நல்வரவு_()_


Thursday 25 October 2012

போனா வருவீரோ?:(

(நான் இலைகளுக்குச் சொன்னேன்:))
வந்தால் போவீரோ?:)
இலையுதிர் காலமே..
உன் அழகால.. நான்
பூஸாஆஆஆ உருகுறேனே:(

லையுதிர்காலம் வந்துவிட்டது... வீதியோரம் நிற்கும் மரங்களின் அழகோ சொல்ல முடியாது.. அந்த அழகை ரசிக்க இரு கண்கள் போதாமல் இருக்கு...
பச்சை மரம் மஞ்சளாக மாறிவிட்டது... அது சூரியன் பட்டபோது... தங்கம்தேன்ன்ன்:)..
படமெடுப்பதற்காகவே, ஊரெல்லாம் நடந்தேன்ன்.. கொஞ்சம் இருங்கோ.. கால் வலிக்குது:) கொஞ்சூண்டு ஹொட் வோட்டர் பாக் வச்சிட்டு ரைப்பண்ணுறேன்ன்.. காலுக்குத்தேன்ன்:)..


இதிலே ஒரு ரெயினும் நிண்டுதே.. நான் பார்த்தேன்.. படமெடுக்கும்போது தெரிஞ்சுது.. அந்த போர்ட்க்குப் பக்கமாக, ஆனா இப்போ காணல்ல.. ஆரோ சுட்டுப்போட்டினம் ரெயினை.. கர்ர்ர்ர்ர்ர்ர்:))..
 =====================இடைவேளை===================
அன்பும் + பண்பும் நிறைந்த, பெருமதிப்புக்குரிய, மணியம் கஃபே ஓனர் அவர்களுக்கு:)...( உஸ்ஸ் ஸப்பா இப்பவே கை நடுங்குது:)).

போன தலைப்பிலே நீங்க தந்த தாயத்தை:), அம்மம்மாவிடம் கொடுத்துக் கட்டிக் கொண்டேன்ன்:)... என்ன மாயமோ.. என்ன மந்திரமோ.. கட்டிய பிறகு, நேக்குப் பாம்பைக் கண்டால் ஏறி உளக்கிக்கொண்டு போகலாம் போல:) துணிச்சல் வந்திருக்கு:)... இங்கின சிலருக்கும்(வான்ஸ், அஞ்சு, மகி, கீரி:)) அது தேவைப்படுது:) நீங்க ஒரு சைட் பிஸ்னஸாக இதை ஆரம்பித்தால் என்ன?:) 
கொஞ்சம் மாத்தி ஓசியுங்கோ:). 
பணத்தைப் பவுண்ட்டில மாத்தி அனுப்பிடலாம்:).

அதுக்காக நீங்க ஆசைப்படும் 20 பவுண்ட் நோட்.. வச்சிருக்கிறன் எடுங்கோ..:)) எங்க காணல்லியே எனத் தேடவேண்டாம், மேசைக்குக் கீழ இருக்கு:)...
-----இப்படிக்கு அன்பே இல்லாத  “அதிரா”----
==============இடைவேளை முடிஞ்சு போச்ச்ச்:))===========


இதில பச்சையாக தெரியும் மரங்கள் எப்பவுமே அப்பூடித்தேன் இருப்பினம்:)).. அதாவது அதிராவைப்போல:)) ஐ மீன் சுவீட் 16 ஆக.. இலையுதிர் காலமும் இல்லை, இளவேனிற் காலமுமில்லை.. அப்பவும் இப்பவும் எப்பவும் அப்பூடித்தேன்ன்:))


என் ரோசாப் பயங்களும்:) எல்லாம் வதங்கிப்போயிட்டுதே:))

மனிதர்களில்தான், வயது வித்தியாசமாம்:) ஆனா இவர்களுக்கு?.. இலை உதிரும்போது வயது வித்தியாசம் இல்லாமல் எல்லாருக்குமே உதிருதே.. என்னே புறுணம்:) இது ஆண்டவா:) 

குட்டி இணைப்பு:)
இது ரெயின் பிரியர்களுக்காக... நீல நிறப் புகை வண்டி:)(இது வேற வண்டி:)) நிற்பது தெரியுதோ?..

ஊசி இணைப்பு:)
உதிர்வதென்பது எப்போதும்
 சோகமானதுதான் என்கிற 
என் நினைப்பை 
உன் உதட்டிலிருந்து உதிர்க்கின்ற 
ஒரு சின்னப் புன்னகை 
பொய்யாக்கி விடுகிறதே
====================================================
உதென்ன உதெல்லாம் பெரிய “புறுணமோ”? எனச் சொல்லிப்போட்டுப் பேசாமல் போனீங்களெண்டால், நான் டக்கென ரிக்கெட்டைப் போட்டுக் கொண்டு காசிக்குப் போயிடுவேன்:) ........................... பிறகும் நீங்கதான் கவலைப்படுவீங்க டொல்லிட்டேன்:)..................... 
========================================================



309 comments :

  1. நான் தான் வெஸ்டூஊஊஊ:)))))

    இருங்கோ முழுக்க படிச்சிட்டு வாறேன்ன்ன்:)))

    ReplyDelete
  2. போனால் வரும், வந்தால் போகும் அதிரா:)

    வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேதூஊஊ
    எண்டு பாடினவையெல்லோ;) அதுதான்.
    மனிசரென்ன மரமென்ன இலையென்ன எல்லாத்துக்கும் அப்பூடித்தான் எண்டு நினைக்கிறன்.

    ஒண்டுபோனா இன்னொண்டு வரும்ம்ம்:)

    மிச்சத்துக்கு தொடர்ந்து வருவன்;)))))

    ReplyDelete
  3. கால் வலிக்க வலிக்க ஊரெல்லாம் நடந்தூ நடந்தூ படம் எடுத்துப் போட்டிருக்கிறீங்கள். பாராட்டாமல் போகேலாது.

    இலையுதிர்காலப் போட்டோக்கள் தகதக எண்டு தங்கமுலாம் பூசினதுபோல பழுத்த இலைகள் கொள்ளை அழகா இருக்கு. அருமை. நல்லா இருக்கு அத்தனை போட்டோக்களும்.

    பிறகென்ன நல்ல படப்பிடிப்பாளர் இங்கே இருக்கிறா(ர்) எண்டு விளம்பரம் போடவேண்டியதுதான்:)))))

    ReplyDelete
  4. புத்திசிகாமணி பெத்த பிள்ளை..... பழைய பாடல். அருமையான பாடல்.பழைய பாடல்களைத்தேடிப்போடுறீங்க தாங்ஸூ

    படங்கள் அழகாக இருக்கு. அந்த சிவப்பு இலை மரம் நிற்குதோ? இங்கேயும் இதே நிலமைதான். வீஎன்ட் ஸ்னோ எனச்சொல்லி இருக்கினம்.

    ReplyDelete
  5. ஹைய்யா >>>>>>>>
    நானும் வந்திட்டேன் :))

    ReplyDelete
  6. படம் படமா எடுத்து இருப்பதை பார்த்தல் :)))
    படம் எடுப்பவரை :)))))))))பார்த்த effect ஓ ஓ :))
    நான் சொன்னது பி சி ஸ்ரீராம் ,மணிரத்தினம் இவங்களதான்

    ReplyDelete
  7. இந்தாங்கோ அதிரா கால் நோகுது எண்டீங்க. இதிலை கொஞ்ச நேரம் காலை வைச்சிருந்து றிலாக்ஸ்ட் பண்ணுங்கோ;)))

    நானும் ஆறு குளமெல்லாம் தேடி அலைஞ்சு வாங்கியந்தது:))))

    [im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcS-KOPTVE8o8HmGbJaGe0cHzfSbRDGdToApUW_zoRqUy2p2w5lKUA[/im]

    ReplyDelete
  8. இடைவேளைக்கு அப்புறம் போட்டிருக்கும் படம் ரொம்ப அழகு அதிஸ் ..தங்கமா ஜொலிக்குது ......தக தகன்னு

    ReplyDelete
  9. என்ன அஞ்சூ இப்பூடி சொல்லிப்போட்டீங்கள். அதிரா பாலுமகேந்திரா ரேஞ்சில எடுத்திருக்கிறா:))))

    ReplyDelete
  10. பரவாயில்லை நல்லா வெலை செய்யுது தாஆஆயத்து.
    நல்ல ஐடியாதான் கொடுத்திருக்கிறீங்க. காசுமேல காசு வந்து கொட்டப்போகுது.
    ஊசி இணைப்பு படம்,கருத்தும் சூப்ப்ப்ப்ர்

    பிறகென்ன நல்ல படப்பிடிப்பாளர் இங்கே இருக்கிறா(ர்) எண்டு விளம்பரம் போடவேண்டியதுதான்:)))))//ரிப்பீட்டூஊஊஊ.

    ReplyDelete
  11. படப்பிடிப்பாளர் உடனே ரேட் சொல்லுவா. ஆனா பிரச்சனை முழுக்காசோ இல்லாட்டி முன்பணமோ கட்டாம வரமாட்டா;)))

    ReplyDelete
  12. அப்பூடி ஒழுங்கா குடுக்காட்டி படம் பாதியும் குரையுமாதேன் வரும்ம்ம்ம்ம்:)))

    ReplyDelete
  13. இங்கின சிலருக்கும்(வான்ஸ், அஞ்சு, மகி, கீரி:)) அது தேவைப்படுது:) /

    யாருக்கு பயம் :)))))))))))பச்சை நிறமே பச்சைநிறமே இல்லன்னா
    பாற்கடல் அலைமேலே பாம்பென :))
    இப்ப பிபிசில situation song போகணுமே :)))

    ReplyDelete
  14. என்ன அஞ்சூ இப்பூடி சொல்லிப்போட்டீங்கள். அதிரா பாலுமகேந்திரா ரேஞ்சில எடுத்திருக்கிறா:))))//

    ஆமால்ல :)) அவர மறந்திட்டேனே ..

    ReplyDelete
  15. கனக்க கேட்கமாட்டாதானே. அவாதான் சுவீட் 16னிலிருந்து நல்ல பிள்ளையாச்சே.

    ReplyDelete
  16. அதீஸ் இதிலிருந்து இரண்டு படங்களை எடுத்துக்கறேன் ..
    அப்புறம் நீல ரெயில் பக்கத்தில் நீல வண்டியும் தெரிகிறது

    ReplyDelete
  17. வாங்கோ யங்மூன்ன் வாண்டோ.... இம்முறை நீங்கதான் 1ஸ்ஸூஊஊ:)).. ரெயின் நிற்பது தெரியுதெல்லோ?:)) முதேல் பெட்டியில, முன் சீட்டில இருந்து பெல்ட் போடுங்கோ:))

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  18. athira said...
    இளமதி said...
    போனால் வரும், வந்தால் போகும் அதிரா:)

    மனிசரென்ன மரமென்ன இலையென்ன எல்லாத்துக்கும் அப்பூடித்தான் எண்டு நினைக்கிறன்.

    ஒண்டுபோனா இன்னொண்டு வரும்ம்ம்:)

    ////

    வந்தார், போனார்
    மீண்டும் வந்தார்...
    இனிப் போனால் வருவாரோ? அவர் யார்?:)) டொல்லுங்கோ பார்ப்போம்?:)

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  19. நான் டக்கென ரிக்கெட்டைப் போட்டுக் கொண்டு காசிக்குப் போயிடுவேன்:) ..................//

    நோ !!! அப்ப தேம்ஸ் அழுமே ...நீங்க தேம்ஸ் இலேயே விழுங்களேன் ப்ளீஸ்
    எங்க எல்லாருக்கும் பாக்க வசதி தேம்ஸ்

    ReplyDelete
  20. இளமதி said...
    கால் வலிக்க வலிக்க ஊரெல்லாம் நடந்தூ நடந்தூ படம் எடுத்துப் போட்டிருக்கிறீங்கள். பாராட்டாமல் போகேலாது.//

    நோஓஓஓ பாராட்டினால் போதாது:) பரிசும் தரோணும் டொள்ளிட்டேன்:)

    ////பிறகென்ன நல்ல படப்பிடிப்பாளர் இங்கே இருக்கிறா(ர்) எண்டு விளம்பரம் போடவேண்டியதுதான்:)))))///

    சே..சே... எனக்கு விளம்பரமெல்லாம் ப்யுக்காது:)).. அடுத்த ஹொலிடேக்கு ஜேர்மனிக்கு வாறன்... ஒரு கல்லில ரெண்டு மாங்காய் வுழுவதைப்போல:)).. அம்முலு வீட்டிலயும் போய்ப் படமெடுக்கலாம்:))...

    மியாவும் நன்றி யங்மூன்ன்.. பெல்ட் போட்டிட்டீங்களே?:)) இறுக்கிப் பிடிச்சுக்கொண்டிருங்கோ.. ஐ மீன் ரெயின் சீட்டை:).

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  21. [im]https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcS8erNzVL1NqGfmirYuVMNlbya2-pNo1rHm4ppT98_6eMByUYBw[/im]


    is this your camera athees:))??

    ReplyDelete
  22. [im]https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcTtF1PLm0wkzefksSDOhjjWVxT3Mlx_K1vtsxCzzZ_OSu0aBcnU_g[/im]


    ஆமா :)) பாலுமகேந்திராதான்

    ReplyDelete
  23. // ammulu said...
    //
    வாங்கோ அம்முலு வாங்கோ.. நேக்கு ரொம்ப ஷையா வருது.. உங்கட போன பின்னூட்டத்துக்கு இன்னும் பதில் போடேல்லை என... இண்டைக்கு அதுக்குப் பதில் போட்டிட்டுத்தான் நித்திரை கொள்ளுவன்,.... இது அஞ்சுவின் அதிரசத்தின் மேல சத்தியம்:)).

    /////புத்திசிகாமணி பெத்த பிள்ளை..... பழைய பாடல். அருமையான பாடல்.பழைய பாடல்களைத்தேடிப்போடுறீங்க தாங்ஸூ///////

    அது என்னெண்டா நான் முன்பும் சொல்லியிருக்கிறேன் எல்லோ, எங்கட மாமி(கணவர்ஸ் அம்மா:)) பழைய பாட்டுக்கள் சிடி வச்சிருப்பா.. போனால் எடுங்கோ எடுங்கோ கொண்டு போய்க் கேளுங்கோடா என்பா... எனக்குப் பிடிச்சதை எல்லாம் எடுத்து வருவன், அதில ஒண்டைப்போட்டன் ஜீப்பில, உந்தப் பாட்டுக்கள் போய்ச்சுதா.. சிரிச்சு முடியேல்லை... அதுதான் இங்கின போட்டேன்ன்ன்...

    அவவிடம் இருக்கும் பாடல்கள் சிலது.. எங்க தேடினாலும் கிடைக்காது ஆனா சூப்பர் சோங்ஸ்ஸ். அதாவது படம் வெளிவராமல் போன பாடல்களும் உண்டு.

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  24. //இப்படிக்கு அன்பில்லாத அதிரா:)//

    உதென்னதிது அன்பில்லா அன்பிருக்கிற எண்டு புச்சா ஏதோ ஜொல்லிக்கொண்டு. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்;))

    மீ க்கு பிடிக்கேலை. அப்புடீ சொல்லுறது. எல்லாருக்கும் எல்லாரிலும் நிரைய அன்பு இருக்குதேன்ன்:)))

    ReplyDelete
  25. //வந்தார், போனார்
    மீண்டும் வந்தார்...
    இனிப் போனால் வருவாரோ? அவர் யார்?:)) டொல்லுங்கோ பார்ப்போம்?:)//

    தெரியுமே.... தெரியுமே....
    அதுதேன்ன்ன்ன்ன் பல்லூஊஊஉ:)))))

    ReplyDelete
  26. //ஆமா :)) பாலுமகேந்திராதான்//

    ஜூப்பர் அஞ்சு;))

    ReplyDelete
  27. ammulu said... 4

    படங்கள் அழகாக இருக்கு. அந்த சிவப்பு இலை மரம் நிற்குதோ?/////

    அவை கருகிய நிறத்துக்கு வந்திருக்கினம் அம்முலு... இங்கு குளிர்தான், ஆனா ஐஸ் இன்னும் இல்லை.. அது வராமல் இருக்கக் கடவது:).

    ///ammulu said... 10
    பரவாயில்லை நல்லா வெலை செய்யுது தாஆஆயத்து.
    நல்ல ஐடியாதான் கொடுத்திருக்கிறீங்க. காசுமேல காசு வந்து கொட்டப்போகுது./////

    உப்பூடிச் சொல்லிட்டுப் போக விட்டிடுவனோ.. காசை வச்சிட்டுப் போங்கோவன்:), பிறகு அவர் வந்து என்ர கழுத்தில எல்லே கை வைச்சிடப்போறார்ர்...:))) ஹையோ நான் சங்கிலியைச் சொல்லேல்லை:)).. பயத்தில இப்ப இமிடேஷன்கூடப் போடுறேல்லை:)).

    ஊரில ஒருவர், பெரிய மொத்த, இமிடேஷன் சங்கிலி போட்டுக்கொண்டு திரிஞ்சவவாம், கள்ளர் தொல்லை என:)).. ஒருநாள் கள்ளன் அறுத்துப் போட்டாராம், இவ விட்டிட்டா.. அறுத்த வேகத்தில தெரிஞ்சு போச்சாம் அது இமிடேஷன் என, உடன இவவுக்கு விட்டாராம் அடி... எதுக்கு இப்படி இமிடேஷனோட திரிகிறாய் என:)) இது உண்மையாம். ஹையோ ஹையோ:))

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  28. //ammulu said... 15
    கனக்க கேட்கமாட்டாதானே. அவாதான் சுவீட் 16னிலிருந்து நல்ல பிள்ளையாச்சே.///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் “ரொம்ப” நல்ல பிள்ளை எனச் சொல்லோணும் சொல்லிட்டன்:)).. ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி அஞ்சு.. யங்மூனுக்குப் பக்கத்தில இருக்கிற கோனர் சீட்டில இருங்கோ.. இப்ப அஞ்சு அனியன் சமோசா கொண்டு வருவா:)) சாப்புடலாம்:))..

    ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி அம்முலு... சந்தோசமாக இருக்கு அல்லோரும் சேர்ந்து கதைப்பது, கண் பட்டிடக்கூடா ஜாமீஈஈஈஈஈஈஈ:)))..

    ஏன் அஞ்சுவை இன்னும் காணேல்லை:).

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  29. angelin said... 16
    அதீஸ் இதிலிருந்து இரண்டு படங்களை எடுத்துக்கறேன் ..
    அப்புறம் நீல ரெயில் பக்கத்தில் நீல வண்டியும் தெரிகிறது///

    ஆஆஆஆஆ அஞ்சூஊஊஊஊஉ வாங்கோ.. எந்த 2 படங்கள்? முதலில் செக்கைத் தாங்கோ பிறகு எடுக்கலாம் ஜொள்ளிட்டேன்:))...

    நோஓஓஒ அது மீயிடது இல்லை. நான் வேறு எங்கோ பார்க் பண்ணிட்டு, ஊரெல்லாம் நடராசாவாகப் போய்த்தேன் படமெடுத்தேன்:)).. கமெராவையும் என்னையும் பார்த்து எல்லோரும் ஓசிச்சிருப்பினம்:), இண்டைக்குத்தான் கடலட்டை இறக்குமதியாகியிருக்காக்கும் சிறிலங்காவில இருந்து என:)).. ஹையோ ஹையோ:)).

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  30. இது அஞ்சுவின் அதிரசத்தின் மேல சத்தியம்:)).//

    garrrrr:))

    ReplyDelete
  31. ” கூகுள் கூகுள் பண்ணிப் பார்த்தேன் உலகத்தில, இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்லை”

    ஸப்ப்பா..... ஆரது கொடுப்புக்குள்ள சிரிக்கிறது? ஒரு மனுஷன் ஒரு நல்ல பாட்டைப் பாடினா பொறுக்காதே? உடன சிரிப்போடுவினம்!

