நல்வரவு_()_


Friday 31 August 2012

(மீ:)) “வெங்காயம்” (மோ?:))

ஹா.. ஹா.. ஹா.. தலைப்பைப் பார்த்ததும் ஹெட் (head:)) சுழலுதோ?:)) சே..சே... பலபேர் ஏற்கனவே வெங்காயத்தின் பெருமை பற்றி சொல்லியிருக்கினம் புளொக்குகளில்.

ஆனா நான் சொல்லோணும் என நினைத்தமைக்கு முக்கிய காரணம்...  “இருக்கு, ஆனா இல்லை:)”.

என்னைச் சிலர், சிலநேரம் “வெங்காயம்”:) எனச் சொல்வதுண்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))(செல்லமாகத்தான்:).  இருப்பினும், அதனால நான் இந்த வெங்காயம் பற்றிக் கொஞ்சம் ஆழமா(ழ கரீட்டு????:)) ஆராய்ச்சி செய்தன்:)) அதிலயிருந்து  பெற்ற முடிவுகளைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்ன்ன்..... அது தப்போ?:).... ச்சும்மா நிற்காமல் “நோஓஒ தப்பில்லை” எனச் சொல்லோணும்:).

சரி, முதல்ல, ஏன் ஆட்கள், ஒருவரைப் பார்த்து “வெங்காயம்” எனச் சொல்கிறார்கள் தெரியுமோ?

வெங்காயத்தை எடுத்து, தோல் நீக்கி பட்டை பட்டையாக உரித்துக் கொண்டே போனால், முடிவில் ஏதும் மிஞ்சாது... எல்லாம் ஒரே மாதிரியே உரியும் உள்ளே ஏதுமிருக்காது, அதனாலதான், உள்ளே விஷயமில்லாமல் , ஆனா தனக்கெல்லாம் தெரியும் என்பதைப்போல,  எங்கிட்டயேவா?:) என, வாய் வீரம் பேசும்:) என் போன்றோரைப் பார்த்து:) வெங்காயம் என்கிறார்கள்:).

ஆனா இந்த வெங்காயத்தில எவ்ளோ விஷயமிருக்குத் தெரியுமோ?.. பூஸ் ரேடியோவில் கேட்டேன், மனதில் பதித்து, இங்கு எழுதுகிறேன்.

வெங்காயத்தை உரித்து, வெட்டும் போதெல்லாம், எமக்கு கண் எரிந்து தண்ணீர் வரும், இதனால் நான் சிலநேரம் சன்கிளாஸசைப் போட்டுக்கொண்டும் உரிப்பதுண்டு:). ஆனா வெங்காயத்திலிருந்து வெளியேறும் ஒருவித ஒயில் தான், காற்றில் கலந்து, கண் எரிவைத் தருகிறதாம்,  கண்ணைச் சுத்தப் படுத்துகிறதாம், இதனால் நம் கண்களில், “கற்றக்”(cataract) உருவாவதை இது தடுக்கிறதாம். இனிமேல் ஆரும் கண்ணாடி போட்டு உரிக்காதீங்கோ, கண் எரிந்து, கண்ணீர் வழிந்தால் நல்லது.




அடுத்து, சின்ன வெங்காயத்தை வெட்டி, மோரில் போட்டு தினமும் குடித்தால்,

*பெண்களுக்கு கர்ப்பப்பையிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் உருவாகும், நீர்க்குமிழிகள் இல்லாமல் போகுமாம்.

*தொடர்ந்து புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு(ச்செயின் ஸ்மோக்கர்ஸ்), உருவாகும் ரத்தக் குழாய் அடைப்புக்கள் நீக்கப் படுமாம்.

*தயத்தின் வால்வுகளில், உண்டாகும் அடைப்புக்கள் கரைக்கப்படுதாம்.
=========================BREAK=======================
இது எங்கட திருமணநாள் பரிசு:) இதன் குரு அஞ்சு, ஆனா இதன் ஓனர் பெயர் சொல்லப்பிடாதாம்ம்ம், அதனால வாணாம்ம் ம்ம்ஹூம்ம்.. அவிச்ச கோழிமுட்டை தந்து, மிரட்டிக் கேட்டாலும் சொல்லவே மாட்டேன்ன்:))

======================================================

இதில முக்கிய விஷயம் என்னவெனில், இப்போ பெரும்பாலானோர், அவசரச் சமையலுக்காக வெங்காயத்தை உரித்து வெட்டி, பிரிஜ்ஜில் வைத்து விடுவதும் உண்டு. ஃபுரோசின் வெங்காயம்கூடக் கிடைக்கிறது. இதிலெல்லாம் ஒன்றுமே இல்லையாம். வெங்காயத்தை வெட்டியவுடன் பாவிக்க வேண்டுமாம்.

மோரில் போடும்போது கூட, எல்லாம் தயாரானபின், உடனே உரித்து, வெட்டிப் போட்டு, உடனேயே குடிக்க வேண்டுமாம், இல்லையெனில், அதிலுள்ள சத்துக்கள் காற்றில் கலந்திடுமாம்.

வெங்காயத்திலே நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் இருக்கிறதாம். இதனால்தான், அம்மன் நோய் வந்தோருக்கு, சின்ன வெங்காயம் போட்டு மோர் குடுப்பது வழக்கமாம். ஆதி காலத்தில், அம்மை நோய் வந்தால், அவரது படுக்கையைச் சுற்றி, சின்ன வெங்காயத்தை மாலையாகக் கோத்துக் கட்டி விடுவார்களாம்.

ஊசிக்குறிப்பு:)
ஓடிவாங்கோ ஓடிவாங்கோ.. கிலோ பத்துப் பவுண்ட்டுகள் மட்டுமே:)).. செக்காத் தந்தாலும் நாங்க வாங்க ரெடி:).

முக்கியமாக சின்ன வெங்காயத்திலதான், அதிகம் சத்துக்கள் இருப்பதாகச் சொன்னார்கள்.... அதனாலோ என்னவோ,  “சின்ன”(6):) வயசிலிருந்தே, தெரிஞ்சோ தெரியாமலோ, எனக்கு  “சின்ன வெங்காயம்” எனில் நல்ல விருப்பம்...

குட்டி இணைப்பு:
இம்முறை வெதர் நன்றாகவே இல்லை, அதனால் வெங்காயம் மட்டும் நட்டோம், நிறைய வெங்காயப் பூ வந்தது, சுண்டல் செய்தோம். ஆஆஆஆ என்ன சுசி:)யப்பா:))

ஆப்பூ இணைப்பூஊ:))
ஆஆவ்வ்வ்வ் இதாரது குட்டி எலியோ?:) எலிக்குட்டியோ?:) கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்கோ மக்கள்ஸ்ஸ்ஸ்:)), நான் முருகனைக் கூப்பிடுறேன் எனும் ரோஷத்தில ஓடிப்போய்ப் பிள்ளையாரோடு  குட்டி உறக்கம் போடுதோ?:).
88888888888888888888888888888888888888888888888888888888888888
 “எப்பவுமே ஒரு பொருள் உங்களிடம் இருக்கும்வரை
அதன் அருமை உங்களுக்குத் தெரியாது,
அது அடுத்தவர் கைக்குப் போனபின்பே தெரியும்”
88888888888888888888888888888888888888888888888888888888888888

122 comments :

  1. நான் தான் முதலாவது ஆளோ?

    ReplyDelete
  2. அட, உண்மையாவே நான் தான் பர்ஸ்ட்! ஐயோ ஏண்டா பர்ஸ்டா வந்தேன் என்று இருக்கு!:-)) சிலபேர் இருக்கினம், வேற ஆக்கள் பர்ஸ்டா வந்தா ஏதேதோ எல்லாம் குடுப்பினம்! :-))ஆனா நான் பர்ஸ்டா வந்தா மட்டும், “பழைய”:-)) ஆயாவை பத்திரமா ஏத்தி அனுப்புவினம்! :-)) - காரில தான்!

    அவவை அலுங்காமல் குலுங்காமல் காரில ஏத்திக்கொண்டு போய்,பாரிசைக் சுத்திக் காட்டிப்போட்டு மறுபடியும் கொண்டு வந்து லண்டனில விடோணுமாம்! :-))

    ஸப்பா இந்த தண்டனைக்கு பதிலாக சென்னில குதிக்கச் சொல்லுங்கோ! இப்பவே குதிக்கிறன்! :-))

    ReplyDelete

  3. [co="green"] ஆஆஆஆஆஆஆஆ எங்கேயோ கேட குரல்... ஆஆஆ அதேகுரல்... புவத்தியர் 4டீ தியேட்டரில கேட்ட குரல்....

    வாங்கோ வாங்கோ... பயப்பூடாமல் வலது காலை எடுத்து வச்சு வாங்கோ.. கொஞ்சம் கண் எரியத்தான் செய்யும் அஜீஸ்ஸ் பண்ணுங்கோ.. ஏனெண்டால் நான் வெங்காயம் உரிக்கிறன்:))[/co]

    ReplyDelete
  4. அவவை அலுங்காமல் குலுங்காமல் காரில ஏத்திக்கொண்டு போய்,பாரிசைக் சுத்திக் காட்டிப்போட்டு மறுபடியும் கொண்டு வந்து லண்டனில விடோணுமாம்! :-))

    ஸப்பா இந்த தண்டனைக்கு பதிலாக சென்னில குதிக்கச் சொல்லுங்கோ! இப்பவே குதிக்கிறன்! :-))/////

    [co="green"] ஹா...ஹா..ஹா... அதுதான் இல்ல:) நாம ஆரு?:) ஆறு வயசிலிருந்தே மாத்தி ஓசிப்பவராச்சே:)... அதனால இம்முறை மாத்தி ஓசிச்ச இடத்தில...

    ஆயா வாணாம், அவ இருமாமல் இருக்கிறா:), அத்தோட “உந்தக் கண்ணாடி போட்டாக்களோட என்னை ஏத்தி அனுப்பினால், நான் கட்டாயம் ஸ்ரியரிங்கில தூக்குப் போட்டு சூசைட் பண்ணிடுவன்” என, புஷ்பா அங்கிள் கடைக் கற்பூரத்தில அடிச்சு சத்தியம் பண்ணிப்போட்டா:)).

    அதனால இம்முறை வந்ததுதான் வந்தீங்க, கொஞ்சம் வெங்காயம் உருச்சுத் தந்திட்டுப் போங்கோவன்:)))..

    கண்ணாடியைக் கழட்டிப்போட்டு உரிக்கோணும்:)) அதுதான் கண்ணுக்கு நல்லதாம்:))...

    ஹையோ முருகா என்னால முடியேல்லை:)) [/co]

    ReplyDelete
  5. ஆஆஆஆஆஆஆஆ எங்கேயோ கேட குரல்... ஆஆஆ அதேகுரல்... புவத்தியர் 4டீ தியேட்டரில கேட்ட குரல்....//////

    நோஓஓஓஓஓஓ செல்லாது செல்லாது! சிலபேர் லண்டன் “ஐ”க்கு:)) பக்கத்தில இருக்கும் 4 டி தியேட்டரில படம் பார்க்கேக்க “ ஐயோ முருகா:)), திருத்தணி முருகா:)), நல்லூர் முருகா:))” எண்டு கத்தினவையாம்!

    உடன பக்கத்தில நிண்ட வெள்ளைக்காரன் கேட்டானாம் “ ஹூ இஸ் முருகா? இஸ் ஹி ஹேர் ஹஸ்பண்ட்?:))” எண்டு!

    சிலபேர் தங்கள மாதிரி நாங்களும் புவத்தியரில, கத்தியிருப்பம் எண்டு நினைச்சுப்போட்டினம்! நான் சரியான ஸ்டெடியா, இறுக்கிப் பிடிச்சுக்கொண்டு இருந்தமாக்கும்! - கதிரையைத்தான்!


