ஹா.. ஹா.. ஹா.. தலைப்பைப் பார்த்ததும் ஹெட் (head:)) சுழலுதோ?:)) சே..சே... பலபேர் ஏற்கனவே வெங்காயத்தின் பெருமை பற்றி சொல்லியிருக்கினம் புளொக்குகளில்.
ஆனா நான் சொல்லோணும் என நினைத்தமைக்கு முக்கிய காரணம்... “இருக்கு, ஆனா இல்லை:)”.
என்னைச் சிலர், சிலநேரம் “வெங்காயம்”:) எனச் சொல்வதுண்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))(செல்லமாகத்தான்:). இருப்பினும், அதனால நான் இந்த வெங்காயம் பற்றிக் கொஞ்சம் ஆழமா(ழ கரீட்டு????:)) ஆராய்ச்சி செய்தன்:)) அதிலயிருந்து பெற்ற முடிவுகளைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்ன்ன்..... அது தப்போ?:).... ச்சும்மா நிற்காமல் “நோஓஒ தப்பில்லை” எனச் சொல்லோணும்:).
சரி, முதல்ல, ஏன் ஆட்கள், ஒருவரைப் பார்த்து “வெங்காயம்” எனச் சொல்கிறார்கள் தெரியுமோ?
வெங்காயத்தை எடுத்து, தோல் நீக்கி பட்டை பட்டையாக உரித்துக் கொண்டே போனால், முடிவில் ஏதும் மிஞ்சாது... எல்லாம் ஒரே மாதிரியே உரியும் உள்ளே ஏதுமிருக்காது, அதனாலதான், உள்ளே விஷயமில்லாமல் , ஆனா தனக்கெல்லாம் தெரியும் என்பதைப்போல, எங்கிட்டயேவா?:) என, வாய் வீரம் பேசும்:) என் போன்றோரைப் பார்த்து:) வெங்காயம் என்கிறார்கள்:).
ஆனா இந்த வெங்காயத்தில எவ்ளோ விஷயமிருக்குத் தெரியுமோ?.. பூஸ் ரேடியோவில் கேட்டேன், மனதில் பதித்து, இங்கு எழுதுகிறேன்.
வெங்காயத்தை உரித்து, வெட்டும் போதெல்லாம், எமக்கு கண் எரிந்து தண்ணீர் வரும், இதனால் நான் சிலநேரம் சன்கிளாஸசைப் போட்டுக்கொண்டும் உரிப்பதுண்டு:). ஆனா வெங்காயத்திலிருந்து வெளியேறும் ஒருவித ஒயில் தான், காற்றில் கலந்து, கண் எரிவைத் தருகிறதாம், கண்ணைச் சுத்தப் படுத்துகிறதாம், இதனால் நம் கண்களில், “கற்றக்”(cataract) உருவாவதை இது தடுக்கிறதாம். இனிமேல் ஆரும் கண்ணாடி போட்டு உரிக்காதீங்கோ, கண் எரிந்து, கண்ணீர் வழிந்தால் நல்லது.
அடுத்து, சின்ன வெங்காயத்தை வெட்டி, மோரில் போட்டு தினமும் குடித்தால்,
*பெண்களுக்கு கர்ப்பப்பையிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் உருவாகும், நீர்க்குமிழிகள் இல்லாமல் போகுமாம்.
*தொடர்ந்து புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு(ச்செயின் ஸ்மோக்கர்ஸ்), உருவாகும் ரத்தக் குழாய் அடைப்புக்கள் நீக்கப் படுமாம்.
*இதயத்தின் வால்வுகளில், உண்டாகும் அடைப்புக்கள் கரைக்கப்படுதாம்.
இதில முக்கிய விஷயம் என்னவெனில், இப்போ பெரும்பாலானோர், அவசரச் சமையலுக்காக வெங்காயத்தை உரித்து வெட்டி, பிரிஜ்ஜில் வைத்து விடுவதும் உண்டு. ஃபுரோசின் வெங்காயம்கூடக் கிடைக்கிறது. இதிலெல்லாம் ஒன்றுமே இல்லையாம். வெங்காயத்தை வெட்டியவுடன் பாவிக்க வேண்டுமாம்.