    ஆனாலும் நாங்கள் விடமாட்டம்! இடைவிடாமல் பாடுவோம்! பாடிப் பாடித்தான் கொமெண்ட்ஸ் போடுவம்!

    அதுக்கிடையில டின்னர் எடுக்க வேண்டி இருக்கு ( சாப்பிடாட்டி அம்மம்ம்மா ஃபோன் பண்ணி ஃபீல் பண்ணுவா )

    அதால, டின்னரை முடிச்சிட்டு பின்ன்னர் வருகிறேன்!

    # இண்டைக்கும் ப்ளாக் ஓனருக்கு ஒரு கிஃப்டு கொடுக்கப் போறன்!!!!! :)))

    ReplyDelete
  32. angelin said... 19
    நான் டக்கென ரிக்கெட்டைப் போட்டுக் கொண்டு காசிக்குப் போயிடுவேன்:) ..................//

    நோ !!! அப்ப தேம்ஸ் அழுமே ...நீங்க தேம்ஸ் இலேயே விழுங்களேன் ப்ளீஸ்
    எங்க எல்லாருக்கும் பாக்க வசதி தேம்ஸ்///////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பாருங்கோ யங்மூன் அஞ்சுவை:))... தேம்ஸ்ல குதிக்கச் சொல்லுறா ஒரு சுவீட் 16 ஐ:)).. கால் நோகிடாது குதிச்சால்?:)).

    நான் காசிக்குப் போறது போறதுதான்:)).. ஆனா அஞ்சுவையும் கூட்டிக்கொண்டு போகலாம் என ஒரு ஓசனையும் இருக்கு:)).. பின்னூட்டம் போடாட்டில் என்னேன்:).


    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  33. angelin said... 21

    is this your camera athees:))??///

    yeah... yeah... say cheese:))..

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  34. [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]//

    எதன் மேல்?? யார்மேல் அன்பில்லை ??
    நகை மீது அன்பில்லாட்டி அந்த நகைபெட்டியை இப்படி அனுப்பிடுங்க பச்சை கல் மோதிரத்துடன் ::))நீங்க சமைத்த உணவுமீது அன்பில்லாட்டி ஜெயிக்கு அனுப்பிடுங்க

    ReplyDelete
  35. நானும் கேட்கவேணுமெண்டு நினைத்தேன்.அன்பில்லா அதிரா ஒரு ப்ளோவுக்கா சொல்லக்கூடாது.

    //எங்கட மாமி(கணவர்ஸ் அம்மா:))// என்ன இது?? ஒரு மரியாதைக்குத்தானே இப்படி..

    ReplyDelete
  36. இளமதி said... 7
    இந்தாங்கோ அதிரா கால் நோகுது எண்டீங்க. இதிலை கொஞ்ச நேரம் காலை வைச்சிருந்து றிலாக்ஸ்ட் பண்ணுங்கோ;)))

    நானும் ஆறு குளமெல்லாம் தேடி அலைஞ்சு வாங்கியந்தது:))))//

    நோஓஓஓஓஒ.. நேக்குப் பயமாக் கிடக்கூஊஊஉ.. அதில என்னவோ எல்லாம் இருக்கு:)).. நான் வரமாட்டேம்பா உந்த வெலயாட்டுக்கு:)).. அம்மம்மா பேசுவா:).

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  37. ஐய்யயையோ அதிரா ஏதோ கிப்ட் ஆஆஆம் வரப்போகுதாம்,நான் போய்ட்டு வாறன். என்னட்டை தாயத்தும் இல்லை.

    ReplyDelete
  38. # இண்டைக்கும் ப்ளாக் ஓனருக்கு ஒரு கிஃப்டு கொடுக்கப் போறன்!!!!! :)))//

    ஆஅ தம்பீ :)) வாங்க ..சீக்கிரம் ப்ளாக் ஓனருக்கு அந்த பரிசை கொடுங்க ..நான் உடனே பாக்கணும்

    ReplyDelete
  39. angelin said... 8
    இடைவேளைக்கு அப்புறம் போட்டிருக்கும் படம் ரொம்ப அழகு அதிஸ் ..தங்கமா ஜொலிக்குது ......தக தகன்னு///

    ரோட்டால போகும்போதே அதைக் கண்டு, ஜீப்பை பர்க் பண்ணிட்டு நடந்து போய் எடுத்தேன்ன். இன்று காலையில்தான்.. நேரில சூப்பரா இருந்துது..


    /////angelin said... 13
    இங்கின சிலருக்கும்(வான்ஸ், அஞ்சு, மகி, கீரி:)) அது தேவைப்படுது:) /

    யாருக்கு பயம் :)))))))))))பச்சை நிறமே பச்சைநிறமே இல்லன்னா
    பாற்கடல் அலைமேலே பாம்பென :))
    இப்ப பிபிசில situation song போகணுமே :)))////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) குரு இருக்கப் பயமென்ன மீக்கு:)

    [im]http://laughingsquid.com/wp-content/uploads/Screen-Shot-2012-09-26-at-9.19.26-AM.png[/im]
    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  40. குட் கிப்ட் ட்ரீம்ஸ் வர்ட்டும் உங்க ஆல்லோரும் கனவில.

    ReplyDelete
  41. அதீஸ் தம்பி தரப்போகும் பரிச அழகா அன்போட வாங்கிக்கணும்
    எனக்கு தூக்கம் வருது குட்நைட் தாயத்து ட்ரீம்ஸ்

    ReplyDelete
  42. angelin said...
    # இண்டைக்கும் ப்ளாக் ஓனருக்கு ஒரு கிஃப்டு கொடுக்கப் போறன்!!!!! :)))//

    ஆஅ தம்பீ :)) வாங்க ..சீக்கிரம் ப்ளாக் ஓனருக்கு அந்த பரிசை கொடுங்க ..நான் உடனே பாக்கணும்///

    இந்தக் கதை எங்கின நடக்குது ஜாமீஈஈஈ:)) பதில் போடுவதில் பிசியா இருக்கிறேன், என் கண்ணில இது படவே இல்லை:))).. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உப்பூடி உஷார் குடுக்க குடுக்க அவர்.. இம்முறை மலைப்பாம்பைக் கிலைப்பாம்பைக் கொண்டாந்து போட்டிடப்போறாரே ஜாமீஈஈஈஈஈஈ:))).. கடவுளே ரெயினுக்குள்ள ஏறிடப்போகுது:))).. நான் ஆம்ம்ம்ம்ம்ம்பைச் சொன்னேன்:))

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  43. குட்நைட் தாயத்து ட்ரீம்ஸ்///for you alone
    ROFL:)

    ReplyDelete
  44. இளமதி said... 11
    படப்பிடிப்பாளர் உடனே ரேட் சொல்லுவா. ஆனா பிரச்சனை முழுக்காசோ இல்லாட்டி முன்பணமோ கட்டாம வரமாட்டா;)))//

    என்னைப் பற்றி ஒயுங்காப்:) புரிஞ்சிருக்கிற ஒரே ஜீவன்:)) யங்மூன் தேன்ன்:)).. எனக்கு செக்ரட்டியா யங்மூனைத்தேன் போடப்போறன்:))

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  45. இளமதி said... 24
    //இப்படிக்கு அன்பில்லாத அதிரா:)//

    உதென்னதிது அன்பில்லா அன்பிருக்கிற எண்டு புச்சா ஏதோ ஜொல்லிக்கொண்டு. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்;))

    மீ க்கு பிடிக்கேலை. அப்புடீ சொல்லுறது. எல்லாருக்கும் எல்லாரிலும் நிரைய அன்பு இருக்குதேன்ன்:)))//////

    ஹா..ஹா..ஹா... எப்பவுமே ஒரே மாதிரி இருக்கப்பூடா:)) மாத்தி ஓசிக்கோணும்:), முடிவில ஜொள்ளுறேன் ஏன் என:))


    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  46. இளமதி said... 25
    //வந்தார், போனார்
    மீண்டும் வந்தார்...
    இனிப் போனால் வருவாரோ? அவர் யார்?:)) டொல்லுங்கோ பார்ப்போம்?:)//

    தெரியுமே.... தெரியுமே....
    அதுதேன்ன்ன்ன்ன் பல்லூஊஊஉ:)))))//

    clever ஜி ஐ ஆர் எல்:)) இந்தாங்கோ எங்கட கிச்சின் ஜாடியில பூத்தது.. இண்டைக்குத்தேன்:))

    [im]http://www.dreamstime.com/little-cat-with-red-rose-thumb9426502.jpg[/im]

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  47. angelin said... 30
    இது அஞ்சுவின் அதிரசத்தின் மேல சத்தியம்:)).//

    garrrrr:))///

    ஹா..ஹா...ஹா.... அப்போ அனியன் சமோஷா மேல?:))


    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  48. மாத்தியோசி மணி மணி said... 31
    ” கூகுள் கூகுள் பண்ணிப் பார்த்தேன் உலகத்தில, இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்லை”///////

    அவ்வ்வ்வ்வ்வ் வாங்கோ மணியம் கஃபே ஓனர் வாங்கோ:)).. நீங்கள் எப்பவும் மேசைக்குக் கீழதான் இருக்கிறனீங்கள் எனக் கேள்விப்பட்டேன்:)) அதனால தாயத்துக்கான காசையும் மேசைக்குக் கீழதான் வச்சுவிட்டனான்.. இங்கின ஆரும் எடுக்க முன், எடுத்துப் பொக்கட்டுக்குள்ள வையுங்கோ:).

    பாட்டு நல்ல பாட்டுத்தேன்ன்.. ஆனா ஆரையோ திட்டிக்கொண்டு வாறதுபோல இருக்கே:)) நிரூபன் இல்லையே இங்கின:)).. ஹையோ ஒரு ஃபிலோல ஆ... ஸ்பெல்லிங் மிசுரேக்கு.. ஃபுளோல சொல்லிட்டேன்ன் படிச்சதும் கிழிச்சிடுங்கோ:)

    /////அதுக்கிடையில டின்னர் எடுக்க வேண்டி இருக்கு ( சாப்பிடாட்டி அம்மம்ம்மா ஃபோன் பண்ணி ஃபீல் பண்ணுவா )/////

    ஓஓ அப்பூடியெண்ட்டால்.. நீங்கள் சாப்பிட்டுப் போட்டுத்தான் வாங்கோ:)).. கவனம் அவசரத்தில எலும்பு சிக்கிடப்போகுது தொண்டையில பார்த்து மெதுவா.. ரெயின் இங்கினதான் நிற்கும்:). ஒண்ணும் அவசரமில்லை:).

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  49. ஹாஆ... சொல்லாம விட்டிட்டன் ஊசி இணைப்பும் போட்டோவும் சூப்பர். அழகான 2குட்டீஸ். குழந்தையும் குட்டி பூஸும்;)

    ReplyDelete
  50. மாத்தியோசி மணி மணி said... 31

    அதால, டின்னரை முடிச்சிட்டு பின்ன்னர் வருகிறேன்!

    # இண்டைக்கும் ப்ளாக் ஓனருக்கு ஒரு கிஃப்டு கொடுக்கப் போறன்!!!!! :)))///

    ஹையோ முருகா... குருவே என்னைக் காப்பாத்துங்கோ.. ஆபத்து அம்பூலன்ஸ்ஸில வந்துகொண்டிருக்கூஊஊஊஊ:))

    [im]https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcQ1ob64sf78V9_wuVXQzcpd7flWVLPa4ncPszCJtc8QqWuIkoSa[/im]

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  51. angelin said... 34
    இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) //

    எதன் மேல்?? யார்மேல் அன்பில்லை ??
    நகை மீது அன்பில்லாட்டி அந்த நகைபெட்டியை இப்படி அனுப்பிடுங்க பச்சை கல் மோதிரத்துடன் ::))நீங்க சமைத்த உணவுமீது அன்பில்லாட்டி ஜெயிக்கு அனுப்பிடுங்க//////

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) ஆராவது அழுவினம் எனப் பார்த்தால்ல் புரட்டி எடுக்கினம் ஜாமீஈஈஈஈஈஈ:)).. இதைப் பார்த்து புளியில இருக்கிற ஜெய்க்கே அயுகை அயுகையா வரப்போகுதே:))..

    அதிராவுக்கு எல்லோரிலும் அன்பிருக்கு, ஆனா அதிராவில அன்பில்லை.. :))... ஹையோ ஹையோ:)) இண்டைக்குச் சிலருக்கு நித்திரை போச்ச்ச்சேஏ முருகா:))

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  52. //முதேல் பெட்டியில, முன் சீட்டில இருந்து பெல்ட் போடுங்கோ:))//

    ஐயோ ஜாமீ எனக்கு முன்சீட்டில இடம் வேணாம். சரீஈஈஈயான பயம் எனக்கூஊஊ:))

    பீளீஈஈஸ்ஸ்ஸ் இந்தபெட்டிலையே அங்கை கடிசில இருக்கிறன். நீங்க எங்க இருப்பியள்? அங்கைதான் நானும் பக்கத்தில இருப்பன். இப்பவே சொல்லிப்புட்டேன்.:))))))

    ReplyDelete
  53. ammulu said... 35
    நானும் கேட்கவேணுமெண்டு நினைத்தேன்.அன்பில்லா அதிரா ஒரு ப்ளோவுக்கா சொல்லக்கூடாது.

    //எங்கட மாமி(கணவர்ஸ் அம்மா:))// என்ன இது?? ஒரு மரியாதைக்குத்தானே இப்படி..///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) மாமியும் நானும் குளோஸ் ஃபிரென்ஸ் மாதிரி. பபபபபழைய.. மிகப் பழைய ஆதிகால பிளக் அண்ட் வைட் படம் போட்டுவிட்டு, டிவிடியை ஓன் பண்ணாமல் ரூமுக்கு ஓடி வருவா.. அதிரா வங்கோடா நல்ல டான்ஸ் படம் பார்ப்பம் உங்களுக்குப் பிடிக்கும் ... என்பா.

    ஆனா நானும் சேர்ந்து போயிருந்து கொஞ்சமாவது பார்ப்பன், அவவுக்கும் ஹப்பியா இருக்கும். இடையில தன்னோடு சேர்ந்திருந்து பார்க்கிறேனே என, ரீ ஊத்தித் தரட்டே எண்டும் கேட்பா... மாமி மிகவும் நல்லவ.. நிறையவே சொல்லிக்கொண்டு போகலாம் அவ பற்றி.

    ReplyDelete
  54. ஏனெண்டு விளங்குதோ அதிரா...
    உங்கை ஆரோ கிஃப்டு கொடுக்கப் போறன் எண்டுகொண்டு திரியுனம். எனக்கும் கொஞ்சம் பயமாக்கிடக்கு. நீங்க தாயத்து கட்டி இருக்கிறதால உங்களுக்கு கிட்ட இருந்தா எனக்கும் ஒரு பாதுகாப்பூஊஊ ;))

    ReplyDelete
  55. ammulu said... 37
    ஐய்யயையோ அதிரா ஏதோ கிப்ட் ஆஆஆம் வரப்போகுதாம்,நான் போய்ட்டு வாறன். என்னட்டை தாயத்தும் இல்லை///

    ஹா..ஹா...ஹா..ஐயா ஜாமீஈஈஈஈ.. திருப்பரங் குன்றத்து முருகா:)) ஆசையாக் கொஞ்ச நேரம் கதைக்க முடியுதோ இங்கின:))... கிவ்ட்டுத் தாறேன் என அன்பாச் சொலியே.... கொல்லீனம் முருகா:)).. பாருங்கோ அமுலுவும் ஓடிட்டா:)).

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  56. ஹேஏஏஏஏ அங்கை பாருங்கோ மீ யை
    //இளமதி (101)// 100 அடிச்சாச்சூஊஊஊ;)))))

    ReplyDelete
  57. ammulu said... 40
    குட் கிப்ட் ட்ரீம்ஸ் வர்ட்டும் உங்க ஆல்லோரும் கனவில.///

    போய் வாங்கோ அம்முலு... சே..சே.. இண்டைக்கு நல்ல கிவ்ட்தான் கிடைக்கும்:) நேக்கு நம்பிக்கை இருக்கு:)).. அடிக்கணக்கெல்லாம் வாணாம்ம்.. இஞ்சியில தந்தாலே சரிதான்:)) ஆனா ஊஊஊஊஊஊஊர்வன வாணாம் ஜாமீஈஈஈஈஈஈஈ:)).

    அம்முலு அதிரசக் கனவுகள்.. நல்லிரவு:).

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  58. angelin said... 43
    குட்நைட் தாயத்து ட்ரீம்ஸ்///for you alone
    ROFL:)//

    ஆஆஆஆஅ கிவ்ட்டைக் கெதியாக் கொண்டுவங்கோ என அடிக்குரலில:) சவுண்டு விட்டுப்போட்டு.. அஞ்சு வும் எஸ்கேப்போ?:))... நேக்கு ரைப்பண்ண முடியேல்லை காலுக்குள் ஏதோ ஊருவதுபோல இருக்கே வைரவா:)).. மீ என்ன பண்ணினேன்ன்.. ரோட்டு ரோட்டாப் போய்ப் படமெடுத்தது தப்போ:))..

    உதுக்குத்தான் அம்மம்மா பேசுறவ, கண்ட நிண்ட ரோட்டெல்லாம் நடந்து திரியாதை என:)... சரி சரி நமக்கென்ன பயமே.. தாயத்துத்தான் கட்டிட்டமில்ல:)..

    நல்லிரவு அஞ்சு... 7 அடியில பச்சையாய் நெளியும் கககககனவுகள்:).. கவனம் கட்டிலால விழுந்திடப்பூடா சொலிட்டேன்.. இல்லாட்ட்டில் இண்டைக்கு மட்டும் கீழ படுங்கோ, மீயைப் போல:)).. மியாவும் நன்றி அஞ்சு.

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  59. இளமதி said... 49
    ஹாஆ... சொல்லாம விட்டிட்டன் ஊசி இணைப்பும் போட்டோவும் சூப்பர். அழகான 2குட்டீஸ். குழந்தையும் குட்டி பூஸும்;)///

    ரொம்ப ஷையா வருது:)).. மியாவும் நன்றி.

    //////இளமதி said... 52
    //

    பீளீஈஈஸ்ஸ்ஸ் இந்தபெட்டிலையே அங்கை கடிசில இருக்கிறன். நீங்க எங்க இருப்பியள்? அங்கைதான் நானும் பக்கத்தில இருப்பன். இப்பவே சொல்லிப்புட்டேன்.:))))))/////

    ஹா..ஹா..ஹா.. நான் சீட்டில இருந்து பயணம் செய்த்ததா சரித்திரத்திலயே இல்லை:)).. நான் ரெயின் ஃபுட் போல்ல:) தான்ன்... முடிஞ்சா வாங்கோ ரெண்டு பேரும் நிப்பம் என்ன?:))

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  60. அச்சச்சோ, தெரியாத்தனமா ஒரு கிஃப்டு குடுக்க வெளிக்கிட்டு, இங்கின இருந்த ஆக்கள் எல்லாரையும் விரட்டிட்டன் போல! சரி சரி ஒருத்தரும் பயப்பிட வேண்டாம்!

    இது ஒரு அருமையான, அழகான, பெண்களுக்கு யூஸ் ஃபுல்லான ஒரு கிஃப்ட்! இதுக்கு தாயத்து எல்லாம் கட்டத்தேவையில்லை!

    அப்படிப்பட்ட அருமையான கிஃப்ட்!

