அச்சச்சோ ஒரு பேச்சுக்குத்தான் அப்பூடிக் கெடிங் போட்டேன்ன், என் உயிர் இருக்கும்வரை இவற்றை ஏலத்தில் விடவோ, கைதவறிப் போகவோ விடமாட்டேன்.
இப்பவும் கிடைக்கும் வசனங்கள், கவிதைகளை எழுதுவதுண்டுதான் ஆனால் குறைவு.
====================BREAK=====================
இது நான் முன்பு சொன்ன லேடி செய்த கார்ட்...
அஞ்சு, இமாவுக்காக:))
அஞ்சு, இமாவுக்காக:))
இந்தப் பாட்டை எல்லோரும் கேட்கோணும், நான் சொல்லி இமா லிங் தேடித் தந்தவ 2009 இல். இப்பவும் வச்சு வச்சுக் கேட்கிறேன்ன்ன்.. நேற்றுக்கூட ரிப்பீட்டில் போட்டு 20,30 தடவைகள் கேட்டுவிட்டேன்ன்ன்..
அழகான ஒரு சோடி கண்கள்..
========================================================
இவை நான், அந்நாளில் சேகரித்த கவிதைகள்... சின்னனிலேயே ஒரு கெட்ட பழக்கம்.. சோகம் கலந்தவற்றைத்தான் எப்பவும் சேகரிப்பேன்ன்..
இப்படியான குட்டிக் கதைகள், தொடர் கதைகள் எல்லாம் சேகரித்தேன், சிலதை விட்டுவிட்டேன்ன்ன்..
வயசைச் சொல்ல எங்களுக்கு வெட்கமோ? கர்ர்ர்ர்ர்ர்:)) ஆர் சொன்னது?:) அதெல்லாம் ச்ச்சும்மா கதை:)) யூம் பண்ணுங்கோ புரியும்.. பெண்களுக்கு கிட்னி பெரிசென்பது:))).. ஹையோ மீ. இப்போ முருங்கை மர உச்சியில:).
இது என்னோடு படித்த இன்னொரு நண்பியின் பொக்கிஷம்... அவவுக்கு பாதுகாக்கும் எண்ணம் இருக்கவில்லை, நான் என்னுடையதோடு சேர்த்துப் பாதுகாத்தேன், இது அவவின் கை எழுத்து.
பின் இணைப்பு:
புளிய மர ஆட்களைப்போல எல்லோரும் இப்படங்களை யூம்ம்ம் பண்ணி வாசிச்சுப் பாருங்கோ:))... வாசிச்சுப்போட்டு... என்னா புரியுதென்பதை சொல்லிட்டுப் போங்கோ... உஸ்ஸ்ஸ் யப்பா எதையாவது சொல்லிக்கில்லித்தானே பின்னூட்டம் போட வைக்க வேண்டிக்கிடக்கு:)).
குட்டி இணைப்பு:
என் வாழ்க்கையில் நானே செய்து, முன்னம் முன்னம் எடுத்த பிரிண்ட் அவுட்.. இப்பவும் கையோடு வைத்திருக்கிறேன்ன்ன்ன்ன்.. எதைத்தான் மறக்க முடியும்? வாக்கையில் முதலாவதாக நடக்கும் நிகழ்வுகளில்.....
===================================================
ஒவ்வொரு கல்லிலும் எவ்ளோ அழகாக இருக்கிறார்கள் பாருங்கோ கடல் நாரைகள்(சீஹல்).. இன்றுகாலை வோக் போனபோது எடுத்தது.
இப்பூடித்தான் மீயைப்போல இயற்கையை ரசிக்கத் தெரியோணும்:))).. ஆஆஅ... ஏன் எல்லோரும் முறைக்கினம்:))... இப்ப அந்தர ஆபத்துக்குக் காப்பாத்தவும் மனிஷர் இல்லை:(((, ஒரு ரீ குடுப்பதுகூட கண் பட்டுப் போச்சே:)) அஞ்சூஊஊஊஉ டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்.. பிங் கலரிலதான் வேணும்:).
இண்டைக்கு என் கொப்பியில் எழுதியிருப்பதைப் படிக்கப் போறீங்களெல்லோ:) அதனாலதான் நான் எதுவும் எழுதவில்லை.. எனக்குப் பாருங்கோ தற்பெருமை பேசப் புடிக்காஆஆஆஆஆஆஆது:)))).
HHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHH
|
Tweet |
|
|||