நல்வரவு_()_


Monday 9 January 2012

மியாவ்வ்!!

ஒரே வார்த்தை, பல அர்த்தம்:))
ஹா..ஹா..ஹா... என்ன அப்பூடி லுக்கு விடுறீங்கள்:)... கோபிக்காமல் மேல படியுங்கோ.. இது ரியல் மியாவ்வ்வ்வ்வ்:)).. சூப்பரா இருக்குதில்ல?:).




தமிழில் இப்படி பல விஷயங்கள் நடந்திருக்கிறது, அதாவது சொல் ஒரேமாதிரி இருக்கும் ஆனால் அர்த்தம் மாறுபடும், அதனால் பல இடங்களில் பிரச்சனைக்குள்ளாகாமல் தப்பவும் முடிகிறது... “நான், அந்த அர்த்தத்தில சொல்லவில்லை, இந்த அர்த்தத்திலதானே சொன்னேன்”என:)).

அதேபோல் சில நேரம் நாம் நல்லதை நினைத்து ஒன்றைச் சொல்ல, அது தப்பான அர்த்தத்தை உருவாக்கி விடுவதும் உண்டு, இதுக்குத்தான் என்னவாயினும்  ஈகோ பார்க்காமல் நேரே கேட்டுத் தெளிவாகிட வேண்டும்:)). (மியாவ் சொன்னால் ஆர்தான் கேட்கினம் கர்ர்ர்ர்ர்:))).

சரி இனி பழைய நினைவுகளுக்குள் நுழைகிறேன்.

திருமணமாகும்வரை எம்மை எங்கேயும் தனியே போக, வீட்டில் அனுமதி கிடையாது, அதாவது கோயில், படம் பார்க்க இப்படியான இடங்களுக்கு. அப்போ நாம் ஊரில் இருந்த காலத்தில் கோயில்களில் இரவிரவாக நல்ல பிரசங்கங்கள், வில்லுப்பாட்டு நடக்கும்.. குறிப்பாக கம்பன் கழகத் தலைவர் திரு ஜெயராஜ் அவர்களின் பிரசங்கம், பட்டிமன்றம் என்றால் சொல்லவே தேவையில்லை, சனத்திரள் திரண்டு விடும்... அதுக்குப் போய் சிரிப்பதிலேயே வயிற்றுவலி வந்துவிடும்... கம்பராமாயணம், பாரதப் போரையெல்லாம்.... ஒவ்வொரு குட்டிக் குட்டிப் பகுதியையும் நகைச்சுவையை உள்ளே புகுத்தி... எம்மை சிரிக்க வைத்தபடியே கதையை நகர்த்துவார்.... அதனால் எந்த அலுப்புமில்லாமல் சிறியவர்கள்கூட நித்திரையாகாமல் கேட்போம்.

அப்போ இப்படியானவற்றுக்குப் போக நாம் எப்பவும் 4,5 கேர்ள்ஸ் ஒன்றாவோம், ஆனால் அதுக்கு ஒரு பெரியவர் துணை தேட வேண்டும், இன்னாரோடு போகிறோம் என்றால் மட்டுமே அனுமதி கிடைக்கும். பக்கத்து கோயிலெனில் அம்மா வருவா.. அல்லது மாமா வருவார். அப்பா அப்போ ஊரிலில்லை.

அடுத்த ஊர், அப்பாவின் ஊர்க்கோயிலெனில், அங்கொரு மாமி இருக்கிறா, அவவின் மகளுக்கும் எம் வயதுதான், எம்கூட்டத்தில் ஒருவர், அந்த மாமியும் எம்மைப்போலவே அனைத்துக்கும் துள்ளிக்கொண்டு வருவா. எம்மோடு எல்லா விளையாட்டும் போட்டிபோட்டு விளையாடுவா... அப்போ அவதான் எமக்கு வழிகாட்டி. அவவை எப்படியாவது கூத்துப்போட்டு, ஆயத்தமாக்கி, வீட்டில் பெமிஷன் எடுத்திடுவோம். அவவுக்கு இப்போ 60 வயதுதான் ஆனா கிட்னி பாதிப்பாகி கடந்தவருடம் காலமாகிவிட்டா.

இது போலவே இடம்பெயர்ந்திருந்திருந்தபோதும், எல்லோரும் ஒரு இடத்திலே இருந்தோம். அப்போவும் அந்த மாமியையே துணைக்கு அழைப்போம்.

ஒரு நாள் பகல் 1.30 மணியிருக்கும், அந்த மாமியின் மகள், பதறி அடித்துக்கொண்டு வருவதுபோல வந்தா, புதுப்படம் வந்திருக்காம் பெயர் “கர்ணன்”... அர்ஜூனுடையது, ஆனா சண்டையெல்லாம் பெரிதாக இல்லையாம், நல்ல பாட்டுக்களாம், இப்பவே போய்ப் பார்க்க வேண்டும், 2.30 க்கு ஷோ இருக்கு, ஆனா அம்மாவுக்கு இன்று ஏதோ அலுவல் இருக்காம், அதனால அவவால வர முடியாதாம், இப்போ என்ன செய்வது? மாமாவைத்தான் கேட்க வேண்டும் என்றா.(மாமா என்பது எங்கள் அப்பா, லீவில் வந்திருந்தார் அப்போ).

இங்கு இனொரு கதையையும் சொல்ல வேணும், எங்கட அம்மாவுக்கு அப்பாவுக்கு படம் பெரிதாக பிடிக்காது, அதுவும் தியேட்டர் எனில் பிடிக்கவே பிடிக்காது. அதிலயும் அப்பாவுக்கு பழைய படங்கள் அல்லது ரஜனி படங்கள் எனில் மட்டுமே பிடிக்கும். மற்றும்படி ஏசிக்கொண்டிருப்பார், வேலையில்லாமல் இருந்து சும்மா விசர்க்கூத்தெல்லாம் பார்க்கிறீங்கள் என:)).

அப்போ நாங்கள் 5 கேர்ள்ஸ்சும் ஒன்றாகி அப்பாவுக்கு முன்னால் ஆஜரானோம்... நேரம் போதாதெல்லோ ஒரு மணித்தியாலத்துக்குள் வெளிக்கிட்டுப் போயிட வேணுமே..

அப்பா உண்ட களைப்பில், ஈசிச்செயாரில படுத்திருந்தார். மாமியின் மகள் கேட்டா.. “மாமா, நல்ல படம் வந்திருக்கு, நாங்க பார்க்கப்போகோணும், நீங்கள் வாறீங்களோ எம்மோடு?”...

அப்பா கேட்டார்.. அப்படியா? என்ன படம்?

மாமியின் மகள் சொன்னா “கர்ணன்” மாமா. 2.30 க்கு தொடங்குது, உடனே போனால்தான் டிக்கெட் வாங்கலாம்.

பெயரைக் கேட்டதும், அப்பா ஏதோ சுடுதண்ணி பட்டவர்போல துடித்து எழுந்தார்... கர்ணனா? உடனே வெளிக்கிடுங்கோ வருகிறேன்:).

எல்லோரும் பறந்தோம் வெளிக்கிட:)... வெளிக்கிட்டாச்சு.. எமக்குள் புரிந்துவிட்டது... அப்பா நினைக்கும் கர்ணன்.. பாரதத்தில் வரும் கர்ணன் என... ஆனா ஆர் குத்தினாலும் அரிசி ஆவதுதானே எமக்கு வேணும்:)).. அப்பா எதுவும் விளக்கம் கேட்கவில்லையே.. நாமும் பொய் சொல்லவில்லையல்லவா... அவசராவசரமாக ஓடி டிக்கெட் எடுத்து, போய் இருந்து, படம் தொடங்கியதும், அர்ஜூனையும்... ஆட்டம் பாட்டத்தையும் பார்த்ததும்தான் அப்பாவுக்கு டவுட் வந்து கேட்டார்...

என்ன படம் . “அந்தக் கர்ணன்” மாதிரி இல்லையே?:)...

நாங்க சொன்னோம்... ஹா..ஹா..ஹா... நீங்க அதையோ நினைச்சீங்க... அதென்றால் நாங்க ஏன் வாறம்? இது புதுசு என்று...

சே..சே.. நான் அதை நினைத்தெல்லோ ஓடி வந்தேன் என்றார் அப்பா.

வீட்டுக்கு வரவரச் சிரிச்சு, வீட்டில வந்தும், சொல்லிச் சொல்லிச் சிரிச்சு... மறக்க முடியாததாகிவிட்டது....

இன்னும் கொஞ்சம் இருக்கு... அடுத்ததில் தொடரும்....:))

குட்டி இணைப்பூஊஊ:).(இது வேற குட்டி:))



இது இன்றைய ஸ்பெஷல்..  ஃபோ.. சுண்டெலி, குட்டி எலி, எலிக்குட்டி:)).. சண்டைப்பிடிக்காமல் ஒற்றுமையாகச் சாப்பிடோணும் ஓக்கை? அதிகம் சாப்பிட்டுக் குண்டானால், மியாவிடமிருந்து ஓடித்தப்பவும் முடியாது, சின்னச் சின்ன சந்து(இது வேற சந்து:)) க்களிலெல்லாம் நுழையவும் முடியாது.. சோ.. அளவாச் சாப்பிடோணும், இதையும் நானே சொல்லிக்கொடுக்க வேண்டிக்கிடக்கே அவ்வ்வ்வ்வ்:)))).
=====================================================

151 comments :

  1. வாவ் ! முதல் இடத்தை பிடித்து விட்டேன்.நீண்ட நாள் ஆசை அதுவும் அதிரா ப்ளாக்கில் நிறைவேறி விட்டது !
    இரண்டு படத்தையும் நானும் பார்த்திருக்கிறேன்.பகிர்வு அருமை.

    ReplyDelete
  2. பூஸம்மா..நலமா..வந்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்...

    ReplyDelete
  3. ஹே..ஹே...//என்ன படம் . “அந்தக் கர்ணன்” மாதிரி இல்லையே?:)...
    // சிப்பு சிப்பா வருதே...

    ReplyDelete
  4. என்னை விட்டுட்டு நூறாவது பதிவைப்போட்டு விட்டீர்கள அல்லவா..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  5. //தமிழில் இப்படி பல விஷயங்கள் நடந்திருக்கிறது, அதாவது சொல் ஒரேமாதிரி இருக்கும் ஆனால் அர்த்தம் மாறுபடும், அதனால் பல இடங்களில் பிரச்சனைக்குள்ளாகாமல் தப்பவும் முடிகிறது... “நான், அந்த அர்த்தத்தில சொல்லவில்லை, இந்த அர்த்தத்திலதானே சொன்னேன்”என:)).
    // உண்மைதான்...நல்ல வசதியும்தான்..

    ReplyDelete
  6. (மியாவ் சொன்னால் ஆர்தான் கேட்கினம் கர்ர்ர்ர்ர்:))).
    //நான் கேட்கிறேன் பூஸ்..அவ்வ்வ்வ்

    ReplyDelete
  7. திருமணமாகும்வரை எம்மை எங்கேயும் தனியே போக, வீட்டில் அனுமதி கிடையாது, அதாவது , படம் பார்க்க இப்படியான இடங்களுக்கு. //

    என் கதையும் இப்படித்தான்.கூட துணைக்கு வரும் பாட்டிக்கு லஞ்சமாக வடை,பூரி,பிஸ்கட் ஜூஸ் டீ என்று வாங்கி கொடுத்தே பர்ஸ் பஞ்சராகி விடும்.

    ReplyDelete
  8. அங்கே ஒரு மியாவ்!! இன்ஹ்கே ஒரு மியாவா? ஜமாயுங்கோ.

    ReplyDelete
  9. அந்தகர்ணன் படம் எப்படி இருந்தது சொல்லவே இல்லே. ஓ படத்தை யாரு பார்த்தாங்கன்னு கேக்கீங்களோ?

    ReplyDelete
  10. அதீஸ், உங்க மாமி போல என் மாமியும் ( அப்பாவின் தங்கை ) சூப்பர். அவர்கள் எங்களோடு நாயும் இறைச்சியும், ஒளித்துப் பிடித்து.... இப்படி எல்லா விளையாட்டுகளும் விளையாடுவார்.

    ஊரில் இருந்தவரை தியேட்டரில் படம் பார்த்ததே இல்லை.

    கோயில் திருவிழாவின் போது கிருபானந்தவாரியாரின் பிரசங்கம் கேட்டேன். சனம் என்றால் அப்படி ஒரு கூட்டம்.