    வாங்கோ வாங்கோ... பயப்பூடாமல் வலது காலை எடுத்து வச்சு வாங்கோ.. கொஞ்சம் கண் எரியத்தான் செய்யும் அஜீஸ்ஸ் பண்ணுங்கோ.. ஏனெண்டால் நான் வெங்காயம் உரிக்கிறன்:)) //////

    ஒரு வெங்காயமே............! இல்ல இல்ல ஆக ஒரு வெங்காயம்தான் உரிச்சீங்களோ எண்டு கேட்டன்! :))

    ReplyDelete
  6. அதனால இம்முறை வந்ததுதான் வந்தீங்க, கொஞ்சம் வெங்காயம் உருச்சுத் தந்திட்டுப் போங்கோவன்:)))..//////

    நாங்க எது செய்தாலும் ஒரு பக்தியோட:-)), நேர்மையோட:-)), சிரத்தைரோட:-)) தான் செய்வமாக்கும்! அதுபோலத்தான் வெங்காயம் உரிக்கும் போது, தனிய மேல் தோலை மட்டும் உரிச்சுப்போட்டு, இந்தாங்கோ பிடியுங்கோ எண்டு தரமாட்டம்!:-)) குறைஞ்சது 10, 15 தோலையாவது உரிப்போம்! பிறகு

    ”எங்க வெங்காயத்தைக் காணேலை முருகா:-))? எண்டு கேட்க கூடாது! ஓகே வா?

    டீலா? நோ டீலா? :-))

    ReplyDelete
  7. மாத்தியோசி - மணி said... 5
    நோஓஓஓஓஓஓ செல்லாது செல்லாது! சிலபேர் லண்டன் “ஐ”க்கு:)) பக்கத்தில இருக்கும் 4 டி தியேட்டரில படம் பார்க்கேக்க///

    [co="green"] அஞ்சூஊஊஊஉ, கீரீஈஈஈஈஈஇ:)) ஜெல்ப் மீ பிளீஸ்ஸ்ஸ்:)) லண்டன் கண்ணுக்குப் பக்கத்தில, ஏதும் தியேட்டரில நிண்டு பெண்களைத் திட்டினவையோ?:)) எனக்கொண்ணும் புரியேல்லை.. ஏதோ 4 டீயாம்ம் ....மணியம் கஃபே ஓனர் சொல்றார்:)).. ஒருவேளை அது ஃபிரெஞ்சாக்கும் எனக்கெதுக்கு ஊர்வம்பு:)) பிறகு அம்மம்மா ஏசுவா எனக்கு:). [/co]

    ஒரு வெங்காயமே............! இல்ல இல்ல ஆக ஒரு வெங்காயம்தான் உரிச்சீங்களோ எண்டு கேட்டன்! :))

    [co="green"] முருகா... ஒரு சுவீட் 16 ல இருக்கிற பிள்ளையைப் பார்த்துக் கேட்கிற கேள்வியைப் பாருங்கோ.... திருச்செந்தூர் வேலா:)))...நான் வாழ்க்கையில வெங்காயமே உருக்கிறேல்லை:):):) அம்மம்மா அல்லது ஆயாதான் உருச்சூஊஊஊஊ உருச்சுத் தாறவை:).. நான் வெங்காயத்தைச் சொன்னேன்:). [/co]

    ReplyDelete
  8. சொல்லவேயில்ல பாட்டி வைத்தியெமெல்லாம் தெரியுமென்று...
    ப்ரியா டிப்ஸ் கேக்குறத்துக்குத்தான்

    ReplyDelete

  9. என்னைச் சிலர், சிலநேரம் “வெங்காயம்”:) எனச் சொல்வதுண்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))(செல்லமாகத்தான்:).
    /////////////////////////////////

    செல்லமா சொல்லுறாங்களா அல்ல்து சீரியசா சொல்லுறாங்களா என்னு நாங்க சொல்லனும் நீங்களாவே முடிவெடுத்தா எப்பிடி....:(

    ReplyDelete
  10. இது என் பிறந்தநாள் பரிசு:)
    //////////////////////////////
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது எப்ப நடந்துச்சு..............

    ReplyDelete
  11. சரி, முதல்ல, ஏன் ஆட்கள், ஒருவரைப் பார்த்து “வெங்காயம்” எனச் சொல்கிறார்கள் தெரியுமோ? /////

    ஹி ஹி ஹி யார் அந்த ஒருவர்??

    - சரி சரி பதில்கள் போட்டு வையுங்கோ! நாளையிண்டைக்கு லா சப்பல் பிள்ளையார் கோயில் தேர்! - நான் மணியம் கஃபே ல சாப்பாடு செய்யோணும்! - அதாவது வெங்காயம் உரிக்கோணும் - ஸோ, பிறகு வாறன் -

    ReplyDelete
  12. அம்மன் நோய் வந்தோருக்கு,
    ///////////////////////////////

    இது என்னது புது நோயொன்று இன்னைக்குத் தான் கேள்விப் படுகிறேன்..
    அம்மை என்று தானே சொல்லுவினம் இது வேற நோயோ... மீக்கு கிளியர் பண்ணுங்கோ

    ReplyDelete
  13. “எப்பவுமே ஒரு பொருள் உங்களிடம் இருக்கும்வரை
    அதன் அருமை உங்களுக்குத் தெரியாது,
    அது அடுத்தவர் கைக்குப் போனபின்பே தெரியும்”
    //////////////////////////////////////

    அட வெங்காயம் யார் கைக்குப் போனா நமெக்கென்ன.... குறைஞ்ச விலையிலதான் கிடைக்குதே...

    ReplyDelete
  14. ஹையோ முருகா ஜிட்டுவும் வந்திட்டார்.... எனக்காராவது சுட்டாறின தண்ணி தெளிச்சு எழுப்பீஈஈஈஈ.. நெக்டோவும் பருக்கி விடுங்கோ.. நான் எல்லோருக்கும் பின்னூட்டம் போடோணுமெல்லோ:))

    [im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcRfEF2Xh8x_9ezYgB739wiv4BP22-N8UaeBrRsYj-6Vm7ekueXp&t=1[/im]

    ReplyDelete
  15. டிப்ஸ் யூஸ் புல்லாக இருக்கு... வெங்காயம் பக்கத்தில் இருக்கும் பூஸ் அழகாக இருக்கு.

    ReplyDelete
  16. அந்த வெங்காயச் சட்டியை ஏந்தி நிற்கும் கைகள் “ ஆயாவின்” கைகள் தானே? - டவுட்டைக் கிளியர் பண்ணவும் :-)

    ReplyDelete
  17. FOR ONE MONTH ONLY.....:))
    FACE BOOK க்குப் போகாதீங்கோ... BLOGS.. க்குப் போகாதீங்கோ...
    WORK க்குக் கூடப் போகாதீங்கோ..
    குளிக்க கூட வேண்டாம்... நித்திரையும் வேண்டாம்ம்.... அப்போ என்னதான் பண்ணலாம் என்றீங்க?:).. அதானே..
    புரட்சி எஃப் எம் கேளுங்கோ:) /////

    தண்டனை தாறதெண்டு முடிவெடுத்திட்டியள்! அதை ஏன் ஒரு மாசமா சுருக்கோணும்? இன்னும் சில மாசங்கள் நீடிக்கலாமே? :)))

    ReplyDelete
  18. “எப்பவுமே ஒரு பொருள் உங்களிடம் இருக்கும்வரை
    அதன் அருமை உங்களுக்குத் தெரியாது,
    அது அடுத்தவர் கைக்குப் போனபின்பே தெரியும்” /////

    கடந்த 65.07.2012 அன்று நான் கையில் ஒரு கொள்ளிக்கட்டை வைத்திருந்தேன்! பின்னர் அதன் சூடு தாங்க முடியாமல் 67.07.2012 அன்று அதை என்னுடைய நண்பன் நிரூபனுக்கு கொடுத்துவிட்டேன்!

    இப்போது நான் ஜாலியாக இருக்கிறேன்! அப்படியானால் இன்றுவரை அந்தக் கொள்ளிக்கட்டையினருமை, பெருமைகளை நான் உணர்ந்துகொள்ளவில்லையே? ஏன்?

    ReplyDelete
  19. //மாத்தியோசி - மணி said... 6
    குறைஞ்சது 10, 15 தோலையாவது உரிப்போம்! பிறகு

    ”எங்க வெங்காயத்தைக் காணேலை முருகா:-))? எண்டு கேட்க கூடாது! ஓகே வா?

    டீலா? நோ டீலா? :-))///

    [co="green"] நோஓஓஓஓஓஓஒ டீல்:))... நோஓஓஓஓஓஓஒ டீல்ல்:)).. புரியுதோ? குழப்பிட்டனோ?:))..

    எங்கிட்டயேவா:)) ஒருவர் ஒரு விஷயம் சொல்லும்போதே எனக்கு டாங் என கிட்னியில் மணி அடிக்கும்:):)) அப்பூடித்தான் அடிச்சுது இப்பவும்:))

    புறுணம் என்னெண்டா, சிலர் தெரியாமல் அண்டைக்கு மாத்தி ஒசிச்சு, சில பயமொழிகளுக்கு விளக்கம் சொன்னவை:)).. அதில ஒன்று குரங்காரின் கையில் பூமாலையை குடுக்கப்பூடாதென ஆராம் சொன்னது, அது எப்படிப் பாவிப்பதென சொல்லிக்கொடுத்திட்டுக் கொடுக்கலாம் எண்டு:))..

    இப்போ நாங்களும் ச்ச்ச்சூம்மா லபக்கென வெங்காயத்தைக் குடுக்க மாட்டம்:)) முதல்ல, டெமோ காட்டி:).. பிறகு பிரக்டிகலா உரிச்சுக் காட்டிபோட்டுத்தான் கையில கொடுத்து உரிக்க வைப்பம் தெரியுமோ?:))..

    ஆஆஅ... பழனியூர் தண்டபாணி முருகா... என் வாய் அடங்காதாமே.. என்னைக் காப்பாத்தப்பா.. இம்முறை மட்டும் காப்பாத்திட்டால் போதும் நான்.. வைரக்கல் பதிச்சு வேல் தருவென் முருகா... நம்புங்கோ முருகா:)). [/co]


    ReplyDelete
  20. ஆஆ ஜிட்டு வாங்கோ வாங்கோ..

    // சிட்டுக்குருவி said...
    சொல்லவேயில்ல பாட்டி வைத்தியெமெல்லாம் தெரியுமென்று...
    ப்ரியா டிப்ஸ் கேக்குறத்துக்குத்தான்//


    [co="blue"] நோஓஓஓஓஓஓஒ ஆர் சொன்னது இது பாட்டி வைத்தியமென கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது பூஸ் வைத்தியமாக்கும்..:)) சரி சரி என்ன டிப்ஸ் வேணும் வெங்காயத்தில?:))

    இப்பவே கேளுங்கோ, லேட்டானால் கண் எரியும் சொல்ல மாட்டன், ஏனெண்டால் ”மீ வெங்காயம்”.. ஐ மீன் ...உரிக்கிறேன் என்றேன்ன்ன்:)) . [/co]

    ReplyDelete
  21. Present, Athira madam. Will be back later.

    ReplyDelete

  22. அதீஸ் :))))))) ..பூஸ் வீடியோ சூப்பர் :))
    என் பொண்ணுக்கு காட்டி நானும் சிரிச்சு ..ரொம்ப நாட்டிவேலை செய்றாங்க மியாவ்


    ReplyDelete
  23. //
    இனிமேல் ஆரும் கண்ணாடி போட்டு உரிக்காதீங்கோ, //



    யு டூ அதீஸ் :))

    ReplyDelete
  24. //“எப்பவுமே ஒரு பொருள் உங்களிடம் இருக்கும்வரை அதன் அருமை உங்களுக்குத் தெரியாது, அது அடுத்தவர் கைக்குப் போனபின்பே தெரியும்”//

    மிகவும் அருமையான தகவல் இது, சின்ன வெங்காயம் போட்ட பருப்பு சாம்பார் போல ஜோராக ருசியாக மணமாக உள்ளது. ;)))))

    பகிர்வுக்கு நன்றிகள்.
    பாராட்டுக்கள்.
    வாழ்த்துகள்.

