நல்வரவு_()_


Monday 29 August 2011

மாயாவும் “லேடி” முதலையும்:))

மாயாவும் லேடி முதலையும் பாடீனம்:))







இத்தலைப்பு, பதிவுக்கான தலைப்பல்ல:)), மேலே பாடலுக்கான தலைப்பு:))...

கடவுளே... மேலேயிருக்கும் பாட்டை, மாயா பார்த்திடப்புடா:)))(பாட்டைப் போட்டவரைப் புடிக்கப்படா:)), பாட்டை எனக்காகத் தேடித்தந்தவரைத்தான்... பிடியுங்கோ... மீ ரொம்ப நல்ல பொ....... 6 .....:))


======================================================
மயில்: எதுக்கு பூஸ், இப்படி நடுங்கிக்கொண்டிருக்கிறீங்க? எப்பூடித் தப்பி வந்தீங்க..

பூஸ்: அது பெரிய கதை மயில்... ஒரு மாலை நேரம், ஆறு முப்பது மணியிருக்கும்... இருட்டத் தொடங்கியிருந்தது, அடர்ந்த காடு.. மரங்களின் ஊஊஊஊ என்ற சத்தம் தவிர வேறேதும் இல்லை... ஒரு நேர் பாதையாக ரோட்.. நான் வேகமாக என் ஜீப்பிலே போய்க் கொண்டிருந்தேன் தனியே. டக்கென ஒரு சத்தம்.... டிட் டக்..டிக்..டக்.. என

எங்கேயோ கேட்டதுபோல இருந்து, கிட்டக் கிட்டக் கேட்பதுபோல ஒரு உணர்வு... ஜீப்பின் உள் கண்ணாடியில் பார்த்தேன்... பின்னாலே நாலுகால் பாய்ச்சலில் ஒரு சிங்கம்... அது சிங்கமல்ல பெரிய மலைபோல ... என் ஜீப்பைவிடப் பெரிசாக.. வேகமாக வந்துகொண்டிருந்துதா...

உஸ்ஸ்ஸ் என்ன இல்ஸ்ஸ்ஸ்.... உப்பூடித் திடுக்கிடுறீங்க... காய்ச்சல் வந்திடப்போகுது நெஞ்சில தட்டுங்க...:)), நானே தைரியமாக தப்பி வந்திட்டேன்:)).

சரி தொடர்ந்து கேழுங்க.. சிங்கம் கிட்டவா(இது வேற கிட்டவா) வந்துகொண்டிருந்துது.... எனக்கு நெஞ்செல்லாம் புசுக் பூஸ்,...புசுக் பூஸ்ஸ் என அடிக்கத்தொடங்கிட்டுது... ஆக்‌ஷிலரேட்டரை, எழும்பி நின்று அமத்திக்கொண்டு நின்றேன்:)....

சிங்கம் ஜீப்பை நசுக்கிடும்போல கிட்ட வந்திட்டுது:)), அந்த நேரம் பார்த்து ஒரு நாற் சந்தி வருவது தெரிஞ்சுது.... நான் டக்கென என் கிட்னியை பலமா யூஸ் பண்ணி, வலது பக்கம் திரும்பப் போவதாக சிக்னலைப் போட்டுவிட்டு, திருப்பினேன் ஒரு திருப்பு இடது பக்கத்துக்கு, சிங்கம் பிரேக் இல்லாமல் சிக்னல் பக்கமாக திரும்பிட்டுது....  உஸ் அப்பாஆஆஆஆ... என் கிட்னியை யூஸ் பண்ணிதால நான் தப்பி வந்துட்டேன்.

===========================================


எக்ஸாமில பெயில் ஆன மகனிடம்....
தந்தை : கையெழுத்து போட மாட்டேன் . இனிமே என்ன அப்பான்னு கூப்பிடாதே
மகன் : என்னப்பா இவ்ளோ கோவப்படறீங்க , இது என்ன DNA டெஸ்ட்ஆ ? ஒரு ஸ்கூல் டெஸ்ட் தானே

===========================================

எக்ஸாம் ஹோலில் ....
மாணவன்: சேர்!! உங்கட வேலை என்ன சேர்?
ஆசிரியர்: மேற்பார்வை பார்க்கிறது.
மாணவன்: அப்போ மேல பாருங்க சேர், ஏன் என்னையே பார்க்கிறீங்க?.

===========================================


ஸ்கூலில்......
ஆசிரியர்: தலை வலின்னு ஒருநாள் லீவு எடுத்தாய், கால் வலின்னு எதுக்கு 2 நாள் லீவு எடுத்தாய்?
மாணவன்: ஒரு தலைதானே சேர்.. அதனால ஒருநாள் லீவு, ஆனா கால் இரண்டு இல்லையா சேர், அதனாலதான் 2 நாட்கள் லீவு.
ஆசிரியர்: கவனமப்பா, பல்வலி வந்திடாமல் பார்த்துக்கோ.
===========================================



கடவுளே இதை ஆரும் பார்க்காதீங்க:
 ஹெல்த் சென்ரரில்......

பூஸ்: டொக்டர்!!! என் வெயிட் அதிகமாயிட்டே போகுதே.. என்ன செய்யலாம்?
 
டொக்டர்: யோசிக்காதீங்க, ஒரு கிட்னியை எடுத்திடலாம்:))).


பூஸ்: எஸ்ஸ்ஸ்கேப்ப்ப் முருங்கைமர உச்சிக்கு:). 


மனதை எப்பவும் ஒரே நினைவில் வைத்திருக்காமல், மனதின் நிலைமையை திசை திருப்பவே, இடைக்கிடை நகைச்சுவையும் வேண்டும்.

¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬=============¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬
-----------------------------------------------------------------------------------------

பின் இணைப்பு:
எல்லோரையும் இணைத்து மாயா பதிவு போட்டிருக்கிறார், ((((நண்பர்களே!! கண்டிப்பாகப் படியுங்கள்)))  நான் மாயாவைத் தூக்கி இங்கு போட்டிருக்கிறேன்..... அன்பான வேண்டுகோள்:::  படியுங்கோ அனைவரும்.

நோயாளி விதியாளியாகின்
பரியாரி பேராளியாம் ... ஊரில் இப்படி ஒரு பழமொழி சொல்வார்கள்.


விதி தவறாக இருக்குமேயானால் 
தெய்வம்கூட கண்களை மூடிக்கொள்ளும் ... எங்கட கண்ண.. தாசன் சொன்னவர்.

மொத்தத்தில நான்கூட விதியைத்தான் நம்புகிறேன். பிறக்கும்போதே அனைத்துமே எழுதப்பட்டுவிட்டது. அதனால் விதி, நல்ல விதியாக எழுதப்பட்டிருக்க வேண்டும் என நானும்  வேண்டுகிறேன்.

ஊசிக்குறிப்பு:
தலைப்பு பார்த்து ஓடிவந்து திட்டிக்கொண்டு போனாலும் போவீங்கள்... “இதெல்லாம் ஒரு பதிவோ” என:), ஆனாலும் இதெல்லாம் புதுசா உங்களுக்கு என்ன?.. கோபித்து கோபித்து ஒரு நிலைமையில் கோபிக்க முடியாமல் சகிப்புத் தன்மை வந்துவிடும்:)(எத்தனை தரம்தான் கோபித்துத் திட்ட முடியும்:)))).  அதனால ஒரு அளவில கோபம் நின்று, சகிப்புத் தன்மை உருவாகும். அப்போ... என் பக்கம் அடிக்கடி வரும் உங்களுக்கு சகிப்புத் தன்மை அதிகமாகும். இதனால நீங்கள், வீட்டில, உற்றார் உறவினர், நண்பர்களோடு எல்லாம் சகித்து நடக்கப் பழகிடுவீங்கள்:).

இப்ப சொல்லுங்கோ..... அதிராட பக்கம் வந்து படித்துப் போவதால, உங்களுக்கு நன்மைதானே?:))).... உஸ்ஸ்ஸ் நான் மர உச்சிக்கு ஏறிட்டேன்ன்ன்ன்ன்:))).

==========================-( )-========================
பூஸ் ஆர் ஏ டீ ஐயோ:))



159 comments :

  1. வாங்க இமா..
    ஆருக்குச் சொல்றீங்க... ஆருக்காயினும் உங்க வாக்குப் பொன்வாக்காகட்டும்.

    வட எடுக்கிறீங்களோ? வாணாமோ? சுடச் சுட இப்பத்தான் ஆயா இறக்கிக்கொண்டிருக்கிறா..:))

    மியாவ் மியாவ் இமா.

    ReplyDelete
  2. உங்களுக்குத்தான் சொல்லுறன். (ஆனால் எனக்கு) ;))
    0 தாங்ஸ்.

    ReplyDelete
  3. ஓ.... இப்பத்தான் எனக்குப் பத்தினது:)))... என் பக்கம் வாறதால நன்மையோ? ஹிக் கிக்..கிக்...

    ReplyDelete
  4. //கடவுளே இதை ஆரும் பார்க்காதீங்க:// ம். பாக்கேல்ல.

    //ஹெல்த் சென்ரரில்......// ஓஹோ!!! விளங்குது, விளங்குது.

    //பூஸ்: டொக்டர்!!! என் வெயிட் அதிகமாயிட்டே போகுதே.. என்ன செய்யலாம்?//

    டொக்டர்: (மனசுக்குள்ள:- சாப்பாட்டில எனக்கான பங்கை ஒழுங்கா எனக்குத் தரலாம்.) யோசிக்காதீங்க, ஒரு கிட்னியை எடுத்திடலாம்:))).

    பூஸ்: எஸ்ஸ்ஸ்கேப்ப்ப் முருங்கைமர உச்சிக்கு:).

    (ஆனால் முருங்கை மரத்தில பூஸ் நித்திரையா இருக்கேக்க பூஸுக்குத் தெரியாம எடுத்து விட்டாராம். அதுதான் லைட் லேட்டாக எரிஞ்சது.) ;)

    ReplyDelete
  5. சிங்கம் ஜீப்பை நசுக்கிடும்போல கிட்ட வந்திட்டுது:)), அந்த நேரம் பார்த்து ஒரு நாற் சந்தி வருவது தெரிஞ்சுது.... நான்டக்கென என் கிட்னியை பலமா யூஸ் பண்ணி, வலது பக்கம் திரும்பப் போவதாக சிக்னலைப் போட்டுவிட்டு, திருப்பினேன் ஒரு திருப்பு இடது பக்கத்துக்கு, சிங்கம் பிரேக் இல்லாமல் சிக்னல் பக்கமாக திரும்பிட்டுது.... உஸ் அப்பாஆஆஆஆ... என் கிட்னியை யூஸ் பண்ணிதால நான் தப்பி வந்துட்டேன்.//

    இதில இருந்து என்ன தெரியாது நீங்க நெறைய தமிழ் சினிமா பாக்குறீங்கன்னு தெரிது
    அதவும் விஜயகாந்த் படமா பாக்குறீங்கன்னு தெரியுது. எப்புடி நாங்களும் கிட்னி வைத்து யோசித்து கண்டுபிடிச்டோமுல

    ReplyDelete
  6. இப்ப சொல்லுங்கோ..... அதிராட பக்கம் வந்து படித்துப் போவதால, உங்களுக்கு நன்மைதானே?:...enna eppdi keettu vitteengal.

    ReplyDelete
  7. விதி தவறாக இருக்குமேயானால்
    தெய்வம்கூட கண்களை மூடிக்கொள்ளும் ... எங்கட கண்ண.. தாசன் சொன்னவர்./// no no CHONNAVAR BABY ATHIRA..