    # ஹா ஹா ஹா பூஸாருக்கு இப்ப முன்பைவிட ஒரே நடுக்கமாக இருக்கப் போகுது? ஆள் எங்க போயிட்டா? கட்டிலுக்கு கீழயோ?? :))

    ReplyDelete
  61. ஆஅ தம்பீ :)) வாங்க ..சீக்கிரம் ப்ளாக் ஓனருக்கு அந்த பரிசை கொடுங்க ..நான் உடனே பாக்கணும் /////

    அக்கா! வணக்கம் அக்கா! எப்படி சுகமா இருக்கிறீங்களோ? மகன் என்ன செய்யிறார்? அவரிடம் சொல்லுங்கோ - ஒண்டுக்கும் யோசிக்க வேண்டாம்! பொம்பிளை பார்த்திட்டன்! ஈஃபில் டவரிலதான் கலியாணம்! ஓகே!
    \
    \சந்தோசமா இருக்கச் சொல்லுங்கோ அக்கா :))

    ReplyDelete
  62. //இளமதி said... 54
    ஏனெண்டு விளங்குதோ அதிரா...
    உங்கை ஆரோ கிஃப்டு கொடுக்கப் போறன் எண்டுகொண்டு திரியுனம். எனக்கும் கொஞ்சம் பயமாக்கிடக்கு. நீங்க தாயத்து கட்டி இருக்கிறதால உங்களுக்கு கிட்ட இருந்தா எனக்கும் ஒரு பாதுகாப்பூஊஊ ;))///////

    ஹா..ஹா..ஹா... கிவ்ட்டுக்கு ஆரும் பயப்புடுவினமே:)) மீயைப் பாருங்கோ ஸ்ரெடியா நிக்கிறன்:))).. கால் அது குளிரில ந்டுங்குது அதை ஏன் பாக்கிறியள்?:).. அப்ப சரி 20 பவுண்ட் தாங்கோ.. உங்களுக்கும் ஒண்ணு வாங்கித்தாறன்:))..

    அதுதான் ஜொள்ளிட்டனெல்லோ. அடிக்கணக்கிலயும் வாணாம்ம்.. ஊருவனவும் வாணாம்ம் என:)).. இப்போ கிட்னியா ஒசிப்பார் என்ன கொடுக்கலாம் என:))..

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  63. இளமதி said... 56
    ஹேஏஏஏஏ அங்கை பாருங்கோ மீ யை
    //இளமதி (101)// 100 அடிச்சாச்சூஊஊஊ;)))))
    ///

    கொஞ்சம் நில்லுங்க வாறேன்:)
    angelin (141)
    இளமதி (103)////

    ஆவ்வ்வ்வ் ஜூப்பர்ர்ர்ர்:))).. ஓனர்.. ஓனர்.. மணியம் கஃபே ஓனர்:)) 100 ஐத்தொட்டு 2ம் இடம் எடுத்த ய்ங்மூனுக்கும் ஒரு கிஃப்ட் குடுக்கிறீங்களே?:)))..

    ஆஆஆஆஆ யங்மூன் ஓடாதீங்கோ நில்லுங்கோ கிஃப்ட்டை வாங்கிக் கொண்டு போங்கோ:))).. ஹையோ தாயத்தை ஆவது கட்டவேணும் நில்லுங்கோ.. என்னா ஸ்பீட்டா ஓடுறீங்கள் கிஃப்ட் எண்டதும்:))

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  64. வணக்கம் வணக்கம் அதிராக்கா...
    உங்க பாட்டை கேட்டவடியே உங்க பதிவு படிச்சு கமெண்ட்ஸ் போடுறோம் இல்ல :)))
    பாட்டு பழசு என்றாலும் நல்லாத்தான் இருக்கு :)))

    ReplyDelete
  65. ஹய்யோ படங்களில் மரங்கள் எல்லாம் ரெம்ப அழகா இருக்கே... ஒரு வேளை போட்டோ புடிச்சது நம்ம அதிராக்கா என்றவடியால் அழகா தெரியுதோ... ஹீ ஹீ............ இப்பவே சொல்லிப்போட்டேன் என் கல்யாணத்துக்கு போட்டோ எடுக்குறது நீங்கதான்.... இந்தாங்க பிடியுங்கோ அட்வான்ச...... அட மேசைக்கு கீழே வாங்கோவன் அட்வான்ஸ் வாங்க :)))

    ReplyDelete
  66. //மாத்தியோசி மணி மணி said... 60
    அச்சச்சோ, தெரியாத்தனமா ஒரு கிஃப்டு குடுக்க வெளிக்கிட்டு, இங்கின இருந்த ஆக்கள் எல்லாரையும் விரட்டிட்டன் போல! சரி சரி ஒருத்தரும் பயப்பிட வேண்டாம்!///

    ஹையோ ஜாமீஈஈஈஈஈஈ பில்டப்பூ பலமா இருக்கே:)) பில்டிங் சாடையா ஆடுதே:)) ஐ மீன் புளொக்கின் சுவர்:))....
    இல்ல இல்ல நாங்களாவது பயப்புடுறதாவது:)).....

    உங்களுக்கு ஏன் வீண் சிரமம்:))) கிஃப்ட் எல்லாம் வாணாம்ம்ம்.. நீங்க வந்ததே சந்தோசம்:))))... கிஃப்ட்டை மறந்திடுங்க சொல்லிட்டன்:).

    வீட்டில ஆட்கள் இல்ல.. கல்யண வீடொன்றுக் போயிருக்கிறம் எல்லோரும்:)).

    [im]http://i4.ytimg.com/vi/CHy96jOJka8/mqdefault.jpg[/im]

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  67. மாத்தியோசி மணி மணி said... 61
    ஆஅ தம்பீ :)) வாங்க ..சீக்கிரம் ப்ளாக் ஓனருக்கு அந்த பரிசை கொடுங்க ..நான் உடனே பாக்கணும் /////

    அக்கா! வணக்கம் அக்கா! எப்படி சுகமா இருக்கிறீங்களோ? மகன் என்ன செய்யிறார்? அவரிடம் சொல்லுங்கோ - ஒண்டுக்கும் யோசிக்க வேண்டாம்! பொம்பிளை பார்த்திட்டன்! ஈஃபில் டவரிலதான் கலியாணம்! ஓகே!
    \
    \சந்தோசமா இருக்கச் சொல்லுங்கோ அக்கா :))////

    karrrrrrrrrrrrrrrr:)) இப்ப அஞ்சு கேட்டாவோ?:)) கேட்டாவோ:))).. சும்மா இருக்கிற சங்கை எல்லாம் ஊதிக்கெடுக்கினமே முருகா:)) நான் ஒரு மாதிரி அஞ்சுவுக்கு பட்டர் பூசி வச்சிருக்கிறன், இப்ப போய் பொம்பிளையாம்.. மண்டபம் புக் பண்ணிட்டாராம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    முதல்ல பொம்பிளையின் படத்தைக் கொண்டு வந்து காட்டச் சொல்லுங்கோ அஞ்சு:))

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  68. இதோஒ வந்துவிட்டது கிஃப்ட்! படத்தை நல்ல வடிவா உத்து பாருங்கோ! ஒரு ஐயா நிக்கிறார் எல்லோ? அவர் இல்லை கிஃப்ட்! அவருக்குப் பக்கத்தில வடிவா பாருங்கோ! - தேங்காய் திருவுற மிஷின் இருக்கு! ஆஆஆஆஆஆஆ அதுதான் கிஃப்ட்!

    நேற்று, ஆயுத பூஜை சாமான் வாங்க லாச்சப்பலில இருக்கிற ஒரு கடைக்கு போனன்! அங்க தேங்காய் திருவிக் கொடுக்க ஒரு யூரோ எண்டு போர்டு வைச்சிருக்கினம்!

    [im]https://lh5.googleusercontent.com/-i0gMw4a24eM/UImya6-QRTI/AAAAAAAACxY/pFTeyCz_DnU/s512/2012-10-25%252023.19.04.png[/im]

    அது சரி தேங்காய எப்படி திருவுகினம் எண்டு எட்டிப்பார்த்தால், உள்ள சூப்பரா ஒரு மெஷின்! சுவிட்சைப் போட்டாச்சு, தேங்காயை மெஷினிக்கு நேர பிடிச்சாச்சூ! தேங்காய்ப்பூ ரெடி - 2 நிமிஷத்தில்!!!

    அதால அந்த தேங்காய் திருவும் மெஷினை பூஸாருக்கு கிஃப்டா குடுக்கலாம் எண்டு நினைக்கிறன்!

    என்ன்னதான் கிஃப்டாக இருந்தாலும், வெஸ்டேர் யூனியனுக்குள்ளால காசு அனுப்பிடணும் சொல்லிட்டன்! ஓஒகே

    # இப்படத்தில் நிற்கும் ஐயா அவர்களது அனுமதி பெற்ற பின்பே இப்படம் வெளீயிடப்படுகிறது.

    ReplyDelete
  69. ////துஷ்யந்தன் said... 64
    வணக்கம் வணக்கம் அதிராக்கா...
    உங்க பாட்டை கேட்டவடியே உங்க பதிவு படிச்சு கமெண்ட்ஸ் போடுறோம் இல்ல :)))
    பாட்டு பழசு என்றாலும் நல்லாத்தான் இருக்கு :)))////

    ஆஆஆஆ வாங்கோ துஷியந்தன் வாங்கோ.. அண்டைக்க்குக் குடுத்து விட்டனான் ஐசிங் போட்ட கேக்.. கிடைச்சுதோ?:))..

    பழசு எப்பவும் ஜூப்பர்தானே.. நான் சொல்லேல்லை... பெரியவங்க சொல்லுகினம்:))...

    நேரமாச்சு போக வெளிக்கிட்டன் ... நீங்க வந்திருக்கிறீங்க:)) உங்களுக்கு பாஆஆஆஆஆஆ...புக்குப் பயமே துஷியந்தன்?:)


    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  70. துஷ்யந்தன் said... 65
    ஹய்யோ படங்களில் மரங்கள் எல்லாம் ரெம்ப அழகா இருக்கே... ஒரு வேளை போட்டோ புடிச்சது நம்ம அதிராக்கா என்றவடியால் அழகா தெரியுதோ... ஹீ ஹீ............ இப்பவே சொல்லிப்போட்டேன் என் கல்யாணத்துக்கு போட்டோ எடுக்குறது நீங்கதான்.... இந்தாங்க பிடியுங்கோ அட்வான்ச...... அட மேசைக்கு கீழே வாங்கோவன் அட்வான்ஸ் வாங்க :)))///////////

    ஹா...ஹா...ஹா.. அட்வான்ஷோ.. மெல்லமாக் கதையுங்கோ:).. இங்கின சிலர் பாம்புக் காதோட மேசைக்குக் கீழ இருக்கினம்:)).. சே..சே... நான் பணமெல்லாம் கையால வங்குறேல்லை:)) அதுவும் உங்கட வெடிங்க்கு.. சே..சே... நேக்கு காசெல்லாம் வாணாம்ம்ம்:)).. ஐ மீன்:) நீங்கள் செக்காத் தாங்கோ:))


    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  71. அதிரா நேரமாகுது நான் போட்டுவாறேன்.
    உங்களுக்கு நல்ல நல்ல கனவுகள் வரட்டும்.

    [im]https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcSk7_qs7zzNAE6lIidk1rQPsULQF9ekZga1e0_4IM1ENE1bgKKKTw[/im]

    ReplyDelete
  72. மாத்தியோசி மணி மணி said... 68
    இதோஒ வந்துவிட்டது கிஃப்ட்! படத்தை நல்ல வடிவா உத்து பாருங்கோ! ஒரு ஐயா நிக்கிறார் எல்லோ? அவர் இல்லை கிஃப்ட்! அவருக்குப் பக்கத்தில வடிவா பாருங்கோ! - தேங்காய் திருவுற மிஷின் இருக்கு! ஆஆஆஆஆஆஆ அதுதான் கிஃப்ட்! ////

    ஹா..ஹா..ஹா.. நேக்கு மேசைக்கு மேல இருக்கிறதெதுவும் கண்ணுக்கு தெரியேல்லை:)) மேசைக்குக் கீழ... பெட்டியில பொன்னாங்கணிபோல இருக்கு.. அதில 3,4 பக்கெட் வாங்கி அனுப்புங்கோ:)))... எங்கிட்டயேவா:)).. நாங்க ஓல்ரெடி சிறீலங்காத் திருவலை வச்சிருக்கிறமாக்கும்...

    ////////# இப்படத்தில் நிற்கும் ஐயா அவர்களது அனுமதி பெற்ற பின்பே இப்படம் வெளீயிடப்படுகிறது.//////

    கிழிஞ்சுது போங்கோ..:)).. முதல்ல ஐயாவைப் போடலாமோ என புளொக் ஓனரிடம் அனுமதி வாங்கோணும் சொல்லிட்டன்:)).. இல்லையெனில் நாளைக்கு.. ஹை கோர்ட்டில இருந்து கடிதம் வரும்:))).... சே..சே.. அப்பூடியெண்டெல்லாம் சொல்ல மாட்டன்:)).. இந்த கிவ்ட் போதும்:)).. இனிமேல்ல்ல். வள்ளி தெய்வானை மீது சத்தியமா..
    திருப்பரங் குன்றத்து முருகன் மீது சத்தியமா...
    காசியில வீற்றிருக்கும் பழநி ஆண்டவர்மீது சத்தியமா... நான் கிஃப்ட்டுக்கு ஆசைப்படவே மாட்டேன்:))

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  73. ஒகே மீ க்கு நித்திரை தூக்கி அடிக்குது! இங்கிருக்கும் எல்ல்லோருக்கும் குட் நைட் - பொன்ன் நுய்ய்ய்ய்ய் - துஷி துவா ஓசி :)))

    [im]https://lh5.googleusercontent.com/-4FVqOToPWUw/UDJFjQwJZTI/AAAAAAAAEQE/gBkWBqgsI0E/s512/framed.jpg[/im]

    ReplyDelete
  74. நல்லிரவு யங்மூன்.. மீக்கும் நேரமாச்சூஊஉ...

    அனைவருக்கும் குட்நைட்டு:)), பொன் நுய்ய்ய்:).. மஞ்சள் இலைக் கனவுகள்:)...

    [im]http://i19.photobucket.com/albums/b158/katndave2000/Good%20Night%20Tags/GoodnightKitty-vi.jpg?t=1188263132[/im]

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  75. ஹய்யோ எனக்கும் நித்துரை சுழட்டி சுழட்டி அடிக்குது, விடிய ஜந்து முப்பதுக்கு எழும்பணும்... ஆவ்வ்.....

    எல்லோரும் போய் நல்லா நித்திரை கொள்ளுங்கோ... மணியும் தான் :))))))

    அப்புறம் அதிராக்கா மணி அந்த கேக் துண்டை தரவேயில்லை.. ஆவ்வ்......

    ReplyDelete
  76. கனக்க உரையாடல் நடந்திருக்கு போலே!! ஐ மிஸ்ட் இட்...ஹ்ம்!! :)

    படங்கள் அயகயகா இருக்கு அதிராவ்! நெசமாச் சொல்லுங்க, நீங்களேதான எடுத்தீங்க? ;)

    //ஐ மீன் சுவீட் 16 ஆக.. இலையுதிர் காலமும் இல்லை, இளவேனிற் காலமுமில்லை.. அப்பவும் இப்பவும் எப்பவும் அப்பூடித்தேன்ன்:))// எப்பவுமேஏஏஏஏஏஏஏ ஒரே மாதிரி இருந்தா போரடிக்கும் அதிரா! கொஞ்சம் மாற்றங்கள் இருந்தாத்தான் வாழ்க்கை இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். :)) நீங்க உந்த மரம் போல இல்லாம ஒயுங்கா இருங்கோ,என்ன? ;)))

    அந்த கடேஏஏஏஏசிக் கவித ஜூப்பரு! ஹார்ட்டை டச் பண்ணிருச்சு..பகிர்வுக்கு டாங்சூ! :)

    ஹைலைட்ல என்னென்ன கலர் செலக்ட் பண்ணுறீங்கப்பா..படிக்கறதுக்குள்ள கண்ணு வலிக்கிது..பளிச்சுன்னு புரியறமாதிரி, யெல்லோ:) பேக்ரவுண்டில ப்ளூ எழுத்துக்கள் மட்டும் போடலாமில்ல? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    ReplyDelete
  77. அதிர படங்கள் எல்லாமே ஸூப்பரா இருக்கு ஊசி இணைப்பு தூள். உன்னோட பதிவு சுவாரசியம் என்ரால் பின்னூட்டமழை அதைவிட அதி சுவாரசியமா இருக்கு.

    ReplyDelete
  78. படங்கள் சூப்பர் !

    ஊசி இணைப்பு கவிதை கலக்கல் !!

    ReplyDelete
  79. ஹையா!! லேட்டா வந்தாலும்... லேட்டஸ்ட்டா... கண்டு பிடிச்சிட்டேன்ன்ன்ன். லா..லலா..லலா!!!!! ;)))

    //இது வேற வண்டி:))// ம். ம். கமண்ட் இலக்கம் 20 ல சொல்லி இருக்கிறதுதானே அதீஸ்!! ;D

    ReplyDelete
  80. இதைக் கேட்டுக் கொண்டோ கார் ஓட்டுறனீங்கள்!! ;))

    படம் எல்லாம் வடிவா இருக்குது அதீஸ். இலையுதிர்காலம் அழகு.

    இன்னமும் அந்த ரோஸ் நிற்குதோ!

    ReplyDelete
  81. படங்கள் அசத்தல்... (பகிர்வும்)

    ReplyDelete
  82. This comment has been removed by the author.

    ReplyDelete

  83. தம்பி :)) நான் நலம் இந்தாங்க பொடேடோ லீக்ஸ் கறி ரொட்டி (veg) உங்களுக்கு

    .....நிபி கிட்ட சொல்லிட்டேன் ...அவன் அந்த இனுவில் பொண்ணு கூட செகன்ட் ஆப்ஷனில் இருக்கட்டும்னு சொன்னான் :))


    [im]http://4.bp.blogspot.com/-c4OKyjONpmE/UIpinYGXd-I/AAAAAAAADFc/1oJYeaKSoHo/s320/photos+032.jpg[/im]

    ReplyDelete
  84. வணக்கம் அதிரா அருமையான பாட்டு காசி ராமேஸ்வரம் எல்லாம் :))) உருகிவந்தவர்களுக்கு டெடிக்கேட் :)))

    ReplyDelete
  85. அருமையான படங்கள் இலையுதிர்காலத்தின் காட்சிகள் மனதில் ஒரு மயக்கம் தரும் உண்மையில் மரம்கள் அழுவதில்லை தான்:))))

    ReplyDelete
  86. உன் சிரிப்பு உதிரும் !ம்ம் அருமை குட்டிக்கவிதை .

    ReplyDelete
  87. பச்சை மரம் என்றும் 16 தான் :))))

    ReplyDelete
  88. நாங்க நாலு மணித்தியாலம் டிரைவ் போய் எல்லா மரமும் பச்சையா இருந்திச்சு...

    அடுத்த வாரம்னு சொன்னாங்க...

    அடுத்த வாரம் போனா...எல்லாம் உதிர்ந்துட்டு...

    கவலையோடு வீட்டுக்கு வந்தா தூரத்திலிருந்து எங்கள் வீட்டின் பின்புறம் அவ்வளவு அழகு....
    FALL COLORS...


    இனி எல்லாமே நம் அருகிலே என்பது எனக்கு பாடம்...

    BTW,நேற்று வீட்டில் மாசி போடாத சம்பல் இடியாப்பத்துக்கு... அறுசுவையில் உங்க ரெசிபியாம்...நன்றி...

    ReplyDelete
  89. துஷ்யந்தன் said... 75
    :))))))

    அப்புறம் அதிராக்கா மணி அந்த கேக் துண்டை தரவேயில்லை.. ஆவ்வ்......//

    ஆஆஆஆஆ அப்பூடியா துஷ்யந்தன்?:)).. நினைச்சென் கேக்கைக் கையில வாங்கும்போதே ஒரு பார்வை பார்த்தார், எனக்கது நல்ல பார்வையாத் தெரியேல்லை அப்பவே நினைச்சேன்ன்.. இது கேக்குக்கு பிரச்சனைதான் என:) சரியாப்போச்சு:))..

