நல்வரவு_()_


Sunday 17 June 2018

யார் போய்ச் சொல்லுவது?:)

இப்போ கோடை காலம் தொடங்கி விட்டமையால, எல்லோரும் அதிரா ஒரு கவிஞர்:) என்பதை அடியோடு மறந்திட்டினம்:))... இதை அப்பப்ப நானே ஞாபகப்படுத்த வேண்டிக்கிடக்கே வைரவா.. இப்பூடி ஆச்சே என் நிலைமை:))..
அதனால மீ வானம் பார்த்துப் பூமி பார்த்து கீழ பார்த்து மேல பார்த்து.... காசி ராமேஸ்வரம் எல்லாம் பார்த்து ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்ன்ன்ன்... ஹையோ ஆரது கவிதை எங்கே எனத் தேடுவது கர்ர்ர்ர்ர்:)) இதோஓஓஓஓஓ இங்கே இருக்கே:)).. பாட்டெழுதுவோர் எல்லாம் கவிஞர்கள்தானாமே:))..

மணிரத்தினம் அங்கிள்:)) தன் படத்துக்கு பாட்டெழுதித் தரச்சொல்லி சிட்டுவேஷன் ஜொன்னார்:)).. அட அது நம்மட புளொக்ஸ் போலவேதான் இருந்துதா.. ஒரு நிமிடத்தில கிறுக்கிக் குடுத்திட்டேன்ன்ன்:)).. ச்ச்சும்மா சொல்லக்கூடாதூ அந்தாள் நல்ல மனிசன் உடனேனே செக் எழுதிக் கிழிச்சுத் தந்திட்டார்ர்:)) ஹையோ இது வேற செக்:))..

கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோ.. ஒரு நகைச்சுவைக்காகத்தான் எல்லோரையும் ஒன்றிணைச்சு ஜோக்காகத்தான் வசனங்கள் அமைத்திருக்கிறேன், யாரும் தப்பாக எதையும் எடுத்திடக்கூடாது.. அதையும் தாண்டி உங்களுக்குக் கோபம் வந்தால்.. இந்தாங்கோ கல்லுகள் இருக்கு எடுத்து எனக்கு எறிஞ்சு கோபத்தைத் தணிச்சிடுங்கோ:))
ஹையோ எல்லோரும் ஓடி வருகினம்.. கல்லால அடிக்கத்தான் போகினமோ.. ஓசிக்காமல் கல்லெடுத்துக் குடுத்திட்டமோ.. வைரவா நீதான் காப்பாத்தோணும்.. இம்முறை வைர வேல் கன்போமா தருவேன்:)

செக்:) கிடைத்த பாட்டு இதோஓஓ:))

அஞ்சுவைக் காணாமல் .. ஏரிக்கரை 
82 வயசுத் தாத்தா தவிக்கிறார்... 
அஞ்சுவுக்கு மியாவ்:) கடிச்சுப் போட்டுதென்று...
யார் போய்ச் சொல்வது?:)

பாரதியைக் காணாமல் பாரதம் தவிக்குது..
அனுவின் புளொக்கிலே அவர் இன்னும் வாழ்கிறார் என்று 
யார் போய்ச் சொல்வது?:)

துரை அண்ணனைக் காணாமல் தஞ்சையம்பதி கடற்கரை கலங்குது
அவர் ஊருக்குத் திரும்பிட்டார் என்று
யார் போய்ச் சொல்வது?:)

அம்முலுவைப் பார்க்காமல் மரமொன்று துடிக்குது..
இந்த மரம் பார்த்தால் அம்முலுதான் நினைவில் என்று
யார் போய்ச் சொல்வது?:)

கீசாக்காவைக் காணாமல் காவேரி வறளுது
கீசாக்காவோ பெரிய ரங்குவைப் பார்க்கப் போயிருக்கிறா என
யார் போய்ச் சொல்வது?:)

கிரிக்கெட்டே கதி என ஏகாந்தன் அண்ணன் இருக்கிறார்
டெண்டுல்கார் சொத்தில் சதம்கூடத் தரமாட்டார் என்று
யார் போய்ச் சொல்வது?:)

குஞ்சொன்று புறாவாகி கோமதி அக்காவைத் தேடுது
அடுத்த கோடைக்குத்தான் அவ அங்கு வருவா என்று
யார் போய்ச் சொல்வது?:)

ஆறொன்று குளமாகி அடையாளம் மாறிட்டுது
அதுதான் கரந்தை அண்ணனின் பள்ளிக்கால ஆறு என்று
யார் போய்ச் சொல்வது?:)

அதிரா எப்போ வருவா என்று பர்வதமலைக்  குரு..
 கீதாவைக் கேட்கிறார்:).., குருவுக்குள்ளேதான் அதிரா என்று..
யார் போய்ச் சொல்வது?:)

சீராளன் எப்படிக் கவிஞர் ஆனார் என தாய்மொழி வியக்குது..
 அதிராவின் பதிவுகளால்தான் அவருக்குப் பட்டமே கிடைச்சதென 
யார் போய்ச் சொல்வது?:)

ஸ்ரீராமைக் காணாமல் அனுக்கா தேடுறா
அனுக்காவுக்குள்தான் ஸ்ரீராம் என்று
யார் போய்ச் சொல்வது?:) 

ஸ்நேகா நினைப்பிலே நேசனின் காலம் கழியுது:).. ஆனா
அந்தச் சிங்களக் காதலியைக் கழட்டி விட்டது நியாயமில்லை என
யார் போய்ச் சொல்வது?:)

தத்துவமும் திருக்குறளும் தமக்குள் குமுறுது
விரைவிலே டிடி போஸ்ட் போடுவாரென
யார் போய்ச் சொல்வது?:)

தமனா ஏன் பொட்டு வைக்கவில்லை என நெல்லைத்தமிழன் தவிக்கிறார்
பொட்டில்லாட்டிலும் தமனா அழகு என்று..
யார் போய்ச் சொல்வது?:)

இக்காலப் பெண்கள் எல்லாம் ஓவராக துள்ளுகினம்
 என கில்லர்ஜி பொயிங்குறார் - ரகசியமாய் கில்லர்ஜியை 
ஜாம்ஸ் ஊரணியில் தள்ள, கூட்டுச் சதி நடக்குதென
யார் போய்ச் சொல்வது?:) 

துளசி அண்ணன் இல்லையே பாடம் சொல்ல என
பள்ளிக்கூடம் தேடுது - அவர் ரிரயேட் ஆகி 
உல்லாசமாய் ஊர் சுற்றுறார் என
யார் போய்ச் சொல்வது?:) 


அரசியல் நையாண்டிதான் தனக்குப் பிடிக்குமென
ட்றுத் சொல்கிறார்.. நையாண்டியைத்தாண்டி 
எல்லோருக்கும் பிடிச்ச நகைச்சுவை அவரிடம் நிறைய இருக்குதென
யார் போய்ச் சொல்வது?:)

மொகமட் தம்பி எழுதாமல் கிரபிக்ஸ் புளொக் காயுது
அவருக்கு எழுத நேரமில்லை என
யார் போய்ச் சொல்வது?:) 

 எல்லோருமே வலைஉலகில் சகோதரம்தான் என கமலா சிஸ்டர்
நினைக்கிறா - ஆனா அதிராவுக்கு இங்கு
 பாட்டி தாத்தாவும் இருக்கிறார்கள் என
யார் போய்ச் சொல்வது?:)

கடவுள் இல்லை என அறிவுப்பசிஜி அடிச்சுச் சொல்றார்
கடவுள் கனவில் அதிராவிடம் வந்தார் என 
யார் போய்ச் சொல்வது?:)

நிறையப் புத்தகங்கள் வாசித்துவிட்டா பானுமதி அக்கா
ஆனாலும், அதிரா வாசிச்ச “உள்ளமதில் உனை வைத்தேன்” ஐ 
அவ இன்னும் படிக்கவில்லை என:) 
யார் போய்ச் சொல்வது?:)

சுற்றுலாத் தகவல்கள் பலவும் Dr B Jambulingam நமக்காகப் பகிர்கிறார்
அவற்றை எல்லாம் படத்திலதான் எம்மால் பார்க்க முடியும் என
யார் போய்ச் சொல்வது?:)

----------------------------
[என் பக்கம் வருவோரை எல்லாம் பாட்டினில் சேர்த்துவிட்டேன் எனத்தான் நினைக்கிறேன்.. ஆரையாவது மிஸ் பண்ணியிருந்தால் தயவு செய்து மன்னிச்சுக் கொள்ளுங்கோ ..]
ஊசி இணைப்பு
ஓகே இப்போ மேலே நான் இப்படி எழுதுவதற்கு எது தூண்டுதலாக இருந்தது எனச் சொல்லப் போறேன்... இக்கே நான் இணைக்கும் பாடல்தான்.. பெரும்பாலும் யாரும் இதைக் கேட்டிருக்க மாட்டீங்க என்றே நம்புகிறேன்... என் சிடியில் கேட்டுவிட்டு எவ்ளோ கஸ்டப்பட்டுத்தான் இதனைக் கண்டு பிடிச்சேன்:).. இப்பாடலை - பாடல்களில் மூழ்கி இருக்கும் ஸ்ரீராம் நிட்சயம் கேட்டிருக்க மாட்டார் என்று இந்த தேம்ஸ் கரைப் பாசி மீது அடிச்சு ஜத்தியம் பண்ணுகிறேன்:))) , அதைத்தாண்டி அவர் இதனைக் கேட்டிருப்பார் எனில், எனக்காக என் செக்:)[பிக்கோஸ் அதிராவுக்கு தடிமன்:)] ஓடிப்போய்த் தேம்ஸ்ல  குதிப்பா என்பதனை இம்மாபெரும் சபையில் வச்சுக் கூறிக் கொள்கிறேன்:)))
8888888888888888888888888888888888888888888888888888888888888888
 “தான் மண்ணுக்குள் புதையச் சம்மதிக்காது விட்டால்,
 விழிக்க முடியுமோ விதை?” - பு.பூ:)
8888888888888888888888888888888888888888888888888888888888888888

208 comments :

  1. என்னைத் ஜேம்ஸ் ஊரணியில் தள்ளிவிட சதி நடக்குதா ?

    இனி வாக்கிங் போகும்போது கோடரியோடுதான் போகணும் போலயே...

    தகவல் கவிதைக்கு த.ம.1 வாக்கோடு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ... நீங்கதான் இம்முறை 1ஸ்ட்டூஊஊஊ:)..

      கோடரி எல்லாம் பழைய ஸ்டைல் கிலர்ஜி:)) ஒரு சீக்கே 34:) ஆப்புடி ஏதும் குட்டியா வாங்கி ஒளிச்சுக் கொண்டு போங்கோ:)) இல்லாட்டில் பொலீஸ் பிடிச்சு அவர்களே உங்கட ஊரணியில் தள்ளிப்போடுவினம்:))..

      ஹா ஹா ஹா என் கவிதைக்கு த.ம ஒன்றாஆஆஆஆஆ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் மியாவும் நன்றீஈஈஈ...

      Delete
  2. டைரக்டர் மணிரத்தினம் அங்கிளா ?
    அவருடைய சின்ன மாமனார் கமல்ஹாசனும் அங்கிளா ?

    இது உறவு முறையில் குழப்பம் வருகிறதே....

    ReplyDelete
    Replies
    1. என்னாது மணிரத்தினம் அங்கிளின் சின்ன மாமனாரோ கமல் அங்கிள்? ஓ அண்ணாவின் மகள்தானே சுகாசினிச் சித்தி?:)) ஹா ஹா ஹா:))...

      Delete
  3. முதலில் சொல்லி விடுகிறேன் நீங்கள் பகிர்ந்த பாடல் கேட்டது இல்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ... ஆவ்வ்வ் நீங்களும் கேட்டதில்லை. மகிழ்ச்சி:) யாருக்கும் தெரியாத பாடலைப் பகிரும்போது இரட்டிப்பு மகிழ்ச்சி.. இதனை பெரும்பாலும் ஆரும் கேட்ட்டிருக்க வாய்ப்பில்லை ஆனா நல்ல பாடல்...

      Delete
  4. பாடல் இனிமையாக கொஞ்சம் சோகமாய் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. சோகமாய் இருக்கோ... ஓ தூது சொல்ல ஆளில்லை என்பதுபோல வருதோ? இருக்கவே இருக்கிறது கோமதி அக்காவிடம் விதமாகப் புறாக்கள்:)) தூது அனுப்பிடலாம்:)) சோகம் வேண்டாம்.. ஹா ஹா ஹா.

      Delete
  5. ஸ்ரீராம் பற்றி சொல்லி இருப்பதை ஸ்ரீராம் பாஸ் சுஜாதாவிடம் சொல்லமாட்டேன்ப்பா.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஓஓஓஒ கோமதி அக்கா பப்ளிக்கில போட்டுக் குடுத்திட்டீங்க.. பொஸ் ட பெயர் சுஜாதா வோ? அவ்வ்வ்வ் அழகிய பெயர்.. அதனாலதான் ஸ்ரீராமுக்கும் கதாசிரியர் சுஜாதாவில விருப்பம்போல:)) இப்போதானே எனக்கு காரணம் புரிஞ்சுது:)) ஹா ஹா ஹா...

      Delete
    2. பாஸ் பெயர் சுஜாதாவா? ஹா... ஹா... ஹா... கோமதி அக்கா... அதிரா கிட்ட நல்லாவே விளையாடறீங்க...!

      Delete
    3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இப்போ என்னைக் குழப்பிவிடுவது யார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்?:))

      Delete
  6. //குஞ்சொன்று புறாவாகி கோமதி அக்காவைத் தேடுது
    அடுத்த கோடைக்குத்தான் அவ அங்கு வருவா என்று
    யார் போய்ச் சொல்வது?:)//

    சூப்பர்.
    நன்றி.

    மகன் மறுபடியும் நேற்று சில படங்கள் அனுப்பினான் , மீண்டும் அவன் வீட்டில் வேறு ஒரு தூணில் உள்ள போகன்வில்லா செடியில் கூடு கட்டி இரண்டு முட்டையிட்டு இருப்பதை.

    ReplyDelete
    Replies
    1. //சூப்பர்.
      நன்றி. //

      ஹா ஹா ஹா நன்றி நன்றி.. ஒவ்வொருவருக்கும் என்ன எழுதலாம் அவர்கள் போடும் போஸ்ட்டை வச்சே.. என எண்ணும்போது உங்கள் பெயரை நினைச்சதும் இந்தப் போஸ்ட்தான் மனதில வந்துது..

      //மீண்டும் அவன் வீட்டில் வேறு ஒரு தூணில் உள்ள போகன்வில்லா செடியில் கூடு கட்டி இரண்டு முட்டையிட்டு இருப்பதை.//

      ஓ அப்போ அந்த போகன்விலாவை புறாக் கப்பிள் வாங்கிட்டினம் போல ஹா ஹா ஹா.. நல்ல விசயம்.. அத்தோடு அப்படி நம் வளவில் குடுகட்டி குஞ்சு பொரிப்பதும் நல்ல விசயம் தானே.. படங்கள் அனுப்பச் சொல்லுங்கோ.

      Delete
  7. முதல் படம் ஊர்கோலம் போகு பூஸார்கள் சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அப்பாடல் வரிகளை வச்சு.. அது என்ன பாடல் என ஆரம்ப வரிகளைக் கண்டுபிடியுங்கோ:))

      Delete
    2. அதில் ஒரு சொல்லை இடம்மாற்றிப் போட்டிருக்கிறேன்.. இல்லை எனில் ஈசியா யூ ரியூப் காட்டிக் குடுத்திடும்:)

      Delete
    3. நான் கண்டுபிடிச்சிட்டேனே :)

      Delete
    4. "ஆகாய பந்தலிலே பொன் ஊஞ்சல் ஆடுதம்மா" ஊர்கோலாம் போவமோ

      Delete
    5. பாடல் வரி சரிதானே?