    ReplyDelete
  8. இத முழுசா படிச்சிட்டு இருந்தா இன்று பெருநாள் வேலைய யார் பார்ப்பது , இரண்டு நாள் கழித்து வரேன்

    பூசாருகு சுட சுட புது முயற்சித்த இறால் பிரியாணியுடன், அது பூசார் ருசி பார்த்ததும் இமா அக்காவுக்கு ஒகே வா

    ReplyDelete
  9. அடிக்கடி மாயா, முதலையின் வயிற்றினுள் போய் ரெஸ்ட் எடுத்ததால, இப்ப அவரின் நிலைமையைப் பாருங்கோவன்:))), மாயா கூரையில் ஏறினாலும், லேடி முதலை இனி விடாதாக்கும் :), மாயாவின் நிலைமை கவலைக்கிடம்:))).. இதுக்கு என்ன தான் முடிவு?:)).. முதல்ல பாட்டைக் கேட்பம்.... .......வும், லேடி முதலையும் பாடீனம்:))//

    ஆஹா ரோஜா தான் லேடி முதலையா... முன்னமே தெரிஞ்சிருந்தா லேடி முதலையோட வயித்துல உக்காந்து யோசிச்சுருப்பனே....கிட்னி வேலை செய்யாம போயிடுச்சே...அதான் போன வாரம் வெஜிடபிள் பிரியாணி திங்ககூடாதுங்கறது....ச்சே ஜஸ்ட் மிஸ்ஸூஊஊஊஊஊஊஊ

    ReplyDelete
  10. கடவுளே... மேலேயிருக்கும் பாட்டை, மாயா பார்த்திடப்புடா//

    பாத்துட்டேன் கடவுளே கடவுளே :-)))))))

    ReplyDelete
  11. (பாட்டைப் போட்டவரைப் புடிக்கப்படா:)), பாட்டை எனக்காகத் தேடித்தந்தவரைத்தான்... பிடியுங்கோ//

    பாட்டு போட்டவரை புடிச்சுட்டேன்... தேடிதந்தவரு ஆருன்னு சிக்னல் காட்டுங்க புடிச்சுடறேன்...ஹூ ஈஸ் த ஸ்வீட் பர்சன்

    ReplyDelete
  12. மேற்பார்வை பார்க்கிறது.... // ஓ இதான் மேற்பார்வை பாக்குறதா... இத தெரியாம வாத்தியார கேக்காம உட்டு... பிட்டு அடிச்சு கொட்டு வாங்கிருக்க வேண்டாமே ச்சே கிட்னி நிறைய வேல செய்யாம போயிடுத்து.... சரி அவ்வ்வ்வ்வ் சொல்லிடுவோம்

    ReplyDelete
  13. பல்வலி வந்திடாமல் பார்த்துக்கோ.// முடி வலி வராம பாத்துக்க அவ்வ்வ்வ்

    ReplyDelete
  14. மனதை எப்பவும் ஒரே நினைவில் வைத்திருக்காமல், மனதின் நிலைமையை திசை திருப்பவே, இடைக்கிடை நகைச்சுவையும் வேண்டும்.//

    மக்காஸ் கேட்டுக்கோங்க நகைச்சுவை வேண்டும்... மாய உலகத்திற்கு வாங்கோ... கொட்டிகெடக்கு ஹி

    ReplyDelete
  15. எல்லோரையும் இணைத்து மாயா பதிவு போட்டிருக்கிறார், ((((நண்பர்களே!! கண்டிப்பாகப் படியுங்கள்))) நான் மாயாவைத் தூக்கி இங்கு போட்டிருக்கிறேன்..... அன்பான வேண்டுகோள்::: படியுங்கோ அனைவரும்.//

    நன்றி நன்றி நன்றி

    ReplyDelete
  16. மேலூரு குடிகாரன் சொன்னாங்க....தேம்ஸ்க்குள்ள குதிக்க சொல்லி.... வாயக்கொஞ்சம் மூடிக்க முதல நான் வாரேன் .... தொபுக்கடீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  17. //ஓஹோ!!! விளங்குது, விளங்குது.// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) உங்களுக்கு விளங்கேல்லை, இது வேற டொக்டர் (GP).

    என்னாது கிட்னியை எடுத்திட்டினமோ? அவ்வ்வ்வ்:) இங்க ஒராள் புதுசா எம் பி பி எஸ் என போர்ட் போட்டுக்கொண்டு வந்திருக்கிறார் எனக்கு அவரிலதான் சந்தேகமாக் கிடக்கூஊஊஊஊஉ:))

    ReplyDelete
  18. ம்...யாவைக் காணவில்லையே எனத் தேட வந்தேன்... ம்யா வந்திருக்கிறார்... வயிற்றினுள் போவதை நிறுத்திப்போட்டு இனி வெளில இருந்து யோசிக்கப்போறீங்களோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    ReplyDelete
  19. வாங்க சிவா...
    4 பதிவிலயும் மூன்று கொயந்தை தவழுதே... இதில எது உம்மை...ஆன கொயந்தை சிவா:)).

    என்னாது விஜகாந்த் படமா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:), கார்த்திக்கைச் சொல்லியிருந்தால்கூட ஓக்கை. வி.காந்தின் பல படங்கள் பார்த்திருக்கிறேன், ஆனா அவருடையது அதுகம் சண்டைதானே... அதெல்லாம் பார்க்கமாட்டேன்.

    ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு காற்றாடி போலாச்சடி... சூப்பர் படம்.. சோஓஓஓஓகம்.

    இல்ல சிவா, ஒருவேளை ஏதும் படத்தில வந்ததுதானோ தெரியவில்லை, நான் பேபியாக இருந்தபோது, அண்ணனாட்கள் அந்த நகைச்சுவையைச் சொல்லிச் சிரித்தார்கள், அது மனதில் அப்பவே பதிந்திருந்தது, நெடுநாள் எழுத நினைத்து இன்று எழுதினேன். ஏனையவை எல்லாம்... பூஸ் ரேடியோவில் கேட்டவை:).

    ReplyDelete
  20. //.enna eppdi keettu vitteengal. //

    எம் பி பி எஸ் சிவா.... இருக்கிறீங்களா இல்ல தெம்ஸ்ல குதிச்சிட்டீங்களோ?:))... மேல் வரியைப் பார்த்தா குதிச்சிருப்பீங்கபோலதான் தெரியுது:))).

    //no no CHONNAVAR BABY ATHIRA.. //
    கரீட்டு:))..

    மியாவும் நன்றி சிவா.

    ReplyDelete
  21. //இமா said... 8

    சூப்பர் சிவா. ;))
    //
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் *கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*2222222222:). இப்பூடியான உதவிக்கு, கேட்காமலே ஓடிவந்து யெல்ப் பண்றாங்கப்பா:))).

    ReplyDelete
  22. வாங்க மாயா வாங்க....

    மாயாவைக் காணல்லியே... திட்டிக்கொண்டிருக்கிறாராக்கும்.... திட்டுவதாயின் ஹிந்தியில:), அதுவும் சிரிச்சுச் சிரிச்சுத்:) திட்டுங்கோ எனச் சொல்ல வந்தேன்... அப்பத்தானே எனக்குக் கவலை வராது, ஏதோ வாழ்த்துறாராக்கும் என நினைத்துக்கொண்டிருப்பேன்:).

    //அதான் போன வாரம் வெஜிடபிள் பிரியாணி திங்ககூடாதுங்கறது.//

    போனவாரம்.... அது கொஞ்சம் புதுசு... போனமாத்தத்து பிர்ர்ர்ர்ராஆஆஆஆணி இருக்கு வாணுமோ?:))... பயப்பூடாதீங்க... போன வருஷத்து புரோசின் மரக்கறில செய்தது:))).

    ReplyDelete
  23. ///பாத்துட்டேன் கடவுளே கடவுளே :-))))))) //

    ம்யா..ம்யா...ம்யா... பூஸ் உச்சிக் கொப்பில பாய்ஞ்ச பாச்சலில முருக்கம் பிஞ்செல்லாம் கொட்டிடிச்சி:)), முருங்கை ஓனர் வந்து கல்லெறியப்போறாரே அவ்வ்வ்வ்வ்வ்:)).

    //தேடிதந்தவரு ஆருன்னு சிக்னல் காட்டுங்க புடிச்சுடறேன்...ஹூ ஈஸ் த ஸ்வீட் பர்சன் //

    ஸ்வீட் பேர்சனா?:)அவ்வ்வ்வ்வ்:)).. பச்சை ரோசாஆஆஆஆஆஆஆஆ:))). ஹையோ கனவென நினைச்சு உளறிட்டனே.... நானில்ல நானில்ல:))).

    //முடி வலி வராம பாத்துக்க அவ்வ்வ்வ் //
    அடடா அது வேற இருக்கா... நல்ல ஐடியாத்தான்.

    //மாய உலகத்திற்கு வாங்கோ... கொட்டிகெடக்கு ஹி//

    என்னாது கொட்டிடிச்சா? பிர்ர்ர்ர்யாணியாஆஆ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் பயப்புடாதீங்க மாயா, பொறுக்கிக் வோஷிங் மெஷின்ல போட்டுக் கழுவிடுவம்... ...:))).

    ReplyDelete
  24. //வாயக்கொஞ்சம் மூடிக்க முதல நான் வாரேன் .... தொபுக்கடீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் //

    ஹா..ஹா....ஹா... இனி முதல விட்டாலும், மாயா முதலயை விடமாட்டார்போல இருக்கே அவ்வ்வ்வ்வ்வ்:)))).

    மியாவும் நன்றி மாயா.

    ReplyDelete
  25. ஆஆஆஅ... ஜலீலாக்கா வாங்க...

    ஓடர் மிஸ்ஸாயிடுத்து மன்னிச்சிடுங்க:). இண்டையோட நோன்பு முடியுதா? எனக்கு எதுவும் புரியேல்லை.. எப்ப புது உடுப்பெல்லாம் போடுவீங்க? புளொக்கில் போய் வாழ்த்த நினைத்தேன் சரியாக தெரியாததால பயம்மாக் கிடக்கு.

    //பூசாருகு சுட சுட புது முயற்சித்த இறால் பிரியாணியுடன், அது பூசார் ருசி பார்த்ததும் இமா அக்காவுக்கு ஒகே வா //

    ஆஹா... நேற்றுத்தான் எக் ஃபிரைட் ரைசும், இரால் பிரட்டலும் சமைத்தேன் எங்கட இங்கத்தைய வெள்ளை ஃபிரெண்ட் ஃபமிலிக்கும் கொண்டுபோய்க் கொடுத்தேன்.

    இன்று ரால் பிரியாணியா? ஆஆஆஆ, இன்று செவ்வாய், நான் ஃபிரிஜ்ல வச்சு நாளைக்குச் சாப்பிடுறேன்... ஆனா ஒன்றும் மிச்சம் விட மாட்டேன் இமாவுக்கு:))).

    கோழியைக் கையில பிடிச்சு சாப்பாடு கொடுத்தவர்களுக்கு மட்டுமே தெரியும், அதன் இரைப்பை பெரிதாக வீங்கி வெடிப்பதுபோல வந்தாலும், முக்கி முக்கி சாப்பாட்டை உள்ளே தள்ளும்... அப்பூடித்தான் நானும் தள்ளித் தள்ளி இடைவெளியை நிரப்பிடுவேன்... எதையும் வேஸ்ட் ஆக்கிடப்பூடாதெல்லோ அவ்வ்வ்வ்வ்:))).

    மியாவும் நன்றி ஜலீலாக்கா... படிச்சதும் கிழிச்சிடுங்க... பிர்ர்ராஆஅணி என்ற பெயரைக் கேட்டாலே மாயா ஓடி வந்து அமுக்கிடுவார்.

    ReplyDelete
  26. //இமா said... 12

    ok ok ;)
    tkz. ;)
    //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), ஒரு மனிஷர் சும்மா ஒரு மருவாதைக்காக, உங்களுக்கும் பிரியாணி எனச் சொன்னால், இதுதான் சாட்டென உடனேயே ஓக்கே சொல்லுறதோ?:)), இல்ல வாணாம்.. பூஸுக்கு குடுங்கோ எனச் சொல்ல வாணாம்... ஒரு டீஷண்ட் டிஷிப்பிளினே தெரியேல்லை :)).


    ஹையோ என்னை விடுங்கோ... முருக்கம் பூ, பிஞ்செல்லாம் கொட்டினாலும் பறவாயில்லை... நான் உச்சியிலதான் இண்டைக்கு:)).

    ReplyDelete
  27. //இப்ப சொல்லுங்கோ..... அதிராட பக்கம் வந்து படித்துப் போவதால, உங்களுக்கு நன்மைதானே?:))).... உஸ்ஸ்ஸ் நான் மர உச்சிக்கு ஏறிட்டேன்ன்ன்ன்ன்:))).//
    இதோ அந்த பக்கமா வந்துட்டே இருக்கேன்

    ReplyDelete
  28. எல்லாரும் சுகம் தானே பிறகு வருகிறேன் .

    ReplyDelete
  29. //கோழியைக் கையில பிடிச்சு.........// அதீஸ் எங்கிருந்தாலும் 'என்' உலகத்துக்கு வரவும்.

    ஓ! அது GP - யா? ம்..