    விடுங்க துஷியந்தன், அடுத்த முறை பிறந்ததினம் வராமல் போயிடுமோ?:)).

    மியாவும் நன்றி வருகைக்கு.

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  90. வீதியோரம் நிற்கும் மரங்களின் அழகோ சொல்ல முடியாது.. அந்த அழகை ரசிக்க இரு கண்கள் போதாமல் இருக்கு...
    பச்சை மரம் மஞ்சளாக மாறிவிட்டது... அது சூரியன் பட்டபோது... தங்கம்தேன்ன்ன்:)..

    தங்கமான படங்கள்..

    ReplyDelete
  91. // மனிதர்களில்தான், வயது வித்தியாசமாம்:) ஆனா இவர்களுக்கு?.. இலை உதிரும்போது வயது வித்தியாசம் இல்லாமல் எல்லாருக்குமே உதிருதே.. என்னே புறுணம்://

    அதிரா..... உதிர்வுக்கு வயது எல்லை ஒண்ணும் கிடையாது. இதுவும் நியதி. விதி எண்டும் சொல்லுவினம்:(

    இங்கை அதிகமான மரமெல்லாம் அப்பூடி குருத்து இலை கூட உதிர்ந்தாலும் வின்ரர் முடிய பட்டுப்போன மரம்போல நிண்ட மரமோ எண்டு ஓசிக்கிற மாதிரி ஒரு கிளை கொப்பு விடாம முழுவதையும் மூடி அப்பிடி புதுத்தளிராய் நிறைஞ்சிடுமெல்லோ;)

    அதுதான் இயற்கையின் விளையாட்டு:))

    நீங்க ரொம்ப ஓசிச்சு வ்வீலிங் ஆகாதேங்கோ. இந்தாங்கோ பிங் ரிஸூ கண்ணைத் துடைங்க.......:)

    [im]http://static.shop033.com/resources/1D/3357/resized/17/16928535_200x200.jpg[/im]

    ரெயின் வெளிக்கிடப்போது கெதியா ஏறுங்கோ உள்ள.....:)))

    ReplyDelete
  92. அந்த அழகை ரசிக்க இரு கண்கள் போதாமல் இருக்கு...
    /////////////////////////

    ஹா ஹா ஹா....
    இரண்டு கண்கள் போதாதா... வேணுன்னா குமரி முத்து கண்ணையும் வாங்கிப் பாருங்க.....

    மேல யாரும் சொல்லிட்டினமோ தெரியது..

    ReplyDelete
  93. இதிலே ஒரு ரெயினும் நிண்டுதே.. நான் பார்த்தேன்.. படமெடுக்கும்போது தெரிஞ்சுது.. அந்த போர்ட்க்குப் பக்கமாக, ஆனா இப்போ காணல்ல.. ஆரோ சுட்டுப்போட்டினம்
    ///////////////////////////////

    நோ நோ நோ...
    நல்லா பார்த்தீங்களா நீல கலர்ல இருந்திருக்குமே.... நீலமா இல்லாட்டியும் கட்டாயம் ஒரு கலர்ல இருந்திருக்கும்......

    அத யாரும் சுட்டுட்டு போகல்லீங்க.... உங்க கெமராவுல தெரிஞ்சது வேற ஒன்னுமில்ல..சொல்லட்டா ...சொல்லட்டா......

    முனியிங்க முனி....பேயிங்க பேயி... பேய் கூட சகவாசம் வச்சிக் கொண்டு இருக்கிறயளே.......

    ReplyDelete
  94. அதாவது அதிராவைப்போல:)) ஐ மீன் சுவீட் 16 ஆக..
    /////////////////////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  95. சத்து இருங்கோ.....பருந்து பறந்து வாரமாதிரியிருக்கு....
    பதுங்கிட்டு வந்திடுறேன்

    ReplyDelete
  96. போனா வருவீரோ?:(

    நல்ல வேளையாக காசிக்குப்போகும் முன் கப்புன்னு புடிச்சுட்டேன்.
    இனி காசிக்குப்போனால் போலத்தான்.

    தொடரும்..........

    ReplyDelete
  97. //உதிர்வதென்பது எப்போதும் சோகமானதுதான் என்கிற என் நினைப்பை உன் உதட்டிலிருந்து உதிர்க்கின்ற ஒரு சின்னப் புன்னகை பொய்யாக்கி விடுகிறதே//

    அருமையான கவிதை;
    சுட்டது நீங்கள் ஆனாலும்
    இட்டது யாரோ!
    அவருக்கு என் பாராட்டுக்கள்.

    இதைப்படித்துவிட்டு மனதில் ஊசிகுத்தியது போன்ற உணர்வு ஏற்பட்டால் மன்னிக்கவும்.

    ஊசிஇணைப்பல்லவா ... அதனால் ஜொள்ளிட்டேன்.

    தொடரும்...........

    ReplyDelete
  98. //இது ரெயின் பிரியர்களுக்காக... நீல நிறப் புகை வண்டி:)(இது வேற வண்டி:)) நிற்பது தெரியுதோ?..//

    குட்டி இணைப்பு:) அல்லவா? அதனால் அது மட்டும் நல்லாவே தெரியுதூஊஊஊஊ குட்டியூண்டா அய்ய்ய்க்க்க்கா ;)))))

    தொடரும்..........

    ReplyDelete
  99. //இதில பச்சையாக தெரியும் மரங்கள் எப்பவுமே அப்பூடித்தேன் இருப்பினம்:)).. அதாவது அதிராவைப்போல:))

    ஐ மீன் சுவீட் 16 ஆக.. இலையுதிர் காலமும் இல்லை, இளவேனிற் காலமுமில்லை.. அப்பவும் இப்பவும் எப்பவும் அப்பூடித்தேன்ன்:))//

    இதைத்தான் நான் அன்னிக்கே ஜொள்ள்ட்டேன் ......

    ஆனால் அப்போ மறுத்துட்டு இப்போதான் ஒத்துக்கிறீங்க.

    [அதனால் மீண்டும் டவுட்டு வருது 16 ஓ 61 ஓ அல்லது
    இரண்டுக்கும் சராசரியாக 38.5 ஓ ன்னு]

    தொடரும்...........

    ReplyDelete
  100. ஆஹா! 100 ஆவது அதிரசமும் சமோசாவும் நேக்குத்தான்.

    ReplyDelete
  101. //இலையுதிர்காலம் வந்துவிட்டது... வீதியோரம் நிற்கும் மரங்களின் அழகோ சொல்ல முடியாது.. அந்த அழகை ரசிக்க இரு கண்கள் போதாமல் இருக்கு...

    பச்சை மரம் மஞ்சளாக மாறிவிட்டது... அது சூரியன் பட்டபோது... தங்கம்தேன்ன்ன்:)..//

    முதல் படத்தில் உள்ள பூஸாரும், இரண்டாவது படத்தில் உள்ள மஞ்சள் இலைகளுடன் உள்ள மரமும்,போட்டோ பிடிச்சு பதிவிட்டவரும் எல்லாமே ஒரே மஞ்சள் தான் ......... தங்கம்தேன்ன்ன் ;))))))

    கோல்டு கலரூஊஊஊஊஊஊ

    தொடரும்...........

    ReplyDelete
  102. athira said... to ammulu

    வாங்கோ அம்முலு வாங்கோ.. நேக்கு ரொம்ப ஷையா வருது.. உங்கட போன பின்னூட்டத்துக்கு இன்னும் பதில் போடேல்லை என... இண்டைக்கு அதுக்குப் பதில் போட்டிட்டுத்தான் நித்திரை கொள்ளுவன்,....

    இது அஞ்சுவின் அதிரசத்தின் மேல சத்தியம்:))//

    வெரி வெரி ஸ்வீட்டுங்கோ ....... அந்த அதிரஸம் ! ;))))))))

    நம்ம ரெண்டு பேருக்கும் மட்டுமே ஆசையாக்கொடுத்தாங்க.

    மறக்கவே முடியலை,இன்னும் அந்த அதிரஸத்தின் ருசியை

    தொடரும்...........

    ReplyDelete
  103. angelin said

    //இது அஞ்சுவின் அதிரசத்தின்
    மேல சத்தியம்:)).
    garrrrr:))///

    athira said to angelin

    //ஹா..ஹா...ஹா.... அப்போ அனியன் சமோஷா மேல?:))//

    இது இன்னும் வெரி வெரி டேஸ்ட்டூஊஊஊஊஊஊ

    ஷேப்பும் கூட டாலீ ஆகுதூஊஊ ஜோரூஊஊஊஊஊஊஊஊ தான்.

    என்னப்பொருத்தம் .....
    ஆஹா.....
    இந்தப்பொருத்தம்!!

    தொடரும்..............

    ReplyDelete
  104. மொத்தத்திலே இந்தப்பதிவு சூப்பரோ சூப்பருங்கோ.

    //மனிதர்களில்தான், வயது வித்தியாசமாம்:) ஆனா இவர்களுக்கு?.. இலை உதிரும்போது வயது வித்தியாசம் இல்லாமல் எல்லாருக்குமே உதிருதே.. என்னே புறுணம்:) இது ஆண்டவா:) //

    மனிதர்களுக்கு தலைமுடி உதிர்வது போல மரங்களுக்கு இப்படி ஒரேயடியா இலைகள் உதிருதோ??????

    மொட்டைத்தலைபோல ...... !

    நிறைய பேர் கமெண்ட் போட்டபிறகு தான் வர முடிந்ததூஊஊஊஊஊஊ.

    நான் யார் சொல்லியும் வரவில்லை என்பதை நம்புங்கோஓஓஓஓஓஓஒ.

    நானாகவே பாம்பு படமெடுத்தாற்போல அகஸ்மாத்தாக வந்தேனுங்கோ.

    இங்கே வந்து பார்த்தால் நிஜமாகவே பாம்பு படமெடுத்ததாகவும், அதைத் தூக்கி புத்துக்குள் தைர்யமாக அனுப்பி விட்டதாகவும் ஜாடைமாடையாக எழுதியிருக்கீங்கோ.

    எல்லோரும் நிறைய பின்னூட்டிகள் கொடுத்திருக்காங்கோ அய்கோ அய்காகவே எழுதியிருக்காங்கோ.

    நான் அதையெல்லாம் இன்னும் படிக்கவே இல்லீங்கோ.

    பாராட்டுக்கள்.
    வாழ்த்துகள்.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    [தகவல் ஏதும் தரப்படாமல் நானே வந்துள்ள முதல் பதிவு இது தானுங்கோ]

    பிரியமுள்ள
    கோபு அண்ணன்

    ReplyDelete
  105. மேலே எல்லாப் படங்களாஇயும் போட்டால்... அழ்கிருக்காதென விட்டேன், இப்போ இங்கின இணைக்கிறேன், விரும்புவோர் ரசிக்கலாம்..
    [im]http://2.bp.blogspot.com/--5y_vBZJMYM/UIrKnkv0TRI/AAAAAAAACd4/i0yBTEBMJ3M/s400/DSC01230.JPG[/im]

    ReplyDelete
  106. ஐ....ஐ... இந்தப் படம் போட்ட உடனே மீ த 1ஸ்டு:)))

    படம் நல்ல அயகா இய்கு.
    பொன்பூச்சொரியும் மரம் போல அயகோஅயகு;)
    ஆனா ஜூம் பண்ணேலம செஞ்சிருக்கீங்க...
    கர்ர்ர்ர்ர்ர்:))))

    ReplyDelete
  107. Mahi said... 76
    கனக்க உரையாடல் நடந்திருக்கு போலே!! ஐ மிஸ்ட் இட்...ஹ்ம்!! :) //

    வாங்கோ மகி வாங்கோ.. சே.. சே.. ஒண்ணும் மிஸ்ட் ஆகல்ல.... என் பக்கத்தில் எப்பவும் எல்லோரும் பேசலாமே:).

    ///படங்கள் அயகயகா இருக்கு அதிராவ்! நெசமாச் சொல்லுங்க, நீங்களேதான எடுத்தீங்க? ;)////

    விடுங்கோ நான் காசிக்கு இப்பவே ரிக்கெட் போடுறேன்ன்ன்:)).. இனியும் இருந்துதான் ஆகோணுமோ?:)

    சே..சே.. இண்டைக்கு வெள்ளிக் கிழமை வீட்டால வெளிக்கிடப்பூடாதாம்:))... அதனால நாளைக்கு ஓசிப்பம்:)... நான் மாத்தி ஓசிச்சு முடிவை மாத்திட்டேன்:).

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  108. ///ஒரே மாதிரி இருந்தா போரடிக்கும் அதிரா! கொஞ்சம் மாற்றங்கள் இருந்தாத்தான் வாழ்க்கை இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். :)) நீங்க உந்த மரம் போல இல்லாம ஒயுங்கா இருங்கோ,என்ன? ;))) ///

    அப்பூடிங்கிறீங்க?:)).. மாறம் ஒன்றுதான் மாறாதது? கரீட்டு?:)).. ஆனா நான் குறிப்பாச் சொன்னது... எப்பவும் கலகலப்பாக இருப்பதே எனக்குப் பிடிக்கும்... ஒருகணம் ஒருமுகமாக இருப்பது பிடிக்காதெனக்கு.. அதைச் சொன்னேன்:).

    /////அந்த கடேஏஏஏஏசிக் கவித ஜூப்பரு! ஹார்ட்டை டச் பண்ணிருச்சு..பகிர்வுக்கு டாங்சூ! :) /////
    என் கார்ட்டையும்தேன்ன்:))... டச்சு பண்ணியதோட மட்டுமில்ல... எப்பூடியெல்லாம் ஓசிக்கிறாங்க என வியந்து போனேன்:).

    ///பளிச்சுன்னு புரியறமாதிரி, யெல்லோ:) பேக்ரவுண்டில ப்ளூ எழுத்துக்கள் மட்டும் போடலாமில்ல? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ///

    எதைச் சொல்றீங்க? கடேசில ரிவேஷில போட்டிருப்பதையோ?... மாத்தி விடட்ட்டோ?..

    மியாவும் நன்றி மகி.

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  109. இளமதி said...
    ஐ....ஐ... இந்தப் படம் போட்ட உடனே மீ த 1ஸ்டு:)))

    படம் நல்ல அயகா இய்கு.
    பொன்பூச்சொரியும் மரம் போல அயகோஅயகு;)
    ஆனா ஜூம் பண்ணேலம செஞ்சிருக்கீங்க...
    கர்ர்ர்ர்ர்ர்:))))////

    ஆஆ. ய்ங்மூன் இங்கினதான் இருக்கிறீங்க? அதேன் ஓசிச்சேன்ன். நிலவு வெளிச்சம் அடிக்குதே என்பக்கம் என:))..

    அதூஊஊஊஊஊ.. பின்னூட்டத்தில் போடும் படங்கள் ஊம் பண்ணும்:) வசதி இல்லை:), கூகிள் அங்கிளிடம்தான் கேட்கோணும்:)
    இருங்க இன்னும் 2,3 படம் போடப்போறேன்.
    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  110. [im]http://3.bp.blogspot.com/-CbKgoAmEJgQ/UIrKwipGSWI/AAAAAAAACeE/rC09EJ6S3Ps/s400/DSC01231.JPG[/im]

    ReplyDelete
  111. [im]http://3.bp.blogspot.com/-DFVnVMvZycw/UIrK7wWe8XI/AAAAAAAACeM/lbFus-0gaDY/s400/DSC01232.JPG[/im]

    ReplyDelete
  112. பச்ச்சைப் பசேல் என இருந்த புல்லை மூடி இலைகள்... ஆனா தினமும் கூட்டித் துப்பரவாக்கிக் கொண்டே இருக்கினம்..
    இதுவும் ஒரு அயகுதான்:) இதுவும் கடந்து போகும்:).
    [im]http://4.bp.blogspot.com/-qsHJ6iAISPk/UIrLIxO8X0I/AAAAAAAACeU/z-r5YgTKooE/s400/DSC01233.JPG[/im]

    ReplyDelete
  113. [im]http://1.bp.blogspot.com/-DLhO5RMLkZU/UIrLT5G-VhI/AAAAAAAACeg/7MRzI4WA2Gw/s400/DSC01234.JPG[/im]

    ReplyDelete
  114. ஐயோ எல்லாம் நல்லா இருக்கு அதிரா.....

    இன்னும் இருக்கோ....:)
    சூப்பரா எடுத்திருக்கிறீங்க....

    உங்களுக்கு போட்டோக்ராபர் வேலை கன்போம்...:))))))

    ReplyDelete

  115. Lakshmi said... 77
    அதிர படங்கள் எல்லாமே ஸூப்பரா இருக்கு ஊசி இணைப்பு தூள். உன்னோட பதிவு சுவாரசியம் என்ரால் பின்னூட்டமழை அதைவிட அதி சுவாரசியமா இருக்கு.///

    வாங்கோ லக்ஸ்மி அக்கா... பின்னூட்ட மழைதான் இங்கு பேமஸ் எப்பவுமே.. என் பதிவை விட... அதிரபதே!!! அதிரபதே!!!
    மியாவும் நன்றி லக்ஸ்மி அக்கா... அடிக்கடி வாங்கோ மறக்காமல்,சொல்லிட்டேன்:).

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  116. athira said... 111

    ஐயோ இதில போட்டிருக்கிற படம் ரோட்டு வளைஞ்சு போகுதோ??
    இல்லை நீங்கள் வளைஞ்சூ கொண்டு எடுத்தீங்களோ....:)

    என்னவோ எனக்கு தலையை சுத்துதூஊஊஊ:)))

    ஏதும் உயரத்தில நிண்டு எடுத்தீங்களோ...
    ஏனெண்டா அவ்வளவு உயரமில்லை எண்டு பார்த்தவை ஜொல்லீச்சினம் அதேன்......:))))))

    ReplyDelete
  117. இளமதி said...
    ஐயோ எல்லாம் நல்லா இருக்கு அதிரா.....

    இன்னும் இருக்கோ....:)
    சூப்பரா எடுத்திருக்கிறீங்க....

    உங்களுக்கு போட்டோக்ராபர் வேலை கன்போம்...:))))))
    /////
    உஸ்ஸ்ஸ்ஸ் யங்மூன்ன்.. மெதுவாப் பேசுங்கோ:).. எனக்கு பல இடங்களில இருந்து:)) ஓடர் வந்திருக்கு:) துஷியந்தனும் தன்ட வெடிங்குக்கு வந்து எடுக்கட்டாம்:))..

    ஆனா எனக்கென்னமோ மணியம் கஃபே ஓனரில ஒரு டவுட்டு இருக்கு:))..

    இப்பதிவைப் பார்த்ததும், அவரும் ஓடிப்போய்க் கமெரா வாங்கினதா பேசீனம்:)).. அதுக்குள்ள அஞ்சுட மகன் நிபிக்கு.. கல்யாணமாம் பொம்பிளை பார்க்கிறாராம்ம்:).. அந்தக் கல்யாணத்தையும் தானே படமெடுக்கும் ஓசனையாக்கும்:)))..

    எங்களுக்கென்ன:)) ஆனா என்ர புரோக்கர் வேலையில மண் போட்டிட்டார்:)) இப்ப கமெராமானாகப்போறன்:)) இதிலயும் கை வச்சாரெனில்:)).. சென்னிதான் சொல்லிட்டன்:), ஆனா ய்ங்மூன் யெல்ப்புக்கு வரோணும் என்னோடு:)).. அஞ்சுவுக்குச் சொல்லிடாதையுங்கோ:))).. அங்கின பாசமழையெல்லே பொழியுது:)).. ரொட்டி குடுக்கிறாவாம் இண்டைக்கு .. இருங்கோ இருங்கோ ரொட்டிக்குள்ள குண்டு வைக்கிறன்..:))) பூஸோ கொக்கோ:).