      Delete
    6. அஞ்சுவும் நீங்களும் எப்படியோ கண்டுபிடிச்சிட்டீங்க கோமதி அக்கா.. கரீட்டூஊஊஊ:))

      Delete
  8. அனுவின் தளத்தில் பாரதி வாழ்வது உணமை.
    ஏஞ்சல் தேவதையின் உதவி பெரியவருக்கு என்றும் தேவைதான்.
    தேவைதையை பூனை கடிக்குமோ என்னால்தானே கை அடிபட்டு விட்டது என்று பரிவோடு பார்க்குது.

    ReplyDelete
    Replies
    1. /////ஏஞ்சல் தேவதையின் உதவி பெரியவருக்கு என்றும் தேவைதான். //
      ஹா ஹா ஹா அது கோமதி அக்கா .. தேவதைகள் எண்டாலே எப்படியும் ஒரு எண்பதைத்தாண்டியே இருக்கும்:))[இருங்கோ சிரிச்சுப்போட்டுத் தொடர்கிறேன்:)] அப்போ 82 வயசு தாத்தா தேடாமல் வேறு ஆர் தேடுவினம்?:))).

      //தேவைதையை பூனை கடிக்குமோ என்னால்தானே கை அடிபட்டு விட்டது என்று பரிவோடு பார்க்குது.//

      அதேதான்.. ஸ்ஸ்ஸ்ஸ் தேவதைகளைப் பூஸ் கடிக்காதாக்கும்:)) பிக்கோஸ் கடிச்சால் பல்லுடைஞ்சிடும் எல்லோ பூஸ்க்கு:))
      ஹையோ கோமதி அக்கா எனக்கு இண்டைக்கு சந்திராஸ்டமம் நடக்குதாம் வாயைத் திறக்காதே பிள்ள என, முச்சந்தி முகுந்தன்:) சாத்திரியார் சொன்னவர் ஹா ஹா ஹா:))

      Delete
    2. கோமதியாக்கா மை செல்லம் .சரியா சொல்லியிருக்காங்க என்னைப்பற்றி அவர்களுக்குத்தான் நல்லா தெரியும் :) தாங்க்ஸ்க்கா

      Delete
    3. //கோமதியாக்கா மை செல்லம் .சரியா சொல்லியிருக்காங்க என்னைப்பற்றி அவர்களுக்குத்தான் நல்லா தெரியும் :) தாங்க்ஸ்க்கா//

      [im] http://nowmagazine.media.ipcdigital.co.uk/11140/000029fbc/54a9_orh480w360/Angry-Cat.jpg [/im]

      Delete
  9. கவிமாமணி கவிஞர் அதிரா சூப்பரா எழுதியிருக்கீங்க. எல்லாரையும் ஞாபகம் வைச்சு அழகான கவிதை
    மாதிரி...
    அஞ்சுவின் கையை சுகமாக விடமாட்டீங்க போல....கோமதியக்காவுக்கு பிடித்த புறா.
    எல்லாருக்கும் சொல்லவேண்டியதை சொல்லீட்டிங்களா.....
    ..என் வீட்டில் நிற்கும் மரம் அதை பார்க்க பார்க்க
    அதிரா ஞாபகம் என அதிராவிடம்
    யார் போய் சொல்வது..
    நானே இப்பாட்டை இப்பத்தான் கேட்கிறேன். எங்கினதான் பாட்டினை தேடி எடுக்கிறீங்களோ சந்நிதியானுக்கே வெளிச்சம். ஓ......வைர தோடு,நெக்லஸ், போய் இப்ப வேலுக்கு போயிட்டிங்களா.. இதனை சந்நிதியான் விடமாட்டார்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ...

      /////கவிமாமணி கவிஞர் அதிரா/////

      ஆவ்வ்வ்வ் இன்னும் கொஞ்சம் ஜத்தமாச் சொல்லுங்கோ.. காதில தேனாகப் பாயுது:)).. சே..சே.. இன்று பார்த்து என் ரீ ஷேட்டில கொலர் இல்லாமல் போச்சு இழுத்துவிட கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      ///அஞ்சுவின் கையை சுகமாக விடமாட்டீங்க போல..///

      நோ நோ நான் நேர்த்தி வச்சேன் விரைவில சுகமாகோணும் என..:) அதிராவைப்பற்றி தப்புத்தப்பாவே நினைக்கிறீங்க கர்ர்ர்:)).. பிக்கோஸ் தேம்ஸ்ல எனக்காக குதிக்க ஆள் தேவை எல்லோ:)) ஹா ஹா ஹா:))..

      முட்டை போய் குஞ்சு வந்தது டும் டும் டும்
      குஞ்சு போய் கோழி வந்தது டும் டும் டும்... என்பது போல அவவுக்கு.. ஒன்று சுகமானா இன்னொன்று வந்திடும் கர்ர்:)

      Delete
    2. //என் வீட்டில் நிற்கும் மரம் அதை பார்க்க பார்க்க
      அதிரா ஞாபகம் என அதிராவிடம்
      யார் போய் சொல்வது.//

      ஆவ்வ்வ்வ் உங்கள் வீட்டிலும் இருக்கோ?:)

      //நானே இப்பாட்டை இப்பத்தான் கேட்கிறேன். எங்கினதான் பாட்டினை தேடி எடுக்கிறீங்களோ சந்நிதியானுக்கே வெளிச்சம்//

      அதுதான் மாமியின் சிடியில் இருந்து வருது:)).

      //ஓ......வைர தோடு,நெக்லஸ், போய் இப்ப வேலுக்கு போயிட்டிங்களா..//
      ஸ்ஸ்ஸ் வைரவர் ஆம்பிளை எல்லோ அவருக்கு அப்போ வைரவ சூலம்தானே குடுக்க முடியும்:)).. நம்பிகையிலதானே வாழ்கிறோம்ம்:)) அப்பூடித்தான் விரைவில என் நேர்த்தியை நிறைவேத்திப்போடுவன்:)) அதுக்குள்ள என்னை மிரட்டி மிரட்டியே தேம்ஸ்ல குதிக்கப் பண்ணிடுவீங்கபோல இருக்கே:)) பட் அதுதான் நடக்காதே:))... ஹா ஹா ஹா

      மிக்க நன்றி அம்முலு.

      Delete
  10. ஹலோவ் மியாவ்வ்வ் :) நான் வர லேட்டாகும் ஆனா ஒரு அட்டெண்டன்ஸ் வச்சிட்டுப்போறேன் :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ. இப்போ எங்க போறீங்க? ஓ யூ மீன்ன் அந்த தாத்தா? 82 வயசு? ஓ ஓகே ஓகே போயிட்டு வாங்கோ:))

      Delete
  11. துரை அண்ணனைக் காணாமல் தஞ்சையம்பதி கடற்கரை கலங்குது
    அவர் ஊருக்குத் திரும்பிட்டார் என்று
    யார் போய்ச் சொல்வது?:)//

    ஒரு காலத்தில் தஞ்சையில் வடவாறு கடல் போல் இருந்தது அது கலங்குது என்று சொல்லலாம். தஞ்சையில் கடற்கரை இல்லையே!
    தஞ்சை ராணி கடல் பார்க்க ஆசைப்பட்டதால் கடல் மாதிரி குளத்தை வெட்டினார் ராஜா என்று கதை படித்த நினைவு. அது அதிராவிற்கு தெரிந்து விட்டது போலும்.

    ReplyDelete
    Replies
    1. ஓ கோமதி அக்கா தஞ்சையில் கடற்கரை இல்லையோ.. அப்போ துரை அண்ணன் தான் சொன்னார் ..ஊரில் கடற்கரையில் படுத்திருந்தேன் அவ்ளோ வெயில் என:)).. அவர் எந்த ஊரை ஜொன்னாரோ?:)).. அந்தத் தஞ்சையம்பதிவாழ் தெய்வானைக்கே வெளிச்சம்... ஹா ஹா ஹா..

      //அது அதிராவிற்கு தெரிந்து விட்டது போலும்.///

      ஹா ஹா ஹா குருவி இருக்கப் பனம்பழம் விழுந்த கதையா, தக்க தருணத்தில வந்து.. நீங்க படிச்ச வரலாறைச் சொல்லி என்னைக் காப்பாத்திப் போட்டீங்க:)) இனி ஆஆஆஆஆரும் அடிராவை சே..சே.. அதிராவைக் குறொஸ் குவெஷன் கேய்க்க முடியாது:))

      Delete
  12. ஏகாந்தன் இப்போது கால் பந்தே கதி என்று இருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. அதேதான் கோமதி அக்கா.. அவருடைய காலத்துக்கு ஒன்று முடிய ஒன்று என கிரிக்கெட் ஓயும்போது ஃபுட்போல் ஆரம்பமாகிட்டுதே கர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

      Delete
  13. அதிரா ஒரு கவிஞர்:)

    ஞானி கவிஞர் ஆகிவிட்டார். மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா எனக்கு ரொம்ப ஷை ஷையா வருது கோமதி அக்கா.. ஆனா இது நான் 4ம் தடவையா கவிஞர் ஆகியிருக்கிறேன்:)).. ஹா ஹா ஹா அனைத்துக்கும் மிக்க நன்றி.. மிக்க மகிழ்ச்சி.

      Delete
    2. நான்கு முறை கவிஞர் ஆனது தெரியும்.
      இந்த பதிவில் கவிஞர் ஆகிவிட்டார் என்றேன்.

      Delete
    3. ஹா ஹா ஹா கோமதி அக்கா. அது ச்சும்மா சொன்னேன்...

      Delete
  14. பாரதிக்கு பின் புதுமை கவிதை எழுதியவர் நீங்கள்தான் இந்த கவிதையை படித்த பின் அனு பாரதியை கைவிட்டு உங்களை பற்றி எழுத ஆரம்பிக்க போகிறார்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ட்றுத் வாங்கோ. அப்பாடா புளொக்குகளை கிட்டத்தட்ட மறந்தே இருந்தவரை ஒருமாதிரி திரும்படியும் உள்ளே கூட்டி வந்திருக்கிறோம்:)..

      ஹா ஹா ஹா ஒரு நல்ல கவிஞரைப்பற்றி[என்னைச் சொன்னேன்:)] எழுதுவதில் எந்தத் தப்பும் இல்லையே:)) எழுதட்டும் எழுதட்டும்.. ஏன் நீங்க கூட எழுதுங்கோ ட்றுத்:)) நா ஒண்ணும் வாணாம் ஜொள்ளலியே:)) ஹா ஹா ஹா சரி சரி நோ முறைக்கிங் பிளீஸ்ஸ்:)

      Delete
    2. ஆஹா ...

      எழுதிட்டா போச்சு...


      ஞானி அதிரா கவிதை கண்டு

      மனம்

      ஞானத்தை தேடி செல்கிறது...

      Delete
    3. ஹா ஹா ஹா வாங்கோ அனு:)) எல்லோரையும் ஞானி ஆக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை:) அதனாலதான், நான் முதலில் ஞானி ஆனேன்:))

      Delete
  15. இந்த புள்ளையும் பால் குடிக்குமா என்று நினைச்சு இருந்தேன் ஆனால்
    அஞ்சு & 82 வயது தாத்தா கதையா? அது எப்படி எனக்கு தெரியாமல் போச்சு

    ReplyDelete
    Replies
    1. பாருங்கோ பாருங்கோ நீங்க புளொக்குகளை மறந்து.. ட்றம்ப் அங்கிள்.. மோடி அங்கிள்.. கிங் அங்கோ:)... இப்பூடி அவர்களே கதி என வீடியோ எடுத்துக்கொண்டிருந்தா எப்பூடி உங்களுக்கு புளொக்கில் நடக்கும் முசுப்பாத்திகள் தெரியவரும்?:))..

      //அஞ்சு & 82 வயது தாத்தா கதையா?///

      ஹையோ அதை ஏன் கேக்கிறேள்:)).. இந்த ஹொட் நியூஸ் அறியோணும் எனில்.. அடிக்கடி புளொக்ஸ் வாங்க ட்றுத்:)) ஹையோ படிச்சதும் கிழிச்சு நயகராவில போட்டிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)))..

      மிக்க நன்றி.

      Delete
    2. ஹலோ ட்ரூத் ஜெர்மன் லெசன்ஸ் கான்சல்ட் உங்களுக்கு :) நான் deutsch சொல்லித்தர மாட்டேன் உங்களுக்கு .
      ஒரு தாத்தாவுக்கு ரோட் க்ராஸ் செய்ய ஹெல்ப் பண்ணினா தப்பா :)

      Delete
    3. //ஒரு தாத்தாவுக்கு ரோட் க்ராஸ் செய்ய ஹெல்ப் பண்ணினா தப்பா :)//

      டப்பே இல்லையே.. ஆரு ஜென்னா டப்பூ என:)).. ஆனா அந்த .. தன் கையைப் பிடிச்சு ரோட்டைக் குறொஸ் பண்ணி விட்ட பாட்டி எங்கே எனத்தானாம் தாத்தா தேடுறார் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).. தாத்தாவுக்கும் தெரிஞ்சிடுச்சா அஞ்சுட வயசு:)) ஹையோ மீ ஒண்ணும் ஜொள்ள மாட்டேன் ஜாமீஈஈஈ:)).. பிறகு கணக்கு வழக்கை ஒழுங்காப் பார்க்காமல் விட்டிடுவா கர்ர்:)

      Delete
  16. பறக்கும் பூனைகள்...! பார்க்க ரசனையாக இருக்கிறது. ஆனால் கண்களில் மிரட்சி தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..

      ரசிப்பமைக்கு மிக்க நன்றி:) பறக்க முடியாதவை பறக்கும்போது கண்களில் பயம் தெரியும்தானே:)

      Delete
  17. ஏதோ கவிதை எழுதி இருக்கிறீர்கள் என்று தேடினால், நான் படித்துக் கொண்டிருப்பதுதான் கவிதை என்று தாமதமாகவே புரிந்தது! வித்தியாசமாக நன்றாய் இருந்தது என்றாலும் வரிகளை இன்னும் சிறப்பாக அமைத்திருக்கலாம். ஆனாலும் இவையே சிறப்புதான். அது அந்தப் பாடல் கேட்டதும் தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. ///ஏதோ கவிதை எழுதி இருக்கிறீர்கள் என்று தேடினால், நான் படித்துக் கொண்டிருப்பதுதான் கவிதை என்று தாமதமாகவே புரிந்தது!//

      கர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. ஒரு கவிமாமணியைப் பார்த்து[அது நாந்தேன்:)] பேசுற பேச்சோ இது?:).

      //வித்தியாசமாக நன்றாய் இருந்தது என்றாலும் வரிகளை இன்னும் சிறப்பாக அமைத்திருக்கலாம். //
      அது நானும் இப்போ ஒரு கிழமையா யோசிச்சு இவ்ளோதான் என்னால முடிஞ்சுது...:) இன்னொன்று ஆரார் எப்படி எடுப்பினம் என்பதிலும் பயமெல்லோ:)).. ஏன் உங்களுக்கு அனுஸ்காவைப் போடுவதிலும் பலமா யோசிச்சு.. அடிக்கடி சொல்வதால் ஏதும் கோபமாகிடுவீங்களோ எனவும் பயந்தேன்ன்:).

      //அது அந்தப் பாடல் கேட்டதும் தெரிகிறது.//

      குழப்புவதற்காகத்தான் பாட்டைக் கீழே போட்டேன்:)..

      Delete
  18. பாரதியின் கவிதைகளை அனுபிரேம் பகிர்வதை நானும் ரசித்து அவரிடமே சொல்லி இருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதானே இந்தக் காலத்தில் பெரும்பாலும் பாரதித்தாத்தாவின் கவிதைகளை ஆரும் பெரிதாக சபைக்கு கொண்டு வருவதில்லையே.. இப்போதைய ஜெனரேசன்... அந்த வகையில் அனுவின் விருப்பத்தைப் பாராட்ட வேண்டும்.

      Delete
    2. நன்றி ..நன்றி..


      மீ very ஹாப்பி...