    அ.கோ.மு என்றால் விட்டுத் தந்திருப்பன் பேபி. ;)

    ReplyDelete
  30. வாங்க அஞ்சலின் வாங்க.... நீங்க ஊரில இருந்து பின்னூட்டம் போடுறீங்களோ என நினைச்சுட்டேன்... நலம்தானே? ஹோம் சிக்?.

    என்னாது முருங்கை மரப் பக்கமாகவோ? வாணாம் வாணாம் ஏற்கனவே ஓனர் தேடிக்கொண்டிருக்கிறார், இதில நீங்களுமோ அவ்வ்வ்வ்வ்:)).

    மியாவும் நன்றி.. ரெஸ்ட் எடுத்திட்டு வாங்க.

    ReplyDelete
  31. //அ.கோ.மு என்றால் விட்டுத் தந்திருப்பன் பேபி. ;) //

    எங்கட வீட்டில அ.கோழி முட்டை சாப்பிடேக்கை நான் ஒளிச்சிடுவன்:).... பெரிசில இருந்து சின்னன் வரைக்கும் எனக்கொரு கடி, என ஆஆஆ வெனச் சொல்லிக்கொண்டு வருவினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). ஏனெண்டால் நான் ருசிச்சூ ருசிச்சூஉ மெதுவாத்தான் சாப்பிடுவன், அவையெல்லாம் லபக் டபக் என முடிச்சிடுவினம் அவ்வ்வ்வ்:)).

    உலகம் வந்தாச்சூஊஊஊஊஉ:)).

    ReplyDelete
  32. முதல் படத்துலேயே பூனையார் என்னை பார்த்து கும்பிடு போட்டார் ,நானும் கும்பிடு போட்டேன் .

    மேற்கொண்டு படிக்கலாம்னு மூவ் பண்ணலாம்னு பார்த்தா பூனையார் கும்பிட்ட கைகளை இறக்க வே இல்லை .

    மீண்டும் கும்பிட்டேன் ,மீண்டும் கும்பிட்டேன் ,மீமீ மீமீமீமீ....ண்டு.....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் கும்பிட்டேன் . ம் ஹும் ...பூனையார் கைகளை கீழே போடவேயில்லை ,எண்ணே மருவாதி ..ஐயாம் ஸோ டயர்டு...............

    ReplyDelete
  33. எங்களுக்கு இன்று ஈது
    தொழுதுட்டு வந்து சாப்பிட்டாச்சு

    நாளைக்கு ஊரில் ஈத் பெருநாள்

    அப்பா யே நினைத்து கொண்டு இருப்பதால் பிளாக்கில் ஏதும் போடல

    ReplyDelete
  34. நானும் அப்ப்டி தான் எதையும் வேஸ்ட் பண்ணுவதில்லை எப்படியோ தள்ளி விடுவது


    பூசாருக்கும் இமாக்காவும் பிரியாணி செய்து வெகு நாட்களாகுது இந்த முறை ஈத் பிரியானி பதிவு போடல ஏற்கனவே என்னட பிரியாணி நீங்கள் எல்லாம் ருசி பார்த்தாச்சு,அதான் இப்போதுககி பிரிட்ஜில் ஒதுக்கி வைத்தவைகளை தள்ளுங்க

    இரண்டு நாள் கழித்து போடுரேன்

    ReplyDelete
  35. ஸ்வீட் பேர்சனா?:)அவ்வ்வ்வ்வ்:)).. பச்சை ரோசாஆஆஆஆஆஆஆஆ:))). ஹையோ கனவென நினைச்சு உளறிட்டனே.... நானில்ல நானில்ல:))).//

    ஹி ஹி அட நம்ம செயலானி நம்பரு...ஹி ஹி நண்பரு... பாட்ட போட்டதுக்கு பரிசாக போனவார ...மீதிய ஃபுல்லப் பண்ணிக்கோங்கோ...குதிச்சர்ராஆஆஆஅ தொபுக்கடீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....

    ReplyDelete
  36. வாங்க ரமேஸ்ஸ்ஸ்...

    ஹா..ஹா..ஹா... அப்போ இன்று நீங்க பூஸார் மாதிரியே இருந்திருக்கிறீங்க....:))

    கடேசியில மரம் ஏறுராரே... அப்போ நீங்களும் ஏறிப் பார்த்திருக்கலாமெல்லோ அவ்வ்வ்வ்வ்வ்:)).

    மியாவும் நன்றி ரமேஸ்.

    ReplyDelete
  37. வாங்க ஜலீலாக்கா.... என்ன இது இப்ப போய் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). உங்கள் பதிவு பார்த்ததும் ஓடிப்போய்... பிரிஜ்சைக் கிளீன் பண்ணிட்டனே அவ்வ்வ்வ்வ்:)).

    அப்போ இண்டைக்கு ஆரியபவாந்தான், இல்லாட்டில் மாயாவிடம் கொஞ்சம் பழைய பிர்ர்ர்ர்ர்ராஆஆணி கடன் வாங்குவம்.

    நோன்பை முடித்துக்கொண்டு வாங்கோ ஜலீலாக்கா.

    ReplyDelete
  38. மாயா... அவர் சும்மாவே பயத்தில இந்தப் பக்கம் வருவதில்லை:)), நீங்கவேற பழைய பிர்ராணி:))... என சொல்லி மிரட்டுறீங்க..:)).

    எதுக்கும் கொஞ்ச நாளைக்கு நீங்க தண்ணியிலயே:) இருங்க... ஐ மீஈஈஈஈஈஈன் தேம்ஸ்ல, முதலயோட:))).

    ReplyDelete
  39. angelin said... 31
    //இப்ப சொல்லுங்கோ..... அதிராட பக்கம் வந்து படித்துப் போவதால, உங்களுக்கு நன்மைதானே?:))).... உஸ்ஸ்ஸ் நான் மர உச்சிக்கு ஏறிட்டேன்ன்ன்ன்ன்:))).//
    இதோ அந்த பக்கமா வந்துட்டே இருக்கேன்//

    உடாதிங்க சொல்றேன்...

    ReplyDelete
  40. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), நான் கரையிலதான் நிற்கிறேன், எப்பூடிக் குளிர்ந்தாலும் மாயா இண்டைக்கு தேம்ஸ்லதான், கரைக்கு வர முடியாது:))).. பூஸோ கொக்கோ:))).

    ReplyDelete
  41. டப டப டப டப டப ....ஹய்யோ பல்லெல்லாம் டைப் அடிக்கிறதே.... குளிர்ல நடுங்கறது...ஏதோ சொட்ட்ர் இருந்தா தூக்கிப்போடுங்கோ....யார் கல்லு தூக்கி போடரது வலிக்கறது ... முங்க்கிரு கிளிப்பிள்ளை டொய்ய்ய்ய்ய்ன்

    ReplyDelete
  42. ஹா..ஹா....ஹா..... இமா மாதிரி நானும் சீரியஸாக இருக்கிறன்:)) சிரிப்புக் காட்டப்படாது...சத்தமாச் சிரித்திட்டன்:))

    முதலைத்தோல் சுவெட்டர் இருக்கு வேணுமோ?..

    ReplyDelete
  43. நீங்கள் சீரியஸா இருக்கீங்கன்ன்னு அப்பவே மேலூரு குடிகாரன் சொன்னான் நான் தான் கேக்காம சிரிப்பமூட்டிப்புட்டேன் :-(((

    ReplyDelete
  44. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது குடிகாரன் இல்லை:)), குறிகாரன்... குறி(சாத்திரம்) சொல்பவர்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). நான் இப்பவும் சீரியஸாகத்தான் இருக்கிறன்... இது வேற சீரியஸ் அவ்வ்வ்:)).

    ReplyDelete
  45. athira said... 46
    ஹா..ஹா....ஹா..... இமா மாதிரி நானும் சீரியஸாக இருக்கிறன்:)) //

    ஆஹா அவங்க சீரியஸா இருப்பாங்களோ...இது தெரியாம கமேண்ட்ஸ்ல ஜோக்ஸ் எல்லாம் போட்டுட்டனே ..அவங்க பிரம்பு எடுத்துட்டு வர்றதுக்குள்ள தேம்ஸ்ல குதிச்சர்றா.... டமார் ..என்னது தொபுக்கடீர்ன்னு சத்தம் கேக்கறதுக்கு பதிலா டமார்ன்னு கேக்குது...ஆஹா தண்ணின்னு நினைச்சு பாறையில குதிச்சுட்டோமோ.... ஆஹா தலைக்கு மேலே நட்சத்திரங்களலெல்லாம் சுழலறதே... என்னது மேகத்துக்கு இடையில போறாப்புல இருக்கு இது எந்த எடம்.....யாரது கும்பலா வெள்ளையா வாராக.... எதுக்கும் சிரிச்சு வைப்போம் ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி

    ReplyDelete
  46. athira said... 48
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது குடிகாரன் இல்லை:)), குறிகாரன்... குறி(சாத்திரம்) சொல்பவர்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).//

    ஆஹா இத்தனை நாள் குடிகாரன்னு தான நினைச்சுட்டுருந்தேன்...மீசையில மண்ணு ஒட்டுல்லன்னு சமாளிடா இவனே.... ஹலோ எங்களுக்கு குறிகாரன்னு தெரியும்... இப்ப மீசைய முருக்கிக்கடா ராஜேசூஊஊஊஊஊஊஊஊ

    ReplyDelete
  47. நண்பர் நிருபர் வலைப்பக்கம் தங்களை காணவில்லை என அவர் சொல்லி சென்றிருக்கிறார்.... ஏன் மியாவ்

    ReplyDelete
  48. மாயாவும் “லேடி” முதலையும்:)//

    ஹா...ஹா...இது செம கடி....

    ReplyDelete
  49. athira said... 24
    //.enna eppdi keettu vitteengal. //

    எம் பி பி எஸ் சிவா.... இருக்கிறீங்களா இல்ல தெம்ஸ்ல குதிச்சிட்டீங்களோ?:))... மேல் வரியைப் பார்த்தா குதிச்சிருப்பீங்கபோலதான் தெரியுது:))).//

    சிவா அவசரப்பட்டு குதிச்சுறாதீங்கோ...தேம்ஸ் ஏற்கனவே ஹவ்ஸ்ஃபுல்லு

    ReplyDelete
  50. சிங்கம் ஜீப்பை நசுக்கிடும்போல கிட்ட வந்திட்டுது:)), அந்த நேரம் பார்த்து ஒரு நாற் சந்தி வருவது தெரிஞ்சுது.... நான் டக்கென என் கிட்னியை பலமா யூஸ் பண்ணி, வலது பக்கம் திரும்பப் போவதாக சிக்னலைப் போட்டுவிட்டு, திருப்பினேன் ஒரு திருப்பு இடது பக்கத்துக்கு, சிங்கம் பிரேக் இல்லாமல் சிக்னல் பக்கமாக திரும்பிட்டுது.... உஸ் அப்பாஆஆஆஆ... என் கிட்னியை யூஸ் பண்ணிதால நான் தப்பி வந்துட்டேன்//

    ஸப்பா....என்னம்மா யோசிக்கிறாங்க...

    ஆமா...நீங்க யாழில் கிரிதரன் என்ற புவியியல் & சமூகக்கல்வி வாத்தியாரிடம் படித்தீங்களா?
    அவர் தான் அடிக்கடி கிட்னியை யூஸ் பண்ற வசனம் சொல்லுவாரு.

    ReplyDelete
  51. என்னப்பா இவ்ளோ கோவப்படறீங்க , இது என்ன DNA டெஸ்ட்ஆ ? ஒரு ஸ்கூல் டெஸ்ட் தானே//

    அவ்..........

    ஹா...ஹா...ஆமா...நீங்க உட்கார்ந்து யோசிப்பீங்களோ?

    ReplyDelete
  52. செம காமெடி தான் போங்க..

    நாசூக்கான தத்துவத்தினையும் ரசித்தேன்..


    என்னது...நான் அரசியல்வாதியாகப் போறேனா?
    சும்மா புரளியைக் கெளப்பி விடாதீங்க.
    நான் நல்லா இருப்பது புடிக்கலையா?
    அரசியல்வாதி ஆகிறது என்றா கல்யாணம் ஆகிறது என்று அர்த்தமா?

    அவ்..............