    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  118. இளமதி said... 117
    athira said... 111

    ஐயோ இதில போட்டிருக்கிற படம் ரோட்டு வளைஞ்சு போகுதோ??
    இல்லை நீங்கள் வளைஞ்சூ கொண்டு எடுத்தீங்களோ....:)///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அது வளைஞ்சுதான் போகுது.. பப்ளிக் ரோட் அல்ல.... வீடுகளுக்கு மட்டும் போகுது.
    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  119. *anishj* said... 78
    படங்கள் சூப்பர் !

    ஊசி இணைப்பு கவிதை கலக்கல் !!////

    வாங்கோ கவிக்கா வாங்கோ..

    அவ்வ்வ்வ்வ்வ்.. இரவல் புடவையாம், இது நல்ல கொய்யகமாம் என்று சொல்லுவினம் பயமொயி:))... அப்பூடித்தான் அது என் சொந்தச் சரக்கல்ல:)).. அவசரத்தில களவெடுத்ததால எடுத்த இடமும் மறந்து போச்சு:)).. உப்பூடித்தான் ஒரு நாளைக்கு உங்கடதையும் போட்டாலும் போடுவன்:) திட்டக்கூடா இப்பவே சொல்லிட்டன்:)).

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  120. இமா said... 79
    ஹையா!! லேட்டா வந்தாலும்... லேட்டஸ்ட்டா... கண்டு பிடிச்சிட்டேன்ன்ன்ன். லா..லலா..லலா!!!!! ;)))

    //இது வேற வண்டி:))// ம். ம். கமண்ட் இலக்கம் 20 ல சொல்லி இருக்கிறதுதானே அதீஸ்!! ;//////

    வாங்கோ இமா வாங்கோ.. ஹா..ஹா..ஹா.. எனக்கு வண்டி என்றாலே..... நீங்க போட்ட சிக்கின் படங்கள் அவனுக்குள் வைக்கக் கலைக்கிறார் கிரிஸ் அங்கிள் என்பதுதான் நினைவுக்கு வரும் எப்பவுமே:).

    ///இமா said... 80
    இதைக் கேட்டுக் கொண்டோ கார் ஓட்டுறனீங்கள்!! ;))//////

    ஓம்ம்ம்.. இப்பூடி இன்னும் நிறைய இருக்கு:))

    /////இன்னமும் அந்த ரோஸ் நிற்குதோ!////

    அதுதான் இமா... அந்த அந்த இடங்களில் அப்படியே நிக்குது.. அதைப் பார்க்கும்போதெல்லாம், உங்கட + என் புளொக் நினைவு வந்து போகும்.

    மியாவும் நன்றி இமா.

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  121. திண்டுக்கல் தனபாலன் said... 81
    படங்கள் அசத்தல்... (பகிர்வும்)///

    வாங்கோ வாங்கோ மியாவும் நன்றி.

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  122. //இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co] // Grrrrr வன்மையான கண்டனங்கள்ள்ள்.

    ReplyDelete
  123. angelin said... 83

    தம்பி :)) நான் நலம் இந்தாங்க பொடேடோ லீக்ஸ் கறி ரொட்டி (veg) உங்களுக்கு

    .....நிபி கிட்ட சொல்லிட்டேன் ...அவன் அந்த இனுவில் பொண்ணு கூட செகன்ட் ஆப்ஷனில் இருக்கட்டும்னு சொன்னான் :))..////

    ஹையோ முருகா:)... கந்தா:)... எப்பூடிச் சொன்னாலும் புய்யாதாமே:))... இதுக்குத்தான் சொல்றது.. சுயபுத்தி வாணும்:)).. அல்லது சொல்புத்தி கேட்கோணும்(என் போன்ற பெரியோரின்:)) என:)))..

    ஆனா ஆர் சொன்னாலும் கேட்கிறாவில்லையே:).. அஞ்சூஊஊ.. நிபிக்கு நான் தான் பொம்பிளை பார்ப்பன் சொல்லிட்டேன்ன்ன்:)).. மணியம் கஃபே ஓனரிடமும் டொல்லி வையுங்கோ டொல்லிட்டேன்ன்ன்:))).

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  124. தனிமரம் said... 84
    வணக்கம் அதிரா அருமையான பாட்டு காசி ராமேஸ்வரம் எல்லாம் :))) உருகிவந்தவர்களுக்கு டெடிக்கேட் :)))//////

    ஹா..ஹா..ஹா.. வாங்கோ தனிமரம் வாங்கோ...

    //தனிமரம் said... 85
    அருமையான படங்கள் இலையுதிர்காலத்தின் காட்சிகள் மனதில் ஒரு மயக்கம் தரும் உண்மையில் மரம்கள் அழுவதில்லை தான்:))))///////

    இல்லை.. மரங்களுக்கும் உணர்விருக்காம், கோடாரியோடு ஒருவர் அருகில் சென்றால், அவை நடுங்குகின்றனவாம்ம்.. ஆராய்ச்சியில் கண்டு பிடித்திருகினம்...

    ஓம்ம்.. பச்சை மரம்.. சுவீட் 16 போல:))...

    மியாவும் நன்றி தனிமரம்... நானும், நீங்க தோப்பாகும் நாளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  125. இமா said...
    //இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co] // Grrrrr வன்மையான கண்டனங்கள்ள்ள்.

    /////

    ஆஆஆஆஆஆஆஅ.. ஹா..ஹ..ஹா... றீச்சர்ர்ர்ர்.... கர்ர்ர்ர்ர்ர்ர் சொல்றா:))).. இல்ல இல்ல.. கடேசில சொல்றேன்:)).. .. நாம ஆரூ?:) பூஸோ கொக்கோ?:)

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  126. நிறைய படங்களை சுட்டுட்டேனே :)))))))

    btw மெட்டம் அதிராவ் ஆவ் ..எங்களுக்கும் ஸ்கூல் விடுமுறை இன்றில் இருந்து
    என்சாய் ....எனக்கும் கிரிக்கும் :)))))))))

    ReplyDelete
  127. ரெவெரி said... 88
    நாங்க நாலு மணித்தியாலம் டிரைவ் போய் எல்லா மரமும் பச்சையா இருந்திச்சு...

    அடுத்த வாரம்னு சொன்னாங்க...

    அடுத்த வாரம் போனா...எல்லாம் உதிர்ந்துட்டு...///

    வாங்கோ ரெவெரி வாங்கோ... அவ்வ்வ்வ்வ்வ்.. கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லையாக்கும்.. city யினுள் இருக்கிறீங்களாக்கும்.. அப்படியெனில் கஸ்டம்தான்...

    அது ஒரு நாளிலும் இலைகள் பழுத்து உதிரும்.. குளிரின் தன்மையைப் பொறுத்தது. இன்னுமொன்று காற்று + மழை இல்லாட்டிலும் நீண்ட நாள் அந்த அழகிருக்கும்.. இல்லையெனில் டகெனப் போயிடும்.

    //எங்கள் வீட்டின் பின்புறம் அவ்வளவு அழகு....
    FALL COLORS...//

    எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்:).

    //BTW,நேற்று வீட்டில் மாசி போடாத சம்பல் இடியாப்பத்துக்கு... அறுசுவையில் உங்க ரெசிபியாம்...நன்றி.///

    ஹா..ஹா..ஹா.. அப்பூடியோ? இப்பவெல்லாம் நீங்க கட்டிலுக்குக் கீழ ஒளிப்பதில்லைப்போல:)....

    மியாவும் நன்றி ரெவெரி.

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  128. // angelin said...
    நிறைய படங்களை சுட்டுட்டேனே :)))))))

    btw மெட்டம் அதிராவ் ஆவ் ..எங்களுக்கும் ஸ்கூல் விடுமுறை இன்றில் இருந்து
    என்சாய் ....எனக்கும் கிரிக்கும் :)))))))))//


    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எங்களுக்கும் லீவாக்கும்:).. நாளைக்கும் நாளையிண்டைக்கும்:))) எங்கிட்டயேவா:))

    ReplyDelete
  129. இராஜராஜேஸ்வரி said... 90
    வீதியோரம் நிற்கும் மரங்களின் அழகோ சொல்ல முடியாது.. அந்த அழகை ரசிக்க இரு கண்கள் போதாமல் இருக்கு...
    பச்சை மரம் மஞ்சளாக மாறிவிட்டது... அது சூரியன் பட்டபோது... தங்கம்தேன்ன்ன்:)..

    தங்கமான படங்கள்..///

    வாங்கோ ராஜேஸ்வரி வாங்கோ.. தங்கம் இன்னும் ஒரு கிழமையில வெறும் தண்டும் தடியுமாகக் காட்சி தரும்.. அதுவும் ஒரு அழகுதான்.

    மியாவும் நன்றி.

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  130. இளமதி said... 91
    நீங்க ரொம்ப ஓசிச்சு வ்வீலிங் ஆகாதேங்கோ. இந்தாங்கோ பிங் ரிஸூ கண்ணைத் துடைங்க.......:)

    ரெயின் வெளிக்கிடப்போது கெதியா ஏறுங்கோ உள்ள.....:)))/////

    வாணாம்ம்.. வாணாம்ம்ம்..:) இது ஆஆஆஆஆனந்தக் கண்ணீர் தானாகக் காய்ஞ்சுடும்:))...

    என்னாது ரெயின் வெளிக்கிடப்போகுதோ? என்ன கொடுமை ஜாமீஈஈஈஈஈ:))).. நான் இன்னும் பபபபபச்சைக் கொடி காட்டலியே:)))... கதவில இழுத்துப் பிடிச்சு வச்சிருங்கோ யங்மூன்ன்... அஞ்சு ஓடிவாற மாதிரி லைட் போஸ்ட் எல்லாம் ஆடுதே:)).. அனியன் சமோசா கொண்டு வாறாபோல:))..

    ஹையோ என்னைக் காட்டிக் கொடுத்திடாதையுங்கோ.. என் வாய்தேன் நேக்கு எடிரி:)

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  131. சிட்டுக்குருவி said... 92
    அந்த அழகை ரசிக்க இரு கண்கள் போதாமல் இருக்கு...
    /////////////////////////

    ஹா ஹா ஹா....
    இரண்டு கண்கள் போதாதா... வேணுன்னா குமரி முத்து கண்ணையும் வாங்கிப் பாருங்க.....

    மேல யாரும் சொல்லிட்டினமோ தெரியது..///

    அவ்வ்வ்வ்வ் வாங்கோ ஜிட்டு வாங்கோ.. ஹா..ஹா..ஹா.. வாணாம் வாணாம் நேக்கு என் கண்ணே போதும்:))..

    மேல ஆரும் சொல்லல்ல:)) ஏனெண்டால் ஜிட்டுவின் கிட்னியால அவங்க ஓசிக்கல்லப்போலும்:)

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  132. சிட்டுக்குருவி said... 93

    அத யாரும் சுட்டுட்டு போகல்லீங்க.... உங்க கெமராவுல தெரிஞ்சது வேற ஒன்னுமில்ல..சொல்லட்டா ...சொல்லட்டா......

    முனியிங்க முனி....பேயிங்க பேயி... பேய் கூட சகவாசம் வச்சிக் கொண்டு இருக்கிறயளே....../////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்ன இது என் புளொக் ஆடுதே... சே...சே... அது பிரமையாயிருக்கும்:)).. நேற்று பாஆஆஆம்பு எண்டிச்சினம்.. இண்டைக்கு முனி எண்டுறீங்க... :)) இது சரிவராது.. (விடுங்க அஞ்சு விடுங்க என் கையை நான் காசிக்குப் போறது போறதுதான்:)).

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  133. சிட்டுக்குருவி said... 95
    சத்து இருங்கோ.....பருந்து பறந்து வாரமாதிரியிருக்கு....
    பதுங்கிட்டு வந்திடுறேன்////

    ஹா..ஹா..ஹா.. அது.. அது.. அந்தப் பயம் இருக்கட்டும்:))

    மியாவும் நன்றி ஜிட்டு.

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  134. வை.கோபாலகிருஷ்ணன் said... 96
    போனா வருவீரோ?:(

    நல்ல வேளையாக காசிக்குப்போகும் முன் கப்புன்னு புடிச்சுட்டேன்.
    இனி காசிக்குப்போனால் போலத்தான்.

    தொடரும்..........//////

    ஆஆஆஆ கோபு அண்ணன் வாங்கோ வாங்கோ... கூகிள் றீடர்... விடிய விடிய ராமாயணம்போல:) சொல்லித்தந்தனே போன பின்னூட்டத்தில்?:) சிக்கெனப் பிடிச்சிட்டீங்களோ?:)... இண்டைக்கு நித்திரை கொள்ளாட்டிலும் பறவாயில்லை.. கூகிள் றீடரைப் பாவிக்கப் பழகிடுங்கோ..

    காசிக்குப் போறதில் ஒரு குட்டிப் பிரச்சனை.. என்னாண்ணா:)... ரிக்கெட்டுக்கு காசு கேட்கிறம்.. பிளேனில:)).. காசிக்கு யாத்திரை என்றால்ல்ல். ஓசிலதானே ஏத்திப் போகோணும்?:).. இதென்ன புதுமுறை:))...

    சரி அதனாலென்ன என, டக்கெண்டு மாத்தி ஓசிச்சு:)).. இப்போ படமெடுத்துக் கொடுத்து காசு சேர்க்கிறன்:))... உங்கட வீட்டிலயும் ஏதும் விஷேஷம் எனில் சொல்லுங்கோ.. படம் எடுக்க வாறேன்:).

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  135. வை.கோபாலகிருஷ்ணன் said... 97

    அருமையான கவிதை;
    சுட்டது நீங்கள் ஆனாலும்
    இட்டது யாரோ!
    அவருக்கு என் பாராட்டுக்கள்.

    இதைப்படித்துவிட்டு மனதில் ஊசிகுத்தியது போன்ற உணர்வு ஏற்பட்டால் மன்னிக்கவும்.

    ஊசிஇணைப்பல்லவா ... அதனால் ஜொள்ளிட்டேன்.

    தொடரும்..........///////

    ஹா...ஹா..ஹா.. என் வன்மையான கண்டனங்கள்:)) அதெப்பூடி என்ன்னைக் கேட்காமல் நீங்களாகவே “சுட்ட கவிதை” எனும் முடிவுக்கு வரலாம்?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).... கடவுளே முருகா... எழுதினவர் பேசாமல் இருந்தாலும்...:)),இங்கின எல்லோருமே என்னைக் காட்டிக் கொடுத்திடுவினம் போல இருக்கே:))..

    ஊசியாவது குத்துறதாவது:))
    “நோ வெட்கம், நோ ரோஷம்”.. கோபு அண்ணன்.. இது எங்கட குடும்பப் பயமொயி:)).. பிறகெப்பூடி ஊசி குத்தும்?:))

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  136. வை.கோபாலகிருஷ்ணன் said... 99

    இதைத்தான் நான் அன்னிக்கே ஜொள்ள்ட்டேன் ......

    ஆனால் அப்போ மறுத்துட்டு இப்போதான் ஒத்துக்கிறீங்க.//////
    நான் எப்போ மறுத்தேன்ன்.. நேக்கு சுவீட் 16 தானே:).. ஓ.. உங்களுக்குத் தெரியுமெல்லோ? எனக்கு பழசெல்லாம் மறந்திடும் வியாதி உண்டெல்லோ?:))ஹா..ஹா..ஹா..:).

    ///////வை.கோபாலகிருஷ்ணன் said... 100
    ஆஹா! 100 ஆவது அதிரசமும் சமோசாவும் நேக்குத்தான்./////////

    ஆஆஆஆஆஆ கொஞ்சம் நில்லுங்கோ வாறேன்ன்ன்ன்ன்:)))

    [im]http://4.bp.blogspot.com/-c4OKyjONpmE/UIpinYGXd-I/AAAAAAAADFc/1oJYeaKSoHo/s320/photos+032.jpg[/im]


    ஹா..ஹா..ஹா.. அதிராவோ கொக்கோ:)... அஞ்சு வீட்டில செய்த கறிரொட்டி...:)) அவ தன் மகனுக்கு கல்யாணம் பேசச் சொல்லிப் புரோக்கர் வச்சு:)) அவருக்கு ரொட்டி, சமோசா எனக் குடுக்கிறா:)).. அஞ்சு சுட்ட அந்த ஒட்டியை:) நான் சுட்டிடு வந்திட்டேன்:)))))..

    ஊ.கு: இதைச் சாப்பிட்டு, நீங்க மயங்கி விழுந்தால் மீ பொறுப்பல்ல:)).. ஏனெண்டால் இது போனகிழமை சுட்டு, கிச்சினில இருந்து:)) 2 நாளால பிரிஜ்ஜுக்குப் போன ஒட்டி:))

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  137. //ஹா..ஹா..ஹா.. அதிராவோ கொக்கோ:)... அஞ்சு வீட்டில செய்த கறிரொட்டி...:)) அவ தன் மகனுக்கு கல்யாணம் பேசச் சொல்லிப் புரோக்கர் வச்சு:)) அவருக்கு ரொட்டி, சமோசா எனக் குடுக்கிறா:)).. அஞ்சு சுட்ட அந்த ஒட்டியை:) நான் சுட்டிடு வந்திட்டேன்:)))))..//

    எதையுமே நீங்க வீட்டில் அடுப்பில் சுடமாட்டீங்கோ, நேக்கு நல்லாவே தெரியும்.

    பிறரிடம் போய் சுட்டுவருவதே உங்க பயக்க வயக்கம். அதுவும் தெரியும்.

    //ஊ.கு: இதைச் சாப்பிட்டு, நீங்க மயங்கி விழுந்தால் மீ பொறுப்பல்ல:)).. ஏனெண்டால் இது போனகிழமை சுட்டு, கிச்சினில இருந்து:)) 2 நாளால பிரிஜ்ஜுக்குப் போன ஒட்டி:))//

    சத்தியாமாச் சாப்பிடவே மாட்டேன்.
    எனக்கு இந்த ஒட்டியெல்லாம் பிடிக்கவே பிடிக்காது. [ஆனாலும் ஒட்டிக்கொள்வது மட்டும் புய்க்கும்]

    அதிரஸம் புய்க்கும். ரொம்ப ரொம்பப் புய்க்கும். உருளைக்கிழங்கு + வெங்காயம் போட்டுச் செய்த சமோஸாவும் ரொம்பப்புய்க்கும். அதன் ஷேப் ரொம்ப ரொம்பப் புய்க்கும். பார்த்தாலே பசி தீரும். நாக்கிலே ஜலம் ஊறும். ;)))))

    //இப்படிக்கு அன்பில்லாத அதிரா:)//

    அன்பில்லாத அதிராவைப் நேக்குப் புய்க்கலை. அதை ரப்பரை எடுத்து அழிச்சு, எரியும் ஸ்ரவ்விலோ தேம்ஸிலோ போட்டுடுங்கோ அதிரா.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  138. இப்படிக்கு அன்பில்லாத அதிரா:)

    ஏன் இப்புடி சொன்னே வாபஸ் வாங்கு அன்பாக இருப்பதாலதான இவ்வளவுபேரு வந்து பின்னூட்டிட்டு இருக்கோம்..

    ReplyDelete
  139. //தங்கம் இன்னும் ஒரு கிழமையில வெறும் தண்டும் தடியுமாகக் காட்சி தரும்.. அதுவும் ஒரு அழகுதான்.//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    This is TOO MUCH

    திஸ் ஈஸ்
    டூஊஊஊஊ மச்சூஊஊஊஊ.

