நல்வரவு_()_


Monday 16 January 2012

பசுவோடு சேர்ந்தால், பூனையும் பசுவாகுமாம்:))..




என்ன அப்பூடிப் பார்க்கிறீங்க? இதுவும் பழமொழிதான், ஆனா அதிரா இயற்றியது:).

பிரித்தானியா மணி, பவுண்ட் தானே. ஏனைய பல நாடுகளோடு ஒப்பிடும்போது, பவர் அதிகமானதுதானே? அதனாலோ என்னவோ, இங்கு ஒரு சதத்துக்கும் மரியாதை உண்டு, புழக்கத்தில் இருக்கு.

ஒரு பவுண்ட் எனில் அது பெரிய காசுபோலதான் நினைக்கிறார்கள். எம்மைப்போல சிலர், ஊர் நினைவில் அங்கத்தைய ஒரு ரூபாய்போல நினைத்து செலவழிப்போரும் உண்டு, ஆனாலும் இங்குள்ள மக்கள் காசில் வலு கவனம். நான் இங்கு வந்த புதிதில், உடனே கொன்வேர்ட் பண்ணியே கணக்குப் பார்ப்பேன்.. ஒரு ரீ சேட், எம் நாட்டுப் பெறுமதிக்கு 1500 ரூபாய்க்கு மேல் வருகிறதே என, ஆனா கணவர் பேசுவார், அப்படி நினைக்காதீங்கோ, அது 20 ரூபாய் என நினையுங்கோ என, அதனால நானும் இப்போ அப்படியே பழகிட்டேன்.

ஒரு பவுண்ட்டுக்குள், சுவீட்ஸ், bun, bread,  இப்படி நிறையப் பொருட்கள் வாங்கலாம்.(எல்லாம் ஒரு பவுண்ட் அல்ல).


இப்படி நாட்டு நடப்பு இருக்க.  சுப்பமார்கட்டுகளில், TROLLEY  இருக்கிறதுதானே, அவை பெரும்பாலான சூப்பமார்க்கட்டுகளில், செயின் போட்டு லொக் பண்ணப்பட்டிருக்கும்,  அப்போ நாம் ஒரு பவுண்டை அதில் வைத்தால்தான் லொக் ஓபின் ஆகும், பின்பு எம் அலுவல் முடிய, மீண்டும் அதே இடத்தில் கொண்டுபோய் விட்டு லொக் பண்ணினால், எமது ஒரு பவுண்ட் வெளியே வரும். எல்லா நாடுகளிலுமே இப்படித்தானே.


ஏனெனில் மக்கள், கண்ட நிண்ட இடங்களில் எல்லாம் ரொலியை விட்டுவிட்டுப் போய் விடுவார்கள், அதைத்தவிர்க்கவே இப்படி. ஆனா TESCO சூப்பமார்கட்டில் மட்டும், இப்படி இல்லை, அதுக்கும் வேலைக்கு ஆள் வைத்திருக்கிறார்கள்.

அப்போ எல்லோருமே பத்திரமாக ரொலியை கொண்டுபோய் விட்டு, பணத்தை திரும்ப எடுத்திடுவோம், நாம் மட்டும் என்ன விதிவிலக்கா?:). சிலர் என்ன செய்வார்கள், நாம் லொக் பண்ண முன்பே, ஒரு பவுண்டைத் தந்துவிட்டு ரொலியைப் பெற்றுச் செல்வார்கள்.

இப்படி இருக்கும்போது ஒருநாள், நான், இன்னொரு தம்பதியினர் லொக் பண்ணப்போன ரொலியை, வாங்கிக்கொண்டு பணத்தை நீட்டினேன்.. அப்போ அவர்கள்,  பறவாயில்லை பணம் வேண்டாம், ரொலியைப் பிடியுங்கள் எனத் தந்தார்கள். எனக்கு என்னவோ தெரியவில்லை, இப்படியும் மனிதர்களோ என நம்ப முடியாமல் போச்சு. இது நடந்து கிட்டத்தட்ட 3 வருடங்கள் இருக்கும்.