    ReplyDelete
  53. //தேம்ஸ்ல குதிச்சர்றா.... டமார் ..என்னது தொபுக்கடீர்ன்னு சத்தம் கேக்கறதுக்கு பதிலா டமார்ன்னு கேக்குது...ஆஹா தண்ணின்னு நினைச்சு பாறையில குதிச்சுட்டோமோ.... ஆஹா தலைக்கு மேலே நட்சத்திரங்களலெல்லாம் சுழலறதே... என்னது மேகத்துக்கு இடையில போறாப்புல இருக்கு இது எந்த எடம்.....யாரது கும்பலா வெள்ளையா வாராக.... எதுக்கும் சிரிச்சு வைப்போம் ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி //

    என்னால சிரிச்சு முடியுதில்ல மாயா....:)).

    //ஹலோ எங்களுக்கு குறிகாரன்னு தெரியும்... இப்ப மீசைய முருக்கிக்கடா ராஜேசூஊஊஊஊஊஊஊஊ //
    ஏன் அடிக்கடி முறுக்கிக் கஸ்டப்படுறீங்க.... நல்ல ஒரு பியூட்டி பார்லருக்குப் போய் பேர்மனண்ட்டா சுருட்டிவிடலாமே...:)).... ஐ மீன் மீசையை:)).

    நிரூபன் தேடினவரோ அவ்வ்வ்வ்:))..

    ReplyDelete
  54. ஏன் அடிக்கடி முறுக்கிக் கஸ்டப்படுறீங்க.... நல்ல ஒரு பியூட்டி பார்லருக்குப் போய் பேர்மனண்ட்டா சுருட்டிவிடலாமே...:)).... ஐ மீன் மீசையை:)).//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  55. நிரூபன் said... 52
    மாயாவும் “லேடி” முதலையும்:)//

    ஹா...ஹா...இது செம கடி....//

    என்ன தலைப்பே கடியா...யாரங்கே நிரூஸ்ஸ்யையும் தேம்ஸ்ல தள்ளிவிடுங்கோ...கடின்னு சொன்னவர முதல கடிக்கட்டும்... தொபுக்கடீர்...ஹேய் ஐ ஆம் வெரி ஹேப்பி ஹா ஹா ஹா

    ReplyDelete
  56. வாங்கோ நிரூபன்...

    //நீங்க யாழில் கிரிதரன் என்ற புவியியல் & சமூகக்கல்வி வாத்தியாரிடம் படித்தீங்களா?//

    இல்லையே..

    //ஹா...ஹா...ஆமா...நீங்க உட்கார்ந்து யோசிப்பீங்களோ? //

    இல்லை, கட்டிலுக்குக் கீழ குப்புறக்கிடந்து, இல்லாட்டில் மர உச்சியில காத்து வாங்கிக்கொண்டுதான் யோசிப்பதுண்டு:)).

    //அரசியல்வாதி ஆகிறது என்றா கல்யாணம் ஆகிறது என்று அர்த்தமா?//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. அரசியலோடு கல்யாணத்தை ஒப்பிடக்கூடாது.. கல்யாணம் அது புனிதமானது, ஆயிரம் காலத்துப் பயிரெல்லோ... பெரியவங்க சொல்லியிருக்கினம், எனக்குத் தெரியாது:)).

    எனக்கு அரசியல் பிடிப்பதில்லை நிரூபன்..கிட்டத்தட்ட அலர்ஜி போறிங்.,, ஏனோ தெரியேல்லை அப்படிப் பழகிட்டன்:)).

    உங்கள் புளொக்கில பின்னூட்டம் கடல்:)), அதில நான் ஒரு மழைத்துளியாக விழும்போது... கரைந்துபோயிடுறன், அதிலயும் நீங்கள் படிச்சீங்களோ இல்லையோ என்றுகூடத் தெரியாமல் புதுத் தலைப்பு வந்துவிடுகிறதே அவ்வ்வ்வ்வ்:)).

    மற்றும்படி நேமிசா போன்றோரின் கதை சொல்லும்போதெல்லாம் ஓடி வாறனானெல்லோ:)). நான் கணக்கேதும் பார்ப்பதில்லை, வருவேன்,,, ஆனா அரசியல் மட்டும்தான் புரொப்ப்ப்ப்ப்ப்ப்ளம்:)).

    மியாவும் நன்றி நிரூபன்.

    ReplyDelete
  57. //என்ன தலைப்பே கடியா...யாரங்கே நிரூஸ்ஸ்யையும் தேம்ஸ்ல தள்ளிவிடுங்கோ...கடின்னு சொன்னவர முதல கடிக்கட்டும்... தொபுக்கடீர்...ஹேய் ஐ ஆம் வெரி ஹேப்பி ஹா ஹா ஹா //

    தேம்ஸ்ல ஹவுஸ் ஃபுல் என போர்ட் போட்டிருக்கே:)) பிறகெப்பூடி நிரூபனைத் தள்ளுறீங்க:)), நீங்க கரைக்கு வந்தால்தானே நிரூபனைத் தள்ள முடியும்:))))... நான் தான் கரையில ரெடீஈஈஈஈஈஈஈயா நிற்கிறனே... ஒருவரையும் கரையேற விடாமல் அவ்வ்வ்வ்வ்:))).

    ReplyDelete
  58. எங்கட மாயாவைக் காணேல்லை.... ஆஆஆஆ... மீசை சுருட்டுறத்துக்குப் போயிட்டார்போல:))) ஹா..ஹா..ஹா.....:))

    ReplyDelete
  59. தேம்ஸ்ல ஹவுஸ் ஃபுல் என போர்ட் போட்டிருக்கே:)) பிறகெப்பூடி நிரூபனைத் தள்ளுறீங்க:)), நீங்க கரைக்கு வந்தால்தானே நிரூபனைத் தள்ள முடியும்:))))... நான் தான் கரையில ரெடீஈஈஈஈஈஈஈயா நிற்கிறனே... ஒருவரையும் கரையேற விடாமல் அவ்வ்வ்வ்வ்:))).//

    தேம்ஸ்ல ஹவ்ஸ்புல் போர்டு போட்டும் ...மேல வந்து குதிச்சுட்டேருக்காக... குருவி ரொட்டி வாங்கி தாரேன் என்ன மட்டும் கரை ஏற விடுங்கோ... ஐ ஒத்துக்கிட்டாங்க... ஏமாத்தி கரை ஏறிட வேண்டியதான்...நான் ஏரிகரை மேலிருந்து எட்டு திசை பாத்திருந்து...தானனா

    ReplyDelete
  60. athira said... 62
    எங்கட மாயாவைக் காணேல்லை.... ஆஆஆஆ... மீசை சுருட்டுறத்துக்குப் போயிட்டார்போல:))) ஹா..ஹா..ஹா.....:))//

    நாங்க தான் எஸ் ஆயிட்டாம்ல...

    ReplyDelete
  61. கொஞ்சம் பிஸி அதான் வர முடியவில்லை ரசித்தேன் சிரித்தேன் வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
  62. இனி இந்தப் பக்கம் வரமாட்டேன். குழப்படிக் கூட்டம்... கனக்கச் சிரிக்க வைக்கிறீங்கள். ;)))

    ReplyDelete
  63. //எக்ஸாம் ஹோலில் ....
    மாணவன்: சேர்!! உங்கட வேலை என்ன சேர்?
    ஆசிரியர்: மேற்பார்வை பார்க்கிறது.
    மாணவன்: அப்போ மேல பாருங்க சேர், ஏன் என்னையே பார்க்கிறீங்க//

    ஹா ஹா ஹா

    ReplyDelete
  64. எல்லாமே அசத்தல்,,,

    நம்ம கடப்பக்கமும் வந்து போங்க

    ReplyDelete
  65. //இப்ப சொல்லுங்கோ..... அதிராட பக்கம் வந்து படித்துப் போவதால, உங்களுக்கு நன்மைதானே?:)))//

    ஆமாம் ஆமாம் மற்றவங்கள மகிழ்ச்சிப்படுத்துவது அவ்வலவு லேசில்லங்க..

    ReplyDelete
  66. ஒரு டவுட்டு உங்க சொந்தயிடம் இலங்கையா,,?

    ReplyDelete
  67. //நான் ஏரிகரை மேலிருந்து எட்டு திசை பாத்திருந்து...தானனா///
    ஆஆஆஆஆஆஆஆஆ மாயாஆஆஆஆஆஆஆ... அதெப்பூடி என் பேஏஏஏஏஏஏஏஏஏஏஏவரிட் பாட்டைப் போட்டிட்டீங்க... இளையராஜாவில் குரலில் என்ன ஒரு பாட்டு, நான் மேலே ஒருநாள் போடவேணும் என நினைத்துக்கொண்டேயிருந்தேன்....

    //நாங்க தான் எஸ் ஆயிட்டாம்ல... //
    முதல விட்டுவிட்டுதா?:)))).

    ReplyDelete
  68. வாங்க அந்ந்நியன்...

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... ஏன் எதுக்கு சொல்றீங்க கர்ர்ர் எண்டெல்லாம் கேட்கப்பூடாது:)).

    பெருநாளை நன்கு கொண்டாடிட்டு வாங்கோ...

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  69. என்ன இமா... வரமாட்டேன் எண்டெல்லாம் பேசப்புடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... :))).

    வாங்கோ இமா... சிரிச்சால் ஆயுள் நீளுமாமே.... அதனால எனக்குச் சிரிக்க விருப்பமில்லை:)).

    ReplyDelete
  70. வாங்கோ ரியாஸ்...

    //நம்ம கடப்பக்கமும் வந்து போங்க //

    ஹா..ஹா..ஹா... கடையா? வாறேன் வாறேன்...

    //ஒரு டவுட்டு உங்க சொந்தயிடம் இலங்கையா,,? //
    யெச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்.
    உப்பூடியெல்லாம் டவுட்டு வரப்புடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    மியாவும் நன்றி ரியாஸ்.

    ஊசிக்குறிப்பு:
    ஓல் பாட் பேப்பிள்:).... சே..சே.. என்னப்பா இது பீப்பிள்... நான் பின்னேரம்தான் வந்து உங்கள் பக்கம் பார்க்கிறேன்.

    ReplyDelete
  71. பதிவு வித்தியாசமா நல்லாய் இருகிறது எங்கே தோட்டப் பக்கம் காண வில்லை

    ReplyDelete
  72. அட கொஞ்சமா அசந்த நேரம் அடுத்த பதிவே வந்துட்டதா ..? அவ்வ்வ்வ் :-)))

    ReplyDelete
  73. Neenga Easy-a ENGLISH Pesanuma?
    Kavalaiya Vidunga. Intha Varthaiya Thikkama Sollunga.
    "I am can i"
    "I am when i"
    enga Speeda Sollunga...

    ReplyDelete
  74. வாங்க நிலாமதி.... என்னை மறந்தே போயிட்டீங்கள் என நினைத்திருந்தேனே:)).. நீங்க மறக்கவேயில்லை.

    தோட்டப் பக்கம் இடைக்கிடை வருகிறேன் தான், ஒரு தோணியைச் சமாளிப்பதிலேயே நேரம் போயிடுது அதுதான்.... வருவேன்.

    மியாவும் நன்றி நிலாமூன்.

    ReplyDelete
  75. என்ன இது கைதட்டல் பலமாக இருக்கே... ஆரோ வி ஐ பி வருகினம்போல:)), கொஞ்சம் நில்லுங்க பார்த்திட்டு வாறேன்.

    ஆஆஅ.. ஜெய் வாங்க வாங்க.. நோன்பெல்லாம் எப்படி?.

    //ஜெய்லானி said... 76

    அட கொஞ்சமா அசந்த நேரம் அடுத்த பதிவே வந்துட்டதா ..? அவ்வ்வ்வ் :-)))
    ///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... கொஞ்சமாவா அசந்தீங்க கும்ப கர்ணன்போல அல்லவா நித்திரையாகிட்டீங்க..:)).. பதிவுக்கும் பின்னூட்டத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் பின்னூட்டங்கள்... அங்கினயும்தான்:))).. கர்ர்ர்ர்ர்ர்ர்:)).... எண்டெல்லாம் சொல்ல மாட்டேன், ஏனெண்டால் நான் ரொம்ப நல்ல பொண்ணு சிக்ஸ் வயசிலிருந்தே:)))).

    ReplyDelete
  76. //"I am can i"
    "I am when i"
    enga Speeda Sollunga...//

    ஐ..ம் கானை... ஐ..ம் வெனை:))..

    ஹிந்தியே ஒரு நாள்ல படிச்ச எங்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயமோ?:)))).. எங்கிட்டயேவா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).