    ReplyDelete
  140. //வை.கோபாலகிருஷ்ணன் said... 140
    //தங்கம் இன்னும் ஒரு கிழமையில வெறும் தண்டும் தடியுமாகக் காட்சி தரும்.. அதுவும் ஒரு அழகுதான்.//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    This is TOO MUCH

    திஸ் ஈஸ்
    டூஊஊஊஊ மச்சூஊஊஊஊ./////


    ஹா...ஹா..ஹா.... முடியல்ல:)))

    [im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRHEnvtkMOTViF3vqdD8BUMdw5bICFtkI7UP9kyjFpqGl5YOa_af3sPdwJo[/im]

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  141. வை.கோபாலகிருஷ்ணன் said... 140


    திஸ் ஈஸ்
    டூஊஊஊஊ மச்சூஊஊஊஊ.////

    ஹையையோ இப்போ எதுக்கு மஞ்சுவைக் கூப்பிடுறீங்க:)).. அவ கண்டால் ஏசப்போறா:))).. எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்.. மீ கட்டிலுக்குக் கீழ இருந்திடுறேன்ன்ன்.. அதிரபதே!! அதிரபதே!!!!:))

    ReplyDelete
  142. //ஆஆஆஆ கோபு அண்ணன் வாங்கோ வாங்கோ... கூகிள் றீடர்... விடிய விடிய ராமாயணம்போல:) சொல்லித்தந்தனே போன பின்னூட்டத்தில்?:) சிக்கெனப் பிடிச்சிட்டீங்களோ?:)... இண்டைக்கு நித்திரை கொள்ளாட்டிலும் பறவாயில்லை.. கூகிள் றீடரைப் பாவிக்கப் பழகிடுங்கோ..//

    இல்லை அதிரா நீங்க விடிய விடிய இராமாயணம் போலச் சொல்லித்தந்தீங்கோ, இல்லைன்னு சொல்லலை.

    அதுக்கு தாங்க்ஸ். ஆனாக்க எனக்கு அதெல்லாம் ஒண்ணுமே விளங்கலை.

    என் கவனமெல்லாம் எங்கேயோ இருந்திச்சு.

    பாடம் நடத்திக்கொண்டிருந்த வாத்யார் பையனைப்பார்த்துக் கேட்டாராமே! ”நான் சொன்னதெல்லாம் மண்டையிலே நுழைச்சிச்சான்னு.”

    அப்போ அந்தப்பையன் பாடத்தை கவனிக்காமல் அங்கிருந்த பொந்து ஒன்றில் எலி நுழைவதை அல்லாவா கவனித்துக்கொண்டிருந்தான்.

    வாத்தியார் ”நுழைஞ்சிச்சா” எனக் கேட்டதும், “இல்லை சார் தலை நுழைஞ்சிடுச்சு, இன்னும் வால் நுழையவில்லை” என்றானாமே.

    அதே அதே சபாபதே! தான் என் கதையும்.

    நீங்க சொன்னதை எல்லாம் குறிச்சு வைச்சிருக்கிறேன். யாராவது என்னிடம் மாட்டினால் செஞ்சு முடிச்சுப்புடறேன்.

    என் பக்கத்திலே இதிலேயெல்லாம் EXPERT ஆன, பக்குவமான ஆள் இல்லாமல் என்னால் தனியாக ஒன்னுமே செய்யமுடியாது, அதிரா. புரிஞ்சுக்கோங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.

    //காசிக்குப் போறதில் ஒரு குட்டிப் பிரச்சனை..//

    எங்கே யார் போனாலும் இந்த குட்டிங்களோட ரொம்பப்பிரச்சனை தான். ;)))))

    //என்னாண்ணா:)... ரிக்கெட்டுக்கு
    சரி அதனாலென்ன என, டக்கெண்டு மாத்தி ஓசிச்சு:)).. இப்போ படமெடுத்துக் கொடுத்து காசு சேர்க்கிறன்:))...//

    ஏதையாவது சொல்லி எப்படியாவது காசு, தங்கம், வைரம்ன்னு நீங்களும் சேர்த்துக்கிட்டே தான் இருக்கீங்கோ!

    //உங்கட வீட்டிலயும் ஏதும் விஷேஷம் எனில் சொல்லுங்கோ.. படம் எடுக்க வாறேன்:).//

    நீங்க இங்கே வந்து படம் காட்டுவதோ,
    படம் எடுப்பதோ
    தானே விசேஷம்.

    அதனால் உடனே புறப்பட்டு வாங்கோ.

    விசேஷம் வரும் வரை
    காத்திருக்க வேண்டாம்.

    ஜொ ள் ளி ட் டே ன்.

    [ஊசிக்குறிப்பு: வந்துபோக, படம் காட்ட, படம் எடுக்கன்னு ஏதாவது பணம் கேட்டுட மாட்டீங்களே! ஒரே கவலையா இருக்கு. இதை நினைச்சா தூக்கமே வரமாட்டேங்குது.]

    தூக்கம் இழந்த துக்கத்துடன்,
    கோபு அண்ணா

    ReplyDelete
  143. வை.கோபாலகிருஷ்ணன் said... 101
    //

    முதல் படத்தில் உள்ள பூஸாரும், இரண்டாவது படத்தில் உள்ள மஞ்சள் இலைகளுடன் உள்ள மரமும்,போட்டோ பிடிச்சு பதிவிட்டவரும் எல்லாமே ஒரே மஞ்சள் தான் ......... தங்கம்தேன்ன்ன் ;))))))

    கோல்டு கலரூஊஊஊஊஊஊ

    தொடரும்...........//////

    அதெப்பூடி ஆளைப் பார்க்காமலே மஞ்சள் கலரு என அவசரப்பட்டு முடிவெடுப்பீங்க?:).....

    மஞ்சள் நிறத்தொரு பூனை
    எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
    பிள்ளைகள் பெற்றத்பூனை
    அவை பேருக்கொரு நிறமாகும்
    பாம்பு நிறமொரு குட்டி
    பசும்பாலின் நிறமொரு குட்டி
    சாம்பல் நிறமொரு குட்டி
    சாந்து நிறமொரு குட்டி..
    அவை பேருக்கொரு நிறமாகும்:))

    இப்போ கோபு அண்ணன் சூப்பர் மாட்டி:).

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  144. வை.கோபாலகிருஷ்ணன் said... 102
    பாம்பைக்கண்டால் பயம் கிடையாதுன்னா, படமெடுக்கும்
    அதை அப்படியே டக்குன்னு பிடிச்சு, பக்குன்னு புத்துக்குள் அனுப்பிடுவீங்களோ?

    /////
    நோஓஓஓஓஒ நேரே பரலோகம்தேன்ன்ன்ன் பாம்புக்கு:))


    ///பாம்பென்றால் படையும் நடுங்கும்ன்னு சொல்லுவாங்களே //////

    அது படைத்தான் நடுங்கும்:) பூஸு நடுங்காது:))).. நாமதான் தாயத்துக் கட்டிட்டமில்ல:))) எங்கிட்டயேவா:))... ஹையோ வெயார் இஸ் மை முருங்கை?:)) இங்கினதானே இருந்திச்சு ஜாமீஈஈஈஈ:)) அதையும் களவெடுத்திட்டினமோ? அந்தர ஆபத்துக்கு ஏறவும் முடியேல்லை கால் வலிக்குதே:).


    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  145. வை.கோபாலகிருஷ்ணன் said... 105
    மொத்தத்திலே இந்தப்பதிவு சூப்பரோ சூப்பருங்கோ.

    மனிதர்களுக்கு தலைமுடி உதிர்வது போல மரங்களுக்கு இப்படி ஒரேயடியா இலைகள் உதிருதோ??????

    மொட்டைத்தலைபோல ...... !///

    தலை மொட்டையானால்.. மீண்டும் முடி வளராது. ஆனா மரங்கள் மொட்டையாகி, அடுத்த ஏப்ரலுக்கு.. சுவீட் 16 ஆகக் காட்சிதரும்.. புதுப் பொலிவோடு... மரத்துக்கே தெரியுது, ஆண்டவன் துன்பத்தைக் கொடுப்பது, அடுத்து மகிழ்ச்சியைக் கொடுக்கவே என.. அதனால்தான் அவை இலை உதிர் காலத்திலும் மகிழ்வாக இருக்கின்றனவாக்கும்:).

    ///////நிறைய பேர் கமெண்ட் போட்டபிறகு தான் வர முடிந்ததூஊஊஊஊஊஊ.//////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அடுத்தமுறை உடனேயே வந்திடுங்கோ கோபு அண்ணன்.... கூகிள் றீடர் துணையோடு:).


    ///நான் அதையெல்லாம் இன்னும் படிக்கவே இல்லீங்கோ.
    /////
    ஆஆஆஆஆஆஆஆ நீங்க சொன்னமையால்தான் நேக்குத் தெரியும் இந்தப் புறுணம்:))).


    ////////[தகவல் ஏதும் தரப்படாமல் நானே வந்துள்ள முதல் பதிவு இது தானுங்கோ]///////
    ஆவ்வ்வ்வ்வ்வ் வரவச்சிட்டனே அதிரா.. தகவல் அனுப்பாமல் வரவைச்சிட்டனே:)))....

    இல்ல கோபு அண்ணன், நீங்க “ஆன்ரிட” ஃபோன் நம்பரைத் தாங்கோ:) நான் தலைப்பு வந்தவுடன், டக்கென அவவுக்கு ரெக்ஸ்ட் மெஷேஜ் அனுப்புவன்:) அவ உங்களுக்கு அதை சொல்லுவா, உடனே நீங்க ஓடி வந்திடலாம்:)). எப்பூடி என் கிட்னி...யா?:)).


    ///நான் யார் சொல்லியும் வரவில்லை என்பதை நம்புங்கோஓஓஓஓஓஓஒ.
    ///////
    உங்கட ”பிளாக்கி”(புளொக்:)) யை ஓபின் பண்ணிட்டு.. ஒரு வருஷமா, கிட்டப் போகப் பயந்து, தூர இருந்து பார்த்தமாதிரி:)).. இப்போ கூகிள் றீடரையும்... கிட்டப் போய்ப் பார்க்கப் பயப்புடுறீங்க.... பயப்புடாமல் ஓபின் பண்ணுங்கோ கோபு அண்ணன்.... அந்த சமோஷா வியாபாரிக்கே என்னா தைரியம், நீங்க எதுக்கு உவ்ளோ தூரம் ஓசிக்கிறீங்க..:)).. அது ஒண்ணும் கடிச்சிடாது:).

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  146. அதிரா... சேவை செய்யுறீங்கள் போல. நல்லது. வாழ்த்துக்கள்!!!

    வழக்கமா உங்களின் வலைப்பூவில இருக்கும் // நீங்கள் மேல இருந்தால் நான் வருவனாக்கும்// இதுக்குக்கீழ இருக்கிற மற்ற வலைப்பூக்களிட்ட புதுப்பதிவு போட்டிருக்கினமோ எண்டு பார்த்திட்டு ஓடிப்போறனான்.

    இப்ப அது கொஞ்சநாளா வேலை செய்யேலை. அதாலை வேற ஆரிட்டையும் உடனுக்குடனே போகவும் முடியேலை:(

    ஆனபடியால நானும் என்ர நம்பரை உங்களுக்கு தரட்டே.
    தந்தனெண்டா எனக்கும் உடனுக்குடனே மெசேஜ் போட வசதியாயிருக்குமெல்லே.....:)

    ரொம்ப நன்றி;) வேற ஆரும் கேட்டா ஜொல்லிவிடுறன் சரியோ;))))))

    ReplyDelete
  147. //மஞ்சள் நிறத்தொரு பூனை

    எங்கள் வீட்டில் வளருது கண்டீர்

    பிள்ளைகள் பெற்றத்பூனை

    அவை பேருக்கொரு நிறமாகும்

    பாம்பு நிறமொரு குட்டி

    பசும்பாலின் நிறமொரு குட்டி

    சாம்பல் நிறமொரு குட்டி

    சாந்து நிறமொரு குட்டி..

    அவை பேருக்கொரு நிறமாகும்:))//

    ////அதெப்பூடி ஆளைப் பார்க்காமலே மஞ்சள் கலரு என அவசரப்பட்டு முடிவெடுப்பீங்க?:).....//

    எல்லாமே அனுபவத்தில் ஏற்பட்டதோர் அனுமானம் தான்.

    நானே பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து, பல்வேறு நபர்களை இது சம்பந்தமாகத் தொடர்பு கொண்டு, என் கற்பனைக் குதிரையையும் தட்டிவிட்டூ, எல்லா பரிசோதனை முடிவுகளையும் கூட்டிக்கழிச்சுப்பார்த்து கண்டுபிடிச்சதில்

    பிரித்தானியா ராணி கோல்டு கலரில் மஞ்சளாகவோ அல்லது பசும்பால் கலரில் மில்க் ஒயிட் ஆகவோ தான் இருந்தாகணும்னு உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிஞ்சு போச்சே.

    //இப்போ கோபு அண்ணன் சூப்பர் மாட்டி:).//

    இப்போ என்ன புய்ச்சா மாட்டீஈஈஈஈ?

    மாட்டீஈஈஈஈஈ ஒரு பத்து நாளுக்கு மேலாகுதே, அதிரஸம் சாப்பிட்டோமே அன்று தான் முதன்முதலாக மாட்டியதுன்னு நினைக்கிறேன்.

    கோல்டுகலரா? மில்க் ஒயிட்டான்னு மட்டும் சொல்லிடுங்கோ. இல்லாட்டி என் தலையே வெடிச்சுடும். ;))))))

    ReplyDelete
  148. அதிராவ் எப்புடி வந்தாலும் நூத்தி ஐம்பதை தொட்டிடுதே கம்மெண்ட சொன்னேன். எங்க ஆரம்பிப்பதுன்னு தெரியல. அஞ்சுகிட்டே நெறைய போட்டு கொடுக்க வேண்டி இருக்கு. ஓகே ஸ்டார்ட் தி மியுசிக் :)) டண் டணக்கா டணக்கு .......:))

    ReplyDelete
  149. //ஆவ்வ்வ்வ்வ்வ் வரவச்சிட்டனே அதிரா.. தகவல் அனுப்பாமல் வரவைச்சிட்டனே:)))....

    இல்ல கோபு அண்ணன், நீங்க “ஆன்ரிட” ஃபோன் நம்பரைத் தாங்கோ:) நான் தலைப்பு வந்தவுடன், டக்கென அவவுக்கு ரெக்ஸ்ட் மெஷேஜ் அனுப்புவன்:) அவ உங்களுக்கு அதை சொல்லுவா, உடனே நீங்க ஓடி வந்திடலாம்:)). //

    அடடா, ஏதாவது பயமுறுத்திக்கிட்டே இருக்கீங்களே! என்னுடைய ஃபோன் நம்பர், ஈ.மெயில் ஐ.டி. இப்படி ஏதாவது கேட்டாலும் பரவாயில்லை.
    ”ஆன்ரிட” AUNT வோடவா? கஷ்டம் கஷ்டம் ... மொத்தத்தில் எனக்குப் போதாதகாலம் தான், போங்க.

    //எப்பூடி என் கிட்னி...யா?:)).//

    மொத்தத்திலே என் கிட்னியை சட்னியாக்க வழி பண்றீங்க ... நானும் இனிமேல் உஷாராக இருக்கோணும் போலிருக்கு. OK OK OK OK உஷார் ஆகிட்டேன்..... ஜாமீஈஈஈஈஈ.

    ReplyDelete
  150. //இங்கின சிலருக்கும்(வான்ஸ், அஞ்சு, மகி, கீரி:)) அது தேவைப்படுது:) // அஞ்சு வான்ஸ் மகி எல்லாரும் பொயிங்கி எழுந்து வராம என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க பூஸ் நம்மள பார்த்து என்னன்ன ஒரு வார்த்தை சொல்லிட்டாங்க. நம்மள மாதிரி ஜான்சி ராணி பறம்பரையில் :)) வந்தவங்கள பார்த்து ப்ப்பப்ப்ப்.......ஆஆஅமம்ப பார்த்து பயமுன்னு சொல்லிட்டாங்களே இத கேட்ட அப்புறமும் என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க ???? ச்சே நான்தான் கத்தி கூப்பாடு போடுறேன் யாரையும் காணோம்???



    எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் அந்த லிஸ்ட் இல் ஏன் டீச்சர் இல்லே ????

    ReplyDelete
  151. //இப்படிக்கு அன்பே இல்லாத “அதிரா//

    என்ன திடீருன்னு பீலிங்? கடைசில சொல்லுவீங்கன்னு நானும் வெயிட் பண்ணி பண்ணி...... ஸ்டில் waiting :))

    ReplyDelete
  152. மேலே ஒண்ணை யார் பிடித்திருந்தாலும் நான் கீழே 100 + 150 இரண்டையும் கப்புகப்புன்னு பிடிச்சிட்டேன் பாத்தீங்களா?

    மீ..... ஃபர்ஸ்டு அப்படின்னு அலட்டிக்கிட்டவங்க கிட்டே சொல்லி வையுங்க. மீ தான் 100 150 ன்னு.

    மீ....குத்தான் அதிரஸம், லட்டு, முக்கியமா சமோஸா வேணும்.....
    ஜொள்ளிட்டேன், ஜொள்ளிட்டேன்.

    ReplyDelete
  153. //இதில பச்சையாக தெரியும் மரங்கள் எப்பவுமே அப்பூடித்தேன் இருப்பினம்:)).. அதாவது அதிராவைப்போல:)) ஐ மீன் சுவீட் 16 ஆக//



    ஆஆஆஆ சாப்பிட்டுகிட்டே இதை படிச்சேன் நல்லா புரை ஏறிடிச்சு பூஸ் :)) இப்புடியா ஒரு சின்ன புள்ளைய பயமுறுத்துவீங்க ???

    ReplyDelete
  154. //நான் டக்கென ரிக்கெட்டைப் போட்டுக் கொண்டு காசிக்குப் போயிடுவேன்:) ........................... //

    இதுக்கு அஞ்சுவின் ஆசைதான் என் ஆசையும் தேம்ஸ் தான் பக்கமா இருக்கு சோ ரொம்ம்ம்மம்ம்ம்ப

    தூரமா போய் கஷ்டபடாதீங்க :))

    ReplyDelete
  155. ////ammulu said... 15
    கனக்க கேட்கமாட்டாதானே. அவாதான் சுவீட் 16னிலிருந்து நல்ல பிள்ளையாச்சே.///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் “ரொம்ப” நல்ல பிள்ளை எனச் சொல்லோணும் சொல்லிட்டன்:)).. ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி அஞ்சு//


    அஞ்சு இங்கே சீக்கிரம் வாங்க பூசுக்கு எப்பவும் உங்க நெனைப்புத்தான். அம்முலுவுக்கு பதில் போடும் போதும் நன்றி அஞ்சு ன்னு சொல்லி இருக்காங்க. அம்முலு நீங்களும் இதை கொஞ்சம் பாருங்க....நாராயணா லேட்டா வந்தாலும் நாராயணா :))

    ReplyDelete
  156. //பளிச்சுன்னு புரியறமாதிரி, யெல்லோ:) பேக்ரவுண்டில ப்ளூ எழுத்துக்கள் மட்டும் போடலாமில்ல?//அது என்ன மஞ்சள் கலர் ஒய் நாட் வேற கலர் :))

    ReplyDelete
  157. //பிறகென்ன நல்ல படப்பிடிப்பாளர் இங்கே இருக்கிறா(ர்) எண்டு விளம்பரம் போடவேண்டியதுதான்:)))))//

    யங் மூன் ஒய் திஸ் கொலை வெறி??? எதுக்கு இப்போ இப்புடி நம்ம பாலு மகேந்த்ராவ உசுப்பேத்திங் :))

    ReplyDelete
  158. //விடுங்கோ நான் காசிக்கு இப்பவே ரிக்கெட் போடுறேன்ன்ன்:)).. இனியும் இருந்துதான் ஆகோணுமோ?:)

    சே..சே.. இண்டைக்கு வெள்ளிக் கிழமை வீட்டால வெளிக்கிடப்பூடாதாம்:))... அதனால நாளைக்கு ஓசிப்பம்:)...//

    இன்னிக்கு சனி கிழமை தானே கிளம்பிட்டீங்களா அதீஸ் ??? சீக்கிரம் சொல்லுங்க நானும் அஞ்சுவும் சென்ட் off உக்கு வரணும் :))

    ReplyDelete
  159. //btw மெட்டம் அதிராவ் ஆவ் ..எங்களுக்கும் ஸ்கூல் விடுமுறை இன்றில் இருந்து
    என்சாய் ....எனக்கும் கிரிக்கும் :)))))))))////


    எஸ் ஸ்ஸ்ஸ் அதிராவ் மேட்டெம் எங்களுக்கு ஒரு வாரம் லீவு என்ஜாய் அஞ்சு இங்க வந்து பாருங்களேன். பூஸ் காதில இருந்து ஸ்மோக் :))

    ReplyDelete
  160. அஞ்சு இங்கே சீக்கிரம் வாங்க பூசுக்கு எப்பவும் உங்க நெனைப்புத்தான். அம்முலுவுக்கு பதில் போடும் போதும் நன்றி அஞ்சு ன்னு சொல்லி இருக்காங்க.//

    :)))!!!!!!ஆமா :))

    ReplyDelete
  161. En Samaiyal said... 149
    அதிராவ் எப்புடி வந்தாலும் நூத்தி ஐம்பதை தொட்டிடுதே கம்மெண்ட சொன்னேன்./////

    ஆஆஆஆஆ ஆரது குறுக்க நிக்கிறதூஊஊஊ அரக்குங்கோ அரக்குங்கோ:)).. கீரீட குரல் கேக்குதே ஜாமீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ.. ஹையோ என் முருங்ஸ் ....ங்ஙேஙேஙேஙேஙேஙேஙே?:))))

    [im]http://4.bp.blogspot.com/-94cTfDVOSfc/UEXP7pZ6CcI/AAAAAAAABJs/KP9oUU8_uYg/s320/RunningCat.jpg[/im]

    ReplyDelete
  162. எல்லா புகைப்படங்களும் அருமை சுவீட் 16. சந்தோசம்தான?