    VGK [GOPU]

    ReplyDelete
  25. //கண் எரிந்து, கண்ணீர் வழிந்தால் நல்லது.//

    யார் கண்ணுக்கு நல்லதின்னு தெளிவா சொல்லணும் ஹாஆஆஆஆ :)))

    if its your eyes then come on girls :

    கிரி ,இமா மகி வான்ஸ் ப்ரியா இளமதி ஹேமா எல்லாரும் வீட்டிலிருக்கும் வெங்காய மூட்டைகளை கொண்டு அதீசிடம் தாங்க ஃப்ரீயா உரிச்சு தராங்களாம்

    ReplyDelete
  26. வெங்காயத்தை பார்த்ததும் வெங்காய சட்னி ,தொக்கு குழம்பு எல்லாம் செய்ய ஆசையா இருக்கு

    ReplyDelete
  27. //அவிச்ச கோழிமுட்டை தந்து, மிரட்டிக் கேட்டாலும் சொல்லவே மாட்டேன்ன்:))//
    Garrrrr:) miyaav

    [im]https://encrypted-tbn3.google.com/images?q=tbn:ANd9GcQUX5btCYklJ-1PwVS32I6XHLk-zmk56m-854e1sD-JW6_C08J-cg[/im]

    ReplyDelete
  28. அதிரா!!!!!
    ஏனிப்படி வெங்காயத்திலை விழுந்துருண்டு...... இந்தமுறை ஒரே வெங்காயமயமாய்....... நான் விஷயத்தை சொன்னேனாக்கும்:)))
    அதன் மகிமை பெருமைகளை அள்ளி விளாசுறீங்கள்.

    நல்ல தகவல்கள்தான். ஆனால் அதன் மணம் அதுதான் இங்கை வெள்ளைகள்;) ஆரும் சாப்பிட்டு, ஏன் சாப்பிட்டு சமைக்க தோலுரிச்சு கழுவி வெட்டீட்டு போனாலே அய்யே வெங்காயம் சாப்பிட்டியான்னு 4அடி தள்ளி நிக்கினம். அதன் வாசம்:( தாங்கேலாதாம்.

    வெங்காயம் விற்கும் பூஸு நல்லாத்தான் இருக்கிறார்.
    தோட்டத்து வெங்காயத்தாள் எல்லாம் அறுவடை செய்து சாப்பிட்டாச்சோ? ஏனெண்டா கண் நூறு பட்டுடும்:))))

    ReplyDelete
  29. ஆப்பூ இணைப்பூ குட்டிப்பிள்ளையாரும் குட்டி எலியும் தூங்குற அழகோ அழகு!
    ரொம்ம்ப அழகா இருக்கு.

    //“எப்பவுமே ஒரு பொருள் உங்களிடம் இருக்கும்வரை
    அதன் அருமை உங்களுக்குத் தெரியாது,
    அது அடுத்தவர் கைக்குப் போனபின்பே தெரியும்”//

    ம்ம்.. தெரியுது தெரியுது;)))))

    ReplyDelete
  30. ஹையோ அஞ்சு! அங்கை வடுமாங்கா காட்டி கடுப்பாகினது போதாதென்று இப்ப வெங்காயத்திலை சட்னி ,தொக்கு குழம்பு எல்லாம் செய்ய ஆசையா இருக்கோ? சரியாப்போச்சு. அஞ்சு வீ.காரர் அதிஷ்டசாலிதான்;)))))

    ReplyDelete
  31. இம்முறை வெதர் நன்றாகவே இல்லை, அதனால் வெங்காயம் மட்டும் நட்டோம், நிறைய வெங்காயப் பூ வந்தது, சுண்டல் செய்தோம். ஆஆஆஆ என்ன சுசி:)யப்பா:)) //////

    [co="green"]அட, லண்டனில தோட்டமோ :)))செய்யினம்? நானும் என்னமோ ஏதோ:))) மல்ரிபில்லியனர்ஸ் எண்டெல்லோ நினைச்சிட்டன்!

    ச்சே, பணக்காரர் வீட்டில கொள்ளையடிக்கிறதுதான் எங்கட பொலிசி!:))) ஆனா இப்படி கஷ்டப்பட்டு:))), அல்லும் பகலும் பாடுபட்டு:))), தோட்டம் செஞ்சு படிப்படியா:))) முன்னேறின ஆக்கள் வீட்டில போய், 5 பவுணைச் சுட்டுட்டோமே என்று நினைக்கும் போது ஒரே ஃபீலிங்க்ஸ் வருதே? மீ என்ன பண்ணுவேன்?? :)))[/co]

    ReplyDelete
  32. வெங்காய்த்தின் பெருமை சொல்லும் பதிவு !ஹீ நானும் வெங்காயம் தான் அதிரா மோர் கேட்டபோது புரியவில்லை இல்லை மணிசாரை முந்த விட்டு இருப்பேனா!ஹீ கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  33. எப்பவுமே ஒரு பொருள் உங்களிடம் இருக்கும்வரை
    அதன் அருமை உங்களுக்குத் தெரியாது,
    அது அடுத்தவர் கைக்குப் போனபின்பே தெரியும்”//ம்ம் காத்லும் அப்ப்டித்தானோ !ம்ம் பாரிசில் ஒருத்தன் கேட்டான் யாரிடமோ சாட்சியாக என்னை வைத்து முருகா முருகா!ம்ம் ஹீ

    ReplyDelete
  34. //வீட்டிலிருக்கும் வெங்காய மூட்டைகளை// பழிக்குப் பழியா!! கர்ர் அஞ்சூஸ். ;))

    2 ப்ரேஸ்லட்டும் வடிவா இருக்கு அதீஸ். வெங்காயத் தோட்டம் சுப்பர்.

    பரிசு ஓனரைத் தெரியும் எனக்கு; ஆனால்... தெரியாது. காட் வடிவா இருக்கு.

    ReplyDelete
  35. வணக்கம் அதிரா.இரவு 2.30 மணிலதான் எனக்கு நேரம் கிடைச்சிருக்கு...!

    தலைப்பைப் பார்த்ததும் ஹெட் (head:)) சுழலுதோ?:)) சே..சே...எனக்கு என்னை வெங்காயம் எண்டு திட்டி வரவேத்தமாதிரித்தான் கிடந்திச்சு....திட்டமாட்டீங்கள்தானே.ஏனெண்டா நீங்கள் 6 வயசிலயிருந்து நல்ல பிள்லையெல்லோ...ஹிஹிஹி !

    ReplyDelete
  36. வெங்காயப் பெருமைகளையெல்லாம் எழுதிப்போட்ட அதிரா வாழ்க.அவர் புகழ் வாழ்க.இந்தப் பதிவைப் பார்த்தால் வெங்காயத்துக்கே அழுகை வரும்.....அதாவது ஆனந்தக் கண்ணீர் விடும்.அவ்வளவு கலக்கல் பதிவு !

    ReplyDelete
  37. வெங்காயம் ஏன் சொல்றவை எண்டு எனக்கு உண்மையாவே தெரியாது.உரிச்ச வெங்காயம் எண்டுகூட திட்டுவினம்.இண்டைக்குத்தான் விளங்கிச்சு.வாய் வீரமோ.....ஹிஹி..என்னட்ட அப்பிடி ஒரு வீரமே இல்லையே.ஏன் அப்பிடிச் சொல்லிச்சினமோ தெரியேல்ல.அவையள்தான் வெங்காயம்போல !

    ReplyDelete
  38. வெங்காயம் பத்தின ஒரு விஷயம் சொல்லாம விட்டுப்போட்டீங்கள் அதிரா.எனக்கு எப்பவோ ஒரு தமிழ்ப்படத்தில பாத்த ஞாபகம்.கலைகூடக் கேட்டா.காய்ச்சல் வரவேணுமாம்.ஏதாச்சும் ஐடியா கிடைக்குமோ எண்டு.எனக்கு கொஞ்சம் தெரிஞ்சாலும் சொல்லேல்ல.நேசன்தான் பிறகு சரியாச் சொன்னார்.அக்குளுக்குள்ள வெங்காய்த்தை வைச்சால் காய்ச்சல் வருமாம்..இதெப்பிடி !

    நல்லா நித்திரை வந்திட்டுது அதிரா...அன்பான இரவு வணக்கம் சொல்லிட்டு குப்பிடுறேன் !

    ReplyDelete
  39. குட்டிப்பிள்ளையாரும் குட்டி எலியும் தூங்கிற படம் அருமை.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  40. எப்பவுமே ஒரு பொருள் உங்களிடம் இருக்கும்வரை
    அதன் அருமை உங்களுக்குத் தெரியாது,
    அது அடுத்தவர் கைக்குப் போனபின்பே தெரியும்”

    சிறப்பிப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  41. பெரியார் ee.ve.raa. anthak kaalaththilaye சொல்லிய வெங்காயத் தத்துவத்தை மீ..ஈ ஈ ஈ ஈஈ நடும் நினைவு படுத்திய மிஸ்.மியாவுக்கு நன்றிகள். :)


    வெங்காயப் படம்- கருப்பு வாச்சு;) வெள்ளை ப்ரேஸ்லெட்டு;), மந்திரிச்ச கயிறு எல்லாமே நல்லா இருக்குங்க அதிராவ்!


    ச்லீபிங் வினாயகர் சூப்பர்! க்யூட்டா இருக்காங்க. தத்துவமும் உண்மை..வெங்காய நாத்துக்கள் அழகா இருக்கு. எங்களுக்கெல்லாம் குடுக்காம நீங்களே சாப்பிட்டுட்டீங்க...கர்ர்ரர்ர்ர்!

    ReplyDelete
  42. //சொன்னார்.அக்குளுக்குள்ள வெங்காய்த்தை வைச்சால் காய்ச்சல் வருமாம்..இதெப்பிடி !//



    ஹேமா !! அது பொய்:)) நானும் என் ப்ரன்சும் ஸ்கூல் படிக்கும்போது கூட்டா சேர்ந்து ட்ரை பண்ணோம் பதினைந்து பேர் அடுத்த நாள் பி .டி எக்ஸாம் எழுதாம தவிர்க்க :(((( ஒருத்தருக்கு கூட காய்ச்சல் வரல்லை ..
    அது கார்த்திக் ,ராதா நடிச்ச படம்
    கர்ர்ர் :)) நாங்க ஏமாந்து போனோம்

    ReplyDelete
  43. [co="purple"]உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் முருகா... மருதமலையானே... எங்கின விட்டேன் எனவும் தெரியவில்லை... எப்பூடி ஆரம்பிப்பதெனவும் தெரியேல்லையே முருகா...

    இண்டைக்கு நான் நித்திரைகொள்ளாவிட்டாலும் பறவாயில்லை பின்னூட்டங்களுக்குப் பதில் போட்டுவிட்டுத்தான் கதிரையை விட்டு எழும்புவேன் என முன் கூட்டியே.. ஃபோம்ல கையொப்பமிட்டுவிட்டேன்ன்ன்:)).. எங்கிட்டயேவா... நாங்க எல்லோரும் வருமுன் காப்போராக்கும்..க்கும்..க்கும்..:))[/co]

    ReplyDelete
  44. சிட்டுக்குருவி said... 9


    செல்லமா சொல்லுறாங்களா அல்ல்து சீரியசா சொல்லுறாங்களா என்னு நாங்க சொல்லனும் நீங்களாவே முடிவெடுத்தா எப்பிடி....:(//

    [co="purple"]ஹா.ஹா..ஹா இங்கதான் நீங்க டப்பா:) டிங்:) பண்ணுறீங்க ஜிட்டு:).... இப்பூடியான விஷயத்தில எல்லாம் அடுத்தாட்களை முடிவு சொல்ல விடப்பூடா:)).. டக்கென நாங்களே முடிவெடுத்திடோணும்... விட்டால் பிழைச்சிடுமெல்லோ:)).. எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்:) எப்பூடி?:))[/co]

    //சிட்டுக்குருவி said... 10
    இது என் பிறந்தநாள் பரிசு:)
    //////////////////////////////
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது எப்ப நடந்துச்சு.//

    [co="purple"]அவ்வ்வ்வ்வ் வெடி சொடி.. டப்பு:) நடந்துபோச்சு:)).. உங்களுக்கு முன்னுக்கு வந்தவர்கூட, ஆயாட நினைப்பில வந்ததாலயும்:) கண்ணாடி போட்டிருந்ததாலயும் இதைக் கண்டுபிடிக்காமல் விட்டிட்டார்ர்:))...

    உங்கள் பின்னூட்டம் பார்த்ததும்... ஒரே ஓட்டமாகப் போய் மாத்திட்டேன்ன்.. மியாவும் நன்றி ஜிட்டு.