      Delete
  19. ஜி எம் பி ஐயாவை விட்டுவிட்டீர்கள். ஜீவி ஸாரையும். சிலசமயம் இதுபோன்ற கவிதைகளை முதலில் தன்னிடமிருந்தே தொடங்குவார்கள். நீங்கள் மிஸ் செய்துவிட்டீர்கள். நீங்கள் அங்கு சொல்லி இருப்பது கீதாவையா, உங்களையா?

    ReplyDelete
    Replies
    1. //அது அந்தப் பாடல் கேட்டதும் தெரிகிறது.//
      ஹா ஹா ஹா நினைவில்லாமல் விடவில்லை. ஏன் வம்பை விலைக்கு வாங்கோணும் எனும் பயத்திலேயே விட்டேன்ன்:)) இது சூடு கண்ட பூனையல்லவோ?:).

      //ஜீவி ஸாரையும்/// ஓ அவரை நான் நினைக்கவில்லை, அவர் கொஞ்சக் காலம் முன் வந்திருந்தார்.. நான் இப்போ லாஸ்ட் 2 போஸ்ட்டுகளுக்கு தொடராக வருவோரை மட்டுமே எடுத்துப் போட்டேன்ன்.. முந்தி வந்தவர்களையும் சேர்ப்பின் பலபேர் இருக்கிறார்கள்:)..

      //சிலசமயம் இதுபோன்ற கவிதைகளை முதலில் தன்னிடமிருந்தே தொடங்குவார்கள். நீங்கள் மிஸ் செய்துவிட்டீர்கள்.//

      எனக்குத் தற்பெருமை பிடிக்காது பாருங்கோ:)) ஹா ஹா ஹா இல்ல ஸ்ரீராம்.. இப்படியான விசயங்களில் நானே எனக்கு முன்னுரிமை குடுப்பதை நான் விரும்புவதில்லை.. முடிவில் ஏதும் போட்டிருக்கலாம்.. ஆனா என்னைப் பற்றி நான் எழுதுவதை விட.. இங்கு கொமெண்ட் போடுவோர் எழுதினால் அது யூப்பராக இருக்குமெல்லோ:)).. மேலே பிரியசகி [அம்முலு] எழுதியிருக்கிறா:)).

      ///நீங்கள் அங்கு சொல்லி இருப்பது கீதாவையா, உங்களையா?//

      அவ்வ்வ்வ் குழப்பி விட்டேனோ:) அது கீதாவுக்கு... அதனால்தான் போல்ட் லெட்டரில் போட்டிருக்கிறேன் பெயரை.. அது எனக்கு என் குருவை வைத்து வசனம் அமிக்கோணும் என ஆசையா இருந்துது... முடிவில என் பெயர் முதலில் வரும்போதுதான் வரிகள் சரியாக அமைஞ்சது.. அப்பூடியே விட்டு விட்டேஎன்ன்.. அந்தப் படம் கீதாவினுடையது நினைவிருக்குமெல்லோ?..[பர்வதமலை]

      Delete
    2. கண்டனங்கள் நீங்க இன்னொருத்தரை மறந்திட்டிங்க :) அநியாயம் அக்கிரமம் :)

      Delete
    3. அது சரி... ஜி எம் பி சாரைப் பற்றி ஏன் சொல்லவில்லை?

      Delete
    4. ///AngelSunday, June 17, 2018 11:34:00 pm
      கண்டனங்கள் நீங்க இன்னொருத்தரை மறந்திட்டிங்க :) அநியாயம் அக்கிரமம் :)///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அது ஆரென நான் கேய்க்கவே மாட்டேன்ன் கேய்ட்டால் நீங்க என்னை வம்பில மாட்டி விட்டிடுவீங்க:))

      Delete
    5. ////அது அந்தப் பாடல் கேட்டதும் தெரிகிறது.//
      ஹா ஹா ஹா நினைவில்லாமல் விடவில்லை. ஏன் வம்பை விலைக்கு வாங்கோணும் எனும் பயத்திலேயே விட்டேன்ன்:)) இது சூடு கண்ட பூனையல்லவோ?:).///

      ஹையோ இதில் கொப்பி பேஸ்ட்டில் தவறாகிவிட்டது ஸ்ரீராம்... இதுதான் ஜி எம் பி ஐயாவுக்கான பதில் போட்டேன்ன்ன்.. ஆனால் பாடல் பற்றிப் பேஸ்ட் பண்ணப்பட்டு விட்டது:))..

      //////ஜி எம் பி ஐயாவை விட்டுவிட்டீர்கள்.//
      ஹா ஹா ஹா நினைவில்லாமல் விடவில்லை. ஏன் வம்பை விலைக்கு வாங்கோணும் எனும் பயத்திலேயே விட்டேன்ன்:)) இது சூடு கண்ட பூனையல்லவோ?:).///

      இப்படி வந்திருக்கோணுமாக்கும்:)..

      இருப்பினும் உங்களுக்கும் ஒரு ஆசை எதையாவது சொல்ல வச்சு அவரிடம் இருந்து ரெண்டு ஏச்சு வாங்கிக் குடுக்கோணும் அதிராவுக்கு என:)) ஹா ஹா ஹா மீ இப்போ ரொம்ப உசாராக்கும்:))... ஹா ஹா ஹா.

      Delete
    6. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அது ஆரென நான் கேய்க்கவே மாட்டேன்ன் கேய்ட்டால் நீங்க என்னை வம்பில மாட்டி விட்டிடுவீங்க:)) /
      //

      ப்ளீஸ் மியாவ் நீங்க கேட்டே ஆகணும் :) நான் சொல்லியே தீரணும் :)

      Delete
    7. [im]https://tomlovjerry.files.wordpress.com/2015/11/tom-and-jerry-playing-trick-with-each-other1.png?w=604[/im]

      Delete
    8. //இருப்பினும் உங்களுக்கும் ஒரு ஆசை எதையாவது சொல்ல வச்சு அவரிடம் இருந்து ரெண்டு ஏச்சு வாங்கிக் குடுக்கோணும் அதிராவுக்கு என:)//

      ஹா.... ஹா... ஹா... நான் நினைத்தது சரிதான் போல... அப்படி என்னதான் ஆச்சு? எனக்குத் தெரியாதே....!

      Delete
    9. @அஞ்சு
      ///ப்ளீஸ் மியாவ் நீங்க கேட்டே ஆகணும் :) நான் சொல்லியே தீரணும் :) ///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:)) என் உள்ளுணர்வு சொல்லுது கேளாதே:) கேட்டால் வம்பில மாட்டுவாய் என:)) அதனால மீ கேய்க்கவே மாட்டனேஏஏஏஏஏஏ ஹா ஹா ஹா:))...

      Delete
    10. @ஸ்ரீராம்
      //ஹா.... ஹா... ஹா... நான் நினைத்தது சரிதான் போல... அப்படி என்னதான் ஆச்சு? எனக்குத் தெரியாதே....!//

      ஆவ்வ்வ்வ் உங்களுக்குத் தெரியாதோ? ஹா ஹா ஹா அப்போ பேசாமல் விட்டிடலாம்.. இப்போ ஜி எம் பி ஐயா சொல்லிட்டார்ர்.. மகளோடு சண்டைப்பிடிப்பதில் என்ன தவறு என:)).. அதோடு ஜமாதானமாகிட்டோம்ம்:))

      Delete
  20. அனுஷ் படம் இதுதானா உங்களுக்கு கிடைத்தது? கதையோ, கவிதையோ படிக்கும் படைப்புகளில் தன்னை பாதிப்பது, தன்னையே அதில் காண்பது என்று இருப்பதைத்தான் சட்டென மனசில் தங்குமாமே... அப்படியா? கொஞ்சம் பருமனானாலும் அனுஷ் அழகுதான்!!!!

    ReplyDelete
    Replies
    1. ///அனுஷ் படம் இதுதானா உங்களுக்கு கிடைத்தது?///

      ஹா ஹா ஹா அழகானவை எல்லாம் அடுத்தவர்களுக்கு என்பார்கள்:)).. அதனால அழகான அனுஸ்கா படங்கள் உங்கள் புளொக்கில் வெளிவரட்டும் என விட்டு விட்டேன்:)[[ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சப்பாஆஆஆஆ எப்பூடி எல்லாம் வேர்க்க விறுவிறுக்க ஜமாளிக்க வேண்டிக் கிடக்கூஊஊ:)]

      அந்தப் படம் போட்டமைக்கு ஒரு விசயம் இருக்கு... இதுவரை ஆரும் அதைக் கவனிக்கவில்லை:)) நான் படத்தின் கிழே போட நினைச்சு விட்டு விட்டேன்.. அதாவது “அனுக்காவுக்குள்ளேதான் ஸ்ரீராம்” எனப் பாட்டு அமைச்சிருக்கிறேனெல்லொ:).. “அதனாலதான் அவ குண்டாக இருக்கிறாவோ என்னவோ” ஹா ஹா ஹா ஹையோ எப்பூடி எல்லாம் ஜிந்திக்க வைக்க்கிறது ஒரு படம்:))

      Delete
    2. //கதையோ, கவிதையோ படிக்கும் படைப்புகளில் தன்னை பாதிப்பது, தன்னையே அதில் காண்பது என்று இருப்பதைத்தான் சட்டென மனசில் தங்குமாமே... அப்படியா?///
      இது உண்மைதான்.. நம் மனதில் அனைத்துமே தங்குவதில்லைத்தானே... நாம் பெரும்பாலானவற்றை மனதோடு விட்டு விடுகிறோம்ம் சிலது மட்டும் தானாகச் சென்று புத்தியில் சேஃப் ஆகி விடுகிறது....

      அதேபோல, சில பாடல், கதை வசனம், கவிதை அல்லது ஏதும் பிக்சர் இப்படி பார்த்தவுடன் டக்கென ஒருவர் நினைவுக்கு வருமெல்லோ... இப்போ பாருங்கோ அனுக்கா படத்தை எங்கு கண்டாலும் டக்கென உங்கள் நினைவு முதலில் வரும்:))..

      அப்படித்தான் இங்கும்.. கொஞ்சம் நகைச்சுவை கலந்தும் இருக்கோணும் என்பதால்.. ஒவ்வொருவரை நினைக்கும்போது பட்டென நினைவுக்கு வந்தவற்றையே பயப்பிடாமல்:) எழுதினேன்:).

      //கொஞ்சம் பருமனானாலும் அனுஷ் அழகுதான்!!!!//
      ஹா ஹா ஹா அது சரிதானே:), பின்ன உருவத்தில என்ன இருக்கு:) அவட மனசைத்தானே உங்களுக்குப் பிடிச்சிருக்கு:)) ஹையோ மீ நாட்டில் இல்லை:)) எஸ்கேப்ப்ப்ப்ப்:))

      Delete
    3. என்னை யோசித்தால் அனுஷ் தவிர்த்து என்ன நினைவுக்கு வருகிறது என்று சொல்லுங்களேன்.. ! ஒரு ஆவல்தான்!!

      Delete
    4. நானும் நினைத்தேன் ஸ்ரீராம் , ஆனாலும் அழகுதான் அனுஷ்.

      Delete
    5. "கொஞ்சம் பருமனானாலும்"- இதுதானே வேண்டாம் என்கிறது. 70 எம் எம் அனுஷ்கா படத்தலைப்பு போட்டிருக்காங்க. சப்போர்ட் பண்ண வேண்டியதுதான். ரசிகர் மன்றம் வைக்க வேண்டியதுதான். ஆனால் இந்த அளவுக்கா?

      இப்படிக்கு கொடி இடையாள் தமன்னா ரசிகர் மன்றம்

      Delete
    6. // சப்போர்ட் பண்ண வேண்டியதுதான். ரசிகர் மன்றம் வைக்க வேண்டியதுதான். ஆனால் இந்த அளவுக்கா?

      இப்படிக்கு கொடி இடையாள் தமன்னா ரசிகர் மன்றம்/

      ஹா... ஹா.... ஹா... இப்போ உங்களுக்கு நேரம்! ம்ம்ம்... கொண்டாடுங்க... நீங்க அதிராவை தமிழுக்கு கலாய்ச்சுகிட்டே இருக்கீங்களா? அதான் உங்களை கூல் செய்ய இப்படிப் பண்ணிட்டாங்க அதிரா...!!!!!

      Delete
    7. // ஸ்ரீராம்.Monday//
      என்னை யோசித்தால் அனுஷ் தவிர்த்து என்ன நினைவுக்கு வருகிறது என்று சொல்லுங்களேன்.. ! ஒரு ஆவல்தான்!!//

      ஹா ஹா ஹா ஜொள்ளட்டா:)) ஜொள்ளட்டா:)).. கேட்டதால் சொல்கிறேன்ன்:).. ஆஆஆஆஆரம்பம் என் செக் சொன்னா நீங்க சைவம் ஐயர் ஆட்கள் என.... அதிலிருந்து எங்கு ரீவியில் ஐயரைக் கண்டாலும் ஆஹா இப்படித்தான் ஸ்ரீராமும் இருப்பாரோ என நினைப்பதுண்டு:)... பின்பு கீதா இடையில வந்து ஸ்டைலையே மாத்தி விட்டிட்டாவா ஹா ஹா ஹா இப்போ இங்கு எங்காவது குட்டி ஆடி:) யுடன் இருப்போரைப் பார்க்க சிரிப்பு வந்திடுது:)) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஹா ஹா ஹா:))...

      அது தவிர்த்து .. எங்காவது நஞ்சு குடிச்சு சூசைட்டாம் என, நியூஸ் ல படிச்சாலும்.. அந்த நண்பனையும் உங்களையும் நினைக்காமல் இருக்க முடிவதில்லை ஹா ஹா ஹா.. இப்படி அப்ப அப்ப மாறிக்கொண்டே போகும்:)))

      Delete
    8. //
      கோமதி அரசுMonday, June 18, 2018 4:09:00 am
      நானும் நினைத்தேன் ஸ்ரீராம் , ஆனாலும் அழகுதான் அனுஷ்//

      இருந்தாலும் கோமதி அக்கா நீங்க ஓவராத்தான் சப்போர்ட் பண்றீங்க:) ஹா ஹா ஹா:))

      Delete
    9. //
      நெ.த.
      இப்படிக்கு கொடி இடையாள் தமன்னா ரசிகர் மன்றம்///

      ஹா ஹா ஹா ஐயா சாமீஈஈஈஈ தாங்க முடியல்ல:)) படத்தில இடை எங்கே தெரியுது?:) முகம் மட்டும்தானே தெரியுது:)) ஹா ஹா ஹா...

      இருப்பினும் நெ.தமிழன்.. இதன் எபெக்ட்டை விசாளக்கிழமை:) எதிர்பார்க்கலாம் என நினைக்கிறேன் ஹா ஹா ஹா:)

      Delete
    10. //
      ஸ்ரீராம்.
      ஹா... ஹா.... ஹா... இப்போ உங்களுக்கு நேரம்! ம்ம்ம்... கொண்டாடுங்க... நீங்க அதிராவை தமிழுக்கு கலாய்ச்சுகிட்டே இருக்கீங்களா? அதான் உங்களை கூல் செய்ய இப்படிப் பண்ணிட்டாங்க அதிரா...!!!!!//
      ஹா ஹா ஹா என்னா ஒரு ஜமாளிப்புக்கேசன்:)).. எங்கு தேடியும் குண்டுத்தமனா:) படம் கிடைக்கல்லியே:))

      Delete
    11. /// ஸ்ரீராம்.Monday//
      என்னை யோசித்தால் அனுஷ் தவிர்த்து என்ன நினைவுக்கு வருகிறது என்று சொல்லுங்களேன்.. ! ஒரு ஆவல்தான்!!////

      மேலே சொன்னதில் இன்னொன்று சொல்ல மறந்திட்டேன்:))..

      அஞ்சு நீங்க சைவம் என ஏன் சொன்னா எனில்.. சமையல் குறிப்பேதும் அனுப்பும்போது நான் புரியாமல் அசைவம் அனுப்பிடப்போறேன் எனும் பயத்தில்:)..