பேபி அதிரா, கவனமா இருங்கோ, விழுந்திடப்போறீங்கள்:)
அப்போ என் கணவரிடம் சொன்னேன், இனி ஆராவது என்னிடம் ரொலி வாங்கினால், நானும் பணம் வேண்டாம் எனச் சொல்லப்போறேன் என. ஆனா இங்கு எல்லா வெள்ளையர்களுக்கும் பிடிக்காது, எதுக்கு வேண்டாம் என்கிறாய், எனவும் கோபிப்பார்கள், அதனால கவனம் பார்த்து நடவுங்க என்றார்.

சரி காலம் கடந்து போனது, பெரிதாக ஆரும் ரொலி கேட்கவில்லை. சிலர் லொக் போடும்வரை வெயிட் பண்ணி, பின் தம் பணத்தைப் போட்டு எடுப்பார்கள். அதிலும், நமக்கு பக்கத்தில் இருப்பது ரெஸ்கோ என்பதனால், அடிக்கடி போவது அங்குதான். அங்கு லொக் இல்லையெல்லோ.

ஆனால் என் மனமோ, ஆருக்காவது நானும், பணம் வாங்காமல் ரொலியைக் கொடுக்க வேண்டும் எனும் பேராவலில் இருந்தேன், ஆரும் அகப்படவில்லை. போன வருடத்தில் ஒருநாள், ஒரு லேடி, இப்படித்தான் ரொலியை பெற்றுக்கொண்டு பணத்தை நீட்டினா, நான் ஸ்டைலாக, இல்லை பறவாயில்லை இருக்கட்டும், வைத்திருங்கோ என்றேன், அவ விடவில்லை.. இல்லை பிடியுங்கோ எனத் தந்தா, ஏசிப்போடுவார்கள் என என்கணவர் வெருட்டிப்போட்டார் எல்லோ, அதனால பயம், டக்கென வாங்கிட்டேன்.அப்போ என் ஆசை நிறை வேறவில்லை.

சரி இன்னொரு சந்தர்ப்பம் அமையாமலோ போயிடும் என விட்டு விட்டேன். போன கிரிஸ்மஸ் அமளிக்குள் ஒருநாள் போயிருந்தேன், அதேபோல ஒரு லேடி பணத்தை நீட்டியபடி ரொலியை வாங்கினார், நான் அதேபோல, இருக்கட்டும் பறவாயில்லை என்றேன், உடனே அவ, ஓ தங்கியூ... எனச் சொல்லியபடி பணத்தை தராமல் போனா. எனக்கோ சந்தோசம் தாங்க முடியவில்லை... என் ஆசை நிறைவேறிவிட்டதே என... மிகவும் சந்தோசப்பட்டேன்... எப்பூடி இருக்கு... பசுவோடு சேர்ந்த “பண்டி”யின் நிலைமை?:))).


==================================================
முகத்தில் சுருக்கங்கள் விழலாம், 
ஆனால் இதயத்தில் விழ விடலாமோ? 
எங்கேயோ அடிக்கடி பார்த்த ஞாபகம் வருதோ? அதே..அதே:)..
==================================================

303 comments :

  1. சிவாக்குட்டி இல்லையெல்லோ, அதுதான் எனக்குக் கிடைச்சுது.

    //பேபி அதிரா// அப்பிடியே சிவாக்குட்டியை உரிச்சு வைச்ச மாதிரியே இருக்கிறீங்கள். ;)

    ReplyDelete
  2. பழமொழி சொல்லுறதை மறக்கமாட்டியள். ;)

    ReplyDelete
  3. //நீங்களோ இப்படியெல்லாம் எழுதுறீங்க?// ஓம். ;)))மிக்க நன்றி.

    ReplyDelete
  4. அதிராவின்ர அம்மா!!! அதிராவின்ர அம்மா! ஒருக்கால் வந்து இந்தப் பிள்ளையை தொட்டில்ல வளர்த்திப் போட்டு சமைக்கப் போங்கோ, பாவம், காபட்ல உருண்டு கௌச்சுக்குக் கீழ போகப் போகுது.

    ReplyDelete
  5. //ஜெய்..ஜெய்... “அங்கின” எப்பத்தான் உடனே ஏதும் தெரிஞ்சிருக்கு:)).. 2,3 நாள் போனபின்புதான் டிஷ்..டிஷ் ஆ திரைக்கு வரும்ம்ம்ம்:)))).. கண்பட்டுப்போகுமாக்கும்....:)))// என்று இனியும் யாராவது சொல்லுவினமோ!! ம். ;)

    ReplyDelete
  6. எனக்கு... சிரிக்கப் படாது ஒருவரும், இமாவைப் பார்க்காமல் திரும்புங்கோ அந்தப் பக்கம்.

