எனக்கொரு டவுட்டூஊஊஊஉ என்னதான் கம்பராமாயணம் படிச்சு, கரைச்சுக் குடிச்சாலும் (என்னைச் சொன்னேன்:)), ராமர் கடசியில எப்படி இறந்தார் என டவுட்டாகவே இருக்கெனக்கு:)..
|
Tweet |
|
|||
இத்தனை ஆண்டுகளாய் எனக்குள் அடைக்கலமாகியிருந்தவற்றை, உங்கள் பார்வைக்காக இங்கே பதிக்கின்றேன். “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
ராமர் எப்படி இறந்தார்?:)
எனக்கொரு டவுட்டூஊஊஊஉ என்னதான் கம்பராமாயணம் படிச்சு, கரைச்சுக் குடிச்சாலும் (என்னைச் சொன்னேன்:)), ராமர் கடசியில எப்படி இறந்தார் என டவுட்டாகவே இருக்கெனக்கு:)..
|
Tweet |
|
|||
அப்படி எதுவும் நடக்காது!! நடக்கவும் கூடாது!!!
பலபேர் என்னை மறக்கும் நிலையில இருப்பீங்களெனத் தெரிஞ்சுதான், மறப்பதற்குள் ஓடி வந்திட்டேன்..
மறக்க முடியாதே.. மறக்கும் உருவமில்லை அதிரா:)).. ஹா ஹா ஹா என்னென்னமோ எல்லாம் எழுதத்தோணுது அஅஅடக்கிடுறேன்.
இந்தமுறை பேர்த்டேக்கு லப்டொப் கிடைச்சுதா, அதில இனி புளொக் எழுத ஆரம்பிக்கோணும் என, இவ்ளோ காலமா, தமிழ் பொண்ட் டவுன்லோட் பண்ண நேரம் போதாமலும், பலதை மறந்த காரணத்தாலும் நாட்கள் நகர்ந்து விட்டது.
என்னையும் அஞ்சுவையும் தேடி, கூப்பிட்டு அலுத்துப் போய்க் கை விட்டிருப்பீங்கள், கோமதி அக்கா சமீபத்தில தேடி மெயில் போட்டா, அப்பவே வந்திடலாம் என அஞ்சுவை முன்னால போங்கோ மீ பின்னால வாறேன் எனச் சொன்னேன், அஞ்சுவும் சொன்ன பேச்சுக்கு ஓடினா, ஆனா என்னிடம் தமிழ் பொண்ட் செட் பண்ணாததால், எனக்கு கொப்பி பேஸ்ட் எல்லாம் பிடிக்காத காரணத்தாலும்.. அத்துடன், வந்தால் கொஞ்சம் பேசோணும் எல்லோருடனும் எனும் காரணமாகவும், எல்லாம் செட் பண்ணி வரக் கொஞ்சம் லேட்டாயிடுத்து:) அது டப்பா கீசாக்கா?.
பொதுவா, கொமெண்ட் இல் தேடுவோருக்குப் பதிலாவது போட்டிடுவேன், விட்டு விட்டு இரு தடவைகள் கில்லர்ஜி தேடினார், பதில் போட முடியாமல் போயிட்டுது, மன்னிச்சுக்கோங்கோ கில்லர்ஜி.
இதுக்கு மேல நான் என்ன பேசுறது எனத் தெரியேல்லை, இது வெள்ளோட்டம்தானே அதனால அப்படி இப்படித்தான் இருக்கும்.. இனிமேல்தான் ஒழுங்கா எல்லாம் செட் பண்ணோணும்.
|
Tweet |
|
|||