      அஞ்சூஊஊஊஊஊஊ உங்களுக்கு எதைப் பார்த்தால் ஸ்ரீராம் நினைப்பு வருகிறதெனச் சொல்லுங்கோ:)).. அவர் அறிய ஆவலாக இருக்கிறார்:)..

      Delete
    12. [im]https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQdur4tHK13BmwNETArJoYYwiOqSy48uF0p8OB_G1BXPUc2WyaG[/im]


      //அஞ்சூஊஊஊஊஊஊ உங்களுக்கு எதைப் பார்த்தால் ஸ்ரீராம் நினைப்பு வருகிறதெனச் சொல்லுங்கோ:)).. அவர் அறிய ஆவலாக இருக்கிறார்:).. //

      இதோ கமிங் :)

      1, ஹேமமாலினி

      இதோ இந்த ஹேமமாலினி :)

      Delete
    13. அப்புறம் எங்காவது பைரவ செல்லங்கள் படம் பார்த்தா அவங்க பற்றிய நியூஸ் படிச்சா உடனே ஸ்ரீராம் நினைவுக்கு வருவார்

      Delete
    14. அப்புறம் அந்த முருங்கி மரம் போஸ்ட் :) அது நினைவுக்கு வருது

      Delete
    15. ஆனா வெள்ளிக்கிழமையானா :) ஸ்ரீராம் அவரோட பேவரிட் ஹீரோஸ் .ஜெ .ச ,சி ,கு ,மு ரா ,இவங்க ளும் நினைவுக்கு வருவாங்க :)

      Delete
    16. அப்புறம் அவியல் சாப்பிடும்போது :)

      Delete
    17. //நான் புரியாமல் அசைவம் அனுப்பிடப்போறேன் எனும் பயத்தில்:)..//

      இப்போதான் அந்த அழகிய அசம்பாவிதம் நடந்த மாதிரி இருக்கு மியாவ் :)
      அதான் உங்களை வலுக்கட்டாயமா பிளாக்குக்கு இழுத்து வர வச்சது .
      ஸ்ரீராம் எனக்கு fb இல் மெசேஜ் போட்டு ..உங்கள் நண்பி கதை /சமையல் குறிப்பு எழுதுவாரா என்று கேட்டது :)
      நான் சொன்னேன் படு கலாட்டா பேர்வழி :) அவர் இருக்கும் இடம் அதிரும் :) ஹெவி வெயிட்டாலனு சொன்னது :)
      ஹாஹா :) இதுக்கெல்லாம் ஒரு செலிப்ரேஷன் கெட் டு கெதர் வைக்கணுமே நாம :)

      Delete
    18. இதென்ன பயம்! அசைவ குறிப்பு வந்தால் மெயிலுக்குதானே வரும்? நாந்தான் அதை போடமாட்டேனெ... ஹிஹிஹி..

      Delete
    19. ஏஞ்சல்... ஹேமமாலினி படம் மெயிலில் இருந்து ஓபன் செய்தால் வரவில்லை. இங்கு வந்தால்தான் தெரிகிறது. ஆனாலும் அதிரா தளம் என்றால் நன்றாயில்லாத படங்களாய்ப் பார்த்துதான் செலெக்ட் செய்யத் தோன்றும் போல!!!!!!

      Delete
    20. //அதிலிருந்து எங்கு ரீவியில் ஐயரைக் கண்டாலும் ஆஹா இப்படித்தான் ஸ்ரீராமும் இருப்பாரோ என நினைப்பதுண்டு:).//

      எப்படி? குடுமி, காதில் கடுக்கனுடனா? நான் ரொம்ப மாடர்னாக்கும்! நானும் அந்த சூசைட் நண்பனும் எடுத்துக் கொண்ட க/வெ புகைப்படம் சமீபத்தில் கிடைத்தது. ஒரு திருவிழாவில் எடுத்தது. அதை அவனுக்கு வாட்ஸாப்பில் அனுப்பினேன். பார்த்ததாகக் கூடக் காட்டிக் கொள்ளவில்லை அவன். இப்போ பக்கத்தில், ஒரே ஊரில் இருந்தாலும் ரொம்ப தூரத்தில் இருக்கிறான். :(

      Delete
    21. ஏஞ்சல்... பைரவர், ஹேமமாலினி, அவியல்... ஹா... ஹா... நம்மைப் பற்றி மற்றவர்கள் எப்படி நினைவு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே ஒரு சுவாரஸ்யமான பதிவாய் அமையும் போல..

      Delete
    22. //ஸ்ரீராம் எனக்கு fb இல் மெசேஜ் போட்டு ..உங்கள் நண்பி கதை /சமையல் குறிப்பு எழுதுவாரா என்று கேட்டது :) நான் சொன்னேன் படு கலாட்டா பேர்வழி :) அவர் இருக்கும் இடம் அதிரும் :) ஹெவி வெயிட்டாலனு சொன்னது :)//

      அவ்வளவு குண்டு அவங்க என்று நீங்கள் சொன்னதை எடிட் செய்து விட்டீர்களே ஏஞ்சல்.... ஹா... ஹா... ஹா... ஜோக்கை விடுங்க.. நிஜமாகவே ஏஞ்சலும், அதிராவும் வலையுலகில் அபூர்வப்பிறவிகள்.

      Delete
    23. //AngelMonday
      1, ஹேமமாலினி

      இதோ இந்த ஹேமமாலினி :)//
      ஹா ஹா ஹா கர்ர்:) அவர் அனுஸ்[ஸ்ரீராம் முறையில் சொன்னேன்:)] நினைப்பில் குஷியாக இருக்கும்போது, இப்பூடி ஹேமமாலினிப் பாட்டியை:) நினைவு படுத்தி மூட்டை ஓஃப் ஆக்கிட்டீங்களே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
    24. //AngelMonday, June 18, 2018 10:29:00 pm
      அப்புறம் அந்த முருங்கி மரம் போஸ்ட் :) அது நினைவுக்கு வருது//

      ஹா ஹா ஹா இது எனக்கும்தான் அஞ்சு.. சொல்ல மறந்திட்டேன்:)).. இதில் ஸ்ரீராமும் மாமியும் நினைவுக்கு வருவாங்க:)

      Delete
    25. ///இப்போதான் அந்த அழகிய அசம்பாவிதம் நடந்த மாதிரி இருக்கு மியாவ் :)
      அதான் உங்களை வலுக்கட்டாயமா பிளாக்குக்கு இழுத்து வர வச்சது .
      ஸ்ரீராம் எனக்கு fb இல் மெசேஜ் போட்டு ..உங்கள் நண்பி கதை /சமையல் குறிப்பு எழுதுவாரா என்று கேட்டது :)
      நான் சொன்னேன் படு கலாட்டா பேர்வழி :) அவர் இருக்கும் இடம் அதிரும் :) ஹெவி வெயிட்டாலனு சொன்னது :)///

      ஹலோ மிஸ்டர் அவர் கதை பற்றியும் சமையல் பற்றியும் மட்டும்தானே கேய்ட்டார்:)) அத்தோடு நிறுத்தியிருக்கலாமெல்லோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதுக்கு மேல ஒரு ஆம்பிளைப்பிள்ளையோட பேஸ்புக்கில என்னா பேச்சு வேண்டிக் கிடக்கூஊஉ அதிரா வெயிட் எண்டெல்லாம்:))

      ஹா ஹா ஹா ஹையோ ஆண்டவா.. மீக்கு இண்டைக்குக் காலம் சரியில்லை.... பேசாமல் குல்ட்க்குள் போர்த்துக் கொண்டு நித்திரையாகிடப்போறேன்ன்ன்ன்ன்ன்ன்:))

      Delete
    26. ///ஸ்ரீராம்.Tuesday, June 19, 2018 1:01:00 am
      இதென்ன பயம்! அசைவ குறிப்பு வந்தால் மெயிலுக்குதானே வரும்? நாந்தான் அதை போடமாட்டேனெ... ஹிஹிஹி..///

      ஹா ஹா ஹா இல்ல இல்ல அதெல்லாம் அபச்சாரம் அபச்சாரம்:))

      Delete
    27. //
      ஸ்ரீராம்.Tuesday, June 19, 2018 1:01:00 am
      ஏஞ்சல்... ஹேமமாலினி படம் மெயிலில் இருந்து ஓபன் செய்தால் வரவில்லை. இங்கு வந்தால்தான் தெரிகிறது. ஆனாலும் அதிரா தளம் என்றால் நன்றாயில்லாத படங்களாய்ப் பார்த்துதான் செலெக்ட் செய்யத் தோன்றும் போல!!!!!!///

      ஹா ஹா ஹா அது தானா அமைஞ்சிடுதே:) எல்லாம் நெல்லைத்தமிழனின் நேர்த்திதான் போல:)

      Delete
    28. //ஸ்ரீராம்.Tuesday, June 19, 2018 1:04:00 am
      //அதிலிருந்து எங்கு ரீவியில் ஐயரைக் கண்டாலும் ஆஹா இப்படித்தான் ஸ்ரீராமும் இருப்பாரோ என நினைப்பதுண்டு:).//

      எப்படி? குடுமி, காதில் கடுக்கனுடனா?///

      ஹா ஹா ஹா நான் சொல்லாமல் விட்டதை எடுத்துச் சொல்லிட்டீங்க:) இதுக்கு மீ பொறுப்பல்ல:))..

      //நான் ரொம்ப மாடர்னாக்கும்!//
      ஹா ஹா ஹா ஆதாரம் இல்லாமல் எப்பூடி நம்புவது?:)

      Delete
    29. //அந்த சூசைட் நண்பனும் எடுத்துக் கொண்ட க/வெ புகைப்படம் சமீபத்தில் கிடைத்தது. ஒரு திருவிழாவில் எடுத்தது. அதை அவனுக்கு வாட்ஸாப்பில் அனுப்பினேன். பார்த்ததாகக் கூடக் காட்டிக் கொள்ளவில்லை அவன். இப்போ பக்கத்தில், ஒரே ஊரில் இருந்தாலும் ரொம்ப தூரத்தில் இருக்கிறான். :(//

      அது ஸ்ரீராம் சில விச்யங்கள் நட்புக்குள் ஈசியாக எடுத்திடுவோம், ஆனா அகதையை தன் மனைவி பிள்ளைகளிடம் சொல்லியிருந்தால்.. அவர்கள் உங்களோடு சேராதீங்கோ அவர் நீங்க சாவதை எதிர்பார்த்திருந்தவராச்சே எனச் சொல்லிச் சொல்லி மனதில் பகைமை வளர்ந்திருக்கவும் வாய்ப்பிருக்கு ஹா ஹா ஹா.. பின்ன நீங்க பண்ணியது மன்னிக்கக்கூடிய குற்றமோ கர்ர்ர்ர்ர்:))

      அல்லது... கால ஓட்டத்தின் மாற்றம்..:)

      Delete
    30. ///அவ்வளவு குண்டு அவங்க என்று நீங்கள் சொன்னதை எடிட் செய்து விட்டீர்களே ஏஞ்சல்.... ஹா... ஹா... ஹா...///

      ஆவ்வ்வ்வ் இது வேற ஏற்கனவே ஜொள்ளி வச்சிருக்கிறாவோ?:) இருங்கோ இண்டைக்குத்தேம்ஸ்ல தள்ளாமல் என் விரதம் முடிக்க மாட்டேன்ன்ன்ன்:))..

      // ஜோக்கை விடுங்க.. நிஜமாகவே ஏஞ்சலும், அதிராவும் வலையுலகில் அபூர்வப்பிறவிகள்.///

      ஹா ஹா ஹா ரொம்ப ஷை ஷையா வருதே:)) நன்றி டங்கூ:)..

      Delete
    31. @ [im]https://lifeaccording2kneebat.files.wordpress.com/2013/01/little-girl.jpg[/im]
      ஸ்ரீராம் ..கர்ர்ர் :) அது நான் இமேஜ் தேடும்போது நிறைய ஹேமாஸ் வந்தாங்க அதுவும் நிறைய அழகா இருந்ததால் அதோட கீதாக்கா வேற ஹேமாவுக்கு முன் வழுக்கைனு சொன்னது எனக்கு நினைவுக்கு வந்திச்சா :)))))))) உடனே இதை க்ளிக்கிட்டேன்ன்ன்ன் :)

      Delete
    32. //ஜோக்கை விடுங்க.. நிஜமாகவே ஏஞ்சலும், அதிராவும் வலையுலகில் அபூர்வப்பிறவிகள்.///


      [im]http://static.superiorwallpapers.com/images/thumbs/2015-06/9867_Tom-and-Jerry-with-smile-on-face-Happy-moment.jpg[/im]

      Delete
    33. /ஹலோ மிஸ்டர் அவர் கதை பற்றியும் சமையல் பற்றியும் மட்டும்தானே கேய்ட்டார்:)) அத்தோடு நிறுத்தியிருக்கலாமெல்லோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதுக்கு மேல ஒரு ஆம்பிளைப்பிள்ளையோட பேஸ்புக்கில என்னா பேச்சு வேண்டிக் கிடக்கூஊஉ அதிரா வெயிட் எண்டெல்லாம்:))//#


      ஹாஆஹா :) இல்லை மியாவ் எல்லாத்தையும் க்ளியரா சொல்லிட்டா நல்லதாச்சேன்னு சொல்லிட்டேன்

      Delete
    34. ///அதோட கீதாக்கா வேற ஹேமாவுக்கு முன் வழுக்கைனு சொன்னது எனக்கு நினைவுக்கு வந்திச்சா :)))))))) உடனே இதை க்ளிக்கிட்டேன்ன்ன்ன் :)//

      என்னாதூஊஊஊஊஊ ஹேமாப்பாட்டிக்கு:) வழுக்கை விழுந்திட்டுதோ?:) ஆவ்வ்வ்வ் அப்போ ஸ்ரீராமுக்கு?:) ஹா ஹா ஹா:))

      Delete
    35. //http://static.superiorwallpapers.com/images/thumbs/2015-06/9867_Tom-and-Jerry-with-smile-on-face-Happy-moment.jpg//

      ஹா ஹா ஹா...ஜெரி ரொம்முக்கு ஏதோ ஐஸ்ஸு வைக்குதுபோல தெரியுதே:)) எதுக்கும் உசாராகவே இருக்கோணும்:) இன்று சாத்திரத்தில சொல்லியிருக்கு.. பிள்ள ஏதும் ஃபோமில சைன் பண்ணிடாதே இன்று என:))

      Delete
    36. //இதில் ஸ்ரீராமும் மாமியும் நினைவுக்கு வருவாங்க:)//

      ஸ்ரீராம் சரி, யாரு மாமி​?!!!

      Delete
    37. //ஆனா அகதையை தன் மனைவி பிள்ளைகளிடம் சொல்லியிருந்தால்.. அவர்கள் உங்களோடு சேராதீங்கோ //

      இல்லை. அவன் வீட்டில் சொல்லி இருக்க மாட்டான். அவனுக்கு பழைய நட்புக் காலத்தைப்பற்றி பேச விருப்பமில்லையாம். இதைக்கூட நான் 'நியாயங்கள்' என்கிற கதையில் லேசாக சொல்லி இருந்த நினைவு! அப்போதெல்லாம் என் பின்னாலேயே சுற்றுவான். மேலும் இது அவன் தவறுதானே? என் பொறுப்பு எதுவும் இல்லையே!!!

      Delete
    38. //இல்லை. அவன் வீட்டில் சொல்லி இருக்க மாட்டான். அவனுக்கு பழைய நட்புக் காலத்தைப்பற்றி பேச விருப்பமில்லையாம்.///

      ஓ இப்படியும் இருக்கினமோ?