    என் அண்ணாவின் தோழர்கள் சேர்ந்து நடிச்ச நாடகம் பார்த்து, வாழ்க்கை வெறுத்து, இனிமேல் நாடகம் பார்ப்பதில்லை என்று முடிவு எடுத்ததோடு சரி. அதன் பிறகு நாடகமும் பார்ப்பதில்லை.
    இந்தியாவில் இருந்தபோது நல்ல படம் என்றால் மட்டுமே அப்பா கூட்டிக் கொண்டு போவார்.

    இப்ப படம் பார்க்க சந்தர்ப்பம் வருவது குறைவு. என் மகன் பிறக்க முன்பு ரஜனி படம், ரேவதி இயக்கிய ஒரு படம் பார்ததோடு சரி.

    இப்பெல்லாம் குட்டீஸ் படங்கள் தான் பார்க்கிறது.

    ReplyDelete
  11. வாங்கோ ஆசியா வாங்கோ.... இம்முறை வடை சுடும் ஆச்சியை ஜெய்யிடம் அனுப்பிவிட்டதால, நானேதான் மட்டின் பிர்ராணி செய்தேன்... வித் அவித்.. த கோழி முட்டை:)) உங்களுக்கேதான்... எனக்கே பிரியாணியோ எண்டெல்லாம் கேட்கப்பூடாது..:))... என்னோடது வேஏஏஏஏற டேஸ்ட் ஆக இருக்கும்..

    மியாவும் நன்றி ஆசியா... உங்கட பலநாள் ஆசை இன்று நிறைவேறிட்டுது:).

    ReplyDelete
  12. வணக்கம் அதிரா!(மியாவ்)அருமையான பகிர்வு!இனிமேல் வரும் பதிவுகளில் ஆங்கில எழுத்திலேயே(o.k)எழுதவும்! நீ.........ண்ட நாட்களாக கவனித்தேன்.சுட்டிக்காட்ட உறவுகள் தயங்குகிறார்கள் போலும்!

    ReplyDelete
  13. ஆஆ.. ஸாதிகா அக்கா நலமாக வந்து சேர்ந்திட்டீங்கள்.. ஹப்பி மூட்ல இருப்பதுபோல இருக்கே:))).


    //ஸாதிகா said... 5
    என்னை விட்டுட்டு நூறாவது பதிவைப்போட்டு விட்டீர்கள அல்லவா..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்///

    என்னாது நான் சொல்ல வேண்டிய கர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஐ, முந்திக்கொண்டு நீங்க சொல்லலாமோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    நீங்க எப்படியும் 7ம் திகதி திரும்பி வந்திடுவீங்க என, உங்களுக்காகத்தான் பதிவு 200 ஐத் தாண்டியும், தலைப்பை மாற்றாமல் வைத்திருந்தேன், இன்று 9 உம் முடியப்போகுதென்றுதான், அடுத்த தலைப்பைப் போட்டேன் அவ்வ்வ்வ்வ்:))).

    ReplyDelete
  14. //ஸாதிகா said... 7
    (மியாவ் சொன்னால் ஆர்தான் கேட்கினம் கர்ர்ர்ர்ர்:))).
    //நான் கேட்கிறேன் பூஸ்..அவ்வ்வ்//

    பேச்சுப் பேச்சாக இருக்கோணும் மாறக்கூடாது:)))..

    //என் கதையும் இப்படித்தான்.கூட துணைக்கு வரும் பாட்டிக்கு லஞ்சமாக வடை,பூரி,பிஸ்கட் ஜூஸ் டீ என்று வாங்கி கொடுத்தே பர்ஸ் பஞ்சராகி விடும்.//

    ஹா..ஹா...ஹா... நாங்க சிலநேரம் மாமிக்கு கிச்சினில் உதவி செய்து சமையலை விரைவாக முடிக்கச் செய்வோம்.... காரியம் ஆகோணும் என்றால் எப்பூடியெல்லாம் பாடுபடவேண்டிக்கிடக்கு:)).

    //அங்கே ஒரு மியாவ்!! இன்ஹ்கே ஒரு மியாவா? ஜமாயுங்கோ///

    இல்ல ஸாதிகா அக்கா... அது வேஏஏஏஏஏஏஏஏற இது வேற:).

    மியாவும் நன்றி ஸாதிகா அக்கா.

    ReplyDelete
  15. வாங்கோ லக்ஸ்மி அக்கா வாங்கோ...

    கர்ணன் பட விமர்சனமும் வேணுமோ அவ்வ்வ்வ்வ்வ்:)))))... படம் நினைவிருக்கோ இல்லையோ... அன்றைய கர்ணன் பகிடியை மறக்கவே முடியாது.

    மிக்க நன்றி லக்ஸ்மி அக்கா.

    ReplyDelete
  16. வாங்கோ வான்ஸ்ஸ்ஸ்....

    இன்னொரு சம்பவமும் நினைவு வருகுது... மாமியின் கடைசிப் பிள்ளை வயிற்றில் இருந்தபோது, எம்மோடு போட்டி போட்டு எட்டுக்கோடு(ஒரு காலால் கெந்துவது) விளையாடினா.. எமக்கென்ன தெரியும் அப்போ. அப்பம்மா பார்த்திட்டு நல்ல பேச்சு அவவுக்கு... அதை மறக்க முடியாது:).

    நீங்க சொல்லும்போதுதான் எனக்கும் நினைவு வருகிறது.. எங்கள் ஊரிலும் வள்ளி திருமணம்... நாடகம் பார்த்தேன்.. அது சூப்பராக இருந்தது....

    தாடி நரைச்சாலென்ன..
    மீசை நரைச்சாலென்ன்...
    ஆசை நரைக்க...வில்லையடீஈஈஈஈஈ.. வள்ளீஈஈஈஈஈ... எனப் பாடியதை மறக்க முடியாது....:)).

    எனக்கு இப்போ வீட்டிலிருந்து படம் பார்ப்பது மட்டும்தான் புய்க்குது:)).. நிறுத்தி நிறுத்திப் பார்க்கலாமெல்லோ...

    [co="red"]ஓ... பூஸ் இன் பூட்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பார்த்தாச்சூஊஊஊஊஊஊஊஉ... நான் வாழ்க்கையில் நித்திரையகாமல் முழுவதும் பார்த்த முதேல்ல்ல்ல்ல் தியேட்டர் படம் இதுதான்ன்ன்:)[/co].

    மிக்க நன்றி வான்ஸ்ஸ்.

    ReplyDelete
  17. வாங்கோ யோகா அண்ணன் வாங்கோ...

    //இனிமேல் வரும் பதிவுகளில் ஆங்கில எழுத்திலேயே(o.k)எழுதவும்! நீ.........ண்ட நாட்களாக கவனித்தேன்.சுட்டிக்காட்ட உறவுகள் தயங்குகிறார்கள் போலும்!//

    ஏன் அது ஏதும் தப்பான சொல்லாக இருக்கோ? எனக்கு எதுவும் தெரியாது, இங்கு ஆருக்கும் தெரிந்திருந்தால் நிட்சயம் சொல்லியிருப்பார்கள், அதை நகைச்சுவையாக எழுதிப் பழகிவிட்டேன். அதனால்தான் அடிக்கடி எழுதி விடுகிறேன்...

    நீங்கள், பெரியவர் சொல்லிட்டீங்கள் இனிமேல் அப்படி எழுதமாட்டேன்.. ok?.

    மிக்க நன்றி யோகா அண்ணன் வரவுக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  18. மியாவ்... 5 கேர்ள்ஸ்சும் ஒன்றாக சேர்ந்து ஊரேயே கலக்கியிருக்கிங்க.....

    ReplyDelete
  19. என்ன இது ஆரையுமே காணேல்லையே அவ்வ்வ்வ்:))... பிரித்தானியா சனம் எல்லாம் தலைமறைவு...:).

    [co="green"]இன்று ஒரு சம்பவம் அதுவும் மறக்க முடியாது.

    ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.. இங்கு ஒரு முறை இருக்கு, காரில் போகும்போது.. ரோட்டில் வாகனங்கள் பார்க் பண்ணியிருந்தால்.. எதிரே வரும் வாகனங்களுக்கு.. விட்டுக்கொடுத்து, நாம் சைட் பண்ணி லைட் அடிப்போம்.. நீங்க முதலில் வாங்கோ என.. எல்லோருமே இந்த விஷயத்தில் விட்டுக்கொடுப்பார்கள்... போலிஸ் கார்கள்கூட லைட் அடிப்பார்கள் நீங்க முதலில் வாங்கோ என.....

    அதேபோல் விட்டுத்தருவோருக்கு அருகில் போகும்போது, கையைத்தூக்கிக் காட்டி... நன்றி எனச் சொல்வது எல்லோருக்கும் வழமை.

    இன்றும் அப்படித்தான் நான் போனேன், எதிரே தூரத்தில் ஒரு கார் வந்தது, எனக்கு இடமிருந்தது, அதனால் நான் சைட் பண்ணிவிட்டு லைட் அடித்தேன், நீங்க வாங்கோ என.

    எதிர்க்காரில் வந்தவர், இங்கத்தைய வெள்ளைதான், அவருக்கு என் கணிப்பில் 55,60 வயதிருக்கும்...

    அவர் என்னைக் கடக்கும்போது, கையைத் தூக்கிக் காட்டுவதற்குப் பதில், ஸ்ரியரிங்கை விட்டுப்போட்டு, டக்கென இரு கையையும் தூக்கிக் கும்பிட்டுப்போட்டுப் போனார்.... எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை....

    இங்கு யாரும் கும்பிடவே மாட்டார்களே... இது நக்கலோ அல்லது உண்மையில் கும்பிட்டு நன்றி சொன்னாரோ... எனக்கு கண்டு பிடிக்கதெரியவில்லை... ஆனால் அவரைப் பார்த்தால் நக்கலுக்கு செய்பவர்போல இல்லை, இங்கு ஆரும் அப்படி கிண்டல்போல எதுவும் செய்வதேயில்லை.. நான் அறியவில்லை.

    என்னவாயினும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.... நம்மையும் மதித்து, ஒருவர் வணங்கி நன்றி சொல்கிறாரே என...[/co]

    ReplyDelete
  20. ஆ................... நான் வரதுக்குள் , அஞ்சு வரதுக்குள் 18ஆஆஆஆஆஆஆஆ...திஸ் டூ மச் :-)))

    ReplyDelete
  21. ம்ம்..நான் தூங்கி எழும்பும் முன் ம்யாவ் என்று கத்திவிட்ட பூஸார் டவுன் டவுன்! ;))))))

    நான் அப்ப்ப்ப்ப்ப்பறமா வந்துதான் கருத்து சொல்லுவேன்,டாட்டா!

    ReplyDelete
  22. //(மியாவ் சொன்னால் ஆர்தான் கேட்கினம் கர்ர்ர்ர்ர்:))).//

    கண்டிப்பா பூஸ் கேட்டுதான் ஆகோனும் :-))))

    ReplyDelete
  23. வாங்கோ சினேகிதி வாங்கோ...

    ஒரு கொஞ்சக் காலம் கலக்கோ கலக்கென கலக்கிட்டோம்.. அப்பொழுது அங்கு காலம், சூழ் நிலையும் நன்றாக இருந்தது... களவு என்பதே இருக்கவில்லை... பெண் பிள்ளைகள் எங்கேயும் தனியே போய் வரலாம்... அப்படியொரு காலம் அங்கிருந்தது... பின்பு மாறிவிட்டது.

    மியாவும் நன்றி சினேகிதி.

    ReplyDelete
  24. ஆஆ... ஜெய்... வாங்கோ வாங்கோ...என்ன இது நேற்றுப் படுத்து இப்போதான் நித்திரையால எழும்பினனீங்களோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))...

    அஞ்சூஊஊஊஊஊஊஊஊஊஊஊ.. ஓடிவாங்கோ... இல்லாவிட்டால்... தலைப்பு மாறிவிடும்:))))))))).

    //ஜெய்லானி said... 23
    //(மியாவ் சொன்னால் ஆர்தான் கேட்கினம் கர்ர்ர்ர்ர்:))).//

    கண்டிப்பா பூஸ் கேட்டுதான் ஆகோனும் :-)))//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்.. அப்போ நீங்க கேட்க மாட்டீங்களோ? பிறகு பிராண்டிப்போடும் தெரியுமோ? நான் பூஸைச் சொன்னேன்:)))..

    ReplyDelete
  25. வாங்கோ மகி வாங்க... நல்லவேளை எலிஸ்ஸ்ஸ் எல்லோரும் வரமுன் வந்திட்டீங்க.. அவிங்க சீஸ் கேக் சாப்பிடுகினம் போல:)))... அதுதான் சீஸ் கேக் வைத்தேன்.. பார்த்தீங்களோ என் கிட்னியை எப்பூடி வேர்க் பண்ணுது?:)))...