    அது போனதலைப்பு முழுக்க, பிறந்தநாள் கொண்டாட்டமாகவே இருந்தமையால அப்பூடியே எழுதிட்டன்.. [/co]

    ReplyDelete
  45. மாத்தியோசி - மணி said... 11
    சரி, முதல்ல, ஏன் ஆட்கள், ஒருவரைப் பார்த்து “வெங்காயம்” எனச் சொல்கிறார்கள் தெரியுமோ? /////

    ஹி ஹி ஹி யார் அந்த ஒருவர்??//

    [co="green"]karrrrrrrrrrr:) அதுதான் சொன்னேனே, “வெங்காயமாக” இருப்பவர்தான் அந்த “ஒருவர்” எப்பூடி என் கிட்னியா?:))... மடக்கிப்போட்டனே மணியம் கஃபே ஓனரையும் மடக்கிப்போட்டனே:))

    ஹையோ சாமீஈஈஈஈஈ.. சட்டப்:))--- இது என் வாய்க்குச் சொன்னேன்:) [/co]


    நான் மணியம் கஃபே ல சாப்பாடு செய்யோணும்! - அதாவது வெங்காயம் உரிக்கோணும் - ஸோ, பிறகு வாறன் -

    [co="green"]பார்த்தீங்களோ மக்கள்ஸ்ஸ்!! இவ்வளவு நாளும் தாந்தான் மணியம் கஃபேக்கு ஓனர், முதலாளி.. காசு எண்ணுறனான் எண்டெல்லாம் சொன்னவர்....

    ஒருநாள் சொல்லியிருப்பாரோ தான் வெங்காயமும் உரிக்கிறன் எண்டு:).. இல்ல., ஏன் சொல்லேல்லை.. வெங்காயத்துக்கு மதிப்பில்லை:) அதை உரிக்கிறதெண்டு சொன்னால் ஆரும் மதியாயினம் எண்டுதானே, ஆனா இண்டைக்கு உண்மையைத் தெளிவாச் சொல்லிட்டுப் போயிருக்கிறார் பாருங்கோ...

    அது எப்பூடி?:)), அதுதான் நான், வெங்காயத்தின் அருமை பெருமை எல்லாம் அக்குவேறு ஆணி வேறாச் சொல்லிட்டனெல்லோ அதனால வந்த எபெக்ட்டூ:))...

    இனிமேலும் ஆரும் உங்களைப் பார்த்து “வெங்காயம்” எனச் சொன்னால், கோபப்பட்டிடாதையுங்கோ:),உடனே நினையுங்கோ உலகிலேயே நீங்கள்தான் மிகச் சிறந்தவர் என்பதை நேரடியாச் சொல்லாமல் மறைமுகமாச் சொல்லீனம் என:)), ஏனெனில் சிலர் ஓவரான ஷை ஆட்களெல்லோ அவயள் எல்லாத்தையும் நேரடியாச் சொல்ல மாட்டினம்:).

    உஸ்ஸ் முருகா எப்பூடியெல்லாம் சொல்லி, இமேஜ் டமேஜ் ஆகிடாமல் மெயிண்டைன் பண்ண வேண்டிக்கிடக்கூஊஊஊ:). [/co]

    ReplyDelete
  46. சிட்டுக்குருவி said... 12
    அம்மை என்று தானே சொல்லுவினம் இது வேற நோயோ... மீக்கு கிளியர் பண்ணுங்கோ///

    [co="purple"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கொஞ்சம் பொறுங்கோ 2012 டிஷம்பர் வரட்டும் எல்லாமே கிளியராகும்:))..[/co]

    ///அட வெங்காயம் யார் கைக்குப் போனா நமெக்கென்ன.... குறைஞ்ச விலையிலதான் கிடைக்குதே...//

    [co="purple"]ஹையோ சாமீஈஈஈஈஈ முடியல்ல:)) ஜிட்டுவின் கிட்னிப் பவரைக் கொஞ்சம் குறைச்சுவிடுங்கோ:)).. குரொஸ்ஸ் குவெஷனாவே கேட்கிறாரே:))..

    ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி ஜிட்டு... எனக்கும் டயானாவை நன்கு பிடிக்கும்.[/co]

    ReplyDelete
  47. [co="purple"]வாங்கோ சினேகிதி...உண்மைதான் நாம் அன்றாடம் பாவிக்கும் உணவுப்பொருட்களில் என்ன இருக்கென்றும், எப்படிப் பாவிப்பதெனவும் தெரியாமலேயே பரம்பரை பரம்பரையாகப் பாவித்து வருகிறோம்.

    உதாரணத்துக்கு.. நாம் உணவில் சேர்க்கும் பெருஞ்சீரகம்(சோம்பு) , அதைக்கூட நான் நினைத்தது வாசத்துக்கு மட்டும்தான் அதனைப் பாவிக்கிறோம் என, ஆனா சமீபத்தில் அறிந்தேன், வாய்வை நீக்கும் தன்மை அதில் இருக்காம்...

    மியாவும் நன்றி சினேகிதி.[/co]

    ReplyDelete
  48. //மாத்தியோசி - மணி said... 16
    அந்த வெங்காயச் சட்டியை ஏந்தி நிற்கும் கைகள் “ ஆயாவின்” கைகள் தானே? - டவுட்டைக் கிளியர் பண்ணவும் :-)///

    [co="green"]டவுட்தானே கிளியர் பண்ணிட்டால் பொச்சு:)) எங்கிட்டயேவா?:).

    ஓம் அது ஆயாவின் கைகள்தான்:). உங்களுக்குத் தெரியாது என்னிடம் இரு வகையான ஆயா இருக்கினம்,:) ஒருவருக்கு 90 வயசு:) அடுத்தவருக்கு சுவீட் 16:)) இந்த சுவீட் 16 ஆயாவை நான் எங்கேயும் அனுப்புவதில்லை:))... அது எங்காவது ஆரும் பொம்பிளைப்பிள்ளைகளோட மட்டும் இடையிடை அனுப்புவதுண்டு:)))..

    ஹா...ஹா..ஹா.... முருகா முடியல்ல முருகா:)) சிலர் பொல்லுக்கொடுத்து அடிவாங்கப்பார்க்கினம் முருகா:).. [/co]

    தண்டனை தாறதெண்டு முடிவெடுத்திட்டியள்! அதை ஏன் ஒரு மாசமா சுருக்கோணும்? இன்னும் சில மாசங்கள் நீடிக்கலாமே? :)))//


    [co="green"]ஹா..ஹா..ஹா.. மெதுவாப் பேசுங்கோ கேட்டிடப்போகுது:))... காதைக் கொண்டுவாங்கோ ஒரு ரகசியம் சொல்றன்.... சரி சரி ஒரு 20 வீதம் டிஸ்ரன்ஸ் மெயிண்டைன் பண்ணவேணும்:)... உது போதும்:), ஆஆ சொல்லுறன் கவனமாக் கேழுங்கோ.... அது ஒரு மாதத்துக்குத்தான் அட்வான்ஸ் தந்திருக்கிறார்:))).. பூஸ்ஸ் எஸ்ஸ்ஸ்ஸ்:)). [/co]

    ReplyDelete
  49. மாத்தியோசி - மணி said... 18

    இப்போது நான் ஜாலியாக இருக்கிறேன்! அப்படியானால் இன்றுவரை அந்தக் கொள்ளிக்கட்டையினருமை, பெருமைகளை நான் உணர்ந்துகொள்ளவில்லையே? ஏன்?//


    [co="green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நீஇங்கதான் மாத்தி ஓசிப்பவராச்சே:)) சோ...ஓஓஒ.. எல்லாத்தையும் மாத்தி மாத்தீஈஈஈஈஈஈ ஓசிச்சுக் குழப்பி விட்டிருப்பீங்க:))... கொள்ளிக்கட்டையின் அருமை பெருமைகளையும் உணரும் நாள் வரும்... கையில நெருப்புப் பெட்டியே இல்லாமல்... சமைக்க முடியாமல் , சூடுபடுத்த முடியாமல் கஸ்டப்படும்போது:)...

    உஸ்ஸ்ஸ்ஸ் ஜாமீஈஈஈஈ ஏன் தான் புளொக் எழுத ஆரம்பிச்சனோ என அடிக்கடி ஓசிக்க வைக்கிறியே முருகா என்னை:)) எத்தனை பெட்டி கற்பூரம் கொழுத்தினாலும்.. குறொஸ் குவெஷ்ஷன் கேட்கிறாக்களை மட்டும் கண்டுகொள்ளாமல் இருக்கிறீங்களே முருகா!!:) இது ஞாயமோ? இது நீதியோ? நான் இனி அப்பாவிடம் சொல்லிக்கொடுப்பேன் சொல்லிட்டேன்:)).. நான் சிவனைச் சொன்னேன்ன்.. எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும்..[/co]

    ReplyDelete
  50. மாத்தியோசி - மணி said...
    நான் தான் முதலாவது ஆளோ?///

    [co="green"]சொல்லாமல் விட்டுட்டேன்ன்ன்ன்.. வருகைக்கும், கருத்துக்களுக்கும் குரொஸ் கெவெஷன்களுக்கும் மியாவும் நன்றி..... அடுத்த முறையும் முதல் ஆளா வந்திடக்கடவது:).[/co]

    ReplyDelete
  51. vanathy said... 21
    Present, Athira madam. Will be back later.

    ///
    [co="dark green"]ஆஆஆஆஅ வாங்கோ வான்ஸ்ஸ்..... சுற்றுலா முடிஞ்சுதோ?... மெதுவா வாங்கோ ஆனா வரும்போது அந்த “மேடத்” தை விட்டிட்டு வாங்கோ:)) அவ அமெரிக்காவிலயே இருப்பாஉக்கும், ரொனாடோ தூக்கினாலும் பறவாயில்லை:)) இங்கின வாணாம்ம்ம்:)).. ஹா..ஹா..ஹா..

    மியாவும் நன்றி வான்ஸ்.[/co]

    ReplyDelete

  52. கிரி ,இமா மகி வான்ஸ் ப்ரியா இளமதி ஹேமா எல்லாரும் வீட்டிலிருக்கும் வெங்காய மூட்டைகளை கொண்டு அதீசிடம் தாங்க ஃப்ரீயா உரிச்சு தராங்களாம்//

    [co="dark green"]வாங்கோ அஞ்சு வாங்கோ.. ஓம் ஓமோம்.. ஃபிரீயாத்தான் உரிச்சூஊஊஊஊஊத் தருவன்.. நான் தருவன் எனச் சொன்னது வெங்காயத் தோலையாக்கும்..க்கும்..க்கும்.. எங்கிட்டயேவா:))[/co]

    //angelin said... 26
    வெங்காயத்தை பார்த்ததும் வெங்காய சட்னி ,தொக்கு குழம்பு எல்லாம் செய்ய ஆசையா இருக்கு//

    [co="dark green"]மீக்கும்டேன்:)).. இங்கு எமக்கு சிமோல் வெங்காயம்:) கிடைப்பதில்லை:). அதுதான் இவ்ளோ சவுண்டு விட்டிருக்கிறென்ன்ன்:).[/co]

    ReplyDelete
  53. வை.கோபாலகிருஷ்ணன் said... 24

    VGK [GOPU]//

    வாங்கோ கோபு அண்ணன்... உண்மைதான் சின்ன வெங்காயம் போட்டால்தான் அனைத்துமே ஒரு தனி சுவை கொடுக்குமாம் என ஊரில் சொல்வார்கள்.

    மிக்க நன்றி வரவுக்கு.

    ReplyDelete
  54. இளமதி said... 28
    அதிரா!!!!!
    ஏனிப்படி வெங்காயத்திலை விழுந்துருண்டு...... இந்தமுறை ஒரே வெங்காயமயமாய்//

    [co="dark green"]வாங்கோ யங்மூன் வாங்கோ...

    அவ்வ்வ்வ்வ்:) நானே வெங்காயமெண்டு ஆன பிறகு, அதில உருண்டு பிரளாமல் என்ன பண்ணுவேன்ன்ன்:)).


    ம்ம்ம்ம் கரீட்டு, இங்கும்தான் சில வெள்ளைகளை லஞ்க்குக் கூப்பிடும்போது... முதலில் கேட்போம், கறிக்கு வெங்காயம் சேர்க்கலாமோ என, சிலருக்கு வெங்காயம் போட்டால் சாப்பிடாயினமாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

    தோடத்து வெங்காயத்தாள் சுண்டி, வெங்காயமும் பிடுங்கிக் கறியும் வச்சாச்சூ.. இப்போ வின்ரருக்கு ஆயத்தமாகி.... ரெடியாஆஆஆஆ இருக்கிறோம்ம்:)).[/co]

    ReplyDelete
  55. இளமதி said... 29

    ம்ம்.. தெரியுது தெரியுது;)))))

    [co="dark green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்னா தெரியுது?:)..