    ReplyDelete
  163. ஊசி இணைப்பு செம கலக்கல். என்னுடைய புன்னகையை இப்படியெல்லாமா புகழ்வது!

    ReplyDelete
  164. கட்டிய பிறகு, நேக்குப் பாம்பைக் கண்டால் ஏறி உளக்கிக்கொண்டு போகலாம் போல:) //அதீஸ், இப்பூடியெல்லாம் அண்டப்புளுகு புளுகப்படாது. செத்த பாம்பை தானே ஏறி மிதிச்சு போறதா சொன்னீங்க???? நாங்களும் செத்த பாம்பை மிதிக்கும் பரம்பரை தான் ஆங்.

    சூப்பர் போஸ்ட் & photos.

    ReplyDelete
  165. [co="blue"]ஆஆஆஆஆஆ எங்கின விட்டேன்ன்ன் ஜாமீஈஈஈஈஈ:)).... வந்தாக்களை ரெயினில ஏத்திப்போட்டு போனேனா..... இங்கினஒரே குளிர்.. அதேன் இப்போ சுலைமானி ரீ(மகிட:))செய்து வந்தேன்ன்... இந்தாங்கோ.. சீனிபோடல்ல.. தொட்டூஊஊஉ தொட்டுக் குடியுங்கோ....

    ஆ.. நேரம் மாத்திப்புட்டாய்ங்க:).. இனி ஒரு மணித்தியாலம் கூட நித்திரை கொள்ளலாம்... இங்கிருக்கும் பூஸ் ஹவுஸ் நேரத்திலிருந்து ஒரு அவர் கழிச்சுப் பார்க்கோணும் இப்போதைய நேரத்துக்கு:)..[/co]

    ReplyDelete
  166. //இளமதி said... 147
    அதிரா... சேவை செய்யுறீங்கள் போல. நல்லது. வாழ்த்துக்கள்!!!

    வழக்கமா உங்களின் வலைப்பூவில இருக்கும் // நீங்கள் மேல இருந்தால் நான் வருவனாக்கும்// இதுக்குக்கீழ இருக்கிற மற்ற வலைப்பூக்களிட்ட புதுப்பதிவு போட்டிருக்கினமோ எண்டு பார்த்திட்டு ஓடிப்போறனான்.///

    அந்த சொந்தக் கதை ஜோகக் கதையை ஏன் கேய்கிறீங்க... ஜல் அக்காட புளொக் மேலே வரவே மாட்டேன் என அடம் புடிச்சுதா... அதை திருத்த வெளிக்கிட எல்லாமே டிலீட் ஆகிட்டுது... இப்போ திரும்ப தேடிப் போடோணும்.. பார்ப்பம் இண்டைக்கு முடியுதோ என..

    ///////
    ஆனபடியால நானும் என்ர நம்பரை உங்களுக்கு தரட்டே.
    தந்தனெண்டா எனக்கும் உடனுக்குடனே மெசேஜ் போட வசதியாயிருக்குமெல்லே.....:)///////

    அவ்வ்வ்வ்வ் டாங்கோ டாங்கோ.. ஆனா ஒண்டு, எதுவும் மேசைக்குக் கீழால வாங்க மாட்டன்.. இங்கின பப்ளிக்கில தரோணும், அப்பத்தான் ரெக்ஸ்டு அனுப்புவன், ஆனா மாதம் முடிய பில் வரும் இப்பவே ஜொள்ளிட்டேன்ன்ன்:)))..

    ஆஆஆஆஆஆ ஏன் யங்குமூனு றன்னிங்கூஊஊஊஊஊஊ?:))

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  167. வை.கோபாலகிருஷ்ணன் said... 148
    //இப்போ கோபு அண்ணன் சூப்பர் மாட்டி:).//

    இப்போ என்ன புய்ச்சா மாட்டீஈஈஈஈ?

    மாட்டீஈஈஈஈஈ ஒரு பத்து நாளுக்கு மேலாகுதே, அதிரஸம் சாப்பிட்டோமே அன்று தான் முதன்முதலாக மாட்டியதுன்னு நினைக்கிறேன்.///////

    ஹா..ஹா..ஹா... நோஓஓ நீங்க கிட்டத்தட்ட 6 மாதத்துக்கு முன் வந்தீங்க மீயும் வந்தேன், பின்பு வராமல் விட்டிட்டீங்க.. மீயும் விட்டிட்டேன்..... இப்போ அஞ்சு அதிரஸம் தந்து... மீண்டும் வரவச்சிட்டா:).

    ////
    கோல்டுகலரா? மில்க் ஒயிட்டான்னு மட்டும் சொல்லிடுங்கோ. இல்லாட்டி என் தலையே வெடிச்சுடும். ;))))))//////
    அவ்வ்வ்வ்வ்வ்வ் ஹா..ஹா..ஹா... வீட்டில மில்க் இருக்கும்தானே? அதுக்குள், ஆன்ரிட கோல்ட்டை எல்லாம் கொண்டுபோய்ப் போட்டிட்டுப் பாருங்கோ ஒருகலர் வரும்:)) அதேன்ன்ன்ன்ன் என் கலர்:))).. அங்கின அடி விழுந்தால் மீ பொறுப்பல்ல:))...

    அப்பனே முடுகா:)))).. என்னைக் காப்பாத்துங்கோ:)).

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  168. En Samaiyal said... 149
    அஞ்சுகிட்டே நெறைய போட்டு கொடுக்க வேண்டி இருக்கு. ஓகே ஸ்டார்ட் தி மியுசிக் :)) டண் டணக்கா டணக்கு .......:)).. வாண்டோ கீரி வாண்டோ...

    ஸ்டாட் மூசிக்:)
    [im]http://cdn.pastemagazine.com/www/system/images/thumbs/www/articles/KITTY_COMP_WEB_COVERmain_300x471.jpg?1341599030[/im]

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  169. //கோல்டுகலரா? மில்க் ஒயிட்டான்னு மட்டும் சொல்லிடுங்கோ. இல்லாட்டி என் தலையே வெடிச்சுடும். ;))))))//////

    அவ்வ்வ்வ்வ்வ்வ் ஹா..ஹா..ஹா... வீட்டில மில்க் இருக்கும்தானே? அதுக்குள், ஆன்ரிட கோல்ட்டை எல்லாம் கொண்டுபோய்ப் போட்டிட்டுப் பாருங்கோ ஒருகலர் வரும்:)) அதேன்ன்ன்ன்ன் என் கலர்:)))..

    ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யோ!
    வேணாம் ஜாமீஈஈஈஈஈஈஈ. தெரியாம கேட்டுட்டேன்.

    //அங்கின அடி விழுந்தால் மீ பொறுப்பல்ல:))...//

    அழகுப்பெண்களின் கையாலே அடி விழுந்தாலும் சந்தோஷம் ன்னு, ஏதோ ஒரு பாட்டு டீ.வீ.யிலே பாடித்தொலைக்குது இப்போதுன்னு பார்த்து.

    ஆனா ஒண்ணுங்க .... உங்கள் கலரை கண்டுபிடிக்காம நான் விடமாட்டேன்.. எப்பூடீன்னு கேளுங்க .. ஜொள்ளிடறேன் ........

    தொடரும்>>>>>>>>>

    ReplyDelete
  170. நீல் ஆம்ஸ்ட்ராங்க் போல மீ ... மூன்* [MOON]மேலே காலை வைக்கப்போறேன்.

    [சத்தியமா நியூமூன்* இல்லீங்கோ]

    மூன்மேலே காலைவைச்சுப்புட்டு, மூன் லேந்து பைனாகுலர் வெச்சுப்பார்த்தா பூமியிலே உள்ள எல்லோருடைய கலரும் தெரிஞ்சு போயிடுமோல்யோ!

    அப்போ பிரித்தானியா குயின் கலரும் தெரிஞ்சுடுமோல்யோ!!

    ஆனாக்க நீங்கள் கட்டிலுக்குக்கீழே பதுங்குக்குழியிலே இருந்தா நேக்குத் தெரியாதோல்யோ!!!

    எவ்வளவு நாழிக்குக்கு கட்டிலுக்குக் கீழேயே இருக்க முடியும்? வெளியே வந்து தானே ஆகணும். அப்போ பேசிக்கிறேன் ஸாரி அப்போ பார்த்துக்கறேன் கலரை.

    அதுவரை ஊன் உறக்கமின்றி மூன் மேலே நானும் காலை வெச்சுண்டே இருப்பேனாக்கும். ;))))))

    ReplyDelete
  171. En Samaiyal said... 151
    பூஸ் நம்மள பார்த்து என்னன்ன ஒரு வார்த்தை சொல்லிட்டாங்க. நம்மள மாதிரி ஜான்சி ராணி பறம்பரையில் :)) வந்தவங்கள பார்த்து ப்ப்பப்ப்ப்.......ஆஆஅமம்ப பார்த்து பயமுன்னு சொல்லிட்டாங்களே இத கேட்ட அப்புறமும் என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க ???? ச்சே நான்தான் கத்தி கூப்பாடு போடுறேன் யாரையும் காணோம்???
    [co="blue"]பயப்பூடாதீங்க கீரி.. அல்லோரும் சேஃப் ஆஆஆஆஆ கட்டிலுக்குக் கீழ இருக்கினம்:)).. பாஆஆஆ...புக்குப் பயந்து:)).. மீக்குப் பயமில்லை, ஏனெண்டால் தாயத்துக் கட்டிட்டனெல்லோ?:)).. எங்கிட்டயேவா.. பாம்ம்ம்ம்பாவது நம்மளைப் படமெடுக்கிறதாவது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).[/co]

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  172. En Samaiyal said... 151
    எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் அந்த லிஸ்ட் இல் ஏன் டீச்சர் இல்லே ????

    [co="blue"]உங்களுக்கு அந்த விஷயமே தெரியாது போல:)))) றீச்சர் ஒரு வீறப்:) பறம்பறை:)) ஆக்கும்:).

    ஒருநாள் நைட் நல்ல நிலவு, றீச்சர் ஊரில நித்திரையா இருக்கிறா, அப்போ வெளில ஒரு சத்தம்.. உஸ்ஸ்ஸ்.. இஸ்ஸ்ஸ்ஸ்.. ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. உடனே றீச்சர் எழும்பி வந்து பார்க்கிறாவம், முத்தத்தில.. பாஆஆஆஆஆஆம்ம்பூஊஊஊஉ..

    எடுத்தா தடி.. விட்டா ஒரு அடி:)) பாம்பார் பரலோகம், அப்போ உப்பூடியே விட்டால் சரிவராதெனக் கொண்டுபோய், எரிச்சிட்டா, பின்பு மீண்டும் வந்து
    நித்திரையானாவாம்,

    திரும்ப ஒரு சத்தம்.. கசக்.. முசக்... க்ர்ட்ட்ட்ட்ட்.. இசக்... இப்பூடிக் கேட்குதாம், விடுவாவோ றீச்சர், டோர்ஜ் லைட்டைக் கொண்டு திரும்பப் போறாவாம்ம்.... அங்கின றீச்சரின் செல்லப் பப்பியார்... பாஆஆஆஅம்பு பாபகியூ சாப்புடுறாராம்ம்ம்ம்ம்:)))... இது உண்மைக் கதை.. எனக்கு நினைவிருக்கு.. சரிதானே றீச்சன்ர்?:).[/co]

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  173. En Samaiyal said... 152
    //இப்படிக்கு அன்பே இல்லாத “அதிரா//

    என்ன திடீருன்னு பீலிங்? கடைசில சொல்லுவீங்கன்னு நானும் வெயிட் பண்ணி பண்ணி...... ஸ்டில் waiting :))////

    [co="blue"]ஹா...ஹா..ஹா..ஹா..

    சின்னனில ஒரு விளையாட்டு விளையாடுவம்..

    ஒருவர் இரு கையையும் ஏந்துவதுபோல பிடிக்க, நாங்க ஒரு கையால அவரின் உள்ளங்கையில் குத்துவம்... ஒவ்வொரு குத்துக்கும்

    பாட்டன் குத்து
    பழகினவர் குத்து
    பிள்ளையார் குத்து.... இப்பூடிச் சொல்லி, கடசில “பிடிச்சுப் பார் குது” எண்டிடு ஓடுவம், அவ கலைச்சுப் பிடிக்கோணும் எங்களை:)).. அப்பூடியாகப்போகுதோ என்னமோ இதுவும்?:)).

    இண்டைக்குச் சொல்லிடுவேன், அடிக்கடி வந்து எட்டிப் பார்த்திடுங்க:)ஆனா கல்லு, பொல்லு எல்லாம் எடுத்து வரப்பூடா ஜொள்ளிட்டேன்ன்ன்:))[/co]

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  174. Lakshmi said... 139
    இப்படிக்கு அன்பில்லாத அதிரா:)

    ஏன் இப்புடி சொன்னே வாபஸ் வாங்கு அன்பாக இருப்பதாலதான இவ்வளவுபேரு வந்து பின்னூட்டிட்டு இருக்கோம்..////


    ஹா...ஹா..ஹா.. லக்ஸ்மி அக்கா. மீ மாத்தி ஓசிக்கிறேன்ன்:).. பின்னேரம் விளக்கம் சொல்லுறன்:)) கோச்சுடாமல் வந்து படிங்கோ:)).. உங்கள் அன்புக்கு நன்றி.

    ReplyDelete
  175. வை.கோபாலகிருஷ்ணன் said... 143
    அதனால் உடனே புறப்பட்டு வாங்கோ.

    விசேஷம் வரும் வரை
    காத்திருக்க வேண்டாம்.

    ஜொ ள் ளி ட் டே ன்.
    [ஊசிக்குறிப்பு: வந்துபோக, படம் காட்ட, படம் எடுக்கன்னு ஏதாவது பணம் கேட்டுட மாட்டீங்களே! ஒரே கவலையா இருக்கு. இதை நினைச்சா தூக்கமே வரமாட்டேங்குது.]

    தூக்கம் இழந்த துக்கத்துடன்,
    கோபு அண்ணா////

    [co="blue"]ஹா...ஹா..ஹா..ஹா..

    கோபு அண்ணன், நீங்க ஒரு பெரிய அண்ணனாகவும், மீ ஒரு குட்டித் தங்கையாகவும்.. பாசமலர் சிவாஜி- சாவித்திரி போல இவ்ளோ தூரம் பழகிட்டோம்ம்... அப்பூடிப்பட்ட உங்களிட்டைப் போய் நான் பணம் கேட்பனோ சொல்லுங்கோ? அது நீதியோ? ஞாயமோ? அதிராவைப் பற்றி எப்பவுமே குறைவா நினைக்கிறதே வேலையாப் போச்சு:)))...

    நேக்கு காசெல்லாம் வாணாம்:)... நீங்க அந்த ட்ரோயரைத் திறந்து, செக் புக்கை எடுத்து எழுதீஈஈஈஈஈ.. கொடுத்து:) ஒரு 5 ஸ்டார்(7 ஸ்டார் எல்லாம் வாணாம்:)) ஹோட்டலில் ரூமும், பிளேன் ரிக்கெட்டும் போட்டிடுங்க(எங்களில் 4 பேர் வருவம்:)) அது போதும்:))

    இனி நல்லாத் தூக்கம் வருமே:)))... ஹையோ ஏன் முறைக்கிறார் பூஸ்ஸ் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))).[/co]

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  176. வை.கோபாலகிருஷ்ணன் said... 150

    அடடா, ஏதாவது பயமுறுத்திக்கிட்டே இருக்கீங்களே! என்னுடைய ஃபோன் நம்பர், ஈ.மெயில் ஐ.டி. இப்படி ஏதாவது கேட்டாலும் பரவாயில்லை.
    ”ஆன்ரிட” AUNT வோடவா? கஷ்டம் கஷ்டம் ... மொத்தத்தில் எனக்குப் போதாதகாலம் தான், போங்க.

    [co="blue"]ஹா...ஹா..ஹா..ஹா..

    ஏன் இப்பூடி வியர்க்குதூஊஊ?:)).. நான் என்ன பண்ணுவேன், அம்மமா சொல்லியிருக்கிறா.. எதிர்ப்பாலாரின் ஃபோன் நம்பரோ, ஐடியோ வாங்கினாலோ:) கொடுத்தாலோ:)... மீயைத் தேம்ஸ்ல தள்ளிடுவேன் என:))).. அதேன் "Aunty":) டதைக் கேட்கிறேன்.. தாங்கோவன்:))..

    ஹா...ஹா..ஹாக்க்க்க் ஓடாதீங்கோ கோபு அண்ணன்:).. ஓடாதீங்கோ.. ஒண்ணும் வாணாம்ம்.. நீங்க கூகிள் ரீடரை ஓபின் பண்ணிடுங்கோ:) [/co]

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  177. கோபு அண்ணன், நீங்க ஒரு பெரிய அண்ணனாகவும், மீ ஒரு குட்டித் தங்கையாகவும்.. பாசமலர் சிவாஜி- சாவித்திரி போல இவ்ளோ தூரம் பழகிட்டோம்ம்...//

    அண்ணா ...!!!!!
    உங்களை சிவாஜி ஆக்கப்பாகிறாங்க மியாவ் பூஸ் ..
    பாச மலைரில் சிவாஜிக்கு என்னாச்சுன்னு டிவிடி எடுத்தாச்சும் ஒரு தரம் படம் பாத்திடுங்க ...