    மியாவும் நன்றி ஜெய். இனியும் அந்த நித்திரைக் குளிசையைப் போட்டிடாதீங்க:))).

    ReplyDelete
  77. மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ்... சனிக்கிழமை எங்களிடம் உறவினர் வருகிறார்கள், அதனால 2 கிழமைக்கு என்னால பெரிதாக வரமுடியாமல் இருக்கும், சின்னனா வருவன்.

    வாறவை நல்லா நித்திரை கொள்ளோணும் என தெய்வங்களை எல்லாம் வேண்டிக்கொள்ளுங்க:)) அப்பத்தான் சைக்கிள் ஹப்பில நான், உங்களிடம் வந்து பின்னூட்டம் போடுவேன், போடாதுவிட்டாலும் குறை நினைச்சிடாமல் அஜீஸ் பண்ணிக்கொள்ளுங்க பேப்பிள்ஸ்ஸ் சே..சே.. ஒரே மிசுரேக்கா வருதூஊ.. பீப்பிள்ஸ்ஸ்ஸ்ஸ்.

    இதை ஏன் சொல்றன் எண்டால், அதிராவைக் காணல்லியே என்று கவலைப்பட்டு, டிப்பிரெஸ்ட் ஆகி:))), ஓடிப்போய் தொபுக்கடீர்ர்ர் என தேம்ஸ்சில குதிச்சிடுவீங்களோ என... மனம் கிடந்து தவிக்குது, குதிச்சால் என்னாவுறது.... தேம்ஸ் நதி அசிங்கமாகிடுமே எனக் கவலையாக்கிடக்கூஊஊஊஊஊஊ.... ஹையோ... பெரிய பொல்லோட எல்லாம் பீப்பிள்ஸ்ஸ்ஸ் துரத்தீனம்.... பூஸ்ஸ்ஸ்ஸ் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... பாயுற பாய்ச்சலில.. ஒரு கிழமைக்கு சந்தையில முருங்கைக்காய் கிடைக்காது தெரியுமோ?:)).. எல்லாம் பூவாப், பிஞ்சா உதிர்ந்திடுத்தூஊஊஊஊஊ:))).

    ReplyDelete
  78. http://www.thamilnattu.com/2011/09/blog-post.html

    அக்காச்சி,
    புதுப் பதிவு எழுதிட்டேன்..

    ReplyDelete
  79. இப்பத்தானே நிரூபனை மானபங்கப்படுத்திட்டாங்க எனக் கொதித்துப் போய் பின்னூட்டம் போட்டு விட்டு வந்தேன் அதுக்குள் அடுத்த பதிவோ அவ்வ்வ்வ்வ்...... நில்லுங்கோ தம்பி நிரூபன் ஓடாதீங்க, சைக்கிள் பின் கரியரில என்னை ஏத்திப்போங்க:))... நடக்க முடியேல்லை:))..

    தெரிவித்தமைக்கு மியாவும் நன்றி.

    ReplyDelete
  80. athira said... 80
    //"I am can i"
    "I am when i"
    enga Speeda Sollunga...//


    எனக்கு பதிலா தான் மியாவே சொல்லிடுச்சே...நாங்க கிட்னிய யூஸ் பண்ணுவோம்ல எங்ககிட்டயேவா அவ்வ்

    ReplyDelete
  81. ஜெய்லானி said... 77
    Neenga Easy-a ENGLISH Pesanuma?
    Kavalaiya Vidunga. Intha Varthaiya Thikkama Sollunga.
    "I am can i"
    "I am when i"
    enga Speeda Sollunga...//

    நீங்க ஒரு வாட்டி வேகமா சொல்லி காமிங்க நாங்க சொல்றோம்..... எல்லாரும் வெவரமா இருக்காங்க்ய

    ReplyDelete
  82. athira said..

    //நாங்க தான் எஸ் ஆயிட்டாம்ல... //
    முதல விட்டுவிட்டுதா?:)))).

    முதல விட்டாலும் மியாவ் விடமாட்டேங்குதே... பாசமலர் பார்ட் 2

    ReplyDelete
  83. athira said...

    சனிக்கிழமை எங்களிடம் உறவினர் வருகிறார்கள், அதனால 2 கிழமைக்கு என்னால பெரிதாக வரமுடியாமல் இருக்கும், சின்னனா வருவன்.//

    ஆரக்கேட்டு லீவு எடுக்குறீங்க... ஆரு வந்தாலும் லீவல்லாம் கிடையாது...அவ்வ்வ்வ்வ்வ்வ் (இது சீரியஸ் அவ்வ்வ்வ்வ்வ்வ்)

    ReplyDelete
  84. //கடவுளே இதை ஆரும் பார்க்காதீங்க:
    ஹெல்த் சென்ரரில்......

    பூஸ்: டொக்டர்!!! என் வெயிட் அதிகமாயிட்டே போகுதே.. என்ன செய்யலாம்?

    டொக்டர்: யோசிக்காதீங்க, ஒரு கிட்னியை எடுத்திடலாம்:))).//
    ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா...

    ReplyDelete
  85. பூஸு..இப்பதான் வந்தேன்.அதான் ஊசிப்பின்னூட்டம்,

    ReplyDelete
  86. வலைச்சரத்தில் ‘ அனுபவ முத்துக்கள்’ என்ற பிரிவில் உங்களை இன்று அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    http://blogintamil.blogspot.com/

    ReplyDelete
  87. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்... எங்கே மிட்டாய்

    ReplyDelete
  88. மாயாவைக் காணேல்லை....
    மாயாவைக் காணேல்லை....
    மாயாவைக் காணேல்லை...
    கடவுளே எனக்கு கையும் ஓடல்ல காலும் ஓடல்ல... முதல கிதல விழுங்கிட்டுதோ எனப் பயமாக்கிடக்கு... கடவுளே அப்பூடி ஏதும் ஆகியிருக்கப்புடா:)).

    மாயா இங்க சுகமா வந்ததும் 100 தேங்காய் மாயா தலையில அடிச்சு உடைச்சு:), ஒரு முதலையை பலி கொடுப்பதாக முச்சந்தி வயிரவரிடம் வேண்டியிருக்கிறேன்:)).

    ReplyDelete
  89. //மாய உலகம் said... 86

    athira said..

    //நாங்க தான் எஸ் ஆயிட்டாம்ல... //
    முதல விட்டுவிட்டுதா?:)))).

    முதல விட்டாலும் மியாவ் விடமாட்டேங்குதே... பாசமலர் பார்ட் 2
    //

    பாசமலரே .... அன்பில் விளைந்த பாச மலரே..
    தேம்ஸ்ல குதிக்கும் நாள் வந்ததோ?:))).. கடவுளே என்னை ஆராவது காப்பாத்துங்ங்ங்ங்ங்ங்ங்:).

    ReplyDelete
  90. வாங்கோ ஸாதிகா அக்கா... நோன்பெல்லாம் கொண்டாடி முடிச்சு, பிர்ர்ர்ர்ர்யாணி கொண்டுவராமல் வந்திருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணென ஒரு கிட்னிதான் இருக்கு:))... அதை எடுக்கப்போகினமாமே அவ்வ்வ்வ்வ்வ்:)).

    மியாவும் நன்றி ஸாதிகா அக்கா.

    ReplyDelete
  91. வாங்கோ மனோ அக்கா மிக்க மகிழ்ச்சி. இப்போதான் ஒவ்வொரு பூவாகப் பார்க்கிறேன், இனித்தான் உங்களிடமும் வருகிறேன் . அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  92. //எங்கே மிட்டாய் //

    குருவி ரொட்டிக்கும் குச்சு முட்டாய்க்கும் ஓடர் கொடுத்திட்டேன் ஆரியபவானில.... ஓடாதீங்க.. மாயா ஓடாதீங்க ஆரியபவான் என்ற பெயர் கேட்டதுமே ஓடுறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்.... இப்ப வந்திடும்.... பல்லில படாமல் சாப்பிடுங்கோ ஓக்கை>>>

    மியாவும் நன்றி மாயா.

    ReplyDelete
  93. athira said... 92
    மாயாவைக் காணேல்லை....
    மாயாவைக் காணேல்லை....
    மாயாவைக் காணேல்லை...
    கடவுளே எனக்கு கையும் ஓடல்ல காலும் ஓடல்ல... முதல கிதல விழுங்கிட்டுதோ எனப் பயமாக்கிடக்கு... கடவுளே அப்பூடி ஏதும் ஆகியிருக்கப்புடா:)).

    மாயா இங்க சுகமா வந்ததும் 100 தேங்காய் மாயா தலையில அடிச்சு உடைச்சு:), ஒரு முதலையை பலி கொடுப்பதாக முச்சந்தி வயிரவரிடம் வேண்டியிருக்கிறேன்:)).
    //
    வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் தேங்கா வேண்டாம்... கனமாருக்கும் தூக்க முடியாது... அதனால 100 வான் கோழி முட்டைய உடைச்சுருங்க

    ReplyDelete
  94. சொந்தகாரங்களையெல்லாம் ஊருக்கு அன்ப்பியாச்சா...வந்து மாய உலகத்துல ஆவியிருக்கு கூட்டிட்டு போங்க

    ReplyDelete
  95. அதிரா பாட்டெல்லாம் பலமாக இருக்கு,ஜோக்ஸும் சூப்பர்.

    ReplyDelete
  96. ஆஆஆஆஆஆ...... மாயா வந்துட்டார்... இப்போ முதலைக்கு நான் எங்கின போவேன்... நேந்ததை செய்து முடிக்கோணுமே.. ஓக்கை இமா ரீச்சரைக் கேட்டுப் பார்ப்போம்....

    அவ்வ்வ்வ் தேங்காய்க்கு எங்கின போவேன்ன்ன்ன்... கடலூரில நிரம்ப இருக்குதாமே... கொஞ்சம் பொறுங்க கேட்டுப் பார்ப்பம்....

    ReplyDelete
  97. இல்ல அவர்கள் 2 கிழமை(வாரம்) நின்றுதான் போவார்கள்...

    மாயாஆஆஆஆவி எனக்கு வாணாம் பயம்ம்ம்ம்ம்மாக்கிடக்கூஊஊஊஊ:))..

    ReplyDelete
  98. வாங்க ஆசியா...

    எங்களுக்கு வீட்டில விசிட்டேர்ஸ், அதனால நான் கொஞ்சம் பிசியாக இருப்பதால, உடனுக்குடன் வர முடியாமல் போச்சூஊஊஊஊஊ....

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  99. athira said... 101
    மாயாஆஆஆஆவி எனக்கு வாணாம் பயம்ம்ம்ம்ம்மாக்கிடக்கூஊஊஊஊ:))..//

    கெட்ட ஆவி தான் உங்கள பாத்து பயப்புடுதுன்னு கொட்டாவியோட சொன்னிச்சி தன் கட்சி சாரி தங்கச்சி...

    ReplyDelete
  100. என்னாதூஊஊஊஊ உங்களுக்கு தங்கச்சியும் இருக்கோ? தங்கச்சிக்கும் கால் இருக்கோ இல்லையோ அவ்வ்வ்வ்வ்வ்:)))...

    ReplyDelete
  101. athira said... 104
    என்னாதூஊஊஊஊ உங்களுக்கு தங்கச்சியும் இருக்கோ? தங்கச்சிக்கும் கால் இருக்கோ இல்லையோ அவ்வ்வ்வ்வ்வ்:)))...//

    தட்டிப்பாத்தேன் கொட்டாங்குச்சி ...தூக்கி வளத்தேன் ஏன் அன்பு தங்கச்சி... தூக்கி எறிஞ்சா தேம்ஸ் நதிக்குள்ள ச்சேச்சி....

    ReplyDelete
  102. நித்திரை தூங்கிக்கொண்டு பாடப்புடா...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் முதல்ல ரெஸ்ட் எடுங்க தேம்ஸ்ல.. பிறகு பாடமாக்கிக்கொண்டு வந்து பாடுங்க ஓக்கை?:)))).

    ReplyDelete
  103. ஓகே குட்நைட் சுவீட் ட்ரீம்ஸ்

    ReplyDelete
  104. நால்லிரவு..... ஆஆஆஆஆ...வி ட்ரீம்ஸ்ஸ்ஸ்:)))) ஹா..ஹா..ஹா.....