    ஆயா..ஆயா ஆஆஆஆஆ அந்த விண்டோவுக்கு டக்கெனச் ஷட்டரைப் போடுங்கோ:)).[/co]

    // அஞ்சு வீ.காரர் அதிஷ்டசாலிதான்;)))))//


    [co="dark green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) சொல்லுறதை தெளிவாச் சொல்லோணும்:))... இப்பவெல்லாம் “லாப் எலியாக” மாறிவிட்ட :)) அஞ்சு வீட்டுக்காரர் அதிர்ஷ்டசாலியோ?:) இல்ல, இலவசமா ஒரு “லாப் எலி” பெற்றுக்கொண்ட அஞ்சு அதிர்ஷ்ட சாலியோ?:)))....

    முருகா இண்டைக்கு மட்டும் என்னைக் காப்பாத்திப்போடப்பா:)).. சுவர்(இது வேற சுவர்:).. முருகனுக்கு இங்கிலீசும் தெரியுமக்கும்:)) முருகா சுவரா நான் வைரக்கல் மூக்குத்தி வள்ளிக்குப் போடுவேன்ன்ன்ன்ன்ன்ன்:))

    ஹா..ஹ..ஹா... மியாவும் நன்றி யங்மூன்ன்ன்.[/co]

    ReplyDelete
  56. காலை,வணக்கம் அதிரா!இப்போதான் பார்க்கக் கிடைத்தது,என்ன எல்லாம் ஒரே வெங்காய மயமாக் கிடக்கு?ஹி!ஹி!ஹி!!!!!!சரி,(உரிச்ச)வெங்காயங்களெல்லாம் ஒண்டா(நானும்) சேந்திட்டுது.என்னது,கிலோ பத்துப் பவுணோ?ஆறுபடை வீட்டு முருகா,இங்கிலாந்துக்கு வந்த சோதனையைக் கொஞ்சம் பன்னிரண்டு கண்களாலையும் பாரப்பா!

    ReplyDelete
  57. ஆழமா(ழ கரீட்டு????:))CORRECT!!!

    ReplyDelete
  58. “எப்பவுமே ஒரு பொருள்(எ)உங்களிடம் இருக்கும்வரை
    அதன் அருமை(எ)உங்களுக்குத் தெரியாது,
    அது அடுத்தவர் கைக்குப் போனபின்பே தெரியும்”

    ReplyDelete

  59. மாத்தியோசி - மணி said... 31
    ச்சே, பணக்காரர் வீட்டில கொள்ளையடிக்கிறதுதான் எங்கட பொலிசி!:))) ஆனா இப்படி கஷ்டப்பட்டு:))), அல்லும் பகலும் பாடுபட்டு:))), தோட்டம் செஞ்சு படிப்படியா:))) முன்னேறின ஆக்கள் வீட்டில போய், 5 பவுணைச் சுட்டுட்டோமே என்று நினைக்கும் போது ஒரே ஃபீலிங்க்ஸ் வருதே? மீ என்ன பண்ணுவேன்?? :)))
    ////

    [co=" green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பொலிஷி எல்லம் வச்சிருக்கினம்:)).. லைஃப் இன்ஸ்சுரன்ஸ் எடுத்தவையோ தெரியேல்லை.... சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:).

    ச்சும்ம்மா ச்சும்மா ஃபீல் பண்ணிக்கொண்டிருப்பதை விட்டுப்போட்டு, அதுக்குப் பரிகாரமா ஒரு வைர நெக்லஸ் வாங்கிக் கொடுக்கலாமே..:) கவனிக்கவும் 5 பவுனில வைரக்கற்கள் பதிச்சது..:).

    ஊ.கு:
    டி ஏச் எல்லில் அனுப்பினால் போதும், நாங்க பெற்றுக்கொள்வோம்:).

    [/co]

    ReplyDelete
  60. தனிமரம் said... 32
    !ஹீ நானும் வெங்காயம் தான் அதிரா மோர் கேட்டபோது புரியவில்லை இல்லை மணிசாரை முந்த விட்டு இருப்பேனா!ஹீ கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

    [co="dark green"]வாங்கோ தனிமரம் வாங்கோ... விரைவில தோப்பாகிடுங்கொ.. தோப்பானதும் பெயரையும் மாத்திடோணும்:).

    இப்ப உங்களுக்கு வெங்காய மோர் வேணுமோ? இல்ல மணிசாரை முந்தோணுமோ?:) ஹா..ஹா..ஹா.. எனக்கு டவுட்டா வருதே எனக்கு.

    ஆனாலும் மோர் எனில் , இனி அடிச்சு, வெங்காயம் போட்டுத் த்ருவது லேட்டாகும், ஆனா மணிசாரை முந்துவதென்பது ச்ச்ச்ச்சோஓ சிம்பிள்:)).. அவர் ஓட்டத்தில ஸ்லோவம்:)) ஹையோ என் வாய் ச்சும்மாவே இருக்காதாமே... வள்ளி மணாளா என்னைக் காப்பாத்தப்பா:)....[/co]

    ReplyDelete
  61. //தனிமரம் said... 33
    எப்பவுமே ஒரு பொருள் உங்களிடம் இருக்கும்வரை
    அதன் அருமை உங்களுக்குத் தெரியாது,
    அது அடுத்தவர் கைக்குப் போனபின்பே தெரியும்”//ம்ம் காத்லும் அப்ப்டித்தானோ !ம்ம் பாரிசில் ஒருத்தன் கேட்டான் யாரிடமோ சாட்சியாக என்னை வைத்து முருகா முருகா!ம்ம் ஹீ//

    [co="dark green"]ஹா..ஹா..ஹா... உதுக்கெல்லாம் முருகனைக்:)) கூப்பிடுவதோ?:)) என்னைப்போல ஸ்ரெடியா நிண்டு சாட்சி சொல்லிட்டால் போச்சூஊஊஊஊஉ:))

    ஹையோ முருகா என்னைக் காப்பாத்தப்பா...:)).

    நேசன் மியாவும் நன்றி.[/co]

    ReplyDelete
  62. இமா said... 34
    பரிசு ஓனரைத் தெரியும் எனக்கு; ஆனால்... தெரியாது. காட் வடிவா இருக்கு///

    [co="dark green"]வாங்கோ இமா..
    பரிசு ஓனரைத்தெரியும் ---ம்ம்ம்ம்ம் கேள்விப்பட்டிருப்பியள், ஒருவர் ஒளிச்சிருந்து உப்பூடியெல்லாம் செய்து கலக்கிக் கொண்டிருக்கிறா என:))..

    ..தெரியாது..-- ஒமோம் நேரில பார்த்திருக்க மாட்டீங்கள்:)).. ஒருநாளைக்கு நாங்க எல்லாருமா ஸ்கைப்பில பார்ப்பமே ஒருவரை ஒருவர் குரூப்பா இருந்து?:))

    ஹையோ முருகா திருத்தணி முருகா பூஸ்ஸ்ஸ் எஸ்கேப்ப்ப்ப்ப்..... எங்க எஸ்கேப்பாகுதெனக் கேட்கேல்லை:)) பியூட்டிப் பாலருக்கு:)).. ஸ்கைப்பில பார்க்கேக்கை பளாபளா என இருக்க வாணாமோ?:))).

    மியாவும் நன்றி இமா.

    ....[/co]

    ReplyDelete
  63. ஹேமா said... 35
    வணக்கம் அதிரா.இரவு 2.30 மணிலதான் எனக்கு நேரம் கிடைச்சிருக்கு...!

    [co="dark green"]வாங்கோ ஹேமா வாங்கோ... பகல்ல வந்தாலென்ன சாமத்தில் வந்தாலென்ன வந்தால் சந்தோசமே...
    ....[/co]

    //ஹேமா said... 37
    வெங்காயம் ஏன் சொல்றவை எண்டு எனக்கு உண்மையாவே தெரியாது.உரிச்ச வெங்காயம் எண்டுகூட திட்டுவினம்.இண்டைக்குத்தான் விளங்கிச்சு.வாய் வீரமோ.....ஹிஹி..என்னட்ட அப்பிடி ஒரு வீரமே இல்லையே.ஏன் அப்பிடிச் சொல்லிச்சினமோ தெரியேல்ல.அவையள்தான் வெங்காயம்போல !//

    [co="dark green"] ஹா..ஹா..ஹா... நானும் அதுதான், ஆராட்சி பண்ணிக்கொண்டிருந்தபோது, ரேடியோவில சொல்லிச்சினம் அப்பூடியே தேன் பாய்ஞ்சுது காதில:)) லபக்கென கவ்வி வந்திட்டேன்ன் இங்கு:).....[/co]

    //நேசன்தான் பிறகு சரியாச் சொன்னார்.அக்குளுக்குள்ள வெங்காய்த்தை வைச்சால் காய்ச்சல் வருமாம்..இதெப்பிடி //

    [co="dark green"]அவ்வ்வ்வ் அது எங்கட முத்துராமன் மாமாவின் மூத்த மகன்:) கார்த்திக்கின் முதல் படம் .. அலைகள் ஓய்வதில்லை. இல் காட்டுவினம்:))...

    அது ச்ச்ச்சூஊஊஊஊம்மா கதை, கீழ அஞ்சுவும் சொல்லியிருக்கிறா..

    மியாவும் நன்றி ஹேமா... நல்ல வெயிலுக்குள் 10 நிமிஷம் நிண்டாலே எனக்கு காய்ச்சல் வந்திடும்:). இதையும் ஆரும் முயற்சிக்கலாம் காய்ச்சல் வர:).
    ....[/co]

    ReplyDelete
  64. இமா said... 63
    மயில் வந்துதா!//

    [co="dark green"]ஹையோ முருகாஆஆஆஆஆஅ.. என் வாய்தேன் நேக்கு எதிரீஈஈஈஈஈஈஈ:)) அது டும்மா:) ஒரு கதைக்கு வாய் மாறிச் சொல்லிட்டன் முருகாஆஆஆஅ.. பைப்பில:)) பார்க்கலாமெண்டு.. என்னைக் கலைக்கப்போகினமோ முருகா...

    மீ சுவீட் 16 எல்லோ:)) இன்ரநெட்டில இருந்தாலே அம்மம்மா பேசுவா:).. அதில முகமும் காட்ட வெளிக்கிட்டால்ல்ல்... என்னைக் கொலையே பண்ணிடுவா:)))... மருதமலையானே.. இப்பவே வாறேன்ன் உங்கட கட்டிலுக்குக் கீழ ஒளிக்க:)).. மீயைக் காப்பாத்துங்கோஓஓஒ:))
    ....[/co]

    [im]http://1.bp.blogspot.com/_yxdfJpzhmfo/TC76ycar-EI/AAAAAAAAAAc/uQLnmB9Gfg4/s400/cat-running.jpg[/im]

    ReplyDelete
  65. [co="dark green"] வங்கோ ராஜேஸ்வரி மிக்க நன்றி வரவுக்கு......[/co]

    ReplyDelete
  66. //Mahi said... 41
    பெரியார் ee.ve.raa. anthak kaalaththilaye சொல்லிய வெங்காயத் தத்துவத்தை மீ..ஈ ஈ ஈ ஈஈ நடும் நினைவு படுத்திய மிஸ்.மியாவுக்கு நன்றிகள். :)//

    [co="dark green"] வாங்கோ மஞ்சள்பூ மகி வாங்கோ:)) 4 எ சேஞ்ச்:)) உங்களுக்காக ஜீனோ பூத்தந்து வரவேற்கிறார்:))......[/co]

    [im]http://fc05.deviantart.com/fs8/i/2005/307/1/9/__cat__dog_and_rose___by_akinna.jpg[/im]

    ReplyDelete
  67. [co="dark green"] மகிக்காக அஞ்சு வெங்காயக் குழம்பு செய்யப்போயிருக்கிறா:)) கெதியா வாங்கோ மகி , சப்பாத்தியோட தொட்டூஊஊஊஉத் தொட்டுச் ஜாப்புடுவம் ரெண்டுபேரும்:)) மியாவும் நன்றி மகி.. இன்னும் பிளேனில கால் வைக்கேல்லையோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).....[/co]

    ReplyDelete
  68. Yoga.S. said... 56
    (உரிச்ச)வெங்காயங்களெல்லாம் ஒண்டா(நானும்) சேந்திட்டுது.