      // இதைக்கூட நான் 'நியாயங்கள்' //

      ஆஆஆஆஆஆஅ எங்கே என் ஆராட்சி அம்புஜம்ம்ம்ம்ம்:)) இப்பவே எனக்கு லிங் தேவை:))

      Delete
    39. //ஸ்ரீராம் சரி, யாரு மாமி​?!!!//

      அவதான் உங்கட “முருங்கி” மாமி.. ஹா ஹா ஹா அவவாலதானே முருங்கி எனில் உங்கள் நினைவு:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மாமியை இப்பூடி மறக்கலாமோ?:)

      Delete
  21. பொட்டு வைக்கறதுக்குள் தமன்னாவை யாரோ படம் எடுத்து விட்டார்கள். நெல்லை கோபித்துக் கொள்ளக் கூடாது!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இது என்ன “ஆடு நனையப்போகிறதே என ஓநாய் அழும் கதையாவெல்லோ இருக்கு”:)).. அவர் படம் பார்த்து, ரொம்பக் குஷியில் இருக்கிறார்:))

      Delete
    2. இது தமன்னா ஆரம்பத்தில் நடித்த தமிழ்ப்படம் என்று ஞாபகம். சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் கதையை அடிப்படையாக்க் கொண்டது. படம் பெயர் என்ன என்று தேடினால்,

      https://tamil.filmibeat.com/celebs/tamanna-bhatia/filmography.html

      இங்கு, தமன்னா, இஞ்சி இடுப்பழகி யில் நடித்திருக்கிறார் என்று போட்டிருக்கிறான். தமன்னாமேல் தமிழ் பிலிம்பீட்டிற்கு எவ்வளவு ஆத்திரம் பாருங்கள்.....

      Delete
    3. நெல்லைத்தமிழன்... சுஜாதாவின் பிரிவோம் சிந்திப்போம் ஆனந்த தாண்டவம் என்கிற பெயரில் படமானதாக நினைவு.

      Delete
    4. //
      நெ.த.
      இங்கு, தமன்னா, இஞ்சி இடுப்பழகி யில் நடித்திருக்கிறார் என்று போட்டிருக்கிறான். தமன்னாமேல் தமிழ் பிலிம்பீட்டிற்கு எவ்வளவு ஆத்திரம் பாருங்கள்.....///

      ஹா ஹா ஹா என்னா ஒரு ஆராட்சி தமனா பற்றி:)).. ஆனா அந்த இஞ்சி இடுப்பழகியைக் கிளிக் பண்ணினால் அனுக்காவைக் காட்டுதே:)).. பாருங்கோ என்னா ஒரு பொருத்தம்:))

      Delete
    5. ஸ்ரீராம் - //ஆனந்த தாண்டவம்// - ஆமாம். அந்தப் படத்தை நான் பார்த்திருக்கிறேன் (மயங்கியிருக்கிறேன் என்று எழுதவில்லை). ஓரளவு நன்றாக எடுத்திருப்பார்கள். தமன்னா அதில், 'வெகுளி'யாக நமக்கு எரிச்சல் தரும் விதத்தில் நடித்திருப்பார் (அத்தகைய கேரக்டர்).

      Delete
  22. பகிரப்பட்டிருக்கும் பாடல் நான் கேட்டதில்லை. இலங்கைப் பாடலோ?

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இபூடிப் பொசுக்கென எழுதிட்டீங்களே கர்:)) ஏதோ இந்தியப் பாடல் எல்லாமே தெரியும் என்பது போலவும்:), இது இலங்கைப் பாடல் என்பதனாலதான் தெரியாது என்பது போலவும் என்னா ஒரு சிம்பிளா சொல்லி முடிச்சிட்டீங்க:))...

      ஆனா எனக்கும் டவுட்டாவே இருக்கு.. இருப்பினும் இல்லை இது இந்தியப் பாடல்தான்.. படம் பெரிதாக எழும்பவில்லை என நினைக்கிறேன்.. பாடல் மட்டும் நல்லது..

      படப்பெயர்:- “கண்டவுடன்”.

      அப்பாடா அப்பொ என் செக்:) தேம்சில குதிக்க வேண்டியதில்லை:))

      Delete
  23. மொத்தத்தில் வித்தியாசமான முயற்சி. ரசிக்கத்தக்க முயற்சி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. அது சிலசமயம்.. எதையாவது பார்த்தாலோ இல்லை கேட்டாலோ.. அப்படியே மனக்கண்ணில் ஒரு போஸ்ட் விரியும்:)) அப்படி விரிந்ததுதான் இது:)) பெரிதாக வசனம் அமையவில்லை ஆயினும், என் அளவில் எனக்குத் திருப்தியே...

      மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.

      Delete
    2. இன்னொன்று சொல்ல மறந்திட்டேன்.. அந்த பூஸ் சுத்துவதன் மேலே ஒரு வசனம் போட்டிருக்கிறேன்.. அது ஒரு பாடலின் இடை வசனம்.. ஒரு சொல் மட்டும் இடம் மாறி இருக்கு.. பாட்டைக் கண்டு பிடியுங்கோ:)

      Delete
    3. ஜுஜுபி :) மீ முதலில் கண்டுபிடிச்சதே அதைத்தான் :)

      Delete
    4. போவோமா ஊர்கோலம் பாடல் தெரியும்....

      உள்ளம் அங்கே ஓடுதம்மா வரிகள் "சின்னச் சின்ன தூறல் என்ன?" பாடல்!

      Delete

    5. ஜுஜுபி :) மீ முதலில் கண்டுபிடிச்சதே அதைத்தான் :)//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
      -------------------------------------------------
      //போவோமா ஊர்கோலம் பாடல் தெரியும்....

      உள்ளம் அங்கே ஓடுதம்மா வரிகள் "சின்னச் சின்ன தூறல் என்ன?" பாடல்///

      ஹா ஹா ஹா ஸ்ரீராம் என் போன போஸ்ட்டில்தான் இந்தப்பாடல் பற்றி அம்முலுவுக்குச் சொன்னேன் நீங்க கொமெண்ட்ஸ் எல்லாம் படிப்பீங்கதானே எப்பூடிக் கவனிக்காம விட்டீங்க அதை?:))

      Delete
  24. இப்போ தமிழ்மணம் இருந்தா உங்களுக்கு வாக்களித்திருப்பேன், அனுஷ்காவைவிட அழகான தமன்னா படம் போட்டதற்காக. அப்புறம் வருகினேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ...

      //இப்போ தமிழ்மணம் இருந்தா உங்களுக்கு வாக்களித்திருப்பேன்//

      ஹையோ ஆண்டவா.. மேல்மருவத்தூர் வைரவா.. திருச்செந்தூர் தெய்வானை அம்மனே:)).. என் ஒரு கவிதைக்காக இல்லாமல்.. என் கதைக்காக இல்லாமல்..என் போஸ்டுக்கெல்லாம் இல்லாத வாக்கு:)) ஒரு தமனாக்கா படத்துக்குப் போடப்போறாராமே கர்ர்ர்ர்ர்:))..

      ///அனுஷ்காவைவிட அழகான தமன்னா படம் போட்டதற்காக. ///
      அவ்வ்வ்வ்வ்வ் என் நாரதர் கலகம் இனிதே ஆரம்பம்ம்ம்:)).. இதை எதிர்பார்த்துத்தானே அப்படிப் பண்ணினேன்:) ஹா ஹா ஹா:))

      //அப்புறம் வருகினேன்.//
      அவ்வ்வ்வ் படம் பார்த்ததும் என்றுமில்லாதவாறு இன்று டங்கு ஸ்லிப்பாச்சுதே ஹா ஹா ஹா:)))..

      மிக்க நன்றி வாங்கோ வாங்கோ...

      Delete
  25. ஹலோவ் மியாவ் :)
    வந்திட்டேன் இதோ வந்திட்டேன் :) என் செல்லாகுட்டி ஓவியா ஸ்வீட்ட்டி படத்தை பார்த்ததும் அங்கே ஓடிப்போய் பார்த்திட்டு வந்திட்டேன் :) அதான் கொஞ்சம் லேட்டாகிடுச்சி :) எச்சூஸ்மீ

    ReplyDelete
    Replies
    1. நாங்க எங்கட படம் போட்டா மட்டும் காக்கா போயிடுவீங்க:).. இது ஆரோ ஊர் பேர் மொழி தெரியாதவங்களை எல்லாம் போய்ப் பார்த்ததும் இல்லாமல் இங்க வேற வந்து ஜொள்றீங்க கர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
    2. [im]https://i.pinimg.com/originals/7f/52/02/7f5202031c016df6c6eaf60b62dc14c0.jpg[/im]

      Delete

    3. Angel
      //https://i.pinimg.com/originals/7f/52/02/7f5202031c016df6c6eaf60b62dc14c0.jpg//

      ஹா ஹா ஹா நைஸ் கோட்...

      [im] https://s3.amazonaws.com/lowres.jantoo.com/animal-kingdom-romantic_gesture-giving_flowers-poem-feline-cat-949000080_low.jpg [/im]

      Delete
    4. //////
      ஸ்ரீராம்.Tuesday, June 19, 2018 1:09:00 am
      அதானே.....!//

      ஆவ்வ்வ்வ்வ் வாழ்கையில் முதேல்ல்ல் தடவையா சீராம்:)).. சப்போர்ட் பண்ணிட்ட்டார்ர் அடிராவுக்கு சே..சே.. அதிராவுக்கு:)

      Delete
  26. ஹா ஹா ஹா ரைம் இருக்கும்போது பாருங்கோ..

    https://www.youtube.com/watch?v=sOhhtQTNoiU

    ReplyDelete
  27. ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
    ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா

    Movie : PONNOONJAL ( Shivaji Ganesan )
    Singers : T.M.S, P. SUSHEELA
    Music : M.S. VISWANATHAN

    ReplyDelete
    Replies
    1. ஹலோ மிஸ்டர்... உண்மையைச் சொல்லுங்கோ... இந்தப் பாடல் உங்களுக்குத் தெரியாதுதானே?.. ஆராட்சி பண்ணிச் சொல்லுவது .. தெரிஞ்ச பாட்டாகிடாது:))

      எப்பூடித்தெரியும் எண்டதையும் ஜொள்ளோணுமாக்கும்:)).. இருப்பினும் கண்டு பிடிச்சமைக்காக அஞ்சுவுக்கு ஏதாவது குடுக்கணுமே:)) ஜின்ஜர் ஏற்கனவே குடுத்தாச்சு:).. இனி ஜின்ஜருக்கு ஒரு தோழி குடுப்பமோ:))

      Delete
    2. ஹாஹா :) எனக்கு தெரியவே தெரியாது நீங்களே சொன்னிங்க வார்த்தை இடம் மாறிபோட்டேனு கமெண்ட்டில் சோ கடைசீ வரிகளை காபி பேஸ்டினா கிடைச்சுதே :)))))))

      Delete
    3. அதுதான் எனக்குத் தெரியுமே.. அஞ்சுவுக்கும் பாட்டிக்கும் வெரி சோரி டங்கு ஸ்லிப்ச்:) பாட்டுக்கும் வெகு தூரம் என்பது:))

      Delete
  28. / ஒரு நிமிடத்தில கிறுக்கிக் குடுத்திட்டேன்ன்ன்:)).. ச்ச்சும்மா சொல்லக்கூடாதூ அந்தாள் நல்ல மனிசன் உடனேனே செக் எழுதிக் கிழிச்சுத் தந்திட்டார்ர்:)) ஹையோ இது வேற செக்:)).

    அய்யாங் ..ஹலோ மியாவ் பெல் அங்கிள் கிழிச்சது செக்கில்லை உங்களுக்கு பதில்லை என்னை அடிச்சி துவைசிட்டார் .பின்னே கவிதையா அது மனிதர் உணர்ந்து கொல்ல :) அது மனித கவிதையல்ல :)
    அதான் ஊரெல்லாம் செக் செக்ன்னு என்னை கைகா ட்டி விட்டிருக்கிங்களே :) .நானும் கொஞ்சம் அலெர்ட்டா இருந்திருக்கணும் :)

    ReplyDelete
    Replies
    1. ///அய்யாங் ..ஹலோ மியாவ் பெல் அங்கிள் கிழிச்சது செக்கில்லை உங்களுக்கு பதில்லை என்னை அடிச்சி துவைசிட்டார் //

      பின்ன நீங்க அவரை “பெல்மூடி அங்கிள்” :) எனச் சொன்னால் அடிச்சுத்துவைக்காமல் என்ன பண்ணுவார்ர்ர்:)).. பண்றதையும் பண்ணிட்டுப் பழியைத்தூக்கி அதிரா மேல போடுறது கர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      ///பின்னே கவிதையா அது மனிதர் உணர்ந்து கொல்ல :) அது மனித கவிதையல்ல :)///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கரீட்டு இது மனிதக் கவிதை அல்ல:) கொயந்தைக் கவிதையாக்கும்:)).

      //அதான் ஊரெல்லாம் செக் செக்ன்னு என்னை கைகா ட்டி விட்டிருக்கிங்களே :) .நானும் கொஞ்சம் அலெர்ட்டா இருந்திருக்கணும் :)///

      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அதாலதான் உங்களுக்கு அம்பேரிக்காவில:))[அதாரது ரோயல்ட்டி ராயல்ட்டி கேட்டு ஓடிவாறது கர்ர்:))] இருந்தெல்லாம் அழைப்பு வருதாம் .. கீதாட ராஷ்மி பாட்டி மூலம்:))

      Delete
    2. //பெல்மூடி அங்கிள்”//

      aawwww :)

      Delete
  29. ஹயோ என் மகன் படத்தை களவாடியதற்கு போலீஸ்ல புடிச்சி கொடுப்பேன் :)
    டெய்சி ஜிம்முக்கு போனாதான் மருமகளா அக்செப்ட் பண்ணுவேன் சொல்லிட்டேன் :)

    ReplyDelete
    Replies
    1. ///டெய்சி ஜிம்முக்கு போனாதான் மருமகளா அக்செப்ட் பண்ணுவேன் சொல்லிட்டேன் :) ///

      ஹலோ மிஸ்டர்.. நீங்க ஜொந்த வீட்டுடன் மாப்பிள்ளை குடுத்தாலும்:) டெய்சிக்கு அந்தக் குண்டர் வாணாமாம்:)) அவர் வீட்டில இருக்க மாட்டாராம்:) வீடு வீடாகப் போவாராம்:) அப்படி தனக்கு விருப்பமில்லையாம்:))

      இப்போ என் பிள்ளை சன் பாத் எடுத்து நல்ல கலராகவும்.. மெலிஞ்சு ஸ்லிம்மாகவும் ஆகிட்டா தெரியுமோ?:).. நான் அவவையும் என்னைப்போல:), ஒரு கவிஞராக்கப் போறேன்ன்ன்ன்:)).. ஹா ஹா ஹா.

      ஏனைய பதில்கள் நாளைக்குத்தான் தருவேன்ன். அதுவரை எல்லோரும் மன்னிச்சுக்கொள்ள வேண்டுகிறேன்:))

      Delete
    2. இங்கின இனொன்று சொல்லிட விறு:)புறேன்ன்:)) உங்கட மகனுக்கு கழுத்தில கையில ஒண்ணுமே இல்ல:)) எங்கட டெய்ஷிக்கு 6 பவுணில சங்கிலி.. அதில டயமண்ட் பதிச்ச மணி கட்டியிருக்கிறோமாக்கும்:))

      Delete
  30. ஹலோ மியாவ் தாத்தா பாட்டிங்களுக்கு ஹெல்ப் பண்றது அவங்க கூட பேசி பழகறது எவ்ளோ சந்தோசம் தெரியுமா :)
    ஹிஸ்டரி முக்கியம் பூஸ் குரல் கேட்டு ஓடும்போதுதான் கை வெட்டுபட்டுச்சி :)
    எந்த காலத்திலும் அனிமல்ஸ் என்னை அட்டாக் பண்ணதேயில்லை .உங்களைத்தவிர :)

    ReplyDelete
    Replies
    1. //AngelSunday, June 17, 2018 11:24:00 pm
      ஹலோ மியாவ் தாத்தா பாட்டிங்களுக்கு ஹெல்ப் பண்றது அவங்க கூட பேசி பழகறது எவ்ளோ சந்தோசம் தெரியுமா :)//

      உண்மைதான் அஞ்சு... என் கணவர் ஒருநாள் வந்து சொன்னார்.. ஹொஸ்பிட்டல் ஹொரிடோவில் வயதான பேசண்ட் கண்டால் விட மாட்டினம், மறிச்சு வச்சு தங்கட சுகயீனம் சொல்லிக்கொண்டே போவார்கள்.. அதனால தூரத்தில கண்டால், தான் குறுக்குப் பாதை எடுத்து வோட்டுக்கு ஓடிடுவேன் என:)..அவருக்கும் அது ரயேட் தானே... இருப்பினும்..