    ReplyDelete
  105. athira said... 108
    நால்லிரவு..... ஆஆஆஆஆ...வி ட்ரீம்ஸ்ஸ்ஸ்:)))) ஹா..ஹா..ஹா.....//

    தெய்வீக சிரிப்பய்யாஆஆஆஆஆ உமக்கூஊஊஊஊஉ

    ReplyDelete
  106. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், மாயா துணிஞ்சபிள்ளை என நினைச்சேன்:), ஆனா ஆஆஅவி என்றதும் நடுங்குறார்...:)) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)).

    ReplyDelete
  107. athira said... 111
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், மாயா துணிஞ்சபிள்ளை என நினைச்சேன்:), ஆனா ஆஆஅவி என்றதும் நடுங்குறார்...:)) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)).//

    பில்டிங் ஸ்ட்ராங்க்...ஆனா... ஆவின்னா வீக்க்க்க்க் அப்படியே மெயிண்டெய்ன் பண்றா... ஆ ராநா மானா மீனா

    ReplyDelete
  108. வேதாளம் வந்து நிக்குது

    ReplyDelete
  109. //பில்டிங் ஸ்ட்ராங்க்...ஆனா... ஆவின்னா வீக்க்க்க்க் அப்படியே மெயிண்டெய்ன் பண்றா... ஆ ராநா மானா மீனா //

    என்னாதூஊஊஊஊ மீனாவோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... ரூ லேட் மாயா:)))... அவவுக்கு இப்ப குழந்தையும் கிடைச்சிருக்கும், அணிலை மரமேற விட்ட கதையாப்போச்சே மாயாவின் கதை.... :))) இமா டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)).

    ReplyDelete
  110. //மாய உலகம் said... 113

    வேதாளம் வந்து நிக்குது
    //

    ஹையோ.... ஐயா வேதாளம் ஐயா... வாணாம் வாணாம் முருங்கை மரத்தில இடமில்ல, கவுசு புல்லூஊஊ:))).. நீங்க வாணுமெண்டால், ரீச்சர் வீட்டு முற்றத்தில பெரீஈஈஈஈஈய டேலியா மரம், பூத்தபடி நிற்குதாம், அங்கின ஆருமே இல்லை, வடிவா ஏறி சுகந்திரமாக காத்து வாங்குங்கோஓஓஓஓஓஓஒ:))).

    உஸ் அப்பாஆஆஆ எப்பூடியெல்லாம் சமாளிக்க வாண்டிக் கிடக்கூஊஊஊ:))).

    ReplyDelete
  111. //அணிலை மரமேற விட்ட கதையாப்போச்சே //

    அது என்ன கதைன்னு இப்ப ஒரு உண்மை தெரிஞ்சாகனும் எனக்கு ஹி..ஹி...

    ReplyDelete
  112. //அது என்ன கதைன்னு இப்ப ஒரு உண்மை தெரிஞ்சாகனும் எனக்கு ஹி..ஹி... //

    அடக் கடவுளே..... ஒளிச்சிருந்தாலும், தேடித் தேடி வந்து தாக்குறாங்கப்பா....:))) அவ்வ்வ்வ்வ்:)).

    அது.. மாயா காதலுக்காக காதலையே தூக்கி வீசிட்டாராம் கடல்ல:))... ஹையோ ஹையோ... மாயா உலகத்தில கேள்விப்பட்டேனே...:))).

    ReplyDelete
  113. //அது.. மாயா காதலுக்காக காதலையே தூக்கி வீசிட்டாராம் கடல்ல:)).//

    அது மாய காதலா இல்லை மாயா காதலா..? # டவுட்டு :-))

    ReplyDelete
  114. கடவுளே!! கடவுளே!!! கடவுளே!!!!...... எனக்கு ஆராவது சுட்டாறின தண்ணி தெளியுங்கோஓஓஓ... நான் ஃபெயிண்ட் பண்ணுறேன்ன்ன்ன்(இது வேற பெயிண்ட்:)) கர்ர்ர்ர்ர்ர்ர்)....

    பழையபடி வேதாளம் முருங்கில ஏறின கதையாக் கிடக்கே......:)) ஜெய்க்கு டவுட்டு டவுட்டா வருதூஊஊஊஊஊ:))).

    இதிலிருந்து என்ன தெரியுதெண்டால், ஜெய் நோர்மல் கண்டிஷனுக்கு வந்திட்டார்:))... நோமலாக இருக்கும்போதுதான் ஜெய்க்கு டவுட்டூஊஊஊஊஊஉ வாறது:)).... எப்பூடி என் கிட்னியின் கண்டுபிடிப்புயா?:)))))...

    ReplyDelete
  115. //ரீச்சர் வீட்டு முற்றத்தில பெரீஈஈஈஈஈய டேலியா மரம், பூத்தபடி நிற்குதாம்,//

    அங்கே டேலியா மரமா இருக்கும் நல்லா பாருங்க அது ஆஆஅ மையா இருக்கப்போகுது ஹி..ஹி.. எஸ்கேப்ப்ப்ப்

    ReplyDelete
  116. //வேதாளம் வந்து நிக்குது //

    அதிஈஈஈஈஸ் சீக்கிரம் வந்து பாருங்க , யாரு பெத்த புள்ளையோ , உஸ்ஸ்... அதுக்கு என்ன கஷ்டகாலமோ..? ஏண்டாப்பா ஏன் ? (( வடிவேல் ஸ்டைலில் படிங்க ))

    ReplyDelete
  117. //தட்டிப்பாத்தேன் கொட்டாங்குச்சி ...தூக்கி வளத்தேன் ஏன் அன்பு தங்கச்சி... தூக்கி எறிஞ்சா தேம்ஸ் நதிக்குள்ள ச்சேச்சி..//

    ச்சேச்சி தூங்கும் போது கொட்டாங்குச்சியை தட்டினால் தேம்ஸில் தூக்கி போடாமல் எலெக்ரிக் டிரைன் முன்னாலா போடும் ஹா..ஹா.. :-)

    ReplyDelete
  118. //ஆரக்கேட்டு லீவு எடுக்குறீங்க... ஆரு வந்தாலும் லீவல்லாம் கிடையாது...அவ்வ்வ்வ்வ்வ்வ் (இது சீரியஸ் அவ்வ்வ்வ்வ்வ்வ்) //

    அடடா இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டேனே:)).

    இதில வெள்ளைப்பேப்பரும் பக்கத்தில இங் போத்தலும் இருக்கு:), மாயா வந்ததும் கை நாட்டுப்:) போடட்டாம், எனக்கு லீவு தேவையாம் எனச் சொல்லிடுங்க மக்கள்ஸ்ஸ்ஸ்:). நான் யோகாவில ரொம்ப பிசியாக இருக்கிறேன்.

    ReplyDelete
  119. //அங்கே டேலியா மரமா இருக்கும் நல்லா பாருங்க அது ஆஆஅ மையா இருக்கப்போகுது ஹி..ஹி.. எஸ்கேப்ப்ப்ப் //

    ஜெய்...ஸ்பீட்டா ஓடுங்க... ஓடச் சொன்னா மூச்சுவிடுற சத்தம்தான் கேட்குது... அதே இடத்திலயே நிற்கிறீங்க:)) கொஞ்சம் ஸ்பீட்டா ஓடுங்க, ரீச்சர் பொல்லோட வாறா...:)).

    //அதிஈஈஈஈஸ் சீக்கிரம் வந்து பாருங்க , யாரு பெத்த புள்ளையோ , உஸ்ஸ்... அதுக்கு என்ன கஷ்டகாலமோ..? ஏண்டாப்பா ஏன் ? (( வடிவேல் ஸ்டைலில் படிங்க )) //

    ஹா....ஹா....ஹா... இப்போ ரீச்சர் பொல்லை மாயா கையில கொடுத்திட்டா.... ஓடுஞ்க ஜெய் ஓடுங்க நிண்டிடாதீங்க:)).

    ReplyDelete
  120. //தேம்ஸில் தூக்கி போடாமல் எலெக்ரிக் டிரைன் முன்னாலா போடும் ஹா..ஹா.. :-) //

    அடடா இது என் கிட்னில படல்லியே இவ்வளவு நாளும்:))). தேம்ஸ்ல போட்டா எப்படியோ நீந்திக் கரைக்கு வந்துவிடுகினம்:)), இனி எலக்றிக் ரெயின்தான் ஹா...ஹா...ஹா.....

    ReplyDelete
  121. athira said

    என்னாதூஊஊஊஊ மீனாவோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... ரூ லேட் மாயா:)))... அவவுக்கு இப்ப குழந்தையும் கிடைச்சிருக்கும், அணிலை மரமேற விட்ட கதையாப்போச்சே மாயாவின் கதை.... :))) இமா டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)).//

    என்னது மீனாவுக்கு குழந்தை பிறந்துடுச்சா.... அப்ப கல்யாணமாயிருச்சா? அவ்வ்வ்வ்வ்வ்வ்!!!! யாராவ்து சொல்லிருக்கலாமல்லோ...காத்திருந்து காத்திருந்து.....தானனனானானா என்ன அனில் மரத்துல ஏன் ஏற உடுறீங்க.... அது பாட்டு ஏறிட்டு போது...கிட்னி ரொம்ப வேளை செய்யுதோ... டீச்சர்க்கிட்ட எதுக்கு டிஸ்யூ பேப்பர் கேக்குறீங்க.... இங்க என்ன நடக்குது.... யாராவது சொல்லுங்க என்ன காப்பாத்த யாருமே இல்லையா....

    ReplyDelete
  122. ஹையோ.... ஐயா வேதாளம் ஐயா... வாணாம் வாணாம் முருங்கை மரத்தில இடமில்ல, கவுசு புல்லூஊஊ:)))..//

    என்னது ஹவுஸ் ஃபுல்லா...அப்ப பிலாக்குல டிக்கட் கிடைக்குமா...கிட்னி வேலை செய்யுதடா மாயா அப்படியே மெயிண்டெயின் பண்ணு...ஆரும் அசைக்க் முடியாது...

    ReplyDelete
  123. நீங்க வாணுமெண்டால், ரீச்சர் வீட்டு முற்றத்தில பெரீஈஈஈஈஈய டேலியா மரம், பூத்தபடி நிற்குதாம், அங்கின ஆருமே இல்லை, வடிவா ஏறி சுகந்திரமாக காத்து வாங்குங்கோஓஓஓஓஓஓஒ:))).

    உஸ் அப்பாஆஆஆ எப்பூடியெல்லாம் சமாளிக்க வாண்டிக் கிடக்கூஊஊஊ:))).


    வடிவா ஏறி சுதந்திரமா காத்து கிடைக்கும்னு... டீச்சர் ஊட்டு மரத்துல ஏறி உக்காந்தா..காத்து வர்லையே... காத்து காத்து காத்து...காத்துக்கு நான் என்க போவேன்...

    ReplyDelete
  124. athira said... 117
    //அது என்ன கதைன்னு இப்ப ஒரு உண்மை தெரிஞ்சாகனும் எனக்கு ஹி..ஹி... //

    அடக் கடவுளே..... ஒளிச்சிருந்தாலும், தேடித் தேடி வந்து தாக்குறாங்கப்பா....:))) அவ்வ்வ்வ்வ்:)).

    அது.. மாயா காதலுக்காக காதலையே தூக்கி வீசிட்டாராம் கடல்ல:))... ஹையோ ஹையோ... மாயா உலகத்தில கேள்விப்பட்டேனே...:))).//

    நம்ம மேட்டர் பிபிசி நியூஸ்ல எல்லாம் வர ஆரம்பிச்சிருச்சு போலருக்கு.... முக்கிய செய்திகள்...ஆஹா மறுபடியுமா...