மோரில் போடும்போது கூட, எல்லாம் தயாரானபின், உடனே உரித்து, வெட்டிப் போட்டு, உடனேயே குடிக்க வேண்டுமாம், இல்லையெனில், அதிலுள்ள சத்துக்கள் காற்றில் கலந்திடுமாம்.
வெங்காயத்திலே நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் இருக்கிறதாம். இதனால்தான், அம்மன் நோய் வந்தோருக்கு, சின்ன வெங்காயம் போட்டு மோர் குடுப்பது வழக்கமாம். ஆதி காலத்தில், அம்மை நோய் வந்தால், அவரது படுக்கையைச் சுற்றி, சின்ன வெங்காயத்தை மாலையாகக் கோத்துக் கட்டி விடுவார்களாம்.
ஊசிக்குறிப்பு:)
ஓடிவாங்கோ ஓடிவாங்கோ.. கிலோ பத்துப் பவுண்ட்டுகள் மட்டுமே:)).. செக்காத் தந்தாலும் நாங்க வாங்க ரெடி:).
முக்கியமாக சின்ன வெங்காயத்திலதான், அதிகம் சத்துக்கள் இருப்பதாகச் சொன்னார்கள்.... அதனாலோ என்னவோ, “சின்ன”(6):) வயசிலிருந்தே, தெரிஞ்சோ தெரியாமலோ, எனக்கு “சின்ன வெங்காயம்” எனில் நல்ல விருப்பம்...
குட்டி இணைப்பு:
இம்முறை வெதர் நன்றாகவே இல்லை, அதனால் வெங்காயம் மட்டும் நட்டோம், நிறைய வெங்காயப் பூ வந்தது, சுண்டல் செய்தோம். ஆஆஆஆ என்ன சுசி:)யப்பா:))
ஆப்பூ இணைப்பூஊ:))
ஆஆவ்வ்வ்வ் இதாரது குட்டி எலியோ?:) எலிக்குட்டியோ?:) கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்கோ மக்கள்ஸ்ஸ்ஸ்:)), நான் முருகனைக் கூப்பிடுறேன் எனும் ரோஷத்தில ஓடிப்போய்ப் பிள்ளையாரோடு குட்டி உறக்கம் போடுதோ?:).
ஆனா நான் சொல்லோணும் என நினைத்தமைக்கு முக்கிய காரணம்... “இருக்கு, ஆனா இல்லை:)”.
என்னைச் சிலர், சிலநேரம் “வெங்காயம்”:) எனச் சொல்வதுண்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))(செல்லமாகத்தான்:). இருப்பினும், அதனால நான் இந்த வெங்காயம் பற்றிக் கொஞ்சம் ஆழமா(ழ கரீட்டு????:)) ஆராய்ச்சி செய்தன்:)) அதிலயிருந்து பெற்ற முடிவுகளைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்ன்ன்..... அது தப்போ?:).... ச்சும்மா நிற்காமல் “நோஓஒ தப்பில்லை” எனச் சொல்லோணும்:).
சரி, முதல்ல, ஏன் ஆட்கள், ஒருவரைப் பார்த்து “வெங்காயம்” எனச் சொல்கிறார்கள் தெரியுமோ?
வெங்காயத்தை எடுத்து, தோல் நீக்கி பட்டை பட்டையாக உரித்துக் கொண்டே போனால், முடிவில் ஏதும் மிஞ்சாது... எல்லாம் ஒரே மாதிரியே உரியும் உள்ளே ஏதுமிருக்காது, அதனாலதான், உள்ளே விஷயமில்லாமல் , ஆனா தனக்கெல்லாம் தெரியும் என்பதைப்போல, எங்கிட்டயேவா?:) என, வாய் வீரம் பேசும்:) என் போன்றோரைப் பார்த்து:) வெங்காயம் என்கிறார்கள்:).
ஆனா இந்த வெங்காயத்தில எவ்ளோ விஷயமிருக்குத் தெரியுமோ?.. பூஸ் ரேடியோவில் கேட்டேன், மனதில் பதித்து, இங்கு எழுதுகிறேன்.