    [co="dark green"] வாங்கோ யோகா அண்ணன்... ஹா...ஹா..ஹா.. நீங்களுமோ?:).

    அதுசரி இண்டைக்குப் பிள்ளையாரின் தேராமே நீங்க போகவில்லையோ? போனால் ரிவி க்கு வீடியோ எடுக்கும்படியா நில்லுங்கோ நாங்க நியூஸில பார்ப்பம்:)......[/co]

    //ஆழமா(ழ கரீட்டு????:))CORRECT!!!//

    [co="dark green"]ஹையோ திரும்பவும் தப்பா எழுதிட்டனோ.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. இது எனக்கு..[/co]


    //Yoga.S. said... 58
    “எப்பவுமே ஒரு பொருள்(எ)உங்களிடம் இருக்கும்வரை
    அதன் அருமை(எ)உங்களுக்குத் தெரியாது,
    அது அடுத்தவர் கைக்குப் போனபின்பே தெரியும்”//
    [co="dark green"] சரியாச் சொல்லியிருக்கிறீங்க நானும் அது எங்களுக்கு என வரோணும் என யோசிச்சேன் எழுதியபின், ரெண்டையும் போட்டது சூப்பர்...

    மியாவும் நன்றி யோகா அண்ணன்.....[/co]

    ReplyDelete
  69. இன்னும் பிளேனில கால் வைக்கேல்லையோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).....[/co] /////// Nope! ;)

    Photos in the comments are not coming..what happened Atirav?! :)

    ReplyDelete
  70. athira said...அதுசரி இண்டைக்குப் பிள்ளையாரின் தேராமே,நீங்க போகவில்லையோ?/////இல்லை அதிரா,அங்கே போகவில்லை.அங்கு போனால்,பல "நல்ல" காட்சிகளைப் பார்க்க வேண்டியிருக்கும்.கஞ்சிக்குக் கையேந்தி பதுங்கு குழி......................................... வேண்டாம் விட்டு விடலாம்......................

    ReplyDelete
  71. //Mahi said...
    இன்னும் பிளேனில கால் வைக்கேல்லையோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).....[/co] /////// Nope! ;)

    Photos in the comments are not coming..what happened Atirav?! :)//

    ஏன் மகி.. எதுவும் பெரிஷாப் புதுஷா நடகேல்லைஐஐஐஐஐஐ:))..

    ReplyDelete
  72. ஹா..ஹா..ஹா.. யோகா அண்ணன்.. என்ன இப்பூடிச் சொல்லிட்டீங்க... எங்களுக்கு இங்க தமிழ் ஆட்களைக் காண ஆசையாக இருக்கும்.. ஆனா அங்கு:))... சரி விட்டுவிடுவோம்ம்..:).

    ReplyDelete
  73. நான் இனி அப்பாவிடம் சொல்லிக்கொடுப்பேன் சொல்லிட்டேன்:)).. நான் சிவனைச் சொன்னேன்ன்.. எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும்..//

    வேணாம் :)அதீஸ் அப்பா அதான் சிவன் கழுத்தில் ஆஆஆஆஆ பா ஆஆஆ ம்ம்ம்ம் பூ இருக்கு ரிஸ்க் எடுக்காதேங்க ...சொன்னபடி நேர்த்தி செய்யாட்டிஅவ்ளோதான் :))))

    ReplyDelete
  74. எங்களுக்கு இங்க தமிழ் ஆட்களைக் காண ஆசையாக இருக்கும்.. //

    அப்படியா :) ரெண்டு நாள் வெம்ப்ளி பக்கம் போய் வாங்க அதீஸ் ...இலங்கை சென்னை எல்லாம் செலவில்லாம போய் வந்தார்போலிருக்கும் கடை பேரெலாம் தமிழில்

    ReplyDelete

  75. அஞ்சு வீட்டுக்காரர் அதிர்ஷ்டசாலியோ?:) இல்ல, இலவசமா ஒரு “லாப் எலி” பெற்றுக்கொண்ட அஞ்சு அதிர்ஷ்ட சாலியோ?:///

    Garrrrrr :))))) miyaav :))

    என் அப்பாவி ஆத்துக்காரரை . ..நான் யோசிக்க வைப்பதே இல்லை .
    சமைக்கு முன் ஒரே கேள்வி கேப்பேன் ...இந்த உணவு உங்க அம்மா இல்லை அக்கா சமைசிருக்காங்களா அல்லது எங்காச்சும் டேஸ்ட் செய்திருக்கீங்களான்னு ..நாம ரொம்ப விவரம்

    ReplyDelete
  76. வெங்காய தொக்கும் இட்லி /வெங்காய குழம்பு இட்லி ...செம காம்பினேஷன் அதீஸ் ....வரீங்களா செய்து தரேன்

    ReplyDelete
  77. angelin said... 74
    வேணாம் :)அதீஸ் அப்பா அதான் சிவன் கழுத்தில் ஆஆஆஆஆ பா ஆஆஆ ம்ம்ம்ம் பூ இருக்கு ரிஸ்க் எடுக்காதேங்க ...சொன்னபடி நேர்த்தி செய்யாட்டிஅவ்ளோதான் :))))//

    [co="dark green"]ஹா..ஹா..ஹா.. அஞ்சு எங்க போயிருந்தீங்க? ஆளையே காணவில்லை..

    நாங்க இதில எல்லாம் ரொம்ப விபரமாக்கும்:).. நேர்த்தி வைப்பது முருகனுக்கும் வள்ளிக்கும்தேன்ன்:)...[/co]

    ReplyDelete
  78. angelin said... 75
    எங்களுக்கு இங்க தமிழ் ஆட்களைக் காண ஆசையாக இருக்கும்.. //

    அப்படியா :) ரெண்டு நாள் வெம்ப்ளி பக்கம் போய் வாங்க அதீஸ் ...இலங்கை சென்னை எல்லாம் செலவில்லாம போய் வந்தார்போலிருக்கும் கடை பேரெலாம் தமிழில்///

    [co="dark green"]வெம்ளி, ரூட்டிங் எல்லாம் போய் வந்த இடங்கள்தான் அஞ்சு. ஆனாலும் நாம் இருக்குமிடத்தில் “டமில்” இல்லையே... ஒருநேரம் கவலையாகவும் இருக்கும், பல நேரம் ஹப்பியாகவும் இருக்கும், சோலி இல்லாமல் இருக்கலாம் என.[/co]

    ReplyDelete
  79. //angelin said... 76

    அஞ்சு வீட்டுக்காரர் அதிர்ஷ்டசாலியோ?:) இல்ல, இலவசமா ஒரு “லாப் எலி” பெற்றுக்கொண்ட அஞ்சு அதிர்ஷ்ட சாலியோ?:///

    Garrrrrr :))))) miyaav :))

    என் அப்பாவி ஆத்துக்காரரை . ..நான் யோசிக்க வைப்பதே இல்லை .
    சமைக்கு முன் ஒரே கேள்வி கேப்பேன் ...இந்த உணவு உங்க அம்மா இல்லை அக்கா சமைசிருக்காங்களா அல்லது எங்காச்சும் டேஸ்ட் செய்திருக்கீங்களான்னு ..நாம ரொம்ப விவரம்//

    [co="dark green"]ஹா..ஹா..ஹா.. அஞ்சு.. முன் கூட்டியே அறிவித்தல் கொடுத்து சம்மதிக்க வச்சிட்டால் பிரச்சனை இல்லை:))..

    நான் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு புதுப்பெயர் வச்சிடுவேன்ன்.. அப்போ இது ஏதோ புதுவித சாப்பாடாக்கும் என சாப்பிட்டுவிடுவினம்...:))

    அதிலயும் ஸ்பெஷலா எங்கட சின்னவர் கேட்பார் இன்று என்ன லஞ் என, அதுக்கு றைஸ் அண்ட் கறி எனச் சொன்னால்ல்ல்... உடனே பெரிய சவுண்டில் .. ஐ டோண்ட் வோண்ட் றைஸ் அண்ட் கறி.. என சத்தமாகச் சொல்வார்... அதனால நான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுப்பேர்.. வாயில என்ன வருதோ.. டுவிக்கி ஜிமிக்கி.. ஹைசா நைசா.. இப்பூடி ஏதும் சொல்லி கூடி வந்து சாப்பிட ஆரம்பித்தால் சாப்பிட்டு விடுவார்.. ஹையோ ஹ்ஹையோ:))[/co]

    ReplyDelete
  80. angelin said... 77
    வெங்காய தொக்கும் இட்லி /வெங்காய குழம்பு இட்லி ...செம காம்பினேஷன் அதீஸ் ....வரீங்களா செய்து தரேன் //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எவ்ளோ நேரம்தான் பிளேட்டுடன் கவல் இருக்கிறதாம்:) கழுவின கையும் காய்ஞ்சு போய்ச்சுது...

    [im]http://www.colourbox.com/preview/1663357-541510-russian-blue-cat-near-the-plate-with-milk-on-a-white-background.jpg[/im]

    ReplyDelete
  81. :))) உங்க பிள்ளைங்க எவ்ளோ பரவாயில்லை அதீஸ் ..
    என் பொண்ணு நான் செய்றதுக்கு முன்னாடியே ஏன்னா சமைக்க போறேன்னு கேக்கும் ,
    செய்தபின்னாடி மம் இது ஆசியா ஆன்டி ப்ளாக் பாத்து செஞ்சீங்களா இல்ல ஜலீலா ஆன்டி ரெசிப்பியா இல்ல ஷாஷிகா ஆன்டியானு மானத்தை வாங்கும் .....அவளோட ஃபேவரிட் சப்பாத்தி சப்பாத்தி சப்பாத்தி

    ReplyDelete
  82. எதுக்கு சொல்ல வரேன்னா என் கணவர் கூட நான் செய்ர சமையலை சாப்பிட்டிட்டு போவார்(அவ்ளோ பயம் ) :)) ஆனா இந்த காலத்து பிள்ளைகள் ரொம்ப ஃபார்வார்ட் :))

    ReplyDelete
  83. [im]https://encrypted-tbn3.google.com/images?q=tbn:ANd9GcRO8dTOF4qUo-sDGUMas8oPvexcvdaFhZDvxijV9mGQR8E82CNVAA[/im]

    வெங்காய தொக்கு சாப்பிட்டு இப்படி ஆயிட்டீங்கன்னா :)))

    ReplyDelete
  84. வெங்காயத்தை பற்றி ஒரு பதிவைப்போட்டு ஒரு பதிவை தேத்திட்டீங்க.அடுத்து தக்காளியா பூஸ்.

    ReplyDelete
  85. //வெங்காயத்திலிருந்து வெளியேறும் ஒருவித ஒயில் தான், காற்றில் கலந்து, கண் எரிவைத் தருகிறதாம், கண்ணைச் சுத்தப் படுத்துகிறதாம்...//
    வெங்காயத்தை உரித்தவுடன் அதிலிருந்த வருவது, கந்தக அமிலம். அது காற்றில் கலந்து வந்து கண்ணீர் பையை உசுப்பிவிட கண்ணீர் வழிகிறது.அந்த கந்தக அமிலம்தான், நம் உடலில் கிருமிகள் தாக்கவண்ணம் பாதுகாக்கிறது..அதுதான் (ஆனந்தக்)கண்ணீரா வருது.
    (நான் இணையத்தில் படித்ததை எழுதினேன்.)

    ReplyDelete
  86. வெங்காய‌ சீனிச்சம்பல் பிடிக்காதோ அதிரா.அல்லது மறந்திட்டியளோ.எனக்கு விருப்பம்.ஆனா இங்கு சின்ன வெங்காயம் வாங்குவதென்றால்????

    ReplyDelete
  87. கைகளில் இருக்கும் வெங்காயத்தைப்பார்க்க நல்லாதானிருக்கு.அதே கலரிலேயோ க்யூடெக்ஸ் அடிச்சிருக்கிறியள்.

    ReplyDelete
  88. என் போன்றோரைப் பார்த்து:) வெங்காயம் என்கிறார்கள்:)ஆனா இந்த வெங்காயத்தில எவ்ளோ விஷயமிருக்குத் தெரியுமோ?//
    உங்களிட்டயும் நிறைய விசயம் இருக்கு என்பது இங்கன பலபேருக்கு தெரியேல்ல.