      அதுக்கு நான் சொன்னேன், இல்ல வயதானோருக்கு எப்பவும் மருந்தைவிட, அவர்களோடு பேசினாலே வருத்தம் குணமாகிடும்.. இனிமேல் நின்று 2,3 வசனம் பேசிட்டுப் போங்கோ .. சந்தோசப்படுவார்கள் என்றேன்ன்..

      அன்றிலிருந்து நீங்க சொன்னபடியே நின்று பேசுவேன் என்றார்.

      எனக்கும் அப்படித்தான் வயதானோரோடும் குழந்தைகளோடுமே அதிக நேரம் செலவிடுவேன்.

      //எந்த காலத்திலும் அனிமல்ஸ் என்னை அட்டாக் பண்ணதேயில்லை .உங்களைத்தவிர :)///

      [im] http://25.media.tumblr.com/tumblr_mbe150qQWo1rx5st2o1_400.gif [/im]

      Delete
    2. //உண்மைதான் அஞ்சு... என் கணவர் ஒருநாள் வந்து சொன்னார்.. ஹொஸ்பிட்டல் ஹொரிடோவில் வயதான பேசண்ட் கண்டால் விட மாட்டினம், மறிச்சு வச்சு தங்கட சுகயீனம் சொல்லிக்கொண்டே போவார்கள்.. //

      ஓ... உங்கள் கணவர் டாக்டரோ?

      Delete
    3. ஓம் ஸ்ரீராம்.. உங்களுக்குத் தெரியாதது ஆச்சரியம்!!

      Delete
  31. அம்முலு சொன்ன மரம் எங்க சர்ச்சில் இருக்கு :) இன்னிக்குக்கூட அதுகிட்ட போய் பார்த்தேன் :)
    haiku and limerick poems வரிசையில் உங்க miyaawku வா :) நல்லாத்தான் இருக்கு

    ReplyDelete
    Replies
    1. ஓம் அஞ்சு குட்டி மரம் பெரிய மரம்.. அதைவிட மாமரம் போல எல்லாம் இருக்குது.. அம்முலு சொல்லுவரை நான் நினைச்சேன் பிரவுண் குருத்து பின்பு பச்சையாகும் என:)) ஹா ஹா ஹா..

      என்னாது? ஹைக்கூஊஊஊ.. இது மியாக்கூஊஊஊ ஆவ்வ்வ்வ்வ் ஹா ஹா ஹா சூப்பரா இருக்கே:)) இனி அடிக்கடி மியாக்கூ எழுதிட வேண்டியதுதான்:))

      Delete
  32. /
    குருவுக்குள்ளேதான் அதிரா என்று..
    யார் போய்ச் சொல்வது?:)//
    அதான் எங்க எல்லாருக்கும் தெரியுமே :)

    ReplyDelete
  33. ஸ்ரீராம் மேல் எதுக்கு இவ்ளோ கோபம் மியாவ் :) வேணும்னே 10அனுக்காவை ஒரே இடத்தில போட்டு வச்சிருக்கீங்க :)

    ReplyDelete
    Replies
    1. 10 அனுக்காவை ஒரே இடத்தில்... ஹா... ஹா... ஹா....

      Delete
    2. நான் என்ன கிரஃபிக் வேர்க் ல எடிட் பண்ணியா போட்டேன்ன்:)) ஸ்ரீராம்தான் அனுஸ்:) க்கு சொல்லோணும் டயட் பண்ணச் சொல்லி:)) எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:) ஹா ஹா ஹா:)

      Delete
  34. /எனக்காக என் செக்:)[பிக்கோஸ் அதிராவுக்கு தடிமன்:)] ஓடிப்போய்த் தேம்ஸ்ல குதிப்பா என்பதனை இம்மாபெரும் சபையில் வச்சுக் கூறிக் கொள்கிறேன்//

    ஹலோவ் மகா ஜனங்களே இன்னிக்கே இங்கேயே சொல்லிக்கறேன் இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை :)
    நான் விரைவில் ஒருவரை தேம்ஸில் தள்ள யோசிக்கிறேன் :) உங்கள் ஆதரவை வேண்டிக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. //ஹலோவ் மகா ஜனங்களே இன்னிக்கே இங்கேயே சொல்லிக்கறேன் இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை :) ///

      என்னமோ ஜொள்ள வாறீங்க எனக்குத்தான் சரியாக் கேய்க்குதில்லை:) அந்தப் பச்சைக்கல்லு நெக்லெஸ் க்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லை எனத்தானே ஜொள்றீங்க:)).

      //நான் விரைவில் ஒருவரை தேம்ஸில் தள்ள யோசிக்கிறேன் :) உங்கள் ஆதரவை வேண்டிக்கிறேன்////

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      [im] http://2.bp.blogspot.com/-R7amqQ2d9fA/UXYImlxCblI/AAAAAAAALbw/KdgazlehYrA/s1600/RunningCat.jpg [/im]

      அனைத்துக்கும் மிக்க நன்றி அஞ்சு.

      Delete
  35. கள்ளம் கபடமற்ற
    வெள்ளை மனம் கொண்ட அதிராவே,
    பார்போற்றும்
    பல்சுவைப் பதிவுகளில்
    இன்சுவை கலந்தளிக்கும் நீ
    உன் பதிவை
    வாசிக்கும் பதிவர்கள் மேல்
    நேசம்மிகு வார்த்தைகளால்
    பாசக் கவிதைகள் பொழிந்தாய்.
    ''இதை யார் போய்ச் சொல்வது?''
    என்று மனம் வெதும்பி
    ஏங்கினாய்...ஏங்கினாய்...ஏங்கினாய்!
    ஏங்காதே பெண்ணே
    நான் போய்ச் சொல்லுகிறேன்;
    நாளும் அவர் புகழ் பாடுகிறேன்.
    வழக்கம்போல்
    வகைவகையாய்ப் பதிவுகள் எழுது;
    வானம்பாடியாய்ப்
    பல பாடல் பாடி மகிழ்ந்திரு.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அறிவுப்பசிஜி வாங்கோ..

      ஆவ்வ்வ்வ்வ்வ் நீங்களும் கவிதையிலேயே பின்னூட்டம் தந்து என்னை வானத்தில பறக்க விட்டிட்டீங்க.. இதைப் படிச்சுத்தான் போலும் கிழக்கால புகைப் புகையாப் போச்சுதே:)) எதுக்கு இப்போ புகைக்குது என நினைச்சேன் ஹா ஹா ஹா:)..

      //வழக்கம்போல்
      வகைவகையாய்ப் பதிவுகள் எழுது;
      வானம்பாடியாய்ப்
      பல பாடல் பாடி மகிழ்ந்திரு//

      மிக்க நன்றி மிக்க நன்றி.

      Delete
  36. இதோ இப்போதே சிந்திக்க தொடங்கி விட்டேன் - அரசியல் பதிவு எழுதலாமா என்று...?

    ReplyDelete
    Replies
    1. உங்கள் திருக்குறள், கருத்துள்ள சினிமா பாடல்கள் கேட்க ஆசை.

      Delete
    2. வாங்கோ டிடி வாங்கோ...

      //அரசியல் பதிவு எழுதலாமா என்று...?//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ட்றுட்தையே எப்படி அரசியலில் இருந்து வெளியே கொண்டு வரலாம் என ஓசிக்கிறோம்ம்:) இப்போ நீங்க குதிக்கிறேன் என்கிறீங்களே இது ஞாயமோ?:)

      கோமதி அக்கா சொன்னதையே மீயும் படுபயங்கரமாக வழிமொழிகிறேன்...

      மிக்க நன்றி மிக்க நன்றி.

      Delete
  37. >>>> துரை அண்ணனைக் காணாமல் தஞ்சையம்பதி கடற்கரை கலங்குது
    அவர் ஊருக்குத் திரும்பிட்டார் என்று
    யார் போய்ச் சொல்வது?:)//

    ஒரு காலத்தில் தஞ்சையில் வடவாறு கடல் போல் இருந்தது அது கலங்குது என்று சொல்லலாம். தஞ்சையில் கடற்கரை இல்லையே!
    தஞ்சை ராணி கடல் பார்க்க ஆசைப்பட்டதால் கடல் மாதிரி குளத்தை வெட்டினார் ராஜா என்று கதை படித்த நினைவு. அது அதிராவிற்கு தெரிந்து விட்டது போலும்..<<<

    என்னையும் கவிதைக்குள் இழுத்து விட்டமைக்கு மகிழ்ச்சி...

    நான் படுத்துக் கிடந்தது - உவரி என்னும் ஊரின் கடற்கரையில்..
    இந்த கிராமத்தில் தான் கடற்கரை ஓரமாக எங்கள் குலதெய்வத்தின் கோயில் உள்ளது..

    திருச்செந்தூரில் இருந்து 40 கி.மீ., தொலைவில் உள்ளது உவரி கிராமம்...

    மற்றபடி தஞ்சையைப் பற்றி தகவல் கொடுத்த அன்பின் கோமதி அரசு அவர்களுக்கு நன்றி...

    தஞ்சாவூர் வயல்கள் சூழ்ந்த நகரமாகும்...

    இங்கே கடற்கரை கிடையாது.. எனினும் ராணி ஆசைப் பட்டாள் என்று தஞ்சாவூர் எல்லையில் மிகப்பெரிய ஏரியை வெட்டிக் கொடுத்தார் மராட்டிய அரசர்..

    அதற்குப் பெயர் சமுத்திரம் ஏரி..

    அந்த ஏரியில் ஒரு காலத்தில் படகில் மக்கள் பயணித்தார்களாம்...

    முடிந்தவரைக்கும் எல்லாப் பதிவர்களையும் இழுத்துப் போட்டு பொங்கல் வைத்தாயிற்று..

    சுவையிலும் சுவை...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துரை அண்ணன் வாங்கோ..

      //நான் படுத்துக் கிடந்தது - உவரி என்னும் ஊரின் கடற்கரையில்..
      இந்த கிராமத்தில் தான் கடற்கரை ஓரமாக எங்கள் குலதெய்வத்தின் கோயில் உள்ளது..//

      ஓ.. நீங்க இடம் குறிப்பிடாமையால் நான் தஞ்சாவூர் என்றே நினைச்சுட்டேன்...

      //அதற்குப் பெயர் சமுத்திரம் ஏரி..//

      சமுத்திரம் ஏரிக் கரை நன்றாகவே இருக்கு.. அக்கால அரசர்கள் அந்தப்புரம் வைத்திருந்தாலும்.. மகாராணியின் ஆசையை நிறைவேற்றத் தவறுவதில்லை என்பது புரியுது.

      மிக்க மிக்க நன்றிகள் துரை அண்ணன்.

      Delete
  38. எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம்.

    அதிரா, என்ன பட்டப்பெயர் வைத்துக்கொள்கிறாரோ, அப்போது அதைசன் சரியாக செய்யமுடியாது. ஞானி என்றால் கவிதை நல்லா எழுதுவார் ஆனால் ஜிந்தனை நல்லா வராது. ஆஷாபோஸ்லே என்றால் பாட நல்லா வராது ஆனால் எடுக்கும் படங்கள் நன்றாக வரும். கவிப்பேர்ரசி என்றால் கவிதை வராது, பொன்மொழிகள் சரளமா வரும். அதிரடி அதிரா என்று பேர் வைத்துக்கொண்டால் போறவர எல்லாரும் கலாய்ப்கதால் பம்மிவிடுவார்.

    இது ஏன் இப்படி உங்களுக்கு நடக்குது?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெ.தமிழன் வாங்கோ..

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:), நீங்க சென்னைக்குப் போனவுடன் “ஆல் இன் ஆல் அழகுராஜா” படம் பார்த்திருக்கிறீங்கபோல:)).

      //இது ஏன் இப்படி உங்களுக்கு நடக்குது?//
      அது இப்போ நேக்கு செவின் பொயிண்ட் ஃபைவ் எல்லோ நடக்குதூஊஊஊஊஊ அதனாலதான் ஹா ஹா ஹா:))

      Delete
  39. ஆஹா! என்னை கூட பாடல் பெற்ற எழுத்தாளராக்கி விட்டீர்கள். "டப்! டப்! யாரங்கே..? கவிதாயினி அதிராவுக்கு ஆயிரம் பொற்காசுகளை மூட்டை கட்டி கொண்டு வாருங்கள். "
    "மஹாராணி ஒரு சிறிய சந்தேகம்.."
    "என்ன?"
    "பழம் பெரும் ப்லோகரும், நம் தங்கள் அண்ணாவுமான திரு.ஜி.எம்.பி.ஐயா அவர்களை பாடாமல் விட்டு விட்டார்..ந்த நிலையில் அவரை எப்படி கௌரவிப்பது?"
    "ம்ம் .. நல்ல வேளை.. நினைவூட்டினை, பொற்காசுகளை மீண்டும் கஜானாவிலேயே சேர்த்து விடு."

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பானுமதி அக்கா வாங்கோ...

      //கவிதாயினி அதிராவுக்கு ஆயிரம் பொற்காசுகளை மூட்டை கட்டி கொண்டு வாருங்கள். "
      "மஹாராணி ஒரு சிறிய சந்தேகம்.." //

      ஹையோ சந்தேகம் இருகட்டும்:) முதலில் பொற்காசுகளைக் குடுங்கோ லொக்கரில் வைத்துப் பூட்டி திறப்பை தேம்ஸ்சிலே எறிஞ்சுபோட்டு வருகிறேன் உங்கட ஜந்தேகத்தைத்தீர்க்க:))

      ///"பழம் பெரும் ப்லோகரும்,///

      ஹா ஹா ஹா நிறுத்துங்கோ நிறுத்துங்கோ... எந்தப் பழம் எந்தப் புலோ?:))

      //தங்கள் அண்ணாவுமான//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அவர் இதைப் பார்த்தால் அடிக்கப் போகிறார்ர்.. அவர் எங்கள் அப்பா மாதிரி...

      //திரு.ஜி.எம்.பி.ஐயா அவர்களை பாடாமல் விட்டு விட்டார்///
      ஹையோ நான் காக்கா போனாலும் விடமாட்டினம் போல இருக்கே:)) இது யூடு கண்ட பூனை ஆச்சே:)) திரும்பத்திரும்ப எப்புடி வம்பிழுப்பேன்ன்ன்ன்:))

      /////பொற்காசுகளை மீண்டும் கஜானாவிலேயே சேர்த்து விடு."///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இது ரொம்ப அநியாயம்.. அக்கிரமம்..:) நியாஆஆஆஆயமே இல்லை:)) மீ இப்பொழுதே போகிறேன் காண்ட் கோர்ட்டுக்கு.. ஆங்ங்ங்ன் எனக்கு வேணும் வேணும் நீதி வேணும்.. டமால்ல்ல்ல்ல்ல்ல் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் டிங்ங்ங்ங். [ஆஆஆ கனவா.. கட்டிலால விழுந்து விட்டேனோ:))]

      ஆஆஆஆஆஆ அதிரா என்ன சத்தம் இந்த ஜாமத்தில?..

      ஹையோ அது ஒண்டுமில்லை கீழே என் போன் விழுந்து விட்டது தேடுகிறேன்ன் பேசாமல் ச்ச்சிலீப்பிங்கை கொண்டினியூ பண்ணுங்கோ:))..

      ஹா ஹா ஹா மிக்க நன்றி பானுமதி அக்கா:))

      Delete
  40. வணக்கம் மியாவ் !

    தேடிடும் ஞானம் தெளிவுறல் வேண்டும்
    திருவடி சிவனை வேண்டுகிறேன் - மனம்
    வாடிடும் வேளை வரங்கள் கொடுப்பான்
    வண்ணக் கவியால் தீண்டுகிறேன் !