    ம்.. ஒருவரும் பார்க்காத நேரம் அந்த ட்ரொலியில... கீழ்க் கம்பியில... வலக்காலை வைச்சு... ஒரு உந்து உந்தி விட்டால், சர்ரென்று என்னையும் தூக்கிக் கொண்டு சறுக்கிக் கொண்டு போகுமெல்லோ... அப்பிடி சறுக்கி ஓட விருப்பம். அனேகம் செக்கவுட்ல தான் அப்பிடிக் கிடைக்கும். ;(

    ReplyDelete
  7. இமா நீங்களே எல்லாகமெண்டும் போட்டுபிட்டா நாங்கல்லாம் என்ன பன்ரது? அதிர எங்கட கமெண்ட் எதிர் பார்த்து ஏமாந்து போகும் இல்லே?

    ReplyDelete
  8. நீங்களும் வஞ்சகமில்லாம ஒரு 10 போட்டுருங்க அக்கா. ;)))

    ReplyDelete
  9. ஜயோ முடியலை அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  10. ////முகத்தில் சுருக்கங்கள் விழலாம்,
    ஆனால் இதயத்தில் விழ விடலாமோ?
    எங்கேயோ அடிக்கடி பார்த்த ஞாபகம் வருதோ? அதே..அதே:)..////

    அப்ப இன்னும் சில காலத்தில் ஆண்டி என்றா உங்களை கூப்பிடனும் பதில் சொல்லுங்க அருமை அக்காவே ஹி.ஹி.ஹி.ஹி......

    ReplyDelete
  11. பழமொழியும் இயற்ற தொடங்கியாச்சா?

    ReplyDelete
  12. , எமது ஒரு பவுண்ட் வெளியே வரும். எல்லா நாடுகளிலுமே இப்படித்தானே.
    ///ம்ஹும்..இங்கெல்லாம் இப்படி இல்லை.இங்கு பரவா இல்லை.அமீரகம் கத்தார் போன்ற நாட்டில் சாலைகளின் ஓரங்களில் வழி நெடுகிலும் சாப்பிங் மால் டிராலி ஆங்கு இங்கும் நிற்கும்,பல முறை டிராலியை தள்ளிக்கொண்டே சூப்பர்வ் மார்கெட்டினுள் நுழையும் சந்தர்ப்பம் வரும்.இதற்கு உங்களூர் முறை மேல்.

    ReplyDelete
  13. அதிரா இயற்றிய பழமொழி சூப்பர்.

    ReplyDelete
  14. பெரிதாக ஆரும் ரொலி கேட்கவில்லை. சிலர் லொக் போடும்வரை வெயிட் பண்ணி, பின் தம் பணத்தைப் போட்டு எடுப்பார்கள். ..ஒகே..பிரித்தானியாவுகு டிக்கட் போடுங்க.நான் வர்ரேன் ஷப்பிங் மால் போய் நீங்கள் எடுத்த டிராலியையை ஃபிரீயா எனக்கு கொடுங்க சரியா?

    ReplyDelete
  15. முதலில் இந்த பாப் அப் கமண்ட் பாக்ஸை தூக்குங்க பூஸ்.

    ReplyDelete
  16. ஸாதிகா... அப்பிடிச் சொல்லாதீங்க. புரியாம பூஸ் தூக்கித் தேம்ஸ்ல போட்டுரும்ம். ;)

    ReplyDelete
  17. நான் தூங்கற நேரமா பார்த்து போஸ்ட் செய்றீங்க .
    அவ்வ்வ்வவ்வ்வ்வ் இப்படிதான் நானும் ஒருத்தருக்கு காயினோட ட்ராலிய
    தந்தேன் அந்த லேடி எனக்கு பணம் தந்தாங்க .அவங்க முன்னால் பார்த்தா
    மேனர்ஸ் இல்லன்னு தொலைவில் வந்து பார்த்தா அது அது அது அலுமினியம் சிப்ஸ்

    ReplyDelete
  18. ஆ... இம்முறை இமாதான் 1ஸ்ட்டூ:)).. ஆனா ஜெய் செகண்ட்டு இல்லை:))))), ஷார்ஜா கொடி கண்டேன், ஆயாவைத் தலையில கட்டிவிட்டாலும் என்ற பயத்தில பிளேன் லாண்ட் ஆகல்ல:))).. ஹையோ ஹையோ..:))).