    ReplyDelete
  89. //“எப்பவுமே ஒரு பொருள் உங்களிடம் இருக்கும்வரை
    அதன் அருமை உங்களுக்குத் தெரியாது,
    அது அடுத்தவர் கைக்குப் போனபின்பே தெரியும்”//
    நல்ல தத்துவம்.உண்மையும்கூட.

    (தேடி)எடுத்துப்போட்ட‌ படங்கள் அழகாயிருக்கு.

    ReplyDelete
  90. உங்கட திருமணநாள் பரிசும் அழகாக இருக்கு. வாழ்த்துக்கள் செய்தவருக்கு.

    ReplyDelete
  91. எனக்குத் தூக்கம் தூக்கமா வருகுது போல.. கண்னெல்லாம் ஒர் மாதிரியா இருக்கு.......

    ReplyDelete
  92. எஸ் நீங்க ........தான் :)) இப்புடி தைரியமா சொல்லணும் பூஸ் கேக்குற கேள்விக்கு அத விட்டிட்டு ஒரு வெங்காயமே ஒரு வெங்காயத்த உரிக்கிறது அப்படின்னு சத்தம் போட்டு சொல்லாம ஓடிட்டார் மணியம் கஃபே ஒனேர்:)) பூஸ் அக்கா சும்மா சத்தம் போடுவாங்க மத்தபடி வேற ஒன்ன்ன்னன்ன்ன்னுமே பண்ண மாட்டாங்க. ஓகே பத்த வெச்சாச்சு இனிமே நிம்மதியா கமெண்ட் போடுவோம் :))

    ReplyDelete
  93. //ஹையோ சாமீஈஈஈஈஈ.. சட்டப்:))--- //

    இதுக்கு முருகன் மயிலேறி வைரக்கல் பதிச்ச வேல் எடுத்து கிட்டு வர்றார் வாயில அலகு குத்த :))

    நேத்திக்கு வந்து உங்க பதிவு கமெண்ட் எல்லாம் படிச்சு உருண்டு புரண்டு சிரிச்சு கை வலியில:)) கமெண்ட் போடாம போயிட்டேன். வெடி சொடி பூஸ் மன்னிப்பு கேக்குறவங்க மனிதர்கள் மன்னிக்குறவங்க தெய்வம் :)) அப்படின்னு எங்கேயோ சொல்லி இருக்காங்க ஸோ நோ கோவம் ஓகே ??

    ReplyDelete
  94. //கிரி ,இமா மகி வான்ஸ் ப்ரியா இளமதி ஹேமா எல்லாரும் வீட்டிலிருக்கும் வெங்காய மூட்டைகளை கொண்டு அதீசிடம் தாங்க ஃப்ரீயா உரிச்சு தராங்களாம் //

    DHL இல் ஆல்ரெடி அனுப்பிட்டேன் ரெண்டு கிலோ மட்டுமே :)) எனக்கு கொஞ்சம் இளகின மனசு ஹி ஹி :))

    ReplyDelete
  95. //நான் இனி அப்பாவிடம் சொல்லிக்கொடுப்பேன் சொல்லிட்டேன்:)).. நான் சிவனைச் சொன்னேன்ன்.. எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும்..[/co]//

    இன்னும் மகனுக்கும் மருமகளுக்கும் நேர்ந்ததையே பண்ணி முடிக்கலே இப்போ அப்பாஆஆ கிட்டே வேற போயிட்டீங்களா ? அவர் என்ன பாடு பட போறாரோ :)) சிவ சிவா :))

    ReplyDelete
  96. //vanathy said... 21
    Present, Athira madam. Will be back later.//

    நான் எல்லாம் இப்புடி வந்து ப்ரெசென்ட் ன்னு சொல்லிட்டு போறதில்லே. லேட்டா வந்தாலும் நின்னு நிதானமா சில பல கமெண்டுகள் போட்டிட்டு தான் போறது க்கும் :))
    ஐயோ இந்த பூஸ் கூட சேர்ந்து எனக்கும் தெகிரியம் கொஞ்சம் சாஸ்தியாகிட்டு வருது. யாராச்சும் அடிக்கனுமுன்னா முதல்ல அங்கின அடிச்சிட்டு அப்புறம் இங்கின வாங்கோ :))

    ReplyDelete
  97. //மீ சுவீட் 16 எல்லோ:)) இன்ரநெட்டில இருந்தாலே அம்மம்மா பேசுவா:).. அதில முகமும் காட்ட வெளிக்கிட்டால்ல்ல்... என்னைக் கொலையே பண்ணிடுவா:))).//

    உங்க அம்மம்மா இப்ப எங்க இருந்தாலும் அவங்க கால்ல விழுந்து நன்றி சொல்லுறோம். பின்னே உலக மக்கள் நன்மை கருதி உங்க பேஸ் காட்ட கூடாதுன்னு நல்ல அறிவுரை சொல்லி இருக்காங்களே அதுதான். படம் பேர் ஞாபகம் இல்லே ஆனா ஒரு படத்தில் மணிவண்ணன் வில்லன் கிட்டே எல்லாம் என் பீவி பேஸ் பார்க்குறியா ன்னு மெரட்டுவாரு அதுதான் இப்போ ஞாபகம் வருது :))

    ReplyDelete
  98. //எங்க எஸ்கேப்பாகுதெனக் கேட்கேல்லை:)) பியூட்டிப் பாலருக்கு:)).. ஸ்கைப்பில பார்க்கேக்கை பளாபளா என இருக்க வாணாமோ?:))).//

    அருக்காணி அழகாயிடிச்சு பியுட்டி பார்லர் நாறிடிச்சு நேக்கு ஏன் இது இப்ப ஞாபகம் வருது. அஞ்சு ஊஊ கேன் யு ஜெல்ப் மீ ????

    ReplyDelete
  99. மீ 100 !!!!!!!!! வெல் டன் கிரி எனக்கு அந்த வெங்காயம் போட்டு நல்ல கார சாரமா சட்னி செஞ்சு கொடுங்க பார்ப்போம் பூஸ்

    ReplyDelete
  100. //எதுக்கு சொல்ல வரேன்னா என் கணவர் கூட நான் செய்ர சமையலை சாப்பிட்டிட்டு போவார்(அவ்ளோ பயம் ) :)) ஆனா இந்த காலத்து பிள்ளைகள் ரொம்ப ஃபார்வார்ட் :))//

    ஹீ ஹீ அஞ்சு ரொம்ம்ம்ப கரீக்டு நான் என் பையனுக்கு சாபம் :)) விட்டு இருக்கேன். கல்யாணம் ஆன பின் அம்மா சமையல் ன்னு நீ கேப்பே அப்படின்னு :)) உங்க பொண்ணுக்கு சப்பாத்தி என் பையனுக்கு பூரி பூரி பூரி. பட் எண்ணெய் ன்னு மாசத்தில் ஒரு வீக் எண்டு தான் பூரி.

    ReplyDelete
  101. திருமண நாள் பரிசு அயகா இருக்கு அதிராவ். உங்க வைரக்கல் பதிச்ச ப்ரேஸ்லெட் ஜூப்பர். இந்த கையில் இருப்பது கருப்பு ப்ரேஸ்லெட் ஆ இல்லே வாட்ச் ஆ அப்படின்னு தெளிவா விளக்கிடுங்க. மண்டைய போட்டு கொடாஞ்சு கிட்டே இருக்கு இந்த முக்கியமான தகவல் தெரியலேன்னா !!

    ReplyDelete
  102. அதிராவும் பூஸ்யும் ஒரு பதிவு போடலாம் போலிருக்கே

    ReplyDelete
  103. ஓஓ சின்ன வெங்காயத்தில் இவ்வளவு மேட்ட்ர் இருக்கா? சின்ன வெங்காயத்தை மேல்தோலை நீக்கி அப்படியே அடிக்கடி சாப்பிடுவேன் நான்..! சின்ன வயசிலிருந்தே ஒட்டிக்கிட்ட பழக்கம்.. :):) அதான் இவ்வளவு புத்திசாலியா இருக்கேன்னு நினைக்கிறேன்...
    [im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im][im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im]
    [im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im][im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im]


    //அதனால் வெங்காயம் மட்டும் நட்டோம், நிறைய வெங்காயப் பூ வந்தது, சுண்டல் செய்தோம்.//
    ஆஆ வெங்காயப்பூவில் சுண்டல் பண்ண முடியுமா??? என்ன செய்தால் வெங்காயப்பூ சுண்டலாக மாறும்???
    [im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im][im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im]

    நல்ல தகவல்கள் ! நன்றி :)

    ReplyDelete
  104. angelin said... 84//

    [co="blue"] அஞ்சூஊஊஊஊ.. பூஸ்தான் வெங்காயம் என நினைச்சேன்:)) எலிக்குட்டியும் வெண்டாயமோ?:))... சூப்பராக இருக்குப் படம் ரசிச்சேன்ன்ன்ன். [/co]

    ReplyDelete
  105. [co="blue"] வாங்கோ ஸாதிகா அக்கா.. என்ன வந்ததும் வராததுமா... அடுத்தது தக்காளியா எனக் கேட்டிட்டீங்க?:)) சே..சே.. மாம்பழம் ... என் பட்டத்தைச் சொன்னேன்:))..

    விரைவில் எதிர்பாருங்க ஸாதிகா அக்கா.. “என் சொந்தக் கதை சோகக்கதை” வெளிவர இருக்கு..:)) மிஸ் பண்ணிடாதீங்க:)) ஊருக்கும் போகாமல் இருங்க விரைவில் இதே தலைப்பில்:) [/co]

    ReplyDelete
  106. [co="blue"] வாங்கோ அம்முலு வாங்கோ...

    நல்ல தகவல் இணையத்தில் தேடிச் சொல்லியிருக்கிறீங்க நன்றி.

    எனக்கு சீனிச் சம்பல் பிடிக்கும்...

    உங்களுக்கும் அங்கு சின்ன வெங்காயம் கஸ்டமோ? அப்போ நடுங்கோ.. அடுத்த சமருக்கு. [/co]

    ReplyDelete
  107. priyasaki said... 88
    கைகளில் இருக்கும் வெங்காயத்தைப்பார்க்க நல்லாதானிருக்கு.அதே கலரிலேயோ க்யூடெக்ஸ் அடிச்சிருக்கிறியள்

    [co="blue"]நேக்கு ஷை ஷையா வருது....:)) [/co]

    priyasaki said... 89
    உங்களிட்டயும் நிறைய விசயம் இருக்கு என்பது இங்கன பலபேருக்கு தெரியேல்ல.//

    [co="blue"]அது அது அது... அப்பூடிச் சொல்லுங்கோ அம்முலு:))... இதைப் படிச்சதும் கட்டிலுக்குக் கீழ இருந்த நான், மேலே ஏறிட்டேன்ன்.. எதுக்குப் பயப்புடோணும்.. எங்கிட்டயேவா?:))) ஹா..ஹா..ஹா..

    மியாவும் நன்றி அம்முலு.

    எங்கட அஞ்சுவைக் கண்டனீங்களோ?:) [/co]

    ReplyDelete
  108. //சிட்டுக்குருவி said... 92
    எனக்குத் தூக்கம் தூக்கமா வருகுது போல.. கண்னெல்லாம் ஒர் மாதிரியா இருக்கு.......//

    //[co="blue"]ஹையோ ஆராவது ஜிட்டுவைக் கண்டனீங்களோ?:)).. இது அங்கின அலரிவிதை எல்லாம் போட்டவை எல்லோ அதைப்படிச்ச எபெக்ட்டாக இருக்குமோ?:))

    நேக்கு கையும் ஓடல்ல காலும் ஓடல்ல:)) எதுக்கும் ஆமி அங்கிளுக்கு ஒரு கோல் போடுவம்:)[/co]

    ReplyDelete

  109. En Samaiyal said... 93
    எஸ் நீங்க ........தான் :)) இப்புடி தைரியமா சொல்லணும் பூஸ் கேக்குற கேள்விக்கு அத விட்டிட்டு ஒரு வெங்காயமே ஒரு வெங்காயத்த உரிக்கிறது அப்படின்னு சத்தம் போட்டு சொல்லாம ஓடிட்டார் மணியம் கஃபே ஒனேர்:)) பூஸ் அக்கா சும்மா சத்தம் போடுவாங்க மத்தபடி வேற ஒன்ன்ன்னன்ன்ன்னுமே பண்ண மாட்டாங்க. ஓகே பத்த வெச்சாச்சு இனிமே நிம்மதியா கமெண்ட் போடுவோம் :))//

    /[co="blue"]அவ்வ்வ்வ்வ் பொயிண்ட்டுக்கு வந்தாச்சு:)) வாங்கோ கீரி வாங்கோ....:)) பூஸாரின் நடமாட்டமில்லை என்பதைக் கன்ஃபோம் பண்ணிட்டு கால் வச்சமாதிரித் தெரியுதே:))..