    நீங்க பில்டர் காப்பி போட்டுக் குடிச்சிட்டு வாங்கோ... மிக்க நன்றி மகி.

    ஜெய்.. எங்க ஜெய் குட்டி எலி, எலிக்குட்டி... சுண்டெலி எல்லாம்.. தகவல் சொல்லி அனுப்பியிருக்கப்படாதோ?:))...

    மிக்க நன்றி ஜெய்.

    ReplyDelete
  26. மியாவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  27. ஹை....சீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் எனக்கே எனக்கூஊஊ :-)))

    ReplyDelete
  28. அடடா ரியாஸ்ஸ்ஸ்ஸ்... என்ன நீண்ண்ண்ண்ட காலத்துக்குப் பின்பு வந்திருக்கிறீங்க வாங்கோ வாங்கோ.. நேற்று உங்களை நினைத்தேன்... இன்று வந்திருக்கிறீங்க...

    மியாவ் எனக் கத்தினால் எலிக்கூட்டமெல்லாம் ஓடிடும்:)))).

    மிக்க நன்றி ரியாஸ்.

    ReplyDelete
  29. ஹையையோ..... ஏதோ கடமுட எனச் சத்தம் கேட்குதே எனப் பார்த்தேன்... குட்டி எலீஈஈஈஈஈஈஈஈஈ வந்திருக்குதூஊஊஊஊஊஊ... உங்களுக்கும் உங்கட தம்பி எலி எலிக்குட்டிக்கும்... மற்ற எலி... அதுதான் சுண்டெலிக்கும்தான் சீஸ்ஸ்ஸ்.. எடுங்கோ... வேணுமெண்டால், விக்கல் வருமென்றால் நான் ஸ்ரோங் ரீ ஊத்தித்தாறேன்:).

    மியாவ் மியாவ் குட்டிஎலி..

    ReplyDelete
  30. இனிய பிரித்தானிய மாலை வணக்கம் அக்கா,
    நலமா?
    செம ஜோக்கா பதிவினை எழுதியிருக்கிறீங்க. அதுவும் கர்ணன் பார்க்க கூட்டிப் போயி கர்ணா பார்த்திருக்கிறீங்க.

    அந்தப் படத்தில தானே "மலரே மௌனமா...பாட்டு இருக்கு, ரொம்ப பேமசு என்ன.

    ReplyDelete
  31. முதலாவது படத்தில் வெளிக் குத்து பலமா இருக்கு.

    ஹே...ஹே..அதுவும் எலிக் குட்டியைப் புடிக்க பூசார் வைத்த கண் வாங்காது கோபத்தோட காத்திருக்கிற மாதிரி இருக்கு.

    ReplyDelete
  32. திருமணமாகும்வரை எம்மை எங்கேயும் தனியே போக, வீட்டில் அனுமதி கிடையாது, //

    அதெல்லாம் ஒரு காலம். இப்போது யாழ்ப்பாணத்தில எல்லோரும் தனியே வெளிக்கிட்டு விட்டார்கள்.

    அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  33. அந்த நாள் கோவில் திருவிழாக்களில் காத்தான் கூத்து, பாட்டு கோஷ்டி, பட்டிமன்றம், பிரசங்கம், வில்லுப்பாட்டு என்றெல்லாம் நடக்கும், இப்ப காலம் மாறிப் போய் இரவுத் திருவிழாவிற்கு கூட சனம் வராது வீட்டினுள் உட்கார்ந்து சீரியல் எல்லே பார்க்குதுங்க.

    ReplyDelete
  34. அக்கா படத்தில் ஸ்ரோபரி கேக் படம் போட்டு எலியை ஏதோ ஒரு மீனிங்கில கடிச்சிருக்கிறீங்க.

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  35. ஸாதிகா said...
    பூஸம்மா..நலமா..வந்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்...
    //

    ஹே...ஹே...
    அப்போ அதிரா அக்காவிற்கு வயசு போட்டுது என்பது உண்மை தான்

    ஹே...ஹே..

    ReplyDelete
  36. நீங்க அப்பாகிட்ட “உண்மையை” சொல்லி படம்பார்க்கபோன அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றிங்க... ;)

    //குட்டி இணைப்பூஊஊ:)
    இதென்னா குட்டி இணைப்புனு போடுறீங்க... “எங்களமாதிரி” சின்ன பசங்க எல்லாம் வறோம்.. அதனால எதாவது “குட்டியை” (ஐ மீன் குட்டி படத்தை) போடலாமல்லோ... [im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im][im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im]

    //அவருக்கு என் கணிப்பில் 55,60 வயதிருக்கும்...
    அவர் என்னைக் கடக்கும்போது, கையைத் தூக்கிக் காட்டுவதற்குப் பதில், ஸ்ரியரிங்கை விட்டுப்போட்டு, டக்கென இரு கையையும் தூக்கிக் கும்பிட்டுப்போட்டுப் போனார்.... எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை...//
    ஒருவேளை அவர் கணிப்பில் உங்களுக்கு ஒரு 70,80 வயசு இருந்திருக்கும்.. அதனாலதான் பெரியயயயவங்கனு சொல்லி கும்பிட்டிருப்பார்... [im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im][im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im]

    ReplyDelete
  37. வாங்கோ நிரூபன்.... எங்கட மாலையிலயும் நீங்க முழிச்சிருக்கிறீங்க அவ்வ்வ்வ்:)).. நீங்க சொன்னதும்தான் முழுசா நினைவுக்கே வந்துது.. அது கர்ணா..அவ்வ்வ்:)).. மலரே மெளனமா... அதேதான்...:))..

    பூஸார் கோபத்தில இருப்பது தெரியுதோ? வாலைப் பார்த்தனீங்களோ? கோபமெண்டால் பூஸார் வால் ஆட்டாமல் போவார்:)))...

    யாழ்ப்பாணத்தில எல்லோரும் தனியே வெளிக்கிட்டுவிட்டினமோ? படத்துக்கெல்லாமோ?.. சே.. சே.. நம்ப முடியேல்லை...

    //இப்ப காலம் மாறிப் போய் இரவுத் திருவிழாவிற்கு கூட சனம் வராது வீட்டினுள் உட்கார்ந்து சீரியல் எல்லே பார்க்குதுங்க.//
    உண்மையாகத்தான் இருக்கும், சீரியலை விட்டுப்போட்டு எப்படி திருவிளாவுக்குப் போக முடியும்?:))... ஆனா இன்னுமொன்று நிரூபன்.. முன்பு திருவிளா ஓரளவு பணத்துக்குள் அடங்கும், அப்போ பின்னேரங்களில் இப்படியானவற்றை போட்டுபோட்டு திருவிளாக்காரர் பிடிப்பார்கள்... ஆனா இப்போ ஒரு நேரத் திருவிளாவே ஒரு லட்சத்தை தாண்டுது... அப்போ அதுக்கு மேல இப்படி காசு கட்டி, பட்டிமன்றம், வில்லுப்பாட்டு நடாத்துவதெனில் கொஞ்சம் கஸ்டம்தான்ன்.. அதுவும் ஒரு காரணமாயிருக்கலாம்.

    ReplyDelete
  38. //அக்கா படத்தில் ஸ்ரோபரி கேக் படம் போட்டு எலியை ஏதோ ஒரு மீனிங்கில கடிச்சிருக்கிறீங்க.
    //

    இல்ல இல்ல எலியைக் கடிப்பதோ அவ்வ்வ்வ்வ்வ் அபச்சாரம்:) அபச்சாரம்:)... மீ சுத்த சைவமாக்கும்:))).. அது ஸ்ரோபெரி சீஸ் கேக் நிரூபன் என் பேஏஏஏஏவரிட்:)).

    //ஹே...ஹே...
    அப்போ அதிரா அக்காவிற்கு வயசு போட்டுது என்பது உண்மை தான்//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இவ்வளவு நேரமும் நல்லபிள்ளையாகத்தானே பதிவு போட்டனீங்க? கடசில அவ்வ்வ்வ்வ்:)))... அது வயதானோரையும் அம்மா என்பது, அதேபோல என்னைப்போல சுவீட் 16 இல் இருப்போரையும், ஆசையா.. செல்லமா அம்மா என்பது... தெரியுமோ?:)))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    //ஹே...ஹே..// இந்தச் சிரிப்பைக் கைவிடமாட்டீங்கபோல:) சொல்லிட்டன் பொம்பிளைபார்க்கப் பொகேக்கை உப்பூடி மறந்தும் சிரிச்சிடப்பூடாது சரியோ?.

    மியாவும் நன்றி நிரூபன்.

    ReplyDelete
  39. வாங்க கவிக்கா வாங்க.... கவிக்காவின் பின்னூட்டம் படித்து இன்னும் சிரிச்சு முடியுதில்லை எனக்கு:))), இருந்தாலும் கஸ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக்கொண்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    //anishj* said... 37
    நீங்க அப்பாகிட்ட “உண்மையை” சொல்லி படம்பார்க்கபோன அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றிங்க... ;)////

    ரொம்ப டாங்சூஊஊ...:)))).. சரியான ஷை ஆ வருதெனக்கு:) அதுதான் எப்பவும் சொல்வேனே நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே...:)).

    //“எங்களமாதிரி” சின்ன பசங்க எல்லாம் வறோம்.. அதனால எதாவது “குட்டியை” (ஐ மீன் குட்டி படத்தை) போடலாமல்லோ.///

    நில்லுங்க நில்லுங்க ஓடாதீங்க:)) குட்டிதானே வேணும்.. முதலைப்பண்ணையில ஓடர் கொடுத்திருக்கிறேன்.. வந்திடும்.. கவிக்காவுக்கு எத்தனை வேணும்? ஐ மீன்.... குட்டி.. அதுதான் முதலைக்குட்டீஈஈ:))).

    ReplyDelete
  40. //ஒருவேளை அவர் கணிப்பில் உங்களுக்கு ஒரு 70,80 வயசு இருந்திருக்கும்.. அதனாலதான் பெரியயயயவங்கனு சொல்லி கும்பிட்டிருப்பார்... //
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு... :))) நில்லுங்க வாறன்...

    [im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcT2MMfeEEE_ESOvWQZr8Ch0E71qNf5eAmIfmQD2iz26hltUe196Tg[/im]

    ஆஆஆஆ சும்மா ஒரு சவுண்டு விட்டன்:).. கவிக்கா 4 கால் பாய்ச்சலில ஓடிட்டார்போல:)))... ஹையோ ஹையோ குரைக்கிற “பூனை” கடிக்காதென கவிக்காவுக்கு இன்னும் தெரியாமல் போச்சே:)).. இந்த வாயும் இல்லையெண்டால் என்னை எப்பவோ நாய் கொண்டு போயிருக்கும்:)))).

    மியாவும் நன்றி கவிக்கா. பயப்பூடாதீங்க வாங்க.. OK:)))))))?.

    ReplyDelete
  41. இது சுண்டெலியோ குட்டி எலியோ எப்பூடிக் கண்டுபிடிக்கலாம்....ம்ம்ம்ம்ம்ம்:)))

    [im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcRM8apRqT2SlHijuV6WjTOFKyPFSrv5apsCqjiIb6HCTVCUKOpUSQ[/im]

    ReplyDelete
  42. சிய மிய
    அவ்வ வடை போச்சே
    ஒரு மெயில் எல்லா ஒரு தொலைபேசி அழைத்து
    சொல்லாம போய்டீங்க பதிவு போட்டுவிட்டு
    ஹ்ம்ம்

    மீ தி பிர்ச்டு

    ReplyDelete
  43. ம் சுண்டெலிக்கு பிர்த்டவா
    எனக்கு கேக் இல்லையா?:(((

    ReplyDelete
  44. [im]http://1.bp.blogspot.com/_C8dmt3Dte04/Sg-xUhh5snI/AAAAAAAAAHI/N3OewpVIYbY/s400/Fat+Rat+Eating+Cake.jpg[/im]

    ReplyDelete
  45. [im]https://lh3.googleusercontent.com/-mMcWHgyXKB4/TwuNM0scIFI/AAAAAAAAAEE/LE9nbCi8oPM/s360/Topino.jpg[/im]

    ReplyDelete
  46. [im]http://www.barbarathompsonnewsletter.com/images/mouse_eating_cheese_table_lg_wht.gif[/im]

    ReplyDelete
  47. மியாவ்வ்வ்வ்வ்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  48. வாங்கோ சிவா வாங்கோ... பொறுங்க முதல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஏன் இவ்ளோ லேட்டூஊஊஊஊ?:))))..