    என்னைக் கவிஞன் என்றே நானும்
    எங்கும் சொன்னது கிடையாதே - உன்
    முன்னைப் பிறப்போ முத்தமிழ் சிறப்போ !
    முயன்றால் முடியும் உடையாதே !

    கண்ணை நாளும் கவரும் பதிவில்
    கண்ணியம் சேர்த்தாய் மகிழ்கின்றேன் - இம்
    மண்ணை ஆளும் மனிதர் மேலாய்
    மனத்துள் நிறைந்தாய் நெகிழ்கின்றேன் !

    அஞ்சு ஸ்ரீராம் அம்முலு டி.டி
    அறிவுப் பசிஜி வாருங்கள் - தன்
    பிஞ்சு மனத்தில் பிடித்தவை சொன்னாள்
    பிரியம் கொஞ்சம் தாருங்கள் !

    கரந்தை மைந்தன் காதல் நேசன்
    கமலா சகோவும் கேளுங்கள் - பூசார்
    கரங்கள் எழுதும் கவிதைப் பொருளைப்
    கற்பனை பண்ணிப் பாருங்கள் !

    கோமதி ஏஞ்சல் குமுறும் கில்லர்
    கொள்கை பலவும் உரைத்திட்டாய் - உன்
    பா..மதி யாலே பாசம் ஊட்டிப்
    பாழும் மனத்தைக் கரைத்திட்டாய் !

    கீதா துளசி கிள்ளைப் பாணு
    நெ.தா உண்மை சொல்லுங்கள் - இவள்
    மாதா ஊட்டும் மகிழ்வோ ? மறையோ ?
    சொல்லிப் பரிசை வெல்லுங்கள் !

    எல்லோர் வலையும் எழிலுறச் சொன்னீர்
    இளமதி வலையைச் சொல்லவில்லை - அவர்
    நல்லோர் தந்தை நலிந்ததால் சென்றார்
    நானும் கதைத்திட முடியவில்லை !

    வாரம் ஒன்றாய் வழங்கும் பதிவின்
    வண்ணம் என்றும் மாறவில்லை - நான்
    நேரம் இருந்தால் நித்தம் வருவேன்
    நெஞ்சின் சத்தியம் மீறவில்லை !

    இம்முறை கொஞ்சம் வித்தியாசமா சிந்தித்து எழுதி இருக்கீங்க வாழ்த்துகள் பூசாரே ! பாடல் நன்றாக உள்ளது ஆமா இந்த முறை இக்கவிக்கு என்ன பட்டம் கிடைத்தது சொல்லவில்லையே ?

    முந்திய பதிவின் பல கேள்விகளுக்கு இரவுக்கு வந்து விடை தருகிறேன் நன்றி மியாவ் !

    தமனாவைக் காணவில்லை அதனால் வாக்குப் போடா முடியவில்லை ஆங் .......





    ReplyDelete
    Replies
    1. சீராளன் கவிதைமூலம் இளமதி அப்பாவிற்கு உடல் நலமில்லை அதனால் ஊருக்கு போய் இருக்கிறார் என்று தெரிந்து கொண்டேன். இளமதி பற்றி மேலும் தெரிந்தால் சொல்லுங்கள்.
      தொடர்பு செய்ய முடிந்தால் இளமதியை மிகவும் கேட்டாதாகச் சொல்லவும்.அவர் தந்தையார் இறைவன் அருளால் நலம் பெற வேண்டும்.

      உங்கள் கவிதை நன்று சீராளன்.

      Delete
    2. வாங்கோ கவிஞரே வாங்கோ... நீங்க இம்முறை சுடச்சுட கவிதை கொண்டு வந்திட்டீங்க.. நான் தான் பதில் தர ரொம்ப லேட்டாகி விட்டது.. நேரத்தை சமாளிக்கவே முடியவில்லை..

      //என்னைக் கவிஞன் என்றே நானும்
      எங்கும் சொன்னது கிடையாதே//

      இது உண்மைதான்... உங்களுக்கு கவிஞர் எனும் பட்டம் கிடைச்சும் .. இப்பவும் என்னால இவ்ளோதான் எழுத முடியுது என சொல்லிக்கொண்டிருக்கிறீங்க குறைவாக..

      ஆனாலும் பாருங்கோ.. அதிரா ஒரு கவிப்பேரரசு என்பதனை ஜொள்ளிக் கொள்ள விறு:))ம்புறேன்:)) ஹா ஹா ஹா.

      //மாதா ஊட்டும் மகிழ்வோ ? மறையோ ?//

      இந்த வரிதான் புரியவில்லை...

      Delete
    3. //எல்லோர் வலையும் எழிலுறச் சொன்னீர்
      இளமதி வலையைச் சொல்லவில்லை - அவர்
      நல்லோர் தந்தை நலிந்ததால் சென்றார்
      நானும் கதைத்திட முடியவில்லை !///

      அவ்வ்வ்வ் இல்ல அப்படி இல்லை.. நான் மேலே ஸ்ரீராமுக்கு சொன்னதுபோல.. இப்போ சமீபமாக என் பக்கம் வருவோரை மட்டுமே எடுத்து எழுதினேன்... இல்லை எனில் நிறையப்பேர் லிஸ்ட்டில் சேர்வார்கள் அது என் கவிதை:) பெரிசாகிடுமெல்லோ:)) படிப்போருக்கும் போறிங்காகிடும்..

      ஓ இளமதி இப்போ ஊரிலா? எனக்குத்தெரியாதே.. மெயில் போட்டேன் பதில் போடவில்லை அவ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஆங்ங் சந்தோசமாக அப்பாவுடன் நாட்களைக் கழித்து விட்டு வரட்டும்... தகவலுக்கு நன்றி.. நான் யோசித்துக் கொண்டிருந்தேன் எங்கே போயிட்டா என.

      மிக அழகிய மனதுக்கு மகிழ்ச்சியூட்டும் கவிதையுடன் வந்தமைக்கு மிக்க நன்றி சீராளன்.

      //நேரம் இருந்தால் நித்தம் வருவேன்
      நெஞ்சின் சத்தியம் மீறவில்லை !//

      ஆங்ங்ங் வாக்கு மீறக்கூடாது:))

      Delete
    4. ///இம்முறை கொஞ்சம் வித்தியாசமா சிந்தித்து எழுதி இருக்கீங்க வாழ்த்துகள் பூசாரே ! பாடல் நன்றாக உள்ளது///

      ஆவ்வ்வ் மிக்க நன்றி மிக்க நன்றி.

      /// ஆமா இந்த முறை இக்கவிக்கு என்ன பட்டம் கிடைத்தது சொல்லவில்லையே ?///

      இது கவிப்பேரரசு பட்டம் போன தடவை கிடைச்சுதெல்லோ அதையே கொஞ்சக்காலம் வச்சிருங்கோ எனச் சொல்லித்தான் செக்:) எழுதிக் கிழிச்சுத்தந்தவர்கள்:))

      ///தமனாவைக் காணவில்லை அதனால் வாக்குப் போடா முடியவில்லை ஆங் .......//

      அந்தத்தமனாக்கா போயிட்டமையாலதான் இப்போ இந்த பொட்டு வைக்காத தமனாக்காவைக் கூட்டி வந்தேன்:))..

      ஹா ஹா ஹா நன்றி சீராளன்.

      Delete
    5. கோமதி அரசுTuesday, June 19, 2018 12:26:00 pm
      சீராளன் கவிதைமூலம் இளமதி அப்பாவிற்கு உடல் நலமில்லை அதனால் ஊருக்கு போய் இருக்கிறார் என்று தெரிந்து கொண்டேன். இளமதி பற்றி மேலும் தெரிந்தால் சொல்லுங்கள்.
      தொடர்பு செய்ய முடிந்தால் இளமதியை மிகவும் கேட்டாதாகச் சொல்லவும்.அவர் தந்தையார் இறைவன் அருளால் நலம் பெற வேண்டும்.

      உங்கள் கவிதை நன்று சீராளன்.

      வணக்கம் கோமதி அக்கா தங்கள் தகவல் அனுப்பப்பட்டு விட்டது அவர்கள் சரியான பதில் இன்னும் தரவில்லை இப்போதும் இலங்கையில்தான் இருக்காங்க பதில் வந்ததும் தெரியப்படுத்துகிறேன்

      //உங்கள் கவிதை நன்று சீராளன்//

      அன்புக்கு நன்றி அக்கா வாழ்க நலன்

      Delete

  41. வணக்கம் சகோதரி

    சூப்பர். சூப்பர். எப்படி இப்படியெல்லாம் புதிது புதிதாக தங்களுக்கு சிந்தனைகள் தோன்றுகிறது. ஒரு பாடலை வைத்து பல பாடல்கள் (இல்லை) கவிதைகள் இயற்றுமளவிற்கு.. ஆச்சரியத்தில் முழ்கி விட்டேன். கடைசியில் அந்த பாடல் மிகவும் நன்றாக கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. இது வரை கேட்டதில்லை பிரமாதமான முயற்சி. அதில் என்னையும் குறிப்பிட்டு எழுதியிருப்பதற்கு மிகவம் நன்றி சகோதரி. (சொல்லலாமா? ஒரு வேளை நானும் தங்களுக்கு பா..ட்..டி யாய் இருந்து விட்டால்.. ஸ்வீட் வயதே இன்னமும் தங்களுக்கு முடியவில்லையே. ஹா ஹா ஹா ஹா.. சும்மா ஒரு பேச்சுக்குத்தான். கற்ற வித்தையை குருவின் முன் பரிசோதனைக்கு காட்ட வேண்டாமா? குரு தட்சணையாகவும் இருக்கட்டுமே.. சரியா?

    /எல்லோருமே வலைஉலகில் சகோதரம்தான் என கமலா சிஸ்டர்
    நினைக்கிறா - ஆனா அதிராவுக்கு இங்கு
    பாட்டி தாத்தாவும் இருக்கிறார்கள் என
    யார் போய்ச் சொல்வது?:)/

    அனைத்து பதிவர்களையும் விடாது அணைத்துப் போகும் சகோதரதத்துவ குணம் தங்களிடம் அனைவரையும் விட மிக நிரம்ப உள்ளது. அதனால்தான் இங்கு அனைவருமே உடன் பிறப்புகள். என குறிப்பிட்டேன். பிற உறவுகள் என்றால் பாசமுடன் மரியாதை உணர்வும் நிறைய விகிதத்தில் உடன் சேரும். கலாய்த்தல்களை ஈசியா எடுத்துக்க முடியாது என நான் நினைக்கிறேன்.என் கருத்து சரியா?

    உங்களுக்காக இருக்கும் என் அறிவைக் கொண்டு ஒரு வாழ்த்துக் கவி

    அழகிய தமிழ் மகள் இவள்
    இரு விழிகளில் எழுதிய கவி
    மெல்ல மொழிவது உறவெனும் குரல்
    படித்தால் ரசிக்கும் கனிபோல் இனிக்கும்

    கவிதை பிறந்த பிறகுதான் தெரிகிறது. இது எனக்கும் முன்பே யாரோ யாருக்காகவோ எழுதியது என்று...ஹா ஹா ஹா ஹா.. இதற்கு பேர்தான் கடை தேங்காயும் வழிப் பிள்ளையாருமோ?
    ஆகா. கொடுமை தாங்காது எந்த நதியில் தள்ளலாமென்று நீங்கள் யோசிப்பது புரிகிறது...அதற்கு முன் விடை பெறுகிறேன். ஏனென்றால் எனக்கு நீச்சல் தெரியாது.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கமலா சிஸ்டர் வாங்கோ...

      //ஆச்சரியத்தில் முழ்கி விட்டேன். கடைசியில் அந்த பாடல் மிகவும் நன்றாக கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. இது வரை கேட்டதில்லை பிரமாதமான முயற்சி.//

      மிக்க நன்றி மிக்க நன்றி.. அதேதான் பலரும் கேட்டிருக்க மாட்டார்கள், ஏனெனில் அப்பாடலை எங்கு தேடியும் கிடைக்காமல் கடைசியில் வேறு விதமாக தேடியதில் கிடைச்சது.. அப்பவே நினைச்சேன் பெரும்பாலானோர் கேட்டிருக்க வாய்ப்பில்லை என.

      //சொல்லலாமா? ஒரு வேளை நானும் தங்களுக்கு பா..ட்..டி யாய் இருந்து விட்டால்.. ஸ்வீட் வயதே இன்னமும் தங்களுக்கு முடியவில்லையே. ஹா ஹா ஹா ஹா..///

      ஹா ஹா ஹா எனக்கு அஞ்சுவிலதான் டவுட்டூஊஊ:) அவ எனக்குப் பாட்டியாக இருப்பாவோ என:)) எப்ப பர்த்தாலும் ஓவரா மேக்கப்பண்ணிக்கொண்டே என்னைச் ஜந்திக்க வாறா கர்ர்ர்ர்:))

      ///கலாய்த்தல்களை ஈசியா எடுத்துக்க முடியாது என நான் நினைக்கிறேன்.என் கருத்து சரியா? /// அந்த பந்தி முழுக்க சரிதான்... எனக்குப் ஃபுல்லாஆஆஆஆஆஅரிக்குதூஊஊஊஊ ஹா ஹா ஹா...

      Delete
    2. ///உங்களுக்காக இருக்கும் என் அறிவைக் கொண்டு ஒரு வாழ்த்துக் கவி

      அழகிய தமிழ் மகள் இவள்
      இரு விழிகளில் எழுதிய கவி
      மெல்ல மொழிவது உறவெனும் குரல்
      படித்தால் ரசிக்கும் கனிபோல் இனிக்கும்//

      ஆவ்வ்வ்வ்வ் ஓசம்ம்ம்ம் வொண்டஃபுல்... அவுட்ஸ்ரண்டிங்.. சுப்பேர்ப்.. மாவெலஸ்..ரிமார்க்கபிள்... ஆஆஆஆஆ ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இன்னும் இருக்கா அஞ்சு:)) அவ்வ்வ்வ் அவ்ளோ அழகா கவி வடிச்சிட்டீங்க அதுவும் அதிரா பற்றி...

      //கவிதை பிறந்த பிறகுதான் தெரிகிறது. இது எனக்கும் முன்பே யாரோ யாருக்காகவோ எழுதியது என்று...ஹா ஹா ஹா ஹா.. இதற்கு பேர்தான் கடை தேங்காயும் வழிப் பிள்ளையாருமோ? ///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அப்போ நான் சொன்ன வார்த்தைகளை எல்லாம் திரும்படியும் எடுத்துக்கிறேன்ன்ன்ன்ன்ன் ஹா ஹா ஹா.. அது அழகிய பாடல்தான் ..கேட்டிருக்கிறேன்.

      //ஏனென்றால் எனக்கு நீச்சல் தெரியாது///
      அவ்வ்வ்வ்வ் நேக்கு தேவையான தகவலை தானாக வந்து தந்திட்டீங்க:)) இனி இதைச் சொல்லிச் சொல்லியே என் வேலையை நகர்த்திடுவேன் பூஜோ ஜொக்கோ?:)) ஹையோ டங்கு ச்லிப்பாகுதே பூஸோ கொக்கோ?:))..

      மிக்க நன்றிகள் கமலா சிஸ்டர்.

      Delete
  42. அது சரி, அதிரா... வைகோ அண்ணனை மறந்துட்டீங்களே... அவரை வம்புக்கு இழுக்கவில்லையா?

    ReplyDelete
    Replies
    1. அச்சச்சோ அஞ்சுவை இதனால தானே மேலே கொன்றோல் பண்ணினேன்:)).. இன்னும் ஒருவரை விட்டு விட்டாய்.. அரெனக் கேளு சொல்றேன் என மிரட்டினாவே என்னை:)) ஹா ஹா ஹா அது கோபு அண்ணனாகத்தான் இருக்கும் என நினைச்சுக் கேளாமல் விட்டனே:)) ஹையோ பதுங்கியிருந்து பாஞ்சிட்டாரே ஸ்ரீராம்:)) ஹா ஹா ஹா..