    ReplyDelete
  125. ஜெய்லானி said... 118
    //அது.. மாயா காதலுக்காக காதலையே தூக்கி வீசிட்டாராம் கடல்ல:)).//

    அது மாய காதலா இல்லை மாயா காதலா..? # டவுட்டு :-))//

    மாய காதலா...மாயா காதலா ஆஹா அடுத்த பதிவிற்கான தலைப்பு ....டவுட்டு சவுட்டாக சொல்லி தீர்க்கப்படும் அடுத்த பதிவில்...இப்படியே சொல்லி எஸ்ஸாயிரவேண்டியதான்

    ReplyDelete
  126. ஜெய்லானி said... 121
    //வேதாளம் வந்து நிக்குது //

    அதிஈஈஈஈஸ் சீக்கிரம் வந்து பாருங்க , யாரு பெத்த புள்ளையோ , உஸ்ஸ்... அதுக்கு என்ன கஷ்டகாலமோ..? ஏண்டாப்பா ஏன் ? (( வடிவேல் ஸ்டைலில் படிங்க ))//

    ஹா ஹா ஹா ஹா கஷ்டகாலத்த புரிஞ்சிக்கிட்டு போனவார பிரியாணிகூட போடாம போறீகளே இது நியாமா.... பிள்ளையா பெத்தா கண்ணீரு தென்னைய பெத்தா இளநீரு.. என்னது வடிவேல் ஸ்டைல்ல படிக்கறதா...வடிவேல் ஸ்டைல்ல அழ வேணா செய்யலாம்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  127. ஜெய்லானி said... 122
    //தட்டிப்பாத்தேன் கொட்டாங்குச்சி ...தூக்கி வளத்தேன் ஏன் அன்பு தங்கச்சி... தூக்கி எறிஞ்சா தேம்ஸ் நதிக்குள்ள ச்சேச்சி..//

    ச்சேச்சி தூங்கும் போது கொட்டாங்குச்சியை தட்டினால் தேம்ஸில் தூக்கி போடாமல் எலெக்ரிக் டிரைன் முன்னாலா போடும் ஹா..ஹா.. :-)//

    ஆஹா.... ஐடியா குடுக்கிறீங்களா...தேம்ஸ்ல தூக்கிப்போட்டாலும் திரும்பி வந்துரலாம்..ஆனா எலக்ட்ரிக் ட்ரேயின்ல போட்ட திருப்பியே வரமுடியாது பாஸ்... வர வர உங்களக்கும் கிட்னி பயங்கரமா வேளை செய்யுது...

    ReplyDelete
  128. //அனில் மரத்துல ஏன் ஏற உடுறீங்க.... அது பாட்டு ஏறிட்டு போது...கிட்னி ரொம்ப வேளை செய்யுதோ... டீச்சர்க்கிட்ட எதுக்கு டிஸ்யூ பேப்பர் கேக்குறீங்க.... இங்க என்ன நடக்குது.... யாராவது சொல்லுங்க என்ன காப்பாத்த யாருமே இல்லையா.... //

    கடவுளே படுக்கப் போகுமுன் ஒருக்கால் தட்டினேன் என் பக்கத்தை, சிரிச்சதில நித்திரை போயிடுதே.... :)) இப்போ நித்திரைக்கு எங்க போவேன் கர்ர்ர்ர்ர்ர்:)))).

    //என்னது ஹவுஸ் ஃபுல்லா...அப்ப பிலாக்குல டிக்கட் கிடைக்குமா.//

    ஹா...ஹா..ஹா... முருங்கை மரத்துக்கு இவ்ளோ பவரா?:))

    ReplyDelete
  129. //வடிவா ஏறி சுதந்திரமா காத்து கிடைக்கும்னு... டீச்சர் ஊட்டு மரத்துல ஏறி உக்காந்தா..காத்து வர்லையே... காத்து காத்து காத்து...காத்துக்கு நான் என்க போவேன்... //

    என்னாது அங்க காத்து இல்லையா? முடியல்ல மாயா என்னால சிரிச்சு முடியல்ல:)))... ஒரு எலக்ரிக் ஃபானைக் கொண்டு ஏறியிருக்கலாமெல்லோ மரமேறும்போது?:)) இதையும் நான் தான் சொல்லித்தரோணுமாக்கும்:)).

    ReplyDelete
  130. athira said...

    ஜெய்...ஸ்பீட்டா ஓடுங்க... ஓடச் சொன்னா மூச்சுவிடுற சத்தம்தான் கேட்குது... அதே இடத்திலயே நிற்கிறீங்க:)) கொஞ்சம் ஸ்பீட்டா ஓடுங்க, ரீச்சர் பொல்லோட வாறா...:)).

    ஹா....ஹா....ஹா... இப்போ ரீச்சர் பொல்லை மாயா கையில கொடுத்திட்டா.... ஓடுஞ்க ஜெய் ஓடுங்க நிண்டிடாதீங்க:)).//

    ஆஹா ராஜேஷேஏஏஏஏஏஎ உன்னை பாத்து ஒருத்தரு ஓடுறாரு உனக்கு ஒரு அடிமை சிக்கிடுச்சே..உடாத் விடாத துரத்தே....மெயிண்டெயின் பண்ணி துரத்துடா ராஜேஷேஏஏஏஏஏஏஏ..... அட முருங்கை மரத்துல ஏறிட்ட்டாப்ளயே... மியாவ் காதுல ஏதோ சொல்றாப்லயே என்னது ஒட்டுக்கேப்போம்...

    125
    //தேம்ஸில் தூக்கி போடாமல் எலெக்ரிக் டிரைன் முன்னாலா போடும் ஹா..ஹா.. :-) //

    அடடா இது என் கிட்னில படல்லியே இவ்வளவு நாளும்:))). தேம்ஸ்ல போட்டா எப்படியோ நீந்திக் கரைக்கு வந்துவிடுகினம்:)), இனி எலக்றிக் ரெயின்தான் ஹா...ஹா...ஹா.....//

    ஆஹா...ஐடியா ஒர்க்கவுட் ஆயிடுச்சா... இனி கண்டம் நம்ம பக்கம் திரும்பிடுச்சே.... இப்ப் நீ ஓடுறா ராஜேஷே...ஓடே....ஒடே.... அப்பாடா ஒரு வழியா தேம்ஸ்கிட்ட வந்தாச்சு... குதிச்சிரே... தொபுக்கடீர் தொபுக்கடீர் தொபுக்கடீர் தொபுக்கடீர் தொபுக்கடீர் தொபுக்கடீர் தொபுக்கடீர் தொபுக்கடீர் தொபுக்கடீர்தொபுக்கடீர் தொபுக்கடீர் தொபுக்கடீர்

    முதலை : மாய பயலே ... தண்ணில குதிக்கறென்னுட்டு எம் மேல குதிச்சு ஸ்பிரிங்க் மாதிரி மேலே போயி மறுபடியும் எம்மேலயே குதிக்கிற... நீ குதிச்சி குதிச்சி என் வயிரு ஓட்ட போட்டுருச்சி... உன்ன சும்மா விட மாட்டேன்....


    ஆஹா முதலையும் துரத்த ஆரம்பிச்சுருச்சே,..நான் எங்குட்டு போவேன்......ஓடுறாஆஆஆஆஅ ராஜேஷே.... மூச்சு வாங்குது எதுக்கும் முதலைக்கிட்ட டீலிங்க் கேப்போம்... அன்னைக்கு மாதிரி குருவி ரொட்டியும்... குச்சி முட்டாயும் வாங்கி தரட்டுமா... லொபக்...ஆஹா முதல முழுங்கிடுச்சே...சரி வயிறு தான் சேஃபான எடம்...இங்கயே ரெஸ்ட் எடுப்போம்...

    ReplyDelete
  131. //நம்ம மேட்டர் பிபிசி நியூஸ்ல எல்லாம் வர ஆரம்பிச்சிருச்சு போலருக்கு//

    பின்ன?? தேம்ஸ்ல இருக்கிற முதலைக்கு நீங்க ஃபோய் ஃபிரெண்ட்டா இருக்கிறீங்க:))), அப்போ பிபிசி, சி என் என் .... அனைத்திலும் இப்ப மாயாட பெயர்தான் அடிபடுதாம்:))).

    ReplyDelete
  132. மாயாஆஆஆஆஆஆஆஆஆ சிரிச்சுச் சிரிச்சுப் படிச்சதில கண்ணால தண்ணி வழிந்திட்டுது எனக்கூஊஊஊஊஊ:)))).

    //முதலை : மாய பயலே ... தண்ணில குதிக்கறென்னுட்டு எம் மேல குதிச்சு ஸ்பிரிங்க் மாதிரி மேலே போயி மறுபடியும் எம்மேலயே குதிக்கிற... நீ குதிச்சி குதிச்சி என் வயிரு ஓட்ட போட்டுருச்சி... உன்ன சும்மா விட மாட்டேன்.... //

    இது சூப்பர்.... எப்பூடி மாயா இப்பூடியெல்லாம்:)))

    ReplyDelete
  133. //சரி வயிறு தான் சேஃபான எடம்...இங்கயே ரெஸ்ட் எடுப்போம்... //

    ஹா...ஹா....ஹா... பழையபடி மேலூரு குறிகாரன் மற்றர்தான் போல:))))

    ReplyDelete
  134. //பெரீஈஈஈஈஈய டேலியா மரம், பூத்தபடி நிற்குதாம்,// எப்புடீ!!! இந்த லப்டொப் கமராவை மூடி வைக்கவேணும். எட்டி எட்டிப் பாக்கிறாங்கள். ;)

    ReplyDelete
  135. தண்ணிக்குள்ள இருந்த ஆட்களும் வந்து சேர்ந்தாச்சுதா! ம். நடத்துங்க. ;)

    ReplyDelete
  136. //முதலை : மாய பயலே ... தண்ணில குதிக்கறென்னுட்டு எம் மேல குதிச்சு ஸ்பிரிங்க் மாதிரி மேலே போயி மறுபடியும் எம்மேலயே குதிக்கிற... நீ குதிச்சி குதிச்சி என் வயிரு ஓட்ட போட்டுருச்சி... உன்ன சும்மா விட மாட்டேன்....// நான் சிரிச்சுச் சிரிச்சுக் களைச்சுப் போனன் ராஜேஷ். ;))))))) யாராவது எனக்கு டிஷ்யூ ப்ளீஸ்... ;)

    //டீச்சர்க்கிட்ட எதுக்கு டிஸ்யூ பேப்பர் கேக்குறீங்க....// //சிரிச்சுச் சிரிச்சுப் படிச்சதில கண்ணால தண்ணி வழிந்திட்டுது எனக்கூஊ..// ;))))

    அது பூக்கட்டுற... பட்டம் கட்டுற.. டிஷ்யூ பேப்பர் இல்ல. ;)
    டிஷ்யூ... கண்ணீர் துடைக்க. இது மாய உலகத்துக்கு முற்பட்ட காலத்து இமாவின் உலகத்து ஜோக். ;)

    //ஒரு எலக்ரிக் ஃபானைக் கொண்டு ஏறியிருக்கலாமெல்லோ மரமேறும்போது?:))// நான் சொல்ல நினைச்சதை அதீஸ் சொல்லீட்டா. ;))) அடுத்த முறை ஒரு ஜெனரேட்டரையும் கூடக் கொண்டு போங்கோ ராஜேஷ்.

    அதிராட baton relay நேரடி வர்ணனை நல்லா இருந்துது. ஆனால்... என்னாலதான் நம்பவே முடியேல்ல, நான் ஓடினதை. ;)))))

    ReplyDelete
  137. athira said... 133
    //அனில் மரத்துல ஏன் ஏற உடுறீங்க.... அது பாட்டு ஏறிட்டு போது...கிட்னி ரொம்ப வேளை செய்யுதோ... டீச்சர்க்கிட்ட எதுக்கு டிஸ்யூ பேப்பர் கேக்குறீங்க.... இங்க என்ன நடக்குது.... யாராவது சொல்லுங்க என்ன காப்பாத்த யாருமே இல்லையா.... //

    கடவுளே படுக்கப் போகுமுன் ஒருக்கால் தட்டினேன் என் பக்கத்தை, சிரிச்சதில நித்திரை போயிடுதே.... :)) இப்போ நித்திரைக்கு எங்க போவேன் கர்ர்ர்ர்ர்ர்:)))).//

    நித்திரைக்கு நான் எங்க போவேன்..... தூத்துக்குடிக்கு போங்க....

    ReplyDelete
  138. //என்னது ஹவுஸ் ஃபுல்லா...அப்ப பிலாக்குல டிக்கட் கிடைக்குமா.//

    ஹா...ஹா..ஹா... முருங்கை மரத்துக்கு இவ்ளோ பவரா?:))//


    ஆமாமா பவர் அதிகந்தான்

    ReplyDelete
  139. athira said... 136

    பின்ன?? தேம்ஸ்ல இருக்கிற முதலைக்கு நீங்க ஃபோய் ஃபிரெண்ட்டா இருக்கிறீங்க:))), அப்போ பிபிசி, சி என் என் .... அனைத்திலும் இப்ப மாயாட பெயர்தான் அடிபடுதாம்:))).//

    அப்ப ஃபாரின்ல்யேஏஏஏஏ பேமஸாஆஆ நானு.... மாயா மாயா எல்லாம் மாயா...சாயா சாயா... ஆஹா சாயா ஞாபகம் வந்திருச்சே( நடிகை சாயாசிங் ) ஞாபகம் இல்ல... சிங் போடுற சாயா ஞாபகம் வந்திருச்சே.. ச்சூடா ஒரு சாயா

    ReplyDelete
  140. athira said... 137

    இது சூப்பர்.... எப்பூடி மாயா இப்பூடியெல்லாம்:)))//

    பட்டினி கெடந்து கிட்னியில செஞ்ச சட்னிய சாப்ட்டா... கிட்னி வேலை செய்யும்னு நம்ம அம்மனி ரமணி சொன்னாங்க... கம்முனு இரு நீ என நான் சொல்லி... சொந்த கிட்னி யூஸ் ப்ண்ணேன்...

