹோ!ஹோ!!!!//

    நீங்க என்னை பாராட்டறீங்கதானே????

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.