      அது கோபு அண்ணன் நம்மை எல்லாம் மறந்து போய் பல மாதங்கள் ஆகுதே:)) அதனாலயே சேராமல் விட்டு விட்டேன்.. இல்லை எனில் அவரை நன்கு கலாய்த்திருப்பேன்.. அவரும் எதுக்கும் கோபிக்காமல் ரசித்திருப்பார்...

      இன்னும் ஆரும் லிஸ்டில இருக்கினமோ ஸ்ரீராம்?:)) ஹா ஹா ஹா. இம்முறை நீங்க பூஸ்ட் குடிச்சவர்போல ரொம்ப எனர்ஜியுடன் ஓடி ஓடி நம்மோடு கும்மி அடிச்சதுக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி...

      நெ.தமிழன் தான், ஓவர் சந்தோசத்தில:)) அமைதியாகிட்டார் இம்ம்முறை ஹா ஹா ஹா:))

      Delete
  43. ஆகா, மிக அருமை. கவிதாயினி அதிரடி எல்லோரையும் இணைத்துப் போட்டிருக்கும் பாடலுக்குப் பொற்கிழி பரிசு. யாரங்கே! அந்தப் பொற்கிழியைக் கவிதாயினிக்குக் கொடுங்க!

    ReplyDelete
    Replies
    1. எந்தக் கிளியைக் கொடுத்தாலும் வறுத்து துண்ணுடுவாங்க அதனால வேற பரிசுக்கு சிபார்சு பண்ணுங்க

      Delete
    2. வாங்கோ கீசாக்கா வாங்கோ.

      எப்பவும் ரெயின் புறப்பட்ட பின்பே மூச்சு வாங்க வாங்க ஓடி வாறீங்க கர்:))

      //பொற்கிழி பரிசு. யாரங்கே! அந்தப் பொற்கிழியைக் கவிதாயினிக்குக் கொடுங்க!//

      அவ்வ்வ்வ்வ் ஆரிடம் குடுத்தீங்க கீசாக்கா கெதியாக் குடுக்கச் சொலுங்கோ.. ஆஆஆஆஆ அஞ்சு எதையோ தூக்கிட்டு ஓடுறா.. விட மாட்டேன் நாம ஆரு 1500 மீட்டரில 2 வதா வந்தேனாக்கும்.. க்கும் க்கும்ம்:))

      Delete
    3. ///எந்தக் கிளியைக் கொடுத்தாலும் வறுத்து துண்ணுடுவாங்க அதனால வேற பரிசுக்கு சிபார்சு பண்ணுங்க//

      ஹா ஹா ஹா அவசர அவச்ரமா என் மெனுவிலே கிளி ரெசிப்பியை இணைச்சதை மேஜர் எப்பூடிக் கண்டு பிடிச்சார்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கடவுள் குடுத்தாலும் பூசாரி குடுக்க விடமாட்டாராம்ம்ம் அந்தக் கதையாவெல்லோ இருக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹாஅ ஹா...

      Delete
  44. எல்லோரும் வந்துட்டுப் போனப்புறமா நான் வழக்கம் போல் தாமதம்! அதிரடிக்கு மட்டும் எப்படி எல்லோரும் உடனே வந்து கமென்டறாங்க? இதிலே ஏதோ மாபெரும் "ஜதி" இருக்கு. என்னனு கண்டு பிடிக்கணும்.

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கீசாக்கா.. நீங்க எப்பூடி ஒவ்வொரு முறையும் என் போஸ்ட்டை உடனே பார்க்கத் தவறுறீங்க... எங்கள் புளொக் சைட் பாரில டெய்லி செக் பண்ணுங்கோ.... நான் காலையில் மட்டும் ஒழுங்கா செக் பண்ணுவேன்.. பின்பு மறந்திடுவேன்.. மிக்க நன்றிகள் கீசாக்கா.

      Delete
  45. பாரதியைக் காணாமல் பாரதம் தவிக்குது..
    அனுவின் புளொக்கிலே அவர் இன்னும் வாழ்கிறார் என்று
    யார் போய்ச் சொல்வது?:)...





    மை கண்ணு வேர்க்கிங்...

    அருமை பா...

    இதில் உண்மை என்னா எனக்கு பாரதியை முழுமையாக படிக்க ஆசை ஆனால் முடிய வில்லை...பிறகு தான் பாரதியின் வரிகளுக்காக வேணும் நான் படிக்கலாம் எனற காரணத்தால் தான் போட ஆரம்பித்தேன்....

    ஆசையாய் தொடர்கிறது...



    எல்லாமே சூப்பர்.. mr.ஞானி....

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ..

      //மை கண்ணு வேர்க்கிங்...///
      ஹா ஹா ஹா இந்தாங்கோ ரிஸூ.. துடைக்கிங் யா:))

      //பிறகு தான் பாரதியின் வரிகளுக்காக வேணும் நான் படிக்கலாம் எனற காரணத்தால் தான் போட ஆரம்பித்தேன்...//
      நல்ல முயற்சி.. பாராட்டப்படவேண்டிய விசயம்.

      //.. mr.ஞானி....///

      அவ்வ்வ்வ்வ் திருநெல்வேலிக்கே அல்வாவாஆஆஆஆ ஹா ஹா ஹா:))

      Delete
  46. பாரதியின் வரிகள் ஞானி அதிராவுக்காக...


    ஊனுடலை வருத்தாதீர்;

    உணவியற்கை கொடுக்கும்;


    உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்!



    அன்பு செய்யும் உங்களுக்காக mr.ஞானி

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ் அருமையான பாரதியாரின் வரிகள் மிக்க நன்றி மிக்க நன்றி.

      Delete
  47. சீராளன் - உங்கள் கவிதையின் கீழே மறுமொழி கொடுக்க முடியலை (பிளாக் சதி).

    திருவடி சிவனை - சிவனின் திருவடி என்று வந்திருக்கணும். 'திருவடி சிவனை' பொருத்தமாயில்லை. 'கயிலை சிவனை', செஞ்சடை சிவனை' என்றெல்லாம் வந்திருந்தாலும் சரியா இருந்திருக்கும்.

    //என்னைக் கவிஞன் என்றே நானும் // - உங்க கவிதை ஒன்று போதாதா உங்கள் திறமை சொல்ல.

    கமலா சகோவும் கேளுங்கள் - பூசார்
    கரங்கள் எழுதும் - இதில் 'பூசார்' என்பது கொஞ்சம் நெருடுகிறது. அதாவது ஃப்ளோ சரியா வராதமாதிரி இருக்கு.


    அவர் நல்லோர் தந்தை நலிந்ததால் சென்றார் - இதை 'இளமதி நல்லோர், தந்தை நலிந்ததால் சென்றுள்ளார்' என்று படித்தால் நல்ல அர்த்தம் வருகிறது. ஆனால் 'நல்லோர் தந்தை' என்று சேர்த்துப்படித்தால் பொருள் சரியா வரலை. (இந்தச் சந்தர்ப்பத்தில் இளமதி அவர்களுக்கு நல்லதே நடக்கணும் என்ற என் பிரார்த்தனையையும் சொல்லிக்கொள்கிறேன். பிரச்சனைகள் எல்லாம் பகலவனைக் கண்ட பனிபோல் மறையட்டும், அவருக்கு)

    பாணு நெ.தா - இரண்டிலும் தட்டச்சு, சந்தப் பிழை வந்துள்ளது. பானு, நெ.த


    //இக்கவிக்கு என்ன பட்டம் கிடைத்தது சொல்லவில்லையே ?// - சீராளன்... எத்தனை இடுகைகள் அதிராவின் தளத்தில் படித்திருக்கிறீர்கள். அவங்க முதல்ல 'பட்டம்' சூட்டிக்குவாங்க. அப்புற நேரம் கிடைக்கும்போது சூட்டிக்கொண்ட பட்டத்துக்கு ஏற்றவாறு ஜிந்திப்பாங்க. ஹா ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. //'நல்லோர் தந்தை' என்று சேர்த்துப்படித்தால் பொருள் சரியா வரலை//

      இது “நல்ல ஒரு தந்தை”... இப்படிப் பொருள் படுமோ என எண்ணினேன்.

      ///இக்கவிக்கு என்ன பட்டம் கிடைத்தது சொல்லவில்லையே ?// - சீராளன்... எத்தனை இடுகைகள் அதிராவின் தளத்தில் படித்திருக்கிறீர்கள். அவங்க முதல்ல 'பட்டம்' சூட்டிக்குவாங்க. அப்புற நேரம் கிடைக்கும்போது சூட்டிக்கொண்ட பட்டத்துக்கு ஏற்றவாறு ஜிந்திப்பாங்க. ஹா ஹா ஹா///

      ஹா ஹா ஹா கடசியா வந்து ஜொன்னாலும் கடவுள் வாக்கா ஜொள்ளியிருக்கிறீங்க கரீட்டூஊஊஊஊஉ.. அதாவது அதிராவின் முகத்தைப் பார்த்தே பட்டம் சூட்டி விடுவினம்:)) பின்பு நம்பித்தந்திட்டார்களே என மீயும் விடாமல் முயற்சி பண்ணி:)) பட்டத்தை தக்க வச்சிடுவேனே:)).... ச்ச்சும்மாவோ சொன்னாங்க.. முசல் பிடிக்கிற நாயை மூஞ்சையைப் பார்த்தால் தெரியும்” என:)) ஹா ஹா ஹா..

      எப்பூடியெல்லாம் ஜமாளிக்க வேண்டிக் கிடக்கு ஒரு பட்டத்தால:)).. இப்போ ஞானிப்பட்டம் வழங்கிட்டாங்க என்றுதானே மெடிரேஷன் போகிறேன்ன் ஹா ஹா ஹா .. நன்றி நெ.தமிழன்... சீராளன் வருவார் என நினைக்கிறேன் இதுக்கு சரியான பதில் கூற.

      Delete
    2. வணக்கம் ! நெ.த !

      //திருவடி சிவனை - சிவனின் திருவடி என்று வந்திருக்கணும். 'திருவடி சிவனை' பொருத்தமாயில்லை. 'கயிலை சிவனை', செஞ்சடை சிவனை' என்றெல்லாம் வந்திருந்தாலும் சரியா இருந்திருக்கும்.//

      மோனைக்காக முன் பின்னாகச் சொற்களைப் போட்டேன் அத்தோடு திருவடி சிவனை என்பதை எல்லாவற்றுக்கும் மேலான பாதங்களைக் கொண்ட சிவனை என்றும் பொருள் கொள்ளலாம் இல்லையா அதனால் தான் இடம் மாறினாலும் பொருள் மாறாத வார்த்தை என்பதால் அவ்வாறு எழுதினேன்

      //'நல்லோர் தந்தை'// அவர் இளமதி அக்காவுக்கு தந்தைதான் இருந்தும் பலர் வாழ்க்கைக்கு உதவி செய்திருக்கிறார் அதனால் அவர் எல்லோருக்கும் தந்தை எனும் பொருளில் அவ்வாறு எழுதினேன்

      //பாணு நெ.தா - இரண்டிலும் தட்டச்சு, சந்தப் பிழை வந்துள்ளது. பானு, நெ.த // மன்னிக்க வேண்டுகிறேன் தட்டச்சுப் பிழைதான் நேரடியாக வலையில் வைத்தே எழுதுவதால் கவனக் குறைவாகப் போகிறது மீண்டும் இவ்வாறான தவறுகள் வராமல் பார்த்துக் கொள்கிறேன் நன்றி நெ.த தங்கள் அன்புக்கும் அறிவுரைகக்கும் வாழ்க நலம்



      Delete
  48. அதிரா கலக்கிட்டீங்க! என்னையும் சொல்லி வைத்தமை சிரித்தேன்!! ரசித்தேன். எல்லோரையும் சேர்த்து ஒரு பூமாலையாய்க் கோர்த்து அழகாகச் சூட்டியுள்ளீர்கள். அது சரி

    துளசி அண்ணன் ரிட்டையர் ஆகி
    கல்லூரி ஒன்றில்
    துணை விரிவுரையாளராய்ச் சேர்ந்திருக்கிறார்
    என்பதை அதிராவிடம் யார் போய்ச் சொல்லுவது!

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துளசி அண்ணன் வாங்கோ..

      //துளசி அண்ணன் ரிட்டையர் ஆகி
      கல்லூரி ஒன்றில்
      துணை விரிவுரையாளராய்ச் சேர்ந்திருக்கிறார்
      என்பதை அதிராவிடம் யார் போய்ச் சொல்லுவது!
      ///

      ஆவ்வ்வ்வ்வ் மிக்க மகிழ்ச்சி.. மிக்க சந்தோசம்.. பாட்டெழுதியமையால் துளசி அண்ணன் பற்றித்தெரிந்து கொண்டேன்.. மிக்க நன்றி.

      Delete
  49. பாடல் முன்னர் கேட்டு இருக்கின்றேன் புரட்சி இணைய வானொலியில் மீண்டும் இங்கே கேட்பது மகிழ்ச்சி!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நேசன் வாங்கோ.. ஓம் சில ரேடியோவில்தான் இப்போ இப்படிப் பாடல்கள் கேட்க முடியும்.

      Delete
  50. வேலைத்தளம் மூடிவிிடார்கள் அதனால் புதிய வேலை தேடிக்கொண்டே இருப்பதாலும் மகன் பள்ளிக்கூடம் போகின்றார் அவரையும் கவனிப்பதால் இப்போது கணனியில் இருக்கவோ/கைபேசியில் பதிவுகள் தட்டச்சு செய்யவோ மனதினை ஒன்றுபடத்த முடியவில்லை! எப்படியும் விரைவில் தொடர்கதை தொடரும் தனிமரம் வலையில்!

    ReplyDelete
    Replies
    1. ஓ அதனால்தான் அடிக்கடி காணாமல் போய் விடுகிறீங்களோ? ஓ குட்டி இப்போ ஸ்கூல் போகத் தொடங்கிட்டாரோ? ஃபிரெஞ் தான் நன்றாகக் கதைப்பார் தமிழை விட என நம்புகிறேன் அப்படியோ?.. இப்போதான் குழந்தை பிறந்து, பேஸ்புக்கில் நாம் வாழ்த்துச் சொன்னது போல இருக்கு.. அதுக்குள் ஸ்கூலா... ஆவ்வ்வ்வ்..

      Delete
  51. சினேஹா வசந்தகாலத்தில் சீக்கிரம் கரைசேர கைகாட்டு வா என்ற நம்பிக்கையில் வாழ்க்கை ஓடுகின்றது கவிதைகளின் பின்னே!)))

    ReplyDelete
    Replies
    1. ஏன் கோடை காலத்தில வழிகாட்ட மாட்டாவாமோ கர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

      Delete
  52. ஒவ்வொரு. பதிவர்களுக்கும் ஓய்வுப்பொழுதுகள் என்பது ஒவ்வொரு வாய்ப்புக்கள் போல முரளிதரன் பதிவர் அண்ணா கூட இப்போது காணவில்லை தொழில்நுட்ப உதவி கேட்பதற்கு!

    ReplyDelete
  53. சகோதரமொழி நங்கை ஐராங்கனி மறக்கமுடியாது நல்ல தோழியாக இப்போதும் முகநூலில் நட்புத்தொடர்கின்றது!))) இப்படி எல்லாம் கதை சொல்ல ஆசை ஏன் பூரிக்கட்டைக்கு வேலை வைப்பான் என்றுதான் .))))

    ReplyDelete
  54. தொடர்தும் வலையில் குதுகலிக்க ஆசை பார்ப்போம் காலத்தின் கட்டளைகளை.

    ReplyDelete
  55. 200! பப்ளிஷ் பண்ணாமல் புதைச்சு வைச்சிருக்கிறதைக் கணக்கில எடுக்கக் கூடாது அதீஸ். :-)

    இப்பதான் முதல் முதலாக் கேக்கிறன்.

    ReplyDelete
  56. பாதியில போஸ்ட் பண்ணீட்டன். :-) அந்தப் பாட்டை இப்பதான் கேட்கிறன்.

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.