வெங்காயத்தை உரித்து, வெட்டும் போதெல்லாம், எமக்கு கண் எரிந்து தண்ணீர் வரும், இதனால் நான் சிலநேரம் சன்கிளாஸசைப் போட்டுக்கொண்டும் உரிப்பதுண்டு:). ஆனா வெங்காயத்திலிருந்து வெளியேறும் ஒருவித ஒயில் தான், காற்றில் கலந்து, கண் எரிவைத் தருகிறதாம், கண்ணைச் சுத்தப் படுத்துகிறதாம், இதனால் நம் கண்களில், “கற்றக்”(cataract) உருவாவதை இது தடுக்கிறதாம். இனிமேல் ஆரும் கண்ணாடி போட்டு உரிக்காதீங்கோ, கண் எரிந்து, கண்ணீர் வழிந்தால் நல்லது.
அடுத்து, சின்ன வெங்காயத்தை வெட்டி, மோரில் போட்டு தினமும் குடித்தால்,
*பெண்களுக்கு கர்ப்பப்பையிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் உருவாகும், நீர்க்குமிழிகள் இல்லாமல் போகுமாம்.
*தொடர்ந்து புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு(ச்செயின் ஸ்மோக்கர்ஸ்), உருவாகும் ரத்தக் குழாய் அடைப்புக்கள் நீக்கப் படுமாம்.
*இதயத்தின் வால்வுகளில், உண்டாகும் அடைப்புக்கள் கரைக்கப்படுதாம்.
=========================BREAK=======================
இது எங்கட திருமணநாள் பரிசு:) இதன் குரு அஞ்சு, ஆனா இதன் ஓனர் பெயர் சொல்லப்பிடாதாம்ம்ம், அதனால வாணாம்ம் ம்ம்ஹூம்ம்.. அவிச்ச கோழிமுட்டை தந்து, மிரட்டிக் கேட்டாலும் சொல்லவே மாட்டேன்ன்:))
======================================================
மோரில் போடும்போது கூட, எல்லாம் தயாரானபின், உடனே உரித்து, வெட்டிப் போட்டு, உடனேயே குடிக்க வேண்டுமாம், இல்லையெனில், அதிலுள்ள சத்துக்கள் காற்றில் கலந்திடுமாம்.
வெங்காயத்திலே நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் இருக்கிறதாம். இதனால்தான், அம்மன் நோய் வந்தோருக்கு, சின்ன வெங்காயம் போட்டு மோர் குடுப்பது வழக்கமாம். ஆதி காலத்தில், அம்மை நோய் வந்தால், அவரது படுக்கையைச் சுற்றி, சின்ன வெங்காயத்தை மாலையாகக் கோத்துக் கட்டி விடுவார்களாம்.
ஊசிக்குறிப்பு:)
ஓடிவாங்கோ ஓடிவாங்கோ.. கிலோ பத்துப் பவுண்ட்டுகள் மட்டுமே:)).. செக்காத் தந்தாலும் நாங்க வாங்க ரெடி:).
முக்கியமாக சின்ன வெங்காயத்திலதான், அதிகம் சத்துக்கள் இருப்பதாகச் சொன்னார்கள்.... அதனாலோ என்னவோ, “சின்ன”(6):) வயசிலிருந்தே, தெரிஞ்சோ தெரியாமலோ, எனக்கு “சின்ன வெங்காயம்” எனில் நல்ல விருப்பம்...
குட்டி இணைப்பு:
இம்முறை வெதர் நன்றாகவே இல்லை, அதனால் வெங்காயம் மட்டும் நட்டோம், நிறைய வெங்காயப் பூ வந்தது, சுண்டல் செய்தோம். ஆஆஆஆ என்ன சுசி:)யப்பா:))
ஆப்பூ இணைப்பூஊ:))
ஆஆவ்வ்வ்வ் இதாரது குட்டி எலியோ?:) எலிக்குட்டியோ?:) கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்கோ மக்கள்ஸ்ஸ்ஸ்:)), நான் முருகனைக் கூப்பிடுறேன் எனும் ரோஷத்தில ஓடிப்போய்ப் பிள்ளையாரோடு குட்டி உறக்கம் போடுதோ?:).
88888888888888888888888888888888888888888888888888888888888888
“எப்பவுமே ஒரு பொருள் உங்களிடம் இருக்கும்வரை
அதன் அருமை உங்களுக்குத் தெரியாது,
அது அடுத்தவர் கைக்குப் போனபின்பே தெரியும்”
88888888888888888888888888888888888888888888888888888888888888
|
Tweet |
|
|||