    ReplyDelete
  141. இமா said... 139
    //பெரீஈஈஈஈஈய டேலியா மரம், பூத்தபடி நிற்குதாம்,// எப்புடீ!!! இந்த லப்டொப் கமராவை மூடி வைக்கவேணும். எட்டி எட்டிப் பாக்கிறாங்கள். ;)//

    பாத்து டீச்சர்... ஆட்டைய போட ஆதிஸ்ஸ்ஸ் இருக்காங்க... லேப்டாப் கேமராவ மூடி வச்சாலும்...லேப்டாப்பையே களவாயிரும் பதிவோட...

    ReplyDelete
  142. இமா said... 140
    தண்ணிக்குள்ள இருந்த ஆட்களும் வந்து சேர்ந்தாச்சுதா! ம். நடத்துங்க. ;)//

    டேலியா மரத்துல ஏற சொல்லி ஆதிஸ்ஸ்ஸ் உத்தரவு போட்டாங்க.... முருங்க மரம் ஹவுஸ்புல்லாம்..அதனால தண்ணியிலருந்து வந்துட்டோம்... தண்ணியில் தண்ணில்ல டீச்சர்...வெறும் பாறை மட்டுந்தா பாட்டு படிக்குது... ஆஹா ஆதிஸ்ஸ்ஸ்ஸ் வந்தா.. தண்ணியில் தண்ணியில்லன்ன்னு உளர்ராருன்னு ட்டீச்சர்க்கிட்ட போட்டு கொடுத்துருவாய்ங்களே.. எரேசர் வச்சி அழிக்க முடியுதான்னு பாப்போம்...

    ReplyDelete
  143. இமா said... 141
    //முதலை : மாய பயலே ... தண்ணில குதிக்கறென்னுட்டு எம் மேல குதிச்சு ஸ்பிரிங்க் மாதிரி மேலே போயி மறுபடியும் எம்மேலயே குதிக்கிற... நீ குதிச்சி குதிச்சி என் வயிரு ஓட்ட போட்டுருச்சி... உன்ன சும்மா விட மாட்டேன்....//

    நான் சிரிச்சுச் சிரிச்சுக் களைச்சுப் போனன் ராஜேஷ். ;))))))) யாராவது எனக்கு டிஷ்யூ ப்ளீஸ்... ;)

    இந்தாங்க நானே தரேன் டிஷ்யூ பேப்பர்.... என்னது கண்ணெல்லாம் எரியுதா... ஆஹா நேத்து ஆதிஸ்ஸ் டிஷ்யூ பேப்பர்ல பெப்பர் போட்டு பட்டர் சாப்பிட்டாங்க.. அவங்க தூக்கி போட்ட டிஷ்யூ பேப்பர சுட்டுட்டு வந்தத தப்பா போச்சே... டீச்சர்க்கு தெரியறதுக்கு முன்னால எஸ்ஸ்ஸ்ஸ்ஸாயிடுறாஆஆஆ ராஜேஷேஏஏஏஏ

    ReplyDelete
  144. அது பூக்கட்டுற... பட்டம் கட்டுற.. டிஷ்யூ பேப்பர் இல்ல. ;)
    டிஷ்யூ... கண்ணீர் துடைக்க. இது மாய உலகத்துக்கு முற்பட்ட காலத்து இமாவின் உலகத்து ஜோக். ;)//

    அப்பாடா நம்மள லேட்டஸ்ட் யூத்துன்னு ஒத்துக்கிட்டாங்க டீச்சர்... அப்படியே ஸ்டையிலா நடந்து போடா ராஜேஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்

    ReplyDelete
  145. //ஒரு எலக்ரிக் ஃபானைக் கொண்டு ஏறியிருக்கலாமெல்லோ மரமேறும்போது?:))// நான் சொல்ல நினைச்சதை அதீஸ் சொல்லீட்டா. ;))) அடுத்த முறை ஒரு ஜெனரேட்டரையும் கூடக் கொண்டு போங்கோ ராஜேஷ்.///

    ஆஹா... ஒருத்தரு எலக்ட்ரிக் ஃபேன எடுத்துக்கிட்டு போவ சொல்றாங்க... இன்னொருத்தரு ஜெனரேட்டரை எடுத்துக்கிட்டு போக சொல்றாங்க... டைமிங்க் பாத்து செய்லானி அண்ணேன் செயல்ல எறங்கி எலக்ட்ரிக் ஃபேனுக்கும்.ஜெனரேட்டருக்கும் ரெசிஸ்டன்ஸ் போட சொல்லி பதிவ வேற போட்ட்ருக்காரு.... மொத்தத்துல நம்மள ரோபாவா ஆக்கிருவாங்க போலருக்குதேஏஏஏ.... இனி ரோபா மாயா... நியூட்ரான் எலக்ட்ரான்.. புரோட்டான்... புரோட்டா ஞாபகம் வந்திருச்சே... சரி சாப்பிட்டு பின்ன வந்து காத்து வாங்குவோம்...

    ReplyDelete
  146. நான் ஒருவேளை மாறிவந்திட்டேனோ. என் உலகமும், மாயப்பக்கமுமாக மாறி விட்டதோஓஓஓ

    அதிரா உங்கட‌ ஊசிக்குறிப்பு மிகமிகச் சரி. நீங்க கூறியிருப்பது எத்தனை பொருத்தமானது.

    //இப்ப சொல்லுங்கோ..... அதிராட பக்கம் வந்து படித்துப் போவதால, உங்களுக்கு நன்மைதானே?:)))// நன்மை,நன்மை,நன்மை

    ReplyDelete
  147. //இமா said... 139

    //பெரீஈஈஈஈஈய டேலியா மரம், பூத்தபடி நிற்குதாம்,// எப்புடீ!!! இந்த லப்டொப் கமராவை மூடி வைக்கவேணும். எட்டி எட்டிப் பாக்கிறாங்கள். ;//

    இல்ல கமெராவை மூடாதீங்க:) அதில ஒண்ணுமே தெரியேல்லை, இது இப்போ நானும் ஹீலிங் செய்ய ட்ரெயினிங் எடுத்திட்டேன்... ஹீலிங்(தியானம்) செய்யும்போது எல்லாமே தெரியுதே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).

    ///இமா said... 140

    தண்ணிக்குள்ள இருந்த ஆட்களும் வந்து சேர்ந்தாச்சுதா! ம். நடத்துங்க. ;//

    உஸ் கண்போட்டிடாதையுங்கோ:)) மீண்டும் தண்ணிக்குள் போயிடாமல் இருக்க, மந்திரம் தந்திரம் எல்லாம் செய்கிறோம்:))).

    ReplyDelete
  148. //ஆனால்... என்னாலதான் நம்பவே முடியேல்ல, நான் ஓடினதை. ;))))) //

    என்ன இமா? அப்போ நீங்க ஓடவில்லையா? அவ்வ்வ்வ்வ்வ் அப்போ “அது” வாக இருக்குமோ...:)))... எனக்குப் பயம்மாக் கிடக்கூஊஊஊஊஊஉ... எதுக்கும் பொறுங்கோ.. மாயா முதலை வயிற்றால வெளில வரட்டும், எலக்றிக் ரெயின்... எத்தனை மணிக்கு வரும் என தெரியேல்லையே....:))).

    ReplyDelete
  149. //மாய உலகம் said
    தூத்துக்குடிக்கு போங்க.... ///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. ஏன் தூக்குப் போடவோ? நோஓஓஓஓஓ நான் மாட்டேன், எனக்குப் பயம்:)).

    //மாயா எல்லாம் மாயா...சாயா சாயா... ஆஹா சாயா ஞாபகம் வந்திருச்சே( நடிகை சாயாசிங் ) ஞாபகம் இல்ல... சிங் போடுற சாயா ஞாபகம் வந்திருச்சே.. ச்சூடா ஒரு சாயா //

    இப்பூடி ஓவராத் துள்ளினா... இண்டைக்கு முதல முன்வாய்ப்பல்லால கடிக்கப்போகுது:))).

    என்னாது சொந்தமா கிட்னி வச்சிருக்கிறீங்களோ? அவ்வ்வ்வ்வ்:)) நம்பவே முடியேல்லை:)))).

    //தண்ணியில் தண்ணியில்லன்ன்னு உளர்ராருன்னு ட்டீச்சர்க்கிட்ட போட்டு கொடுத்துருவாய்ங்களே.. எரேசர் வச்சி அழிக்க முடியுதான்னு பாப்போம்... //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இன்னுமா இரேஷர் கிடைக்கேல்லை?:), அது தண்ணியில, உங்கள் உலகை நாங்க காண முன்பே... பச்சை ரோசாவோட:), தலைகீழ் ஆசனம் செய்கிறவரும் இருக்கிறார்... அவரைத்தான் தண்ணிக்குள் இருக்கிற ஆட்கள் என்போம்:))).

    ReplyDelete
  150. //ஆஹா நேத்து ஆதிஸ்ஸ் டிஷ்யூ பேப்பர்ல பெப்பர் போட்டு பட்டர் சாப்பிட்டாங்க.. அவங்க தூக்கி போட்ட டிஷ்யூ பேப்பர சுட்டுட்டு வந்தத தப்பா போச்சே...//

    ஹா...ஹா..ஹா... மாயா... கீழே விழுவதையெல்லாம் களவெடுத்தால் இப்பூடித்தான் ஆகும்.... கெதியா எஸ் ஆகுங்க டேலியா மரத்திலிருந்து, இல்லாட்டில் ரீச்சர் உங்களை இண்டைக்கு இறங்க விடமாட்டாவாம்.... பொல்லும் கையுமா நிற்கிறா:)).

    //அப்படியே ஸ்டையிலா நடந்து போடா ராஜேஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் //


    ஹா...ஹா..ஹா... முதலை வயிற்றுக்குள்ளேயே நடை பழகுறீங்களோ...:).

    //சரி சாப்பிட்டு பின்ன வந்து காத்து வாங்குவோம்... //

    என்ன எலக்றிக் காத்தோ? அது உடம்புக்கு ஆகாது மாயா:)), தேம்ஸ் கரையில இருந்து காத்து வாங்குங்க.... ஓக்கை... எஞ்..ஜோய் யுவர் மீஈஈஈஈஈஈஈஈஈல்:)).

    ReplyDelete
  151. வாங்கோ அம்முலு.....

    கனநாளாக உங்களைக் காணவில்லையே என எனக்கு தண்ணி இறங்க மாட்டேன் என்றிட்டுது.. தொண்டையாலதான். இப்பத்தான் நிம்மதி.:)).

    அப்போ ஊசிக்குறிப்பு கரெக்ட் தானே?:))).

    மியாவும் நன்றி அம்முலு....

    பி.கு:
    அது மாயாவும் நாங்களும் சும்மா கதைக்கிறனாங்கள்... முதலை பற்றி எல்லாம் டிஸ்கஸ் பண்ணுறனாங்கள்:))... பிழை விட்டால் ரீச்சர் வந்து திருத்துறவ:))... நீங்களும் வாங்கோ பழகலாம் அம்முலு:)). இது ஜெய்யிட தலைப்பில்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    ReplyDelete
  152. இமா.... இமா.... அஞ்சலினிட பக்கம், பிங் பூவுக்கு பெயர் வைக்க உங்களைச் சிலர் தேடிக்கொண்டிருக்கினம், போய்ப் பாருங்கோ:)).

    ReplyDelete
  153. வாங்க கவிக்கா மியாவும் நன்றி.

    படித்திராவிட்டால், கெட்டுகெதர் டிஷம்பர் 24 எனும் தலைப்பை ஒருக்கால் பாருங்கோ இங்கு.

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.