    பழமொழியை மறக்க முடியுமோ? அதிலயும் என்னோட கதைப்போரும் அப்ப அப்ப ஏதாவது பயமொழி சொல்லித்தந்திடுறாங்களே..:)).

    //அதிராவின்ர அம்மா!!! அதிராவின்ர அம்மா! ஒருக்கால் வந்து இந்தப் பிள்ளையை தொட்டில்ல வளர்த்திப் போட்டு சமைக்கப் போங்கோ, //

    சே..சே... பயப்பூடாதீங்க இமா, அதிரா எப்பவும் ஸ்ரெடிதான்:)).

    //ஜெய்..ஜெய்... “அங்கின” எப்பத்தான் உடனே ஏதும் தெரிஞ்சிருக்கு:))..:)))// என்று இனியும் யாராவது சொல்லுவினமோ!! ம். ;)
    12:15 AM //

    ஹா..ஹா..ஹா.. இப்போதான் எனக்கே இதன் அர்த்தம் புரியுது, ஒரு வார்த்தை பல அர்த்தம்:))

    ReplyDelete
  19. //இமா said...
    எனக்கு... சிரிக்கப் படாது ஒருவரும், இமாவைப் பார்க்காமல் திரும்புங்கோ அந்தப் பக்கம்.

    ம்.. ஒருவரும் பார்க்காத நேரம் அந்த ட்ரொலியில... கீழ்க் கம்பியில... வலக்காலை வைச்சு... ஒரு உந்து உந்தி விட்டால், சர்ரென்று என்னையும் தூக்கிக் கொண்டு சறுக்கிக் கொண்டு போகுமெல்லோ... அப்பிடி சறுக்கி ஓட விருப்பம். அனேகம் செக்கவுட்ல தான் அப்பிடிக் கிடைக்கும். ;(//

    அடக் கடவுளே!!! றீச்சரே இப்பூடி எண்டால் படிக்கும் பிள்ளைகள் எப்பூடி இருப்பினம்:)))) அவ்வ்வ்வ்வ்வ்:)).. இதனாலதானாக்கும், இங்கின எங்கேயும் கால் தவிர குறுக்குக் கம்பியேதும் இல்லை, இருந்தால் நாங்களும் விடமாட்டமில்ல:)).. அம்மம்மாக்குழலே ஊதுறவங்களாச்சே:)).

    // இமா said...
    10.
    பத்துமா! பத்தாதா!//

    அதிராவின் மனச்சாட்சி:)):-

    அதிரா ஸ்ரெடியா இரு!! ஸ்ரெடியா இரு!!! ஸ்ரெடியா இரு!!! இப்பூடிப் பலதடவை.. கங்கணம் கட்டித் தோற்றிருக்கிறாய், இம்முறையாவது ஸ்ரெடியா இரு...:)))... சே..சே.. போகிற போக்கைப் பார்த்தால் ககககககரைஞ்சிடுவேன் போல இருக்கே:)))) அவ்வ்வ்வ்வ்வ்:))).

    ReplyDelete
  20. வாங்கோ லக்ஸ்மி அக்கா...

    //Lakshmi said...
    இமா நீங்களே எல்லாகமெண்டும் போட்டுபிட்டா நாங்கல்லாம் என்ன பன்ரது? அதிர எங்கட கமெண்ட் எதிர் பார்த்து ஏமாந்து போகும் இல்லே//

    இது கரீட்டு, இருப்பினும் வஞ்சகமில்லாமல் கொஞ்சம் பார்த்து, கூடக் குறையப் போட்டிருக்கலாமெல்லோ.. சரி சரி நான் ஒண்ணுமே சொல்லல்லே.. நான் ரொம்ப நல்ல பொண்ணு:) போதும் எனும் மனமே பொன் செய்யும் மருந்து:).

    மியாவும் நன்றி லக்ஸ்மி அக்கா.