    ReplyDelete
  178. அதீஸ் . சன்டே என்கிறதால் இன்னும் தூக்கமா ...சீக்கிரம் வந்து அன்பில்லாத அதிரா விளக்கம் சொல்லுங்க ..ஆனா வில்லங்கமான பதில் வந்துதோ அவ்ளோதான் கர்ர்ரர்ர்ர்

    ReplyDelete
  179. நல்ல படங்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  180. //angelin said... 179
    அதீஸ் . சன்டே என்கிறதால் இன்னும் தூக்கமா ...சீக்கிரம் வந்து அன்பில்லாத அதிரா விளக்கம் சொல்லுங்க ..ஆனா வில்லங்கமான பதில் வந்துதோ அவ்ளோதான் கர்ர்ரர்ர்ர்///

    ஹா....ஹா..ஹா.. அடிராவை:) நம்பினோர் கைவிடப்படார்ர்:)).. சொல்றதைத்தான் செய்வன், செய்வதைத்தான் ஜொள்ளுவனாக்கும்.. வெயிட் யா.... விரதம் எண்டதால அடிக்கடி கிட்னி ஃபிரீஸ் ஆகிடுதே ஜாமீஈஈஈஈஈ:)).

    அஞ்சு கொத்து ரொட்டியும் வறுத்த கச்சானும், சுலைமானியும் கொண்டு வாண்டோ.. கீரி கறி ஒட்டி கொண்டு வருவாக்கும்.. எதுக்கோ...?:) என் அன்பில்லாத அதிராவின் வியக்கம்:)) படிக்கத்தேன்:)))

    ReplyDelete
  181. angelin said... 179
    ***கோபு அண்ணன், நீங்க ஒரு பெரிய அண்ணனாகவும், மீ ஒரு குட்டித் தங்கையாகவும்.. பாசமலர் சிவாஜி- சாவித்திரி போல இவ்ளோ தூரம் பழகிட்டோம்ம்...***

    //அண்ணா ...!!!!!
    உங்களை சிவாஜி ஆக்கப்பாகிறாங்க மியாவ் பூஸ் ..
    பாச மலரில் சிவாஜிக்கு என்னாச்சுன்னு டிவிடி எடுத்தாச்சும் ஒரு தரம் படம் பாத்திடுங்க ...//

    அன்பின் நிர்மலா,

    வணக்கம். வாங்கோ.

    நான் அந்தக்காலத்தில் தீவிரமான சிவாஜி ரஸிகன்.

    இந்த பாசமலர் படத்தை ஒரு 10 தடவைகளுக்கு மேல் பார்த்திருப்பேன்.

    இன்றும் அந்தப்படம் முழுவதும் என் பசுமையான நினைவுகளில் தான்.

    இருப்பினும் தாங்கள் சொன்ன பாய்ண்ட் தாங்கள் சொல்லியபிறகே இந்த மக்கு அண்ணாவுக்குப் புரிய வருகிறது.

    [கண்கெட்ட பிறகே சூர்ய நமஸ்காரம் செய்வதுபோல ... அந்தப்படத்திலும் தன் தங்கை சாவித்திரியின் பெண் குழந்தையைக் காப்பாற்றப்போய் சிவாஜிக்கு பட்டாஸ் வெடித்து இரண்டு கண்களிலும் பார்வை பறிபோய் விடும் தான்.

    அதையே தான் நீங்களும் நினைவூட்டியுள்ளீர்கள்.

    இனி நான் நாளை முதல் .... இல்லை இல்லை ... இன்று இப்போது முதலே உஷார் ஆகிவிடுவேன்

    கவலையே படாதீங்கோ.

    ஏற்கனவே இன்று மதியம் முதல் உஷாராகி விட்டேன்.

    நன்றி, நன்றி, நன்றி..... நிர்மலா.

    பிரியமுள்ள
    கோபு அண்ணா

    ReplyDelete
  182. [co="dark green"]ஹா...ஹா..ஹா... நீங்க எல்லோரும் “ஹொட்” டா இருக்கேளா?:), “கோல்ட்” ஆ இருக்கேளா?:)).. எதுவாயினும் இந்தாங்க கீரியின் கறி ஒட்டி சாப்பிட்டு, தெம்பா, றிலாக்ஸ்சா... கோல்ட்டா இருங்கோ...

    ஏனெண்டால்ல்.. என் “அன்பில்லாத அதிரா” விளக்கப் பின்னூட்டம் படிக்கோணுமில்லியோ?:)) அதுக்குத்தேன்...:)).[/co]

    [im]https://mail.google.com/mail/?ui=2&ik=7beb847163&view=att&th=13aa7cd8bb65d623&attid=0.3&disp=thd&zw[/im]

    ReplyDelete
  183. En Samaiyal said... 159
    //விடுங்கோ நான் காசிக்கு இப்பவே ரிக்கெட் போடுறேன்ன்ன்:)).. இனியும் இருந்துதான் ஆகோணுமோ?:)

    சே..சே.. இண்டைக்கு வெள்ளிக் கிழமை வீட்டால வெளிக்கிடப்பூடாதாம்:))... அதனால நாளைக்கு ஓசிப்பம்:)...//

    இன்னிக்கு சனி கிழமை தானே கிளம்பிட்டீங்களா அதீஸ் ??? சீக்கிரம் சொல்லுங்க நானும் அஞ்சுவும் சென்ட் off உக்கு வரணும் :))////

    karrrrrrrrrrrrrrrrr:))
    [im]http://nicepetsblog.com/wp-content/uploads/2012/04/Find-Me-5.jpg[/im]

    ReplyDelete
  184. இப்பதான் வர நேரம் கிடைச்சுது. இங்கை நிறைய கதைச்சிருக்கினம். இருங்கோ பார்த்துட்டு வாறேன்:)))

    ReplyDelete
  185. இதோ வரிசையா வருது ஸ்னேக்ஸ் :))SNACKS

    முதலில் கிரியின் கரி ரொட்டி
    [IM]http://2.bp.blogspot.com/-vzQJnW1zUAU/UI1bLr1YtdI/AAAAAAAADKk/nLT_G_X0UC8/s320/DSC02177.JPG[/IM]

    ReplyDelete
  186. NEXT

    [IM]http://3.bp.blogspot.com/-apYobo96KmE/UI1ax5msolI/AAAAAAAADKY/Jt4jdle8yXE/s320/photos+086.jpg[/IM]

    இது ஸ்பெஷல் 4 தம்பி :))
    அதிராவின் விளக்கத்தை கேட்டு ஒரு ஸ்பெஷலோ ஸ்பெஷல் பரிசு கொடுப்பார் அதுக்குன்னே செய்த கொத்து ரொட்டி

    ReplyDelete
  187. [IM]http://2.bp.blogspot.com/-UMUAfu-8_r4/UI1aVpgsHvI/AAAAAAAADKA/Ay19ybArX84/s320/photos+091.jpg[/IM]


    இது கரட் FRITTERS ...FOR VEGETARIANS

    ReplyDelete
  188. [IM]http://2.bp.blogspot.com/-JKIsaGBN2jQ/UI1advt1XoI/AAAAAAAADKI/ZqYpN-SKUrA/s320/photos+090.jpg[/IM]


    இது மகிஸ் ஸ்பெஷல் சுலைமாநீ டீ ..இது எதுக்குன்னா
    விளக்கத்தை கேட்டு முடிச்சதும் எல்லாரும் அடிப்பீங்க பூசாரை ...அடிக்கணும்
    அப்புறமா அடிச்சு களைச்சு போன பின் தெம்பா குடிக்க :))

    ReplyDelete
  189. //athira said... 167
    இங்கின பப்ளிக்கில தரோணும், அப்பத்தான் ரெக்ஸ்டு அனுப்புவன், ஆனா மாதம் முடிய பில் வரும் இப்பவே ஜொள்ளிட்டேன்ன்ன் ,//

    ஓ தரலாமே. பிரச்சனையே இல்லை:) அன்பு அதிராவுக்காக பில் நானே கட்டிடுவன். தரட்டோ. எழுதுங்கோ.

    ஆ இதென்ன புதுசா என்னமோ எழுதியிருக்கிறீங்க:(

    //athira said... 183 என் “அன்பில்லாத அதிரா” விளக்கப் பின்னூட்டம் படிக்கோணுமில்லியோ?//

    விளக்கமோ? ஐயோ ஒண்ணும் வேணாம். ஏதாலும் சொல்லப்போறீங்க....
    எனக்கு அழுகையே வந்திடும். அழுதிடுவன்:.............’(

    ReplyDelete
  190. அஞ்சூஊஊ வாணாம். ச்சும்மா உசுப்பேத்தாதீங்க...:)

    ReplyDelete
  191. [co="blue"] ஆஆஆஆஆஆ அஞ்சூஊஊஊஊ என்னாது கொத்து ஒட்டியா?:)) ஆஆஆவ்வ்வ் ஜூப்பர்ர்... அதுக்குள் மட்டின் சிக்கின் போடல்லியே?:)) சே..சே.. நீங்க போட்டிருக்க மாட்ட்டீங்க, ஏனெண்டால் அதிரா விறதம்:) என உங்களுக்கு தெரியுமோல்லியோ?:))...

    ஹையையோ.. சுலைமானி ரீயில பூச்சி விழுந்திட்டுது அஞ்சு:)).. என்னமோ தெரியுது நடுவில:)).. ஏதும் கெ.கி ஆக இருக்குமோ?:)) நேக்கது வாணாம்ம்ம்ம்ம்:)). பூச்சியை முதல்ல வெளில எடுங்க:).

    கரட் ஃபிரிட்டேர்ஸ் ஆ அவ்வ்வ்வ்வ்?:))... சரி சரி வெயிட் பண்ணுங்க.. எ அன்பில்லாத அதிரா வியக்கம்:) வருது:))..

    ஹையோ ஒரு ஃபுளோல ஜொள்ளிட்டேன்ன்.. இப்ப எப்பூடிச் சமாளிப்பேன் ஜாமீஈஈஈஈஈஈ:)).. சரி சரி முருகன் இருக்கப் பயமேன்:)) சமாளிச்சிடலாம்:).[/co]

    ReplyDelete
  192. வை.கோபாலகிருஷ்ணன் said... 153
    மேலே ஒண்ணை யார் பிடித்திருந்தாலும் நான் கீழே 100 + 150 இரண்டையும் கப்புகப்புன்னு பிடிச்சிட்டேன் பாத்தீங்களா?

    மீ..... ஃபர்ஸ்டு அப்படின்னு அலட்டிக்கிட்டவங்க கிட்டே சொல்லி வையுங்க. மீ தான் 100 150 ன்னு.////

    [co="dark blue"] கோபு அண்ணன்... “ஓராயிரம் அடி பயணமானாலும், ஒரு அடி எடுத்து வைத்துத்தேன் ஆரம்பிக்கோணுமாம்”:))... எண்டு பெரியவங்க ஜொள்ளியிருக்கினம்.. அதேன் அவிங்க:)) துள்ளீனம் தாங்க 1ஸ்ட்டு என:)).. நீங்க அதை எல்லாம் கண்டுக்காதீங்கோ:))..

    உங்களுக்கு சமோசா வாணாம் அது எண்ணெயில் பொரிச்சது ஆகாது உடம்புக்கு.. நீங்க கறி ஒட்டி ஆப்புடுங்கோ ஜொள்ளிட்டேன்.[/co]

    ReplyDelete
  193. //En Samaiyal said... 160
    //btw மெட்டம் அதிராவ் ஆவ் ..எங்களுக்கும் ஸ்கூல் விடுமுறை இன்றில் இருந்து
    என்சாய் ....எனக்கும் கிரிக்கும் :)))))))))////


    எஸ் ஸ்ஸ்ஸ் அதிராவ் மேட்டெம் எங்களுக்கு ஒரு வாரம் லீவு என்ஜாய் அஞ்சு இங்க வந்து பாருங்களேன். பூஸ் காதில இருந்து ஸ்மோக் :))//

    [co="dark blue"] ஆங்கிலாந்தில:) வக்கேஷன் இல்லை எனச் சொன்னாய்ங்க.. மீயும் அதை நெம்பி ஹப்பியா இருந்திட்டேன்:)).. இப்பூடிக் குண்டைத் தூக்கிப் போடப்பிடா:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

    மீ நினைச்சா.. ஸ்கூலுக்குப் போன் பண்ணிச் சொல்லிப்போட்டு:), குல்ட்டுக்குள் படுத்திடுவேன் சொல்லிட்டேன்:).

    கடுப்பேத்தீனம் மை லார்ட்:))[/co]

    ReplyDelete
  194. விச்சு said... 164
    ஊசி இணைப்பு செம கலக்கல். என்னுடைய புன்னகையை இப்படியெல்லாமா புகழ்வது!////

    [co="dark blue"] வாங்கோஒ விச்சு வாங்கோ..)... ஆவ்வ்வ்வ்வ்வ் புகழ்ந்ததுக்காகவாவது கொஞ்சம் புன்னகைச்சுட்டுப் போகலாமெல்லோ:))).. ஹையோ ஏன் முறைக்கிறார்:)

    மியாவும் நன்றி விச்சு.[/co]

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co]

    ReplyDelete
  195. vanathy said... 165
    கட்டிய பிறகு, நேக்குப் பாம்பைக் கண்டால் ஏறி உளக்கிக்கொண்டு போகலாம் போல:) //அதீஸ், இப்பூடியெல்லாம் அண்டப்புளுகு புளுகப்படாது. செத்த பாம்பை தானே ஏறி மிதிச்சு போறதா சொன்னீங்க???? நாங்களும் செத்த பாம்பை மிதிக்கும் பரம்பரை தான் ஆங்

    [co="purple"] வாங்கோ வான்ஸ் வாங்க.. சே..சே.. செத்த பாம்பை நெருங்கவே மாட்டேன் தெரியுமோ.. பத்தடி தள்ளி நிண்டுதான் பார்ப்பன்:))

    ஆனா உயிருள்ள பாம்பெண்டால் மட்டும்தேன் கிட்டப் போவேன்:)).. உங்களுக்கு அதிராவைப் பற்றித் தெரியாது:)).. செத்த பாம்பெனில் ஓடாதெல்லோ.. அதை எப்பூடியாம் உளக்குறது?:).

    உயிருள்ள பாம்பெனில், உளக்குறேன் பாரென வீரம் பேசிக்கொண்டு கிட்டப் போகோணும்.. முசல்:) வேகத்தில:) அந்த அதிர்வில அது பறந்திடும்:))..உடன திரும்பி சொல்லலாம், சே... மிதிக்க முன் ஓடிட்டுதே என:)) எப்பூடி என் கிட்னி யா?:))[/co]

    மியாவும் நன்றி வான்ஸ்.

    [co="dark green"]இப்படிக்கு அன்பில்லாத அதிரா:) [/co

    ReplyDelete
  196. வை.கோபாலகிருஷ்ணன் said... 170


    ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யோ!
    வேணாம் ஜாமீஈஈஈஈஈஈஈ. தெரியாம கேட்டுட்டேன்.

    [co="purple"]ஹா..ஹா...ஹா.. அது அது.. அதிரபதே!!!

    )[/co]

    //ஆனா ஒண்ணுங்க .... உங்கள் கலரை கண்டுபிடிக்காம நான் விடமாட்டேன்.. //

    [co="purple"]நா ஒண்ணும் வாணாம் சொல்லலியே:))).. ஆஆஆஆஆ விடுங்கோ விடுங்கோ வழி விடுங்கோ.. நான் முருங்க்ஸில ஏறிடுறேன்ன்:))

    )[/co]

    வை.கோபாலகிருஷ்ணன் said... 171
    நீல் ஆம்ஸ்ட்ராங்க் போல மீ ... மூன்* [MOON]மேலே காலை வைக்கப்போறேன்.

    [co="purple"]நோஓஓஓஒ இதுக்கு விடமாட்டேன்ன்:)... நீங்க வேணுமின்னா சூரியனில கையை வையுங்கோ காலை வையுங்கோ:).. ஆனா மூனில விட மாட்டோம்ம்..

    மணியம் கஃபே வாசல்ல:) உண்ணா விரதம் இருப்போம்:)).. ஹையோ வாய் மாறி ஒரு ஃபுளோல வந்திட்டுது...:)).. தேம்ஸ் கரையில தீக் குளிப்போம்.. ஜொள்ளிட்டேன்ன்:))
    )[/co]

    அதையே தான் நீங்களும் நினைவூட்டியுள்ளீர்கள்.

    இனி நான் நாளை முதல் .... இல்லை இல்லை ... இன்று இப்போது முதலே உஷார் ஆகிவிடுவேன்

    கவலையே படாதீங்கோ.

    ஏற்கனவே இன்று மதியம் முதல் உஷாராகி விட்டேன்.

    [co="purple"]ஹா..ஹா..ஹா.. எப்பூடி உஷாரானாலும், ஆன்ரிட ஃபோன் நம்பரைத் தேடி எடுக்கிறது எடுக்கிறதுதான்:)).. முன்னே வச்ச முன்னங்காலைப்:) பின்னே வைக்க மாட்டேன்ன் ஜொள்ளிட்டேன்ன்:).

    )[/co]

    ReplyDelete
  197. விமலன் said... 180
    நல்ல படங்கள் வாழ்த்துக்கள்.

    [co="purple"]வாங்கோ விமலன் வாங்கோ.. முன்ன முன்னம் வந்திருக்கிறீங்க.. நல்வரவு மிக்க மகிழ்ச்சி.

    மிக்க நன்றி.

    )[/co]

    ReplyDelete
  198. இளமதி said... 190

    //athira said... 183 என் “அன்பில்லாத அதிரா” விளக்கப் பின்னூட்டம் படிக்கோணுமில்லியோ?//

    விளக்கமோ? ஐயோ ஒண்ணும் வேணாம். ஏதாலும் சொல்லப்போறீங்க....
    எனக்கு அழுகையே வந்திடும். அழுதிடுவன்:.............’(///

    [co="purple"]நோஓஓஓ.. நோஒ.. இதுக்கெலாம் அழப்பூடா:)) கண்ணைத் துடங்கோ.. அஞ்சூஊஊஊஊஊஊ ஒரு பேப்பிள் கலர் டிஷ்யூ குடுங்கோ யங்மூனுக்கு:))..

    ஆ.. அதெதுக்கு கையில ஒரு பெரிய மூட்டை?:)).. கல்லுப்போல தெரியுதே ஜாமீஈஈஈஈஈஈஈ:)).. அதைக் கீழ போடுங்கோ அங்கு:)) நான் “அன்பில்லாத அதிராஅவுகு” வியக்கம்:) ஜொள்ளிட்டு ஓடிப்போய் கட்டிலுக்குக் கீழ இருந்த பிறகுதான் எல்லோரும் வந்து படிக்கோணும் ஜொள்ளிட்டேன்ன்:)).. பேச்சுப் பேச்சா இருக்கோணும் மீறப்பூடா:)).

    )[/co]

    ReplyDelete
  199. ஆஆஆஆ விடுங்கோ.. விடுங்கோ:) நேக்கு ஷையா வருது:)) 200 ஐத் தொட்டதுக்கே இப்பூடித் தூக்கிட்டா இந்தக்கா:))

    [im]http://www.lex18.com/images/thumbnails/4AC52575AD8D3657FA6B640F44B40244_600_600.jpg[/im]

    ReplyDelete
  200. angelin said... 187
    NEXT
    இது ஸ்பெஷல் 4 தம்பி :))
    அதிராவின் விளக்கத்தை கேட்டு ஒரு ஸ்பெஷலோ ஸ்பெஷல் பரிசு கொடுப்பார் அதுக்குன்னே செய்த கொத்து ரொட்டி//

    [co="purple"]அவ்வ்வ்வ்வ்வ் இத நா எதிர்பார்க்கலியே ஜாமீ:)), காணவும் இல்ல:)))... இதென்ன கொடுமை இது?:)).. ச்சும்மா இருக்கிற சங்கை எல்லாம் ஊதிக் கெடுக்கீனமே:)).....

    நேக்கு பரிசா வைர நெக்லஸ்:) கொடுத்தாலும்.. வாணாம்:) ... சொல்லிட்டேன்ன்:))..

    [/co]

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.