    நீங்க தந்த போன் நம்பருக்கு அடிக்கிறேன் அடிக்கிறேன் பதில் வருகுதில்லை அவ்வ்வ்வ்:))).

    அது சீஸ் கேக் எலிக்கு:).. அவசர அவசாமாக திருமணத்துக்குக்காக:)) வளர்ந்துகொண்டிருக்கிற சிவாவைப்போய் எலியோட கேக் சாப்பிடச் சொல்ல முடியுமோ?:)))) சிவாவுக்கு கிழங்கு போண்டா செய்திருக்கு... விரைவில தாறேன்.. பொறுமை பிளீஸ்ஸ்ஸ்:).

    மியாவும் நன்றி சிவா.

    ReplyDelete
  49. [co="blue"]பூஸ் சைவப் பூஸூஊஊஊஊஊஊ
    ஒரு சுண்டெலியைக் கண்டூஊஊஊஊஊஉ
    விரதம் முடிச்சிசுச்சாஆஆஆஆஆஆஆஆம்:)))...[/co]

    ஆ.... சுண்டெலீஈஈஈஈ.. சுண்டெலீஈஈஈஈஈஈ... நான் பாபகியூ மெஷினை ஓவ் பண்ணிட்டேன், ஏனெண்டால் சுண்டெலி எவ்ளோ அயகா:) வாலைத்தூக்கி கதிரைக்கு மேல போட்டிட்டு... கையைத்துடைச்சிட்டே இருக்கே:)... இன்னும் சீஸ் சாப்பிடேல்லை:))... சாப்பிடும்போதெல்லாம் பாபகியூ போட்டிட மாட்டேன்... நான் இதில ரொம்ப டீஷன்ட்டூஊஊஊஊஊஊஊஉ:))).

    ReplyDelete
  50. வாங்கோ யூஜின்... முதல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))...

    இருப்பினும் தாமதமா எண்டாலும் வாழ்த்திட்டீங்க மியாவும் நன்றி.

    //தமிழ்தோட்டம் said... 48
    மியாவ்வ்வ்வ்///

    உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சுண்டெலி இன்னும் சாப்பிட்டு முடியேல்லை... இப்ப உப்பூடி சவுட் விடப்பூடாது... :))).. ஓடி ஒளிச்சிடும்.. பிறகு என் பாபகியூ மெஷினை, மகி சொன்னமாதிரி, தூக்கி அட்டிக் இல தான் போடோணும்:))).

    ReplyDelete
  51. பாவம் அப்பா. ;)) அவராகக் கேட்க்காட்டிலும்... நீங்கள் பொய் சொல்லாட்டிலும்... ஏமாற்றித்தான் போட்டீங்கள். படம் முழுக்க முழிச்சு இருந்தவரோ, நித்திரையாப் போய்ட்டாரோ!!

    இவ்வளவு அட்டகாசமும் செய்துபோட்டு... அதிரா நல்..ல பிள்ளை, 6 வயசிலிருந்தே!! ;))

    ReplyDelete
  52. வாங்கோ இமா வாங்கோ...

    //படம் முழுக்க முழிச்சு இருந்தவரோ, நித்திரையாப் போய்ட்டாரோ!!///

    தியேட்டருக்குள் போயிருந்தும் அப்பாவையோ பார்க்கச் சொல்றீங்கள் அவ்வ்வ்வ்வ்:)) நாங்கள் அர்ஜூனை எல்லோ பார்த்தோம்..:))..

    ஆஆஆஆஆஆ நான் ரொம்ப நல்ல பொண்ணு, ஆனா என் வாய்தான் அடடடடங்காதாம்...:))).

    //இவ்வளவு அட்டகாசமும் செய்துபோட்டு... அதிரா நல்..ல பிள்ளை, 6 வயசிலிருந்தே!! ;))//

    தப்பு இமா தப்பூஊஊஊ... :)) ஒரு சொல்லை மறந்திட்டிங்கள்:).... [co="red"]“ரொம்ப”[/co] நல்ல பிள்ளை எனச் சொல்லோணும்:))).... ஹையோ மீ எஸ்ஸ்ஸ்ஸ்:)).

    மியாவும் நன்றி இமா.

    ReplyDelete
  53. //கம்பன் கழகத் தலைவர் திரு ஜெயராஜ் அவர்களின் பிரசங்கம், பட்டிமன்றம் என்றால் சொல்லவே தேவையில்லை, சனத்திரள் திரண்டு விடும்... அதுக்குப் போய் சிரிப்பதிலேயே வயிற்றுவலி வந்துவிடும்... கம்பராமாயணம், பாரதப் போரையெல்லாம்.... ஒவ்வொரு குட்டிக் குட்டிப் பகுதியையும் நகைச்சுவையை உள்ளே புகுத்தி... எம்மை சிரிக்க வைத்தபடியே கதையை நகர்த்துவார்.//ஆ.அதிரா.என்பேவரிட் பேச்சாளர் ஜெயராஜ். நாங்களும் கம்பன்விழாவைக்கூட விடமாட்டோம். அத்துடன் காத்தவராயன் கூத்து,வசந்தன் அடி நடந்தாலும் போய் பார்ப்போம்.

    ReplyDelete
  54. படம் பார்ப்பதென்பது எல்லாவீடுகளிலும் இதே கதைதான் போலிருக்கு.இதே நிலைதான் எங்கவீட்டிலும்.ஆனால் அப்பாவுக்கு பதில் சித்தப்பா.

    ReplyDelete
  55. கர்ணன் படம். நானும் பார்த்தேன்.பாட்டு ஆல்டைம் பேவரிட்.

    ReplyDelete
  56. நான் சிவாஜிநடித்த கர்ணனை சொன்னேன்.
    கர்ணா பார்க்கவில்லை.ஆனால் "மலரே மெளனமா" பாட்டு ரெம்ப பிடிக்கும்.

    ReplyDelete
  57. அதிரா என்ன அஞ்சுவைக்காணவில்லையேஏஏ?

    ReplyDelete
  58. வாங்கோ அம்முலு... வேலையால் பிசியாகிட்டீங்க என நினைத்தேன் வந்திட்டீங்க..

    எனக்கு, நான் அங்கு இருந்த கொஞ்சக்காலத்தில்... காத்தவராயன் கூத்து கேள்விப்படவில்லை, ஆனா படிக்கும்போது என் நண்பியோடு அவர்கள் ஊர்க் கோயிலில் ஒரு தடவை பார்த்திருக்கிறேன்.

    இன்னுமொன்று அம்முலு.... கொஞ்சக்காலம் கிளிநொச்சி சாந்தன் என்றொருவர்.. கோயில்களில் சினிமாப் பாட்டுக்கள் பாடுவார்... அப்போ அவர்தான் பேமஸ்ஸ்.. அவருடைய ஒரு பாடல் மிகவும் பேமஸ்ஸ் மறக்கமுடியாது... ஏலேலங்கிளியே எனைத் தாலாட்டும் மயிலே.... இந்தப்பாட்டென நினைக்கிறேன். பார்த்தீங்களோ?.

    ஹா..ஹா..ஹா.. எனக்கு அப்படம் கர்ணன் என்றுதான் மனப்பாடம், நிரூபன் சொன்னபின்பே நினைவு வந்தது, அது கர்ணா என அவ்வ்வ்வ்:)).

    ReplyDelete
  59. ஓம் அம்முலு அஞ்சுவைக் காணவில்லை, சொல்லாமல் போகமாட்டா, திடீரெனக் காணாமல் போனமையால் எனக்கும் யோசனையாக இருக்கு.. அவ வீட்டிலும் போய்த் தேடினேன்.. மகிக்கு ஏதும் தெரிந்திருக்குமோ தெரியவில்லை.. அம்மாவுக்கு சுகயீனம் என்றவ, ஊருக்கு ஏதும் போகிறாவோ தெரியவில்லை. பார்ப்போம்.. வந்திடுவா. என்னவாயினும் நலமாக இருக்க வேண்டுவோம்.

    நல்ல நித்திரை வந்துது, இருப்பினும் ஒருதடவை எட்டிப் பார்த்தேன்.. அம்முலுவின் பின்னூட்டங்கள் பார்த்ததும் பதில் போடாமல் போக மனம் வரவில்லை...

    //"மலரே மெளனமா" பாட்டு ரெம்ப பிடிக்கும்.///

    மலர்... மனிஷர், சுண்டெலி, குட்டிஎலி, எலிக்குட்டி.. எல்லோரும் மெளனமாகிட்டினம்... காலநிலை மாற்றம் மாதிரி:)).

    மியாவும் நன்றி அம்முலு.

    ReplyDelete
  60. /மகிக்கு ஏதும் தெரிந்திருக்குமோ தெரியவில்லை../எனக்கும் எதுவும் தெரிலயே அதிரா..ஏஞ்சல்அக்கா "தோசைக்கு மா அரைச்சுவைச்சிருக்கேன், சுட்டுச் சுவைத்துவிட்டு வாரேன்,ஞாயிற்றுக்கிழமையில் அக்கா பிஸி" என்று என்ர ப்ளாகிலே சொல்லிட்டு போனவர்,அதன்பின் பார்க்கவில்லை. எல்லாம் நலமாகவே இருக்கும். ஏதேனும் காகிதப்பூக்கள் செய்வதில் பிஸீயாகியிருக்கக்கூடும்.

    கர்ணா படம் பார்க்க இம்புட்டு டெக்னிக்கா..ம்ம்,நான் அந்தப்படம் டிவியில போட்டப்போதான் பார்த்திருக்கேன்..அதுவும் கதை அவ்வளவா நினைவில்லை,பாடல்கள் இப்பவும் ட்ரிப் போகும்போது கேட்பதுண்டு.:):)

    ReplyDelete
  61. மிய்ாவ் பாவம் உங்கள் அப்பா, படம் ஆரம்பித்து அர்ஜுனை பார்த்த்ததும் ரொம்ப குழம்பி இருப்பார்..

    வீட்டிலேயே சொல்லி இருக்கலாம்.
    பழைய நினைவுக்ள்ை அதுவும் அப்பாவின் நினைவு அதெல்லாம் அருமயன தரூணம் இல்லையா

    ReplyDelete
  62. மகிக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இதோ போயிட்டு வாறேன் எனச் சொல்லிட்டு ஆளையே காணோம்...:)).

    எனக்கும் இப்போ கதை பெரிதாக நினைவில்லை மகி.

    பார்ப்போம் அஞ்சு எங்கே என.

    ReplyDelete
  63. ஜலீலாக்கா வாங்கோ..

    இல்லை ஜலீலாக்கா... எனக்கு கர்ணன் என ஒரு படம் முன்பு வந்திருப்பதே தெரியாது, நான் பார்க்கவுமில்லை, ஆனா இது கர்ணா என்றதும்.. அதேபோல்தான் (பாரதக்கதை)இருக்குமாக்கும் என எண்ணினேன், மாமியின் மகள்தான் சொன்னா பேசாமல் வாங்கோ அது வேற இது வேற என அவ்வ்வ்வ்வ்வ்:)))).

    மியாவும் நன்றி ஜல் அக்கா.

    ReplyDelete
  64. /மகிக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))./ச்ச்ச்ச்ச்ச்சும்மா ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சும்ம்மா போற வார இடத்திலை எல்லாம் கர்ச்சனை செய்தால் ஆரும் கண்டுக்க மாட்டினம் பூஸ்!!ஒரு இடத்தில கர்ச்சித்தாத்தான் எஃபெக்டிவ்வா இருக்குமாம்!;)))))))

    நான் வந்தேன்..கமென்டும் போட்டேன் நேற்று..உங்களைக் காணம்,கிளம்பிட்டேன். தனியே எப்படித்தான் தனிஆவர்த்தனம் செய்வது??! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*101 :)))))

    [im]http://images1.wikia.nocookie.net/__cb20110719015832/glee/images/2/24/AngryKittenRoar.gif[/im]

    ReplyDelete
  65. என்னாது என் கர்ர்ர்ர்ர்ர்க்கு ஆரும் பயப்புட மாட்டாங்களோ.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))))

    [im]http://2.bp.blogspot.com/-U84_JMYwhp4/TkqcsBcyNnI/AAAAAAAABO8/AKKuriMTxos/s1600/b-385482-funny_birthday.jpg[/im]

    ReplyDelete
  66. எனக்கு அஞ்சுவைக் காணாமல் யோசனையாகவே இருக்கு...

    ReplyDelete
  67. வணக்கம் ஆதிரா..!
    நானும் இப்பிடி அக்காமார்களையும் அவர்கள் நண்பிகளையும் கோவில் திருவிழாவிற்கு அழைச்சுக்கொண்டு போயிருக்கிறேன் நாடகங்கள் பார்க்க..