    ReplyDelete
  21. //இமா said...
    நீங்களும் வஞ்சகமில்லாம ஒரு 10 போட்டுருங்க அக்கா. ;))//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் பூஸ் நனையுதே எண்டு, ஆமை அழுத கதையாயெல்லோ இருக்கூஊஊஊஊஊ:))).. ஹையோ நான் ரொம்ப நல்ல பொண்ணு, ஆனாலும் இடையிடை இப்படி ஆகிடுறேன், எப்போதிருந்தென அம்மாவிடம் கேட்ட இடத்தில, 1.5 வயசில சுப்பமார்கட் ரொலியால தலைகீழா விழுந்திட்டேனாம்:)))) அப்போ தொடங்கி என்றா அம்மா:)) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).

    மிக்க நன்றி இமா, வரவுக்கும் கருத்துக்களுக்கும்.

    ReplyDelete
  22. வாங்கோ ராஜ் வாங்கோ..

    //
    K.s.s.Rajh said...
    ஜயோ முடியலை அவ்வ்வ்வ்வ்வ்//

    ஏன் ராஜ் என்ன ஆச்சு?:) என்பக்கம் வரும்வரை நல்லாத்தானே இருந்தீங்க?:) அவ்வ்வ்வ்வ்வ்வ்:)).

    ///அப்ப இன்னும் சில காலத்தில் ஆண்டி என்றா உங்களை கூப்பிடனும் பதில் சொல்லுங்க அருமை அக்காவே ஹி.ஹி.ஹி.ஹி......

    4:25 AM///

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. பொன்மொழியை எப்பூடியெல்லாம் மாத்தி யோசிக்கிறாங்கப்பா... கடவுளே இதை எழுதியவர் இப்போ இதைப் படித்தால், புளியில கயிறு போட்டிடுவார்:)).. ஏன் எதுக்கென ஆரும் குறுக்க குறுக்க கேள்வி கேட்டிடப்பூடா OK?:).

    ”ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், உங்க பிள்ளையை என்ன கோடைக்கானலா வளர்க்கும்” என்ற கதையாயெல்லோ இருக்கு:).

    மியாவும் நன்றி ராஜ். நிரூபனைக் கண்டனீங்களோ?, எங்காவது மேடையில முழங்கிக்கொண்டிருப்பார் என நினைக்கிறேன்:), சரி சரி படிச்சதும் கிழிச்சிடுங்க, எனக்கெதுக்கு ஊர் வம்பு, நான் தான் ரொம்ப நல்ல பொண்ணாச்சே:)).

    ReplyDelete
  23. மக்கள்ஸ்ஸ்.. நான் இண்டைக்கு உழுந்து வடைக்குப் போட்டு, ராத்திரியே அரைச்சு, முழுமிளகும் போட்டு வச்சிட்டேன், சுடப்போறேன், என் ஸ்கொட்டிஸ் நண்பிக்கு குடுக்க நினைத்துத்தான் போட்டேன், அதனால இனி நேரமில்லை, அந்த வேலையை முடிச்சிட்டு, மீண்டும் வருகிறேன் மிகுதிப் பதில்களுக்கு.. அதுவரை பொறுமை பிளீஸ்ஸ்.

    ஊ:கு:
    அந்த நண்பிக்கு உறைப்புப் பிடிக்கும், ஆனா அவ கணவருக்கு பிடிக்காது, அதனால மிளகாய் போடாமல் பெப்பரூஊஊஊஊ:))

    ReplyDelete
  24. இனிய காலை வணக்கம் அக்கா,
    நல்லா இருக்கிறீங்களா?

    @$#$ஈ$&$&$&$$*$*$$($($(($($(($$&

    இது என்ன மொழி தெரியுமா?
    ஒரு நாட்டு மொழியும் இல்லை!
    ஆனால் உங்கட ப்ளாக்கை ரணகளமாக்குவதற்கான குறியீடு தான் இது.

    ReplyDelete
  25. ஆமா, லைட்டா ஒரு டவுட்டு,
    நீங்க baby sitting செய்வீங்களா? ஏன்னா அந்த குழந்தையின் வீடியோவுடன் உள்ள வாழ்வே மாயம் பாடலுக்குப் பின்னாடி உங்க குரல் கேட்குதே?
    எப்படி?
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  26. பசுவோடு சேர்ந்தால், பூனையும் பசுவாகுமாம்:))..
    //
    எங்கேயோ உதைக்குதே..

    பன்றியோடு சேர்ந்த பசுவும்??