    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) மணியம் கஃபே ஓனர் அப்பூடியா சொன்னார்:)).. நில்லுங்க இது தெரியாமல்
    போச்சே எனக்கு.. அடுத்த தடவை மாட்டாமல் போயிடுவாரோ பார்ப்போம்:).[/co]

    ReplyDelete
  110. En Samaiyal said... 94
    //ஹையோ சாமீஈஈஈஈஈ.. சட்டப்:))--- //

    இதுக்கு முருகன் மயிலேறி வைரக்கல் பதிச்ச வேல் எடுத்து கிட்டு வர்றார் வாயில அலகு குத்த :))///

    /[co="blue"]ஹா..ஹா..ஹா... அவர் குத்தாட்டிலும், இவிங்க குத்த வச்சிடுவினம்போல இருக்கே ஜாமீஈஈஈஈ:).[/co]

    நேத்திக்கு வந்து உங்க பதிவு கமெண்ட் எல்லாம் படிச்சு உருண்டு புரண்டு சிரிச்சு கை வலியில:)) கமெண்ட் போடாம போயிட்டேன். வெடி சொடி பூஸ் மன்னிப்பு கேக்குறவங்க மனிதர்கள் மன்னிக்குறவங்க தெய்வம் :)) அப்படின்னு எங்கேயோ சொல்லி இருக்காங்க ஸோ நோ கோவம் ஓகே ??////

    [co="blue"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். எதுக்கு பெரிய வார்த்தையெல்லாம், அதுவும் ஒரு சுவீட் 16 பேபியிடம்போய்:))... நீங்க வந்ததே சந்தோசம் அதிலும் வான்ஸ்ஸ் மாதிரி சைன் பண்ணிட்டு ஓடாமல்:)).. இவ்ளோ பின்னூட்டம் போட்டிருக்கிறீங்க, நில்லுங்க உங்களுக்கு என் அகர் அகரைப் பரிசளிக்கிறேன்ன்:))

    “என் சொந்தக்கதை....” தலைப்பில் விரைவில் வெளிவர இருக்கிறது.. மகியையும் பார்க்கச் சொல்லிடுங்க:))..

    ஹையோ படிச்சதும் கிழிச்சு உங்கட வயசான பொஸ்ஸிட மேசை லாச்சிக்குள் போட்டிருங்க கீரி:)) இல்லாட்டில் வான்ஸ் படிச்சிடுவா:) ஹையோ என்னை ஆராவது காப்பாத்துங்கோ:).[/co]

    ReplyDelete
  111. En Samaiyal said... 96

    இன்னும் மகனுக்கும் மருமகளுக்கும் நேர்ந்ததையே பண்ணி முடிக்கலே இப்போ அப்பாஆஆ கிட்டே வேற போயிட்டீங்களா ? அவர் என்ன பாடு பட போறாரோ :)) சிவ சிவா :)//

    /[co="blue"]ஹா..ஹா..ஹா... சின்ன வயசிலிருந்தே நேக்க்கு அவரில பே லவ்:)).. நான் சிவலிங்கத்தைச் சொன்னேன்ன்...[/co]

    ReplyDelete
  112. En Samaiyal said... 98
    படம் பேர் ஞாபகம் இல்லே ஆனா ஒரு படத்தில் மணிவண்ணன் வில்லன் கிட்டே எல்லாம் என் பீவி பேஸ் பார்க்குறியா ன்னு மெரட்டுவாரு அதுதான் இப்போ ஞாபகம் வருது :))///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    [im]http://static.desktopnexus.com/thumbnails/493492-bigthumbnail.jpg[/im]

    ReplyDelete
  113. En Samaiyal said... 99


    அருக்காணி அழகாயிடிச்சு பியுட்டி பார்லர் நாறிடிச்சு நேக்கு ஏன் இது இப்ப ஞாபகம் வருது. அஞ்சு ஊஊ கேன் யு ஜெல்ப் மீ ????//

    [co="blue"]ஹா..ஹா..ஹா... karrrrrrrrrrrrrrrr:)) மீயை ஆராவது காப்பாத்துங்கோ.. முருகா.. இதை எல்லாம் படிக்கவோ என்னை இன்னும் பதிவெழுத விட்டிருக்கிறாயப்பா:))

    ReplyDelete
  114. //En Samaiyal said... 100
    மீ 100 !!!!!!!!! வெல் டன் கிரி எனக்கு அந்த வெங்காயம் போட்டு நல்ல கார சாரமா சட்னி செஞ்சு கொடுங்க பார்ப்போம் பூஸ்//


    /[co="blue"]அஞ்சூஊஊஊஊ.. அஞ்சூஊஊஊஊ டக்கென ஒரு பெரிய அண்டாவில வெங்கய சட்னி பிளீஸ்ஸ்ஸ்:)

    ஊ.கு:
    அஞ்சுதான் வெங்காய ஸ்பெஷலிஸ்ட்ட்ட்ட்..:)) நான் சமையலைச் சொன்னேன்:).[/co]

    இந்தாங்கோ 100 ஐத் தொட்ட கீரிக்கு ஒரு ஸ்கைப் கமெரா:)) பரிசு:) டக்குப் பக்கெனப் பூட்டிப்போட்டு... ஸ்கைப்பில கூபிடுங்க அதிரா வெயிட்டிங் ஃபோ யூ:))... என் முகத்தைக் காட்டத்தேன்ன்ன்ன்:))

    [im]http://s6.thisnext.com/media/largest_dimension/BDB74431.jpg[/im]

    my ஸ்கைப் ஐடி:-

    Alakiya mukam. athirapoosh:)22 (நெம்பரும் இருக்கு:) மறவாமல் ரைப் பண்ணிடுங்க:)..

    ReplyDelete
  115. En Samaiyal said... 102
    திருமண நாள் பரிசு அயகா இருக்கு அதிராவ். உங்க வைரக்கல் பதிச்ச ப்ரேஸ்லெட் ஜூப்பர். இந்த கையில் இருப்பது கருப்பு ப்ரேஸ்லெட் ஆ இல்லே வாட்ச் ஆ அப்படின்னு தெளிவா விளக்கிடுங்க. மண்டைய போட்டு கொடாஞ்சு கிட்டே இருக்கு இந்த முக்கியமான தகவல் தெரியலேன்னா !!///

    /[co="blue"]அவ்வ்வ்வ் இன்னும் கொஞ்ச நாளைக்குக் கொடயட்டும் அப்புறமாச் சொல்றேன்ன்ன்... எதுக்கும் இப்பவே என் வைரக்கல்லை லொக்கரில வச்சிட்டு வாறேன்:))

    மியாவும் நன்றி கீரி.. அடுத்த தலைப்புக்கு 1ஸ்ட்டா வந்திடுங்க... ஒபிஷுக்குப் போகமுன் கொமெண்ட்ஸ் எல்லாம் போட்டிட்டுப் போங்கோ:)).[/co]

    ReplyDelete
  116. அகல் ஒளி said... 103
    அதிராவும் பூஸ்யும் ஒரு பதிவு போடலாம் போலிருக்கே//

    /[co="blue"]வாங்கோ அகல் ஒளி.. முதன்முதலா வந்திருக்கிறீங்க.. நல்வரவு மிக்க மகிழ்ழ்சி.. நீங்க புதியவரா பழயவரா.. கண்டு பிடிக்க முடியேல்லை:))..

    மியாவும் நன்றி வருகைக்கு.[/co]

    ReplyDelete


  117. /[co="blue"]ஆஆஅ வாங்கோ கவிக்கா வாங்கோ... உங்களைத்தான் தேடிட்டே இருக்கிறேன்ன்ன்ன்..

    யூஜினின் திருமணத்துக்கு வந்து, அப்பூடியே கவிக்காவையும் சந்திக்கப்போறோம்ம்:)) ஓடாதீங்க கவிக்கா... தமனாவை எல்லாம் கூட்டி வரமாட்டோம்:).[/co]

    ////
    *anishj* said... 104
    ஓஓ சின்ன வெங்காயத்தில் இவ்வளவு மேட்ட்ர் இருக்கா?////

    [co="blue"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) பெரிய வெங்காயத்திலயும் இருக்கு..ஆன இதைவிடக் குறைவு:)..

    என்னாது அடிக்கடி வெங்காயம் சாப்பிடுபவரா? ஆவ்வ்வ்வ் நல்ல பழக்கம் ஆனா வாய் மணக்காமல் பார்த்துகொள்ளுங்க.. பிறகு கேர்ள்ஸ் ஆரும் பக்கத்தில வராயினம்:)... ஹையோ ஹையோ..:)[/co]

    //என்ன செய்தால் வெங்காயப்பூ சுண்டலாக மாறும்???//

    [co="blue"]ஹையோ என் வாயில நிறையச் சொல்ல வருது:) ஆனா சொல்ல மாட்டேன் ஜாமீஈஈஈ.. ஏனெண்டால் மீ ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:))..

    ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி கவிக்கா.[/co]

    ReplyDelete
  118. //யூஜினின் திருமணத்துக்கு வந்து, அப்பூடியே கவிக்காவையும் சந்திக்கப்போறோம்ம்:)) //
    ஆஆ... மெய்யாலுமே வரீங்களா? வாங்க.. வாங்க... அன்பு வரவேற்புகள்.. :)

    //ஓடாதீங்க கவிக்கா... தமனாவை எல்லாம் கூட்டி வரமாட்டோம்:).//
    அப்போ அனுஷ்காவை கூட்டி வரபோறீங்களா..?? [im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im][im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im]


    //என்னாது அடிக்கடி வெங்காயம் சாப்பிடுபவரா? ஆவ்வ்வ்வ் நல்ல பழக்கம்..ஆனா வாய் மணக்காமல் பார்த்துகொள்ளுங்க.. பிறகு கேர்ள்ஸ் ஆரும் பக்கத்தில வராயினம்:)... ஹையோ ஹையோ..:) //
    அடிக்கடி’னா ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை அல்ல... வெங்காயம் கண்ணில் தென்படும்போது... ஒரு பேச்சுக்கு அடிக்கடி’னு சொன்னது தப்பா? [im]http://www.tamemymind.com/blog/images2007/smiley-bangheadonwall-yellow.gif[/im][im]http://www.tamemymind.com/blog/images2007/smiley-bangheadonwall-yellow.gif[/im]

    ReplyDelete
  119. எனக்கு இந்தப் பகிர்வு மிக பிடித்து இருக்கு.ஏஞ்சுவின் பரிசு சூப்பர்.நானும் சின்ன வெங்காயம் தான்...

    ReplyDelete
  120. ஹா..ஹா..ஹா.. கவிக்கா.. இப்போதான் பார்க்கிறேன்ன்ன்..

    யூஜினின் திருமணத்தோடு கவிக்கா- தமனா ஜோடியையும் இணைச்சால், நாங்களும் அறுகரிசி போட்டு வாழ்த்திட்டு வருவமெல்லோ?:)..

    என்னது அனுஸ்கா வரோணுமோ? சே..சே.. அண்டைக்குத்தான் அவவுக்கும் நிட்சயார்த்தமாம்.. அவட கணவரோடு:).

    கண்ணில காணும்போதெல்லாம் சாப்பிடாதீங்க:) நான் வெங்காயத்தைச் சொன்னேன்..:).

    [im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im][im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im]

    ReplyDelete
  121. மிக்க நன்றி ஆசியா.. மிக்க நன்றி. அது அஞ்சுவின் கைவண்ணம் பார்த்து, இனொருவர் செய்தனுப்பியது... பெயர் சொல்லப்பிடாதாம்ம் மிரட்டிப்போட்டா என்னை:).

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.