ஆரம்பித்தது சந்து......
தொடர்ந்தது.. தொடரச்சொன்னது இமா...
தக்காளி, கிரான்பெரி, உருளைக்கிழங்கு பயன்படுத்தி உருவான வண்டுகள்..
ஆப்பிள், கிரான்பெரி, உருளைக்கிழங்கு & அதிராவின் கிட்னியைப் பாவித்து உருவாக்கப்பட்ட இவர்களுக்கு, தரை பிடிக்காதாம், கோவா இலையில்தான் இருப்பார்களாம்...
நாங்கள் மலை ஏறுகிறோமே....
சும்மா மசமச என்று பார்த்துக்கொண்டிருக்காமல் தொடருங்கோவன்:).....
தொடர்வதற்கும் “அதிராவைப்போல” தைரியம் வேணுமெல்லோ..... இங்க யாருக்கு வரும்... கிக்..கிக்..கீஈஈஈஈஈஈஈஈஈ
என் ஏனைய கைவண்ணங்கள் சில....
நேரம் போதவில்லை அவசரமாகச் செய்தது...
ரியூலிப்ஸ் வாஸ்... செரிரொமாட்டோ & வைன்ரொமாட்டோ.
கரட் இலைகள் தக்காளிப் பூ:
இது யார் இவர்கள்??:):) வெக்கை அதிகமோ இவர்கள் நாட்டில்????(பெயர்களைப் படித்து, ஆட்களைக் கண்டு பிடியுங்கோ)
இதன் அடுத்த பாகம் விரைவில் தொடரும். நான் மெதுவாகப் போடலாம் என இருக்க, இமா வண்டைத் தொடர அழைத்தமையால் உடனே வெளியிட்டிருக்கிறேன். அவசரப் பதிவிது, தவறுகள் இருப்பின் மன்னிக்கவேண்டும்.
பின் இணைப்பு:
நான் “ஆரோக்கியத்துக்காக:)” நடக்கப்போகும்போது என்னை அன்பாக பார்த்து விடைதரும் எங்கள் அயலவர்...
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
“உன்னிடம் என்னென்ன திறமைகள் இருக்கோ,
அவற்றையெல்லாம் பயன்படுத்து,
நன்றாகப் பாடக்கூடியவற்றைத்தவிர,
ஏனைய பறவைகள் பாடக்கூடாதென்றிருந்தால்,
கானகம் மிக அமைதியாகவெல்லோ இருக்கும்”
....-வேன் டைக்-.....
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
|
Tweet |
|
|||