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  27. முகத்தில் சுருக்கங்கள் விழலாம்,
    ஆனால் இதயத்தில் விழ விடலாமோ? //

    சுவாமி பூஸானந்தா வாழ்க.

    ReplyDelete
  28. நீங்க அச்சாப் பிள்ளை என்பதை ரொலி கதை மூலமா சொல்லியிருக்கிறீங்க.

    காத்திருந்து இலவசமா, ரொலி கொடுத்திருக்கிறீங்க.

    ReplyDelete
  29. //பறவாயில்லை //

    பரவாயில்லை ROFL

    ReplyDelete
  30. //பணத்தை தராமல் போனா. எனக்கோ சந்தோசம் //

    WESTERN UNION இல் ஒரு மூவாயிரம் பவுண்ட் எனக்கு அனுப்பி வைங்க

    ReplyDelete
  31. எங்கே என் செல்ல தங்கை மகியை காணோம் ??????
    (கர்ர்ர்ரர்ர்ர்ரர்னு யாரோ சொல்றது கேக்கலை )

    ReplyDelete
  32. //எப்பூடி இருக்கு... பசுவோடு சேர்ந்த “பண்டி”யின் நிலைமை?:))).//


    பசுவோடு பூனை என்று ஆரம்பித்து ஏன் அவர் அவர்.... BABE இல் முடிச்சிருக்கீங்க

    ReplyDelete
  33. //பணத்தை நீட்டினா, நான் ஸ்டைலாக, இல்லை பறவாயில்லை //

    ஜெய் சீக்கிரமா வாங்க ......என்னால் முடியல

    ReplyDelete
  34. //அடக் கடவுளே!!! றீச்சரே இப்பூடி எண்டால் படிக்கும் பிள்ளைகள் எப்பூடி இருப்பினம்:)))) //

    குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று ...விளையாட்டில் என்று சொன்னேன்

    ReplyDelete
  35. இன்னுமா பெப்பர் வடை ரெடியாகல்லை ??????????

    ReplyDelete
  36. குட்டி எலி ,சுண்ட எலி எலிக்குட்டி எல்லாரும் எங்கேப்பா போனீங்க ????

    ReplyDelete
  37. வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் :-)))

    ReplyDelete
  38. இங்கு carrefour -ல் ட்ராலியை லாக் செய்து இருக்கும் நாம் ஒரு திர்ஹம் போட்டு எடுக்க வேண்டும்.எப்பவும் நான் ட்ராலியை திரும்ப கொண்டு விட்டதில்லை,அதனை வாங்கி விட்டு விட்டு, அந்த காசை எடுக்க ஒரு சிலர் நிற்பார்கள்.எப்பொழுதும் அவர்களிடமே கொடுத்து விடுவது.அப்படி கொடுப்பதில் ஒரு சின்ன சந்தோஷம்.நல்ல பகிர்வு.

    ReplyDelete
  39. மீயும் வந்துட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏன்ன்ன்ன் ஆனா இல்லை:))))... சே..சே.. இப்பூடி சவுண்டு விட்டும் ஒருவரையும் காணேல்லையே அவ்வ்வ்வ்:)).. நில்லுங்க ஒரு பிளேன் ரீயும் ஊத்தி, கொஞ்சம்:)) பெப்பர் வடையும் எடுத்திட்டு வாறேன்(சுட்டுத்தான்:)).

    ReplyDelete
  40. ஜலீலாக்கா.. வாங்கோ..

    //Jaleela Kamal said...
    present//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எங்களுக்கும் பிரசண்ட் போடத் தெரியும் சொல்லிட்டேன் வாணாம் ஜலீலாக்கா:)))..

    சரி சரி இம்முறையும் காக்கா போகிறேன், மியாவும் நன்றி ஜல் அக்கா.

    ReplyDelete
  41. வாங்கோ “எங்கட நண்பன்” வாங்கோ... நல்வரவு, புதுசா வந்திருக்கிறீங்க மிக்க மகிழ்ச்சி.

    உங்களின் இப்பெயரை, எங்கட வட்டத்துக்குள் எங்கேயும் கண்டதாக எனக்கு நினைவில்லை, ஆரும் புதியவராக்கும் என நினைத்து செக் பண்ணினேன்.. வெரி ஓல்ட்டு:)) ஐ மீன்... புளொக் உலகை ஆரம்பித்ததில்:).. 2003 இல தொடங்கியிருக்கிறீங்க அவ்வ்வ்வ்:))...