    நீங்களும் நல்லாதான் ஏமாத்தி இருக்கீங்க அப்பாவை என்ன இருந்தாலும் பொம்பிள பிள்ளைகளோடு அப்பாக்களுக்கு என்றுமே பாசம்தான்..!! ;-)

    ReplyDelete
  68. இதோஓ ஓடி வந்துட்டேன் அதீஸ்.நான்கு நாட்களா வீட்டில் rewiring வேலை
    மற்றும் ஃபர்நிச்சர்ஸ் மாற்றி அமைத்தது என்று ஒரே பிசி .வயர் எல்லாம் இப்பதான் டெம்பரரியா செட் பண்ணினோம் .அதனால் தான் வலைப்பக்கம் வரவில்லை .அங்கே கமென்ட் பார்த்து ஓடி வந்தேன்

    ReplyDelete
  69. ஹா ஹா ஹா படிச்சு முடித்ததும் சிரிப்பு அடக்க முடியல .
    எங்க வீட்டிலும் அப்ப ரொம்ப ஸ்ட்ரிக்ட் .எம் ஜி ஆர் /இராமநாராயணன் படங்களுக்கு மற்றும் புராண படங்களுக்கு மட்டும் தான் கிரீன் சிக்னல் கிடைக்கும் .எல்லாருமா சேர்ந்து என்னை தேடியதற்கு தேங்க்ஸ் .
    தொடர்ந்து பத்து நாட்கள் வலைப்பக்கம் வராவிடில் நான் ஊரில் இல்லை என்று அர்த்தம் ..சொல்லிவிட்டுதான் ஊர் செல்வேன் .எதற்கும் ப்ரோபைலில்
    ஈமெயில் தந்துவிடுகிறேன்

    ReplyDelete
  70. வாங்கோ காட்டான் அண்ணன் வாங்கோ..

    அப்போ நீங்களும், “வோச்சர்”:) வேலை ஊரில பார்த்திருக்கிறீங்கள் எனச் சொல்லுங்கோ:).

    இல்ல காட்டான் அண்ணன், எங்கட எங்கட மனதில என்ன இருக்கோ அதுதானே, ஒரு பொருளையோ ஆளையோ, பேச்சையோ கேட்கும்போது எமக்கு தோன்றும்... அப்பாவின் மனதில் பாரதப்போர் நினைவிருந்திருக்கு, கர்ணன் என்றதும், அவர் அதையே சந்தேகமேயில்லாமல் நினைத்திட்டார்:).. அதனால் அதுபற்றிய ஆராட்சியில் அவர் இறங்கவில்லை.. ஹா..ஹா..ஹா.. காத்து எங்கட பக்கம் அடிச்சிருக்கு:)).

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  71. வாங்கோ அஞ்சு வாங்க..

    முதல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஒரு சொல்லு சொல்லிட்டுப் போயிருக்கலாமெல்லோ... திடீரெனக் காணாமல் போனதும் என்னவோ ஏதோ என நான் தொலைதூரம் வறை கற்பனை பண்ணிட்டேன்:))..

    எனக்கு கற்பனை எப்பவும் கொஞ்சம் ஜாஸ்தியாகத்தான் வரும்:))..

    நலமாக இருக்கிறீங்க சந்தோசம், இனிக் காணாமல் போங்கோ நான் தேடமாட்டனே:))))).

    ஏன் அஞ்சு உங்கட வீட்டிலும் காத்தடிச்சு பவர் போனதோ?

    ReplyDelete
  72. சரி இனி முக்கியமான விஷயத்துக்கு வருகிறேன், என் சொந்தக் கதை சோககதையைக் கொஞ்சம் எல்லோரும் கேளுங்கோ.. டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்:(.

    எங்கட மூத்தவருக்கு எப்பவும் எதிலும் ஆராட்சி... 2 மாதங்களுக்கு முன், நான் ஏதோ அலுவலாக இருந்த நேரம், அவசரமாகக் கேட்டார்.. அம்மா உங்கட ஃபோனை அப்டேட் பண்ணட்டோ. அது பண்ணினால்தான் நல்லது என்றார்.. பொறுங்கோ யோசிச்சுச் சொல்றேன் என்றேன், ஆனா தொடர்ந்து கேட்டார்... சரி கேட்கும்போது ஏன் மறுப்பு சொல்வான் என எண்ணி ok பண்ணிட்டேன்.

    உடனே அப்டேட் பண்ணினார் பார்த்தால் என் கொன்ரக்ட் நம்பர் எல்லாமே அழிந்து விட்டது... பெரும்பாலும் எல்லோரும் மொபைலில் தானே அனைத்து நம்பரும் வைத்திருப்போம்... டயரியில் பலது எழுதி வைக்கவில்லை... எனக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் போச்சு.. ஆனா ஏசவில்லை, அவர் என்ன வேண்டுமென்றா செய்தார் இல்லையே, எனக்கு நல்லது செய்வதாக நினைத்துச் செய்தார்..இப்படி ஆகிவிட்டது.. பின்பு நம்பர் எல்லாம் எடுக்க நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்.

    என் கணவர் சொல்வார்.. நடந்து முடிந்த விஷயத்துக்கு கோபித்து என்ன பலன் என, எதுக்குமே கோபிக்க மாட்டார்... விலை மதிப்பான பொருள் உடைந்தால்கூட சொல்லுவார்... தவறுதலாகத்தானே நடந்தது, இனிமேல் கவனமாக இருக்கோணும், கவலைப்பட வேண்டாம் புதுசு வாங்கிடலாம் என. அதனால நானும் அப்படியே பழகிட்டேன்... சரி முடிஞ்சுது, இனிமேல் எனக்கு இப்படியான அப்டேட் ஏதும் வேண்டாம் எனச் சொன்னேன்.

    ஆனா அப்டேட் பண்ணினால் ஒன்றும் அழியாதாம்... இது எப்படி அழிந்ததோ தெரியாது...

    தொடர்ந்து படியுங்க என் சோ.கதையை:).

    ReplyDelete
  73. டெக்ஸ்ரொப்பில்.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஃபைல் ஒபின் பண்ணி பாஸ்வேர்ட் போட்டு கொடுத்திருக்கு... அவர்கள் இருவருக்கும் ரைம் லிமிட் போட்டிருக்கு. இரவு 6 மணிக்கு மேல் பார்க்க முடியாதபடி லொக் பண்ணியிருக்கு.

    நேற்று நான், என் பக்கம் பார்த்துவிட்டு, சுவிஜ் யூசர் கொடுக்காமல் அப்படியே மெல்லமாக கட்டிலில்போய் ரீவி பார்க்கத் தொடங்கினேன், அப்போ மூத்தவர் கேட்டார், உங்கட ஃபைல்ல நான் கொஞ்ச நேரம் பார்க்கட்டோ என, சரி பாருங்கோ என சொன்னேன்.

    அரைமணிநேரமானதும் சொன்னேன், இனிப் போதும் சட்டவுன் பண்ணுங்கோ என்று, அவர் அவசரமாகச் சட்டவுன் பண்ணினார்...

    இன்று காலை எழுந்து பார்க்கிறேன், பாருங்கோ உங்களுக்கும் தெரியும்தானே என் புளொக் மாறியெல்லோ இருக்கு, படம் போடும் வசதி இல்லை, கலர் எழுத்துக்கள் இல்லை, பின்னூட்டப் பெட்டிகூட புதுசா இருக்கெல்லோ....

    எனக்கு என்ன நடந்ததென்றே தெரியாமல் மகனைக் கேட்டேன், நேற்று சட்டவுன் பண்ணும்போது என்ன நடந்தது என்று.

    ஒன்றுமில்லை, அப்டேட் பண்ணவோ எனக் கேட்டுது நான் யேஸ் சொல்லிட்டு சட்டவுன் பண்ணினேன்... அது அடிக்கடி கேட்பதுதானே என்றார் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).. அதனால்தான் என்னவோ ஆகிவிட்டது என் புளொக்.... சில சில வற்றுக்கு அப்டேட் பண்ணவோ எனக் கேட்கும்தானே.. அப்பிள் ஸ்ரோர், ஐ ரியூன், பிரின்ரர்... இப்படிப் பல.. ஆனா இம்முறை ஏன் இப்படி ஆச்சோ தெரியவில்லை..

    இப்போ எப்படி பழைய நிலைமைக்கு கொண்டு வருவதெனத் தெரியவில்லையே.... முயற்சிக்கிறேன்.. எனக்கு முந்திய நிலைமை வேணும்ம்ம்ம்ம்ம்ம்..

    இந்த வருஷம் பிறந்ததிலிருந்தே... என்னமோ எல்லாம் மனதுக்கு கஸ்டமாகவே நடக்குது .. எத்தனைக்கென்றுதான்... “இதுவும் கடந்து போகும்” என மனதைத்தேற்றுவது?:))).

    ReplyDelete
  74. //நலமாக இருக்கிறீங்க சந்தோசம், இனிக் காணாமல் போங்கோ நான் தேடமாட்டனே:))))).//

    இப்ப நான் கர்ர்ர்ரர்ரர்ர்ர்ர்


    கற்பனை எவ்ளோ தொலைவு போனீங்க???
    நான் சிரிக்கவென்றே வரும் இடம் இது அதிரா .இனி எங்கே செல்வதென்றாலும் சொல்லிட்டே போறேன்

    ReplyDelete
  75. அது... அது.. அதுதான் “என்னைப்போல” நல்லபிள்ளைகளுக்கெல்லாம் அழகூஊஊஊஊஊஉ:)))

    ReplyDelete
  76. அதிரா,உங்க ப்ளாக் மாறினப்பவே நானும் கவனிச்சேன்.பூஸ் பேரின் பக்கத்திலே ஒரு பேனா/பென்சில்..கமென்ட் பாக்ஸிலே எந்தப்படமும் வராமல் ஒன்லி லிங்க்!! என்னமோ கோளாறு என்று மனசில் பட்டது. இதானா அது?!:)

    ப்ளாகர் டிஸைன் பேஜிலே "try the updated blogger interface" என்று இருப்பதை ஆக்டிவேட் செய்திட்டார் உங்கட மூத்தவர் என்று நினைக்கிறேன்.ரிவர்ட் டு ஓல்ட் லுக் என்று எதாச்சும் ஆப்ஷன் இருக்கான்னு பாருங்க அதிரா. எனக்கும் இது பத்தி அதிகம் தெரிலயே!! எங்கயாச்சும் டிப்ஸ் கிடைக்கான்னு கூகுள்ள தேடிப்பார்த்துச் சொல்லறேன்.

    ஏஞ்சல் அக்கா வந்தாச்சு பாத்தீங்களா?? அதுக்குள்ளே அத்தைக்கு மீசை முளைச்சாச்சு, பெரியப்பாவா-சித்தப்பாவான்னு ஆராட்சி:) பண்ணப்போனனீங்களே அதுக்குள்ளே?? எப்பவும் மகி மாதிரி ஸ்ரெடியா இருக்கோணும்,o.k.? ;)

    ReplyDelete
  77. //உடனே அப்டேட் பண்ணினார் பார்த்தால் என் கொன்ரக்ட் நம்பர் எல்லாமே அழிந்து விட்டது..//

    அதுப்பேர் அப்டேட் இல்லை ரீ செட் , சிலது ஃபேக்டரி ரீசெட் ஆ இருக்கும் :-( . எனக்கும் 3 வருஷம் முன்னே நடந்தது .கிட்ட தட்ட 800 நெம்பர் டோட்டலா டெலிட் .
    சோகத்துல ஒரு வேளை டீ குடிக்கல .. ஹி...ஹி... :-)).

    இன்னும் நிறைய பேர் நெ கிடைக்கல :-(

    ReplyDelete
  78. //இன்று காலை எழுந்து பார்க்கிறேன், பாருங்கோ உங்களுக்கும் தெரியும்தானே என் புளொக் மாறியெல்லோ இருக்கு, படம் போடும் வசதி இல்லை, கலர் எழுத்துக்கள் இல்லை, பின்னூட்டப் பெட்டிகூட புதுசா இருக்கெல்லோ....//

    வான்ஸ் மாதிரி காலண்டரை பார்த்தீங்களா...??? ..ராசி பலன் என்னன்னு போட்டிருக்கு ஹா..ஹா.. :-)))))))))))))

    ReplyDelete
  79. இல்ல மகி, அவர் என் பக்கத்துக்குள் வரவில்லை, அது தன்பாட்டில மினிமைஸ் பண்ணப்பட்டிருந்தது, அவர் ஹேம் மட்டும் விளையாடினார்... சட்டவுன் பண்ணும்போது, கேட்டுதாம் தான் ok பண்ணினாராம்.... பாருங்க நேரம்கூட மாறிப்போச்ச்ச்ச்ச்.. அவ்வ்வ்வ்வ்வ்:))))..

    உன்னைச் சொல்லிக் குற்றமில்லை, என்னைச் சொல்லிக் குற்றமில்லை... காலம் செய்த கோலமுங்கோ கடவுள் செய்த குற்றமுங்கோ... :)))... 2012 ஆரம்பமே ஆட்டம் காட்டுதே அவ்வ்வ்வ்வ்வ்..

    நான் எப்பவும் ஸ்ரெடியாத்தான் நிற்கிறேன் பாருங்கோ.. கொங்கிரீட் தூணோட சாய்ஞ்சிருக்கிறேன் தெரியுமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... எங்கிட்டப் போய் ஸ்ரெடியாம் ஸ்ரெடி.. எங்கிட்டயேவா:))..

    மகி ஏதாச்சும் கண்ண்டு பிடிங்க... புதுத் தலைப்பு வருதூஊஊஊஊஉ:)).

    ReplyDelete
    Replies
    1. அதிராவ்..டாஷ் போர்டிலே "Switch Back" icon இருந்தா அதை க்ளிக் பண்ணுங்க..அல்லது "Click on the Gear icon"னு இருக்குமாமே..அதை க்ளிக் பண்ணிப் பாருங்களேன். இதோ இந்த லிங்குல அப்புடிதான் பண்ணசொல்றாங்க..
      http://www.google.com/support/forum/p/blogger/thread?tid=59b02b35444f1b1a&hl=en

      ஜெய் அண்ணா,பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லாம இன்னொரு பிரச்சனையச் சொல்லிட்டு நழுவிடறீங்க? ;) எதாச்சும் பண்ணி பூஸுக்கு பழைய லுக்கை மீட்டுக் குடுங்க!:)

      Delete
  80. எலிக்கு விளையாட்டாம் பூனைக்குச் சீவன் போகுதாம் எண்ட கதையாவெல்லோ இருக்கு இது அவ்வ்வ்வ்வ்வ்...

    //சோகத்துல ஒரு வேளை டீ குடிக்கல .. ஹி...ஹி... :-)).//

    ஹா..ஹா..ஹா...அப்போ நானும் ஒரு கப் ரீயைக் கூட்டிக் குடிக்கிறேன்.. சோகத்திலதான்:))..

    ReplyDelete
    Replies
    1. /ஹா..ஹா..ஹா...அப்போ நானும் ஒரு கப் ரீயைக் கூட்டிக் குடிக்கிறேன்.. சோகத்திலதான்:))../ ரீ குடிச்சிட்டு தெம்பா ட்ரை பண்ணுங்க..நான் கொஞ்ச நேரங்கழிச்சு வாரேன்.

      Delete
  81. //இப்போ எப்படி பழைய நிலைமைக்கு கொண்டு வருவதெனத் தெரியவில்லையே.... முயற்சிக்கிறேன்.. எனக்கு முந்திய நிலைமை வேணும்ம்ம்ம்ம்ம்ம்..//

    டெம்பிளேட் காப்பி உங்களிடம் இருந்தால் அதை ரீ செட் செய்யுங்க ..


    http://kjailani.blogspot.com/2010/05/blog-post_31.html பாருங்க :-)

    ReplyDelete
  82. ஹலோ....ஆனா சந்தோஷமான ஒரு விஷயம் என்னன்னா உங்க பிளாக் இப்போ வேகமா திறக்குது .. என் பேரை சொல்லி உங்கட பிள்ளைக்கு ஒரு சக்லெட் கூடுதலா குடுங்கோ :-))))))))))))))))

    ReplyDelete
  83. நான் எதையும் கொப்பி பண்ணி வைக்கவில்லை ஜெய்...

    “இதுவும் கடந்து போகும்”... திரும்பவும் படம் இணைக்கும் வசதியைக் கொண்டு வரமுடியாதோ?... பின்னூட்ட எழுத்துக்களும் அழகில்லாமல் அலைமண்ட் செட்டிங்கும் சரியில்லாமல் இருக்கே... அவ்வ்வ்வ்வ்வ்வ்.. மயாவும் இல்லை... மாயா....மாயாஆஆஆஆஆஆஆஅ... ஆ.. ஆள் இல்லை:(.

    ReplyDelete
  84. //2012 ஆரம்பமே ஆட்டம் காட்டுதே அவ்வ்வ்வ்வ்வ்..//

    குட ராசிக்கு இதுதான் ஆரம்பம் அப்படித்தான் இருக்கும் ..ஹா..ஹா... எங்கோ படிச்சது :-))).

    ReplyDelete
    Replies
    1. முதல்லே எப்படி படம் இணைக்கும் வசதியைக் கொண்டுவந்தீங்க அதிரா?? அதே போல மறுபடி செய்துருங்களேன்! =) நான் ஒருக்கா அதை செய்ய முயற்சி செய்தேன்.என் நேரம்,அப்ப ஏதுவும் வொர்க் ஆகலை,அப்படியே விட்டுட்டேன்.ஹீஹிஹி!

      ஐ திங்க் அப்டேட்டட் இன்டர்ஃபேஸை ரிவர்ட் பண்ணா சரியாகிரும்னு. வேற டெக்கீஸ்:) ஆரும் இருந்தா கேட்டுப்பாருங்க.

      Delete
  85. //ஜெய்லானிJan 12, 2012 10:55 AM
    ஹலோ....ஆனா சந்தோஷமான ஒரு விஷயம் என்னன்னா உங்க பிளாக் இப்போ வேகமா திறக்குது .. என் பேரை சொல்லி உங்கட பிள்ளைக்கு ஒரு சக்லெட் கூடுதலா குடுங்கோ :-))))))))))))))))//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. உங்கட பெயரில, என் காசில சொக்கலேட்டோ முடியல்ல சாமி... முடியல்ல... :))).. எனக்கு எந்த வித்தியாசமும் தெரியேல்லை ஜெய்.... முன்பும் டக்குப் ப்க்கெனத் திறக்கும்.. இப்பவும் அதே டக்கூஊஊஊஊ பக்கூஊஊத்தான்...

    ReplyDelete
  86. //“இதுவும் கடந்து போகும்”... திரும்பவும் படம் இணைக்கும் வசதியைக் கொண்டு வரமுடியாதோ?... பின்னூட்ட எழுத்துக்களும் அழகில்லாமல் அலைமண்ட் செட்டிங்கும் சரியில்லாமல் இருக்கே... அவ்வ்வ்வ்வ்வ்வ்.. மயாவும் இல்லை... மாயா....மாயாஆஆஆஆஆஆஆஅ... ஆ.. ஆள் இல்லை:(.//

    உங்க இன்னொரு பிளாக் செட்டிங்( பேக்கப் ) இதே போல இருந்தால் அதிலுள்ள டெம்பிளேட்டை இதில் செட் செய்து பாருங்க ஒன்லி பி ஃபோர் பிரிவியூ .தென் சேவ் :-)))

    ReplyDelete
  87. //குட ராசிக்கு இதுதான் ஆரம்பம் அப்படித்தான் இருக்கும் ..ஹா..ஹா... எங்கோ படிச்சது :-)))//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் குட ராசியோ? அதென்ன புது ராசி? புதுவரிடத்தில புது ராசியையும் இணைச்சிட்டினமோ?:)) நான் கன்னீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ.... என் ராசியைச் சொன்னேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    ReplyDelete
  88. //அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. உங்கட பெயரில, என் காசில சொக்கலேட்டோ முடியல்ல சாமி... முடியல்ல... :)))..//

    KFC ன்னு சொல்லலாமுன்னு பார்த்தேன் .இதுக்கே இத்தனை அவ்வ்வ் ஆ இருந்தா இதும்மு எத்தனை அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் வரும் ஹா..ஹா.. :-)))))))))))))))))

    ReplyDelete
  89. ஜெய் உங்களுக்கு அதை ஏன் கேட்கிறீங்க... அது இருக்கு ஆனா கி.மு பட்டது:))... புது மாற்றம் எதுவும் அதிலில்லை, அது என் விருப்பத்துக்கு பூஸ் எல்லாம் போட்டு.. வேறு டிஷைன்ல வைத்திருக்கிறேன்....

    ReplyDelete
  90. //குட ராசியோ? அதென்ன புது ராசி? புதுவரிடத்தில புது ராசியையும் இணைச்சிட்டினமோ?:))//

    இதை இதே பிலாக்கில ஒரு இடத்துல சொன்னதா நினைவு :-))) பிறக்கும் போதே சூரியன் ......... :-))). வெண்டைக்காய் சாப்பிடாமலேயே நினைவு இருக்கூஊஊஊ :-)))

    ReplyDelete
  91. அடக் கடவுளே... படம் போடும் வசதி இல்லாமல் போன சாட்டை வச்சே.. என் அண்ட வாளம் தண்ட வாளம் எல்லாம் அவிழ்த்துவிடப் பார்க்கிறாரே ஜெய்....

    KFC... ஹா..ஹா..ஹா.. பெயரைக் கேட்டதுமே சிரிப்பு வருது... எனக்கு மட்டும்தான் கே எஃப் சி, பிள்ளைகளுக்கு அது பிடிக்காது அவர்களுக்கு மக் டொனாட்ஸ்தான்... எம் மதமும் சம்மதமே.. இது என் கணவர்:)).

    ReplyDelete
  92. எனக்கும் என்னவோ மாறி இருக்கு அதீஸ்ஸ். வேற என்னவோ நடக்குது.

    ReplyDelete
  93. ஹா..ஹா...ஹா... அது ராசியில்லை ஜெய்:))..

    என் ராசிக்கு, ராசிப்பலன்படி, நான் பூமியை, என் கண்ணைத்திறந்து பார்த்த உடனேயே:))(ரெண்டு கண்ணையும்தான்:)) சூரியன் ஓடிப்போய்க் குடத்தில ஒளிச்சிட்டாராம்... அப்போ நீ எப்படி மின்னினாலும் வெளியே வெளிச்சம் வராது பிள்ளை, குடம் மறைச்சிடும், வெளியில் பவரைக் கொடுப்பது எம் ராசியில் இருக்கும் சூரியனாம், எனச் சொன்னார் ஜோதிடர்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).. முதல்ல அந்தக் குடத்தை உடைக்கோணும்:)) என் கைல மாட்டிச்சு பீஸ் பீஸ்தேன்ன்ன்:)))

    ReplyDelete
  94. ஆ.. இமா.. அப்போ நீங்க சொல்றதுதான் சரியோ தெரியவில்லை, கூகிளின் விளையாட்டோ தெரியாதே... ஆராவது கூகிள் அங்கிளை ஒருக்கால் பிடிச்சுத் தாறீங்களோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்:))))

    ReplyDelete
  95. அப்டேட் செய்ததும் கம்ப்யூவை ரீஸ்ஸ்டார்ட் செய்தால் குக்கீகள் டெலிட் ஆகிடும் . பழைய டைப் கொண்டு வர முடியாது :-( .

    இதில் உள்ள ரிப்ளை பட்டன் (கமெண்டுக்கு கீழே ) கூகிள் சில நாட்கள் முன்பாக கொண்டு வந்த புது வசதி :-)

    ReplyDelete
    Replies
    1. அதுதான் ஜெய்... என்னவோ புது வசதி எனச் சொல்லி, இருந்ததையும் இழந்தாய் போற்றி ஆகிட்டுது நிலைமை...

      நேற்றுத்தொடங்கி எனக்கு காலமே சரியில்லை...

      மகி மகீஈஈஈஈஈஈஈஈஈஈஈ எனக்கு இப்போ காதுமெல்லோ கேட்குதில்லை? ஏதும் சொன்னனீங்களோ? கர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
  96. //அடக் கடவுளே... படம் போடும் வசதி இல்லாமல் போன சாட்டை வச்சே.. என் அண்ட வாளம் தண்ட வாளம் எல்லாம் அவிழ்த்துவிடப் பார்க்கிறாரே ஜெய்...//

    பூஸுக்கு கொண்டாட்டம் எலிக்கு ஜீவன் போகுதாம் எங்கையோ படிச்சதில் பிடிச்சது ஹா..ஹா.. :-))))

    ReplyDelete
  97. //எனக்கும் என்னவோ மாறி இருக்கு அதீஸ்ஸ். வேற என்னவோ நடக்குது.//

    பூஸுக்கும் நாலு கால் ...ஆ.....மைக்கும் நாலு கால்....அப்புறம் எது நடக்குதூஊஊஊ ...மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :-))))

    ReplyDelete
    Replies
    1. ஜெய்.. ஆமைக்கு வால் இருக்கோ?... காது மீசை?:))... ஓடுங்க ஜெய் ஓடுங்க:)) கையில மாட்டினீங்களோ அவ்ளோதான்:))... இன்னும் ஆராருக்கு கூகிள் நல்லது செய்யப்போகுதே தெரியேல்லையே அவ்வ்வ்வ்.. எதுக்கும் பைனாக்குளர்ஸ் ஐ ரெடியாஆஆஆஆஆஆஆ வச்சிருப்போம்ம்ம்ம்ம்ம்:))).