    மிக்க நன்றி வரவுக்கு.

    ReplyDelete
  42. வாங்கோ ஸாதிகா அக்கா...

    //அமீரகம் கத்தார் போன்ற நாட்டில் சாலைகளின் ஓரங்களில் வழி நெடுகிலும் சாப்பிங் மால் டிராலி ஆங்கு இங்கும் நிற்கும்,//

    இங்கு பெரும்பாலும் ஒரு எல்லை வேலி போடப்பட்டிருக்கும், அதைத்தாண்டி ரொலியை கொண்டுபோக முடியாது, இடைவெளி போதாமல் இருக்கும், இல்லையெனில் எங்கட மக்கள்ஸ்ஸ் போனாப்போகுதென வீடுவரைக்கும் கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை அவ்வ்வ்வ்:)).

    ஒரு ஃபிரீ ரொலிக்காக, நான் உங்களுக்கு டிக்கெட் போடோணுமோ? முடியல்ல சாமீஈஈஈஈஈஈ அவ்வ்வ்வ்வ்:)).

    ReplyDelete
  43. ஸாதிகா said...
    முதலில் இந்த பாப் அப் கமண்ட் பாக்ஸை தூக்குங்க பூஸ்.
    ///

    ஸாதிகா அக்கா, உங்களுக்கென்ன தெரியும்.. நீங்க இல்லாத சமயம், நான் தேம்ஸ்ல பின்னூட்ட பொக்ஸ் ஐ எறிஞ்சு, பிறகு தேடி எடுக்கப்பட்டபாடு, தேம்ஸ்ல இருந்த முதலை எல்லாம் அழத்தொடங்கிட்டுது.. தேடி எடுத்தால் பின்பு 2 நாள்ல எல்லாம் மாறிப்போச்சு... நான் கழட்டிக் கொட்டி திரும்பவும் பழைய நிலைக்கு கொண்டு வந்து ஒருமாதிரி வச்சிருக்கிறன், இதை மாத்தினால் பிறகு என்னவும் ஆகினால்... ஆரைப் புடிக்கிறது, விஷயம் அறிஞ்ச உடன ஜெய் ஓடிப்போய்ப் புளில ஏறிட்டார்:))) அவ்வ்வ்வ்வ்:)).

    பாருங்க இமா இண்டைக்குத்தான் நல்லா யோசிச்சு, நல்ல பதில் சொல்லியிருகிறா:)).

    மியாவும் நன்றி ஸாதிகா அக்கா, நேரம் கிடைக்குதில்லை, கிடைக்கும்போது ஏதும் மாற்றலாமா என ட்ரை பண்ணுகிறேன்.

    ஒவ்வொரு முறையும் இனி புதுத்தலைப்பு கொஞ்சக் காலம் போடுவதில்லை, என முடிவெடுப்பேன், ஆனா திடீரென ஒரு ஆவேஷம் வந்திடும்:), நேற்றும் அப்படித்தான் எதுவுமே வேண்டாம் என இருந்தேன், இரவு பத்து மணிக்கு டக்கென ஒரு ஞானோதயம், உடனே அடிச்சு, உடனே வெளியிட்டுவிட்டேன்:)).

    ReplyDelete
  44. ஐ எனக்குத்தான் ஐம்பதாவது வடை, ஆச்சி இப்பத்தான் சுடச் சுட தட்டில போடுறா... உடனேயே அமுக்கிட்டேன்.. நல்லவேளை அஞ்சு இங்கின இல்லைலைலைலைலை:)).

    ReplyDelete
  45. எச்சூஸ்மீ,நான் இங்ஙனதான் இருக்கேன்,என் கூட ஷேர் பண்ணி சாப்புடுங்கோ,இல்லன்னா வயித்த வலிக்கும்!!!!!!

    ReplyDelete
  46. //ஆரைப் புடிக்கிறது, விஷயம் அறிஞ்ச உடன ஜெய் ஓடிப்போய்ப் புளில ஏறிட்டார்:))) அவ்வ்வ்வ்வ்:)).//

    இப்பிடியா பப்ளிக்குல போட்டுகுடுக்கிரது அவ்வ்வ்வ்வ் :-)))

    ReplyDelete
  47. //எச்சூஸ்மீ,நான் இங்ஙனதான் இருக்கேன்,என் கூட ஷேர் பண்ணி சாப்புடுங்கோ,இல்லன்னா வயித்த வலிக்கும்!!!!!!//

    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

    ReplyDelete
  48. பகிர்ந்தமைக்கு நன்றி...!:) இதுல உங்கள கலாய்க்குறமாதிரி எதுவும் இல்லைனு நினைக்குறேன்...! :( :’(

    இந்த pop-up comment box-யை முடிஞ்சா மாற்றுங்க...!!! கடுப்பா இருக்கு...!!!

    ReplyDelete
  49. //இமா said...

    ஹையா!! 1ஸ்ட்ட்ட்//

    இதுல யார் யங் அப்படின்னு யாரோ கேட்ட மாதிரி தெரிஞ்சுது ...அதுக்காக ...ஹி...ஹி.......

    ஆக்ஸிஜன் :-))))))))))))))))))))

    ReplyDelete
  50. இங்கே(!) ஏர்போர்ட்டில மட்டும்தான் இந்த கையில காசு,வாயில தோசை,ச்சே..ட்ராலி கதை! கடைகள்ல அப்படியில்லை அதிரா..நாமா எடுத்துக்கலாம்,விட்டுட்டும் வந்துடலாம். மக்கள் வீடுவரை தள்ளிட்டு(!?!) போவதும் உண்டு. ஆனா சில கடை ட்ராலிகள் கடையின் எல்லையைத் தாண்டினால் ஆட்டோமேட்டிக் லாக் ஆகிரும். ஹிஹிஹி!

    என்னே மாதிரி கணக்கை நேர் செய்திருக்கீங்க..ஜூப்ப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    ReplyDelete
  51. //
    //பேபி அதிரா// அப்பிடியே சிவாக்குட்டியை உரிச்சு வைச்ச மாதிரியே இருக்கிறீங்கள். ;)//


    நோ..கமெண்ட்ஸ் பிளீஸ்ஸ்ஸ்ஸ் :-))

    ReplyDelete
  52. //எச்சூஸ்மீ,நான் இங்ஙனதான் இருக்கேன்,என் கூட ஷேர் பண்ணி சாப்புடுங்கோ,இல்லன்னா வயித்த வலிக்கும்!!!!!!//

    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

    ReplyDelete
  53. வாங்கோ அஞ்சு வாங்கோ.. நேற்று திடீரென ஒரு ஞானோதயம், அதுதான் டக்கெனப் போட்டிட்டேன்.

    //அந்த லேடி எனக்கு பணம் தந்தாங்க .அவங்க முன்னால் பார்த்தா
    மேனர்ஸ் இல்லன்னு தொலைவில் வந்து பார்த்தா அது அது அது அலுமினியம் சிப்ஸ்//

    அவ்வ்வ்வ்வ்.. இதென்ன இது எங்கின பார்த்தாலும் எல்லோரும் பல்ப்பு பல்பா வாங்குறோம்:)).

    இல்ல அஞ்சு, சிலபேர் அப்படி செய்து வச்சிருக்கிறார்களோ என்னவோ, ஒரு தடவை என்னிடம் பவுண்ட் இருக்கவில்லை, அப்போ அங்கு நின்ற ஒருவர் சொன்னார், 2 பென்ஸைப் போடுங்கோ போடலாம் என, நான் ட்ரை பண்ணினேன், சரியாகப் பொருந்தவில்லை.

    மியாவும் நன்றி அஞ்சு... இனிமேல் ரொலிக்குள் காசு போடும்போதெல்லாம், மறக்காமல் என்னையும் நினையுங்க.. நோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பிளீஸ்ஸ்ஸ்ஸ்:)))

    ReplyDelete
  54. கிக்கிக்க்க்க்க்க்கீ! தனியா வடை துன்னவும் ஒரு குடுப்பினை வேணும் அதிரா! :))))))) பாருங்க,எல்லாஆரும் வந்தாச்சு!

    ReplyDelete
  55. அச்சச்சோ எல்லோரும் இங்கினதான் நிற்கிறார்கள்.. தெரியாமல் ஏதும் உளறிட்டேனோ.. செ..சே.. அப்