      Delete
  98. //பூஸுக்கு கொண்டாட்டம் எலிக்கு ஜீவன் போகுதாம் எங்கையோ படிச்சதில் பிடிச்சது ஹா..ஹா.. :-))))//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கரெக்ட்டாச் சொல்லோணும் எங்கோயோ இல்லை என் போன தலைப்பிலே அதைச் சொன்ன... அதிமேதை நானேதான்.... சொந்த ஆக்கம் ஜெய் நம்ம்ம்ம்ம்ம்புங்கோ:))).. கடவுளே ஆரும் இதைப் பார்த்திடப்பூடா:))).

    அதைத்தான் மேலே மாத்திச் சொன்னேன்:)).

    ReplyDelete
    Replies
    1. /மகி மகீஈஈஈஈஈஈஈஈஈஈஈ எனக்கு இப்போ காதுமெல்லோ கேட்குதில்லை? ஏதும் சொன்னனீங்களோ? கர்ர்ர்ர்ர்ர்:))/ OMG!!!

      அதிரா,மேலே பாருங்க..4-5 கருத்து(!) சொல்லிருக்கேன்..ஆனா எல்லாமும் அங்கங்கே நீங்க சொன்ன கமென்ட்ஸ்க்கு ரிப்ளையா வந்திருக்கு,நீங்க கவனிக்கலை போல..கவனமா ஒரொரு கமென்ட்-அதோட ரிப்ளை இப்படி படிச்சுப் பாருங்க பார்க்கலாம்! ;):)

      Delete
  99. உங்க டேஷ் போர்டில

    Try the updated Blogger interface

    இதுப்போல இருந்திருக்கும் (எனக்கு இருக்கு )அதை அவர் கிளிக்கி இருப்பார் ...அதே இடத்துல ஓல்ட் டைப் பிலாக் இண்டர்ஃபேஸ் அபப்டி இருக்கான்னு பாருங்க.. இருந்தால் ஒரு வேளை வரலாம் ..


    எதற்கும் இப்போது உள்ள டெம்பிளேட்டை டவுன்லோட் செய்து வைத்துக்கொண்டு டிரை செய்யவும் :-)

    ReplyDelete
  100. எனகு இந்த பின்னூட்ட வசதி பிடிக்கவே பிடிக்கேல்லை அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).

    ReplyDelete
    Replies
    1. ஓகே உங்க டேஷ் போர்ட்->செட்டிங்க்ஸ் -> site feed இதுல Allow Blog Feeds ===== noon வைச்சுப்பாருங்க :-))).

      Delete
  101. //ஜெய்.. ஆமைக்கு வால் இருக்கோ?... காது மீசை?:))... ஓடுங்க ஜெய் ஓடுங்க:)) கையில மாட்டினீங்களோ அவ்ளோதான்:)).//

    கோவத்துல இன்னொரு தட்டு உடைஞ்சா (ஹி..ஹி... ) அதுவும் வரும் :-)) ஐயோ...யாரது தலையிலேயே குட்டுறது அவ்வ்வ்வ்வ் :-))))

    ReplyDelete
  102. //எதற்கும் இப்போது உள்ள டெம்பிளேட்டை டவுன்லோட் செய்து வைத்துக்கொண்டு டிரை செய்யவும் :-)//

    அவ்வ்வ்வ்வ்வ்வ் பேதிக்குளிசையைத் தந்தெல்லோ.. பதிலையும் சொல்றீங்க... வாணாம் ஜெய்.. நான் அப்படியெல்லாம் போகமாட்டேன், ஆனா புதுசா மாத்தி ஏதும் பழைய ஸ்டைலுக்கு கொண்டு வர முயற்சிக்கிறேன்... முடியாட்டில் தூக்கி கடல்ல போட்டிட்டு நானும் பூஸானந்தாவாகிடப்போறேன்ன்ன்:).

    ReplyDelete
  103. மகீஈஈஈஈஈஈஇ.. பிளீஸ்ஸ்ஸ் ரிப்ளையை கிளிப் பண்ணி ஆரும் பதில் போடாதீங்கோ.. கீழே கமெண்ட் பொக்ஸில வந்து எழுதுங்கோ... நான் படிக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. /ரிப்ளையை கிளிப் பண்ணி ஆரும் பதில் போடாதீங்கோ.. கீழே கமெண்ட் பொக்ஸில வந்து எழுதுங்கோ... நான் படிக்கிறேன்...//////ஆங்...அது சரி!! எனக்கு கமென்ட் பாக்ஸ் வரவே மாட்டேன்னுதே!!என்ன செய்ய?? ஒரொரு கமென்ட் கீழும் ரிப்ளைதான் இருக்கு..தனியே கமென்ட் பாக்ஸ் இல்லை அதிரா! பேசாம இப்புடியே விட்டுருங்கோ.

      பழையன கழிதலும்,புதியன புகுதலும் வழுவல கால வகையினனானே! :)))))))) கொஞ்ச நாளிலே பழகிரும்!

      Delete
  104. //அவ்வ்வ்வ்வ்வ்வ் பேதிக்குளிசையைத் தந்தெல்லோ.. பதிலையும் சொல்றீங்க... வாணாம் ஜெய்.. நான் அப்படியெல்லாம் போகமாட்டேன், ஆனா புதுசா மாத்தி ஏதும் பழைய ஸ்டைலுக்கு கொண்டு வர முயற்சிக்கிறேன்... முடியாட்டில் தூக்கி கடல்ல போட்டிட்டு நானும் பூஸானந்தாவாகிடப்போறேன்ன்ன்:).//

    இப்போ என்னுடைய டெம்பிளேட்டிலும் நிறைய வசதிகள் வரமாட்டேனு அடம் பிடிக்குது..... என்ன செய்ய :-( கமெண்ட் நெம்பரிங்....படம் போடும் வசதி ...இப்படி சில....:-( சோகத்டிஅ கிளப்பினா ஒரு வேளை டீ கட் ஆகிடும் ...ஸோ... பி ஹேப்பீஈஈஈஈஈ...:-))))

    ReplyDelete
  105. //எனக்கு கமென்ட் பாக்ஸ் வரவே மாட்டேன்னுதே!!என்ன செய்ய?? ஒரொரு கமென்ட் கீழும் ரிப்ளைதான் இருக்கு..தனியே கமென்ட் பாக்ஸ் இல்லை அதிரா! பேசாம இப்புடியே விட்டுருங்கோ.//

    மஹி...நீங்க வேற ...ஹா..ஹா... அவங்களுக்கு குளுக்கோஸ் வாட்டர் ...குடுக்காதீங்க ஹா..ஹா... :-)))))..

    ReplyDelete
  106. அட..கமென்ட் பாக்ஸ் இப்ப இருக்கே!! அவ்வ்வ்...எதும் பிரில அதிராவ்...ஹொட்மெய்ல் செக் பண்ணுங்க. மெய்ல்அனுப்பிருக்கன்.

    ReplyDelete
  107. ஹா..ஹா...ஹா..... என்னாது இவ்ளோ நேரமா கமெண்ட் பொக்ஸ்சும் இல்லாமல்தான் கதைச்சீங்களோ என்ன கொடுமை பூஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)))... எல்லாம் இந்த எலிக்கூட்டத்தின் வேலைதான்:))) சுண்டெலி மட்டும் என் கைல மாட்டட்டும் அவ்ளோதான்:)))).

    நான் பயப்புடாமல் டெம்பிளேட் டிசைனை மாத்திப்பார்க்கட்டோ? ஒருவேளை எல்லாம் மாறினாலும் மாறும்... டீல்?..

    ReplyDelete
  108. //நான் பயப்புடாமல் டெம்பிளேட் டிசைனை மாத்திப்பார்க்கட்டோ? ஒருவேளை எல்லாம் மாறினாலும் மாறும்... டீல்?.. //

    கண்டிப்பா மாறிப்போகும்...நோ...ரிஸ்க்க்க்க்க்க்க்க்க்க்க் :-)))

    ReplyDelete
  109. இல்ல ஜெய், டிஷைன் மாறினாலும், நான் டிஷைன் போட்டு எடுத்திடுவேன், ஆனா பதிவுகளுக்கு ஆபத்து வராமல் இருக்குமேயானால் துணிந்து இறங்குவேன்..

    ReplyDelete
  110. எதுவா இருந்தாலும் பி ஃபோர் பிலாக் டவுன்லோட் + டெம்பிலேட் காப்பி :-))

    ஒரு வேளை மாறிப்போனால் ஃபாலோயர் விட்ஜட் போல சிலது மீண்டும் கிடைக்கவே கிடைக்காது :-)

    ReplyDelete
  111. ஆஆஆஆஆ.. அப்பூடியெண்டல் இப்படியே இருக்கடும் ஜெய்... அளந்ததுதான் அளவு... நான் சொன்னேனே... மிளிர விடாது... சூரியன் குடத்துக்குள்ள.. படமெல்லாம் போட்டது கூகிளுக்கே பொறுக்கவில்லைப்போலும்..:)))... இப்படி மாத்திப்போட்டார் அவ்வ்வ்வ்வ்வ்வ்:))).. போகப் போக பழகிடும்... ஹா..ஹா..ஹா.... துன்பம் வரும்போது சிரிங்கோ.. ஹாஅ...ஹா..ஹா...:)))

    ReplyDelete
  112. வான்ஸ் மாதிரி காலண்டரை பார்த்தீங்களா...??? ..ராசி பலன் என்னன்னு போட்டிருக்கு ஹா..ஹா.. :-))))))))))))) //சிரிப்புக்கொன்றும் குறைச்சல் இல்லை. நானே ராசி பலன் பார்க்க முடியாமல் கிடக்கிறேன். என் ராசிக்கு பலன் எதுவும் போடவில்லை. அப்படியே ப்ளாங் ஆஆவெ இருக்கு. எல்லாமே சூப்பரா இருக்கும் போல எதை போட, எதை விடன்னு யோசியக்காரர் குழம்பி போய் கிடக்கிறார்.

    ReplyDelete
  113. ஆஆஆஆ... ஜெய் “சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்துப்ப் போட்டீங்களே” அவ்வ்வ்வ்வ்வ்:))... வான்ஸ்க்கு புண்ணில புளி பத்தின நிலைமையாக் கோபம் வருது:)))).. வராதா பின்ன:)).. ராசிப் பலனாம் ராசிப்பலம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நானே அந்தக் குடத்தை எப்பூடி உடைப்பதெனத் தெரியாமல் தவிக்கிறன்:))).

    ReplyDelete
  114. நானே அந்தக் குடத்தை எப்பூடி உடைப்பதெனத் தெரியாமல் தவிக்கிறன்:))). ///யூ மீன் குடம்???? Just throw it.

    ReplyDelete
  115. //சிரிப்புக்கொன்றும் குறைச்சல் இல்லை. நானே ராசி பலன் பார்க்க முடியாமல் கிடக்கிறேன். என் ராசிக்கு பலன் எதுவும் போடவில்லை. அப்படியே ப்ளாங் ஆஆவெ இருக்கு. எல்லாமே சூப்பரா இருக்கும் போல எதை போட, எதை விடன்னு யோசியக்காரர் குழம்பி போய் கிடக்கிறார்.//


    டோமாருக்கு விட்டது மாதிரி எங்கே அவருக்கும் ’விடாது கருப்பு’ மாதிரி கிடச்சிடுமோன்னு பயப்படறார் போலிருக்கு ஹா...ஹா.. :-))

    ReplyDelete
  116. டோமாருக்கு விட்டது மாதிரி எங்கே அவருக்கும் ’விடாது கருப்பு’ மாதிரி கிடச்சிடுமோன்னு பயப்படறார் போலிருக்கு ///அது "டோ"மார் இல்லையாக்கும் "டொ"மார். என் கதாநாயாகன் பெயரை இன்சல்ட் பண்ணக்கூடாது.

    ReplyDelete
  117. வந்துட்டேன்ன்ன்.. அதாரது வான்ஸ்ட கதா நாயகனை இன்சல்ட் பண்ணினது அவ்வ்வ்வ்:)).. அந்தர அவசரத்துக்கு ஒரு படம் போடக்கூட முடியல்லியே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))

    ReplyDelete
  118. என்னமோ ஆகிப்போச்சே... Comment Box ஐயே காணவில்லை அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) பகிடிக்குச் சொன்னது காதில கேட்டு, உண்மையிலயே தேம்ஸ்ல ஆரும் “பிடுங்கி” எறிஞ்சிட்டினமோ என் கொமெண்ட் பொக்ஸ் ஐ:(((

    ReplyDelete
  119. //நீங்களோ இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. மிக்க நன்றி.//

    //என்னமோ ஆகிப்போச்சே... Comment Box ஐயே காணவில்லை அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) பகிடிக்குச் சொன்னது காதில கேட்டு, உண்மையிலயே தேம்ஸ்ல ஆரும் “பிடுங்கி” எறிஞ்சிட்டினமோ என் கொமெண்ட் பொக்ஸ் ஐ:((( //


    ஹா...ஹா... :-))

    ReplyDelete
  120. //இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இமா....
    கஜூனா Beach ன் கடற்கரை மணல்போல்..
    பல்லாண்டு காலம், நோய் நொடியின்று,
    இனிதே வாழ வாழ்த்துகிறோம்//


    இதை பத்தி ’அங்கே’ஒன்னுமே தெரியலையே :(

    ReplyDelete
  121. ஹும்ம் உங்க பதிவுக்கு கமெண்ட் போடுறதா இல்லே கம்மேன்ட்டுக்கு பதில் போடுறதா?? அர்ஜுன் படத்துக்கு இந்த மாதிரி உங்கப்பாவ டென்சன் பண்ணி இருக்க வேணாம் பூஸ் ஏதோ கமல் படமுன்னாலும் பரவா இல்லே:;)) ஆனா உங்கப்பா எவ்ளோ கொவப்பட்டிருப்பாங்க ன்னு நெனைச்சா சிரிப்பாத்தான் இருக்கு. சூப்பர் பதிவு அதீஸ்

    ReplyDelete
  122. உங்க மாமியின் வயசை வெச்சு உங்க வயசையும் குத்து மதிப்பா யுகிச்சுட்டேன் :)) மேல உங்க படம் கொள்ளை அயகு ஜெய் சொன்னது போல யாரு பெத்த புள்ளையோ ??

    //நாங்க சிலநேரம் மாமிக்கு கிச்சினில் உதவி செய்து சமையலை விரைவாக முடிக்கச் செய்வோம்.... காரியம் ஆகோணும் என்றால் எப்பூடியெல்லாம் பாடுபடவேண்டிக்கிடக்கு:)).// இந்த மாதிரி உங்களுக்கு காரியம் ஆகணும்முன்னு சில பல பேர உங்க சமையல வெச்சு poison பண்ண பார்த்து இருக்கீங்களே இது நியாயமா?

    ReplyDelete
  123. //என் அண்ணாவின் தோழர்கள் சேர்ந்து நடிச்ச நாடகம் பார்த்து, வாழ்க்கை வெறுத்து// ஐயோ பாவம் வான்ஸ் நல்ல வேளை எனக்கு அண்ணா இல்லே :))

    ReplyDelete
  124. // பிரித்தானியா சனம் எல்லாம் தலைமறைவு...:).// கமெண்ட் தான் போட முடியலையே தவிர உங்க பதிவ படிச்சிட்டேன் ஸோ உங்க திட்டு லிஸ்ட்ல நான் இல்லே!!

    //ஸ்ரியரிங்கை விட்டுப்போட்டு, டக்கென இரு கையையும் தூக்கிக் கும்பிட்டுப்போட்டுப் போனார்// ஐயோ தாத்தா ஏன் இந்த மாதிரி சுயிசைட் அட்டெம்ப்ட் எல்லாம் பண்ணுறாரு ?? ச்ச்சும்ம்ம்மா :)) உங்கள எல்லாம் பார்த்து கும்புடலேன்னா ஸ்காட்லான்ட் யார்ட் வந்து அர்ரெஸ்ட் பண்ணிடுமாம் Sky நியூஸ் பார்க்கலையா

    ReplyDelete
  125. //நான் வந்தேன்..கமென்டும் போட்டேன் நேற்று..உங்களைக் காணம்,கிளம்பிட்டேன். தனியே எப்படித்தான் தனிஆவர்த்தனம் செய்வது??! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*101 :)))))///

    நான் வரும் போது எல்லாம் தலை மறைவு ஆயிடுறாங்க ஸோ எல்லாருக்கும் karrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr * 1001 :::))

    ReplyDelete
  126. இவ்வளவு அட்டகாசமும் செய்துபோட்டு... அதிரா நல்..ல பிள்ளை, 6 வயசிலிருந்தே!! ;))

    ReplyDelete
  127. //பிறக்கும் போதே சூரியன் ......... :-))). வெண்டைக்காய் சாப்பிடாமலேயே நினைவு இருக்கூஊஊஊ :-)))// அட அட ஜெய் க்கு எவ்ளோ தன்னடக்கம் !!

    ReplyDelete
  128. //துன்பம் வரும்போது சிரிங்கோ.. ஹாஅ...ஹா..ஹா...:)))// உங்க வீட்டு பக்கம் வந்தால் வசூல் ராஜா MBBS பிரகாஷ் ராஜ் மாதிரி சிரிப்பு சத்தமா கேக்கும் போல இருக்குதே ??

    ReplyDelete
  129. //ஜெய்லானி said...
    //இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இமா....
    கஜூனா Beach ன் கடற்கரை மணல்போல்..
    பல்லாண்டு காலம், நோய் நொடியின்று,
    இனிதே வாழ வாழ்த்துகிறோம்//


    இதை பத்தி ’அங்கே’ஒன்னுமே தெரியலையே :(//

    ஜெய்..ஜெய்... “அங்கின” எப்பத்தான் உடனே ஏதும் தெரிஞ்சிருக்கு:)).. 2,3 நாள் போனபின்புதான் டிஷ்..டிஷ் ஆ திரைக்கு வரும்ம்ம்ம்:)))).. கண்பட்டுப்போகுமாக்கும்....:)))

    ஹையோ ஜெய் நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:)) ஆனா என் வாயைக் கிளறிவிட்டே ... வேடிக்கை பார்க்கிறீங்களே..:)) இது ஞாயமோ?:)) சே..சே.. நான் இனிமேல் ஒன்றும் பேசமாட்டேனப்பா:)).. ஷட்டர் போட்டிட்டேன்...:))). என் வாய்க்குத்தேன்ன்ன்:)).

    ReplyDelete
  130. வாங்க கிரிஜா வாங்க.. ஏற்கனவே வந்திட்டீங்க என்றெல்லோ தேடாமல் இருந்திட்டேன் அவ்வ்வ்வ்வ்:))..

    மியாவும் நன்றி... நானும் ரொம்ப தனடக்கமாக ஒண்ணுமே சொல்லாமல் போகிறேன்.. ஏனெண்டால் நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:)).

    ReplyDelete
  131. அன்பு அதிரா...

    //இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இமா....
    கஜூனா Beach ன் கடற்கரை மணல்போல்..
    பல்லாண்டு காலம், நோய் நொடியின்று,
    இனிதே வாழ வாழ்த்துகிறோம்// சந்தோஷம், மிக்க நன்றி அதீஸ்ஸ். ;) @}->--

    மன்னித்துக் கொள்ளுங்கள். தாமதமாக நன்றி சொல்கிறேன் என்று குறை எண்ண வேண்டாம். உண்மையாகவே இப்போதான் கவனித்தேன். ;(((

    மடிக்கணனி திடீரென்று வேலை செய்ய மாட்டேன் என்று விட்டது. 3 நாட்களாகிவிட்டது. பிறகு நேற்றிரவு வரை திருத்தப் போதுமான நேரம் கிடைக்கவில்லை. செபா / க்றிஸ் உதவியால் எப்போவாவது 2 நிமிடங்கள் வலையுலகை & மின்னஞ்சல்களை மட்டும் எட்டிப் பார்த்துப் போனேன்.

    நடுவே //இதை பத்தி ’அங்கே’ஒன்னுமே தெரியலையே :( // என்கிற ஜெய்லானியின் கருத்தும் கண்ணில் பட்டது. குழம்பிப் போனேன். நேரம் கிடைத்த போதெல்லாம் முடிந்தவரை எல்லா இடமும் தேடிவிட்டேன். ஒன்றும் காணோம்.

    நீங்கள் வேறு //ஜெய்..ஜெய்... “அங்கின” எப்பத்தான் உடனே ஏதும் தெரிஞ்சிருக்கு:)).. 2,3 நாள் போனபின்புதான் டிஷ்..டிஷ் ஆ திரைக்கு வரும்ம்ம்ம்:)))).. கண்பட்டுப்போகுமாக்கும்....:)))// என்று பதிவிட்டிருந்தீர்கள்.

    கவலையாகிவிட்டது, ஆனால் எதுவும் செய்ய இயலவில்லை.

    இன்று காலை இதே வேலையாக முயன்றும் காணக் கிடைக்கவில்லை. பதிவுகளையும் கருத்துக்களையும் மட்டுமே தேடிக்கொண்டு இருந்திருக்கிறேன். இறுதி முயற்சியாக... ஜெய்லானியின் கருத்திலிருந்த வரிகளைப் பிரதி செய்து கூகுள் செய்து... பலநிமிடங்கள் கழித்து, ஒருவாறு கண்டுபிடித்தேன். ;)

    மிக்க நன்றி அதிரா. நன்றி ஜெய்.

    பி.கு
    உறவினர் வருகையால் முன்பு போல் அதிகம் வரக்கிடைப்பதில்லை. முடியும்போது நிச்சயம் வருவேன். தாமதமாகக் கருத்துப் பதிவிடுவது பற்றித் தவறாக எண்ண வேண்டாம்.

    அன்புடன்
    இமா

    ReplyDelete
  132. http://imaasworld.blogspot.com/2012/01/blog-post_13.html ;)

    ReplyDelete
  133. சரி சரி போகட்டும் இமா.. சிலவேளைகளில் அப்படித்தான் எதையும் பார்க்க முடியாதபடி கூகிளும் சதி செய்து விடுகிறது... பதிலுக்கு மிக்க நன்றி.

    ஆனாலும் இமா பற்றி கரெட்க்கா புரிஞ்சு வச்சிருக்கிற ஒரே ஆள் அதிராதான்... இல்லையா ஜெய்?:))))).. ஹையோ மீ எஸ்ஸ்ஸ்ஸ்:)).

    ஜெயா ஆன்ரியைப் பார்த்தேனே... இமாவைவிட யங்காக இருக்கிறா அவ்வ்வ்வ்வ்வ்...

    ReplyDelete
  134. //ஆனாலும் இமா பற்றி கரெட்க்கா புரிஞ்சு வச்சிருக்கிற ஒரே ஆள் அதிராதான்... இல்லையா ஜெய்?:))))).. ஹையோ மீ எஸ்ஸ்ஸ்ஸ்:)).//

    அடப்பாவமே...மாட்டிவிட்டுட்டீங்களே...அவ்வ்வ்வ்வ்வ் நான் இல்ல...நான் இல்ல.... அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  135. //ஜெயா ஆன்ரியைப் பார்த்தேனே... இமாவைவிட யங்காக இருக்கிறா அவ்வ்வ்வ்வ்வ்...//

    ஹா..ஹா... தலையில நங்..ன்னு அடிக்கிரதுக்குள்ளே எஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :-)))))

    ReplyDelete
  136. ஹா....ஹா..ஹா.. இதை நான் காணல்லியே... ஆரோ குட்டினமாதிரி இருந்துதே... சே..சே... அது பிரமையாக இருக்கும்.. ஏணெண்டால் நோகேல்லை:)).. ஒருவேளை ஜெய்க்கு விழுந்துட்டுதோ? அதுதான் எனக்குக் கேட்டுதாக்கும்:)))... உஸ்ஸ் உண்மையோ ஜெய்?:))))..

    ஊசிக்குறிப்பு:)
    இண்டைக்கு ஜெய்யின் ராசிப்பலன்.. “வீண் அலைச்சல்”, ”வீண் வம்பு”.... சாக்கிரதையாக இருக்கவும்:)).

    ReplyDelete
  137. ஆங்.... அஞ்சு எங்கயோ பார்த்துக்கொண்டிருந்திட்டாபோல, அதால 150 ஊ மிஸ்ஸாயிடுச்சே:)).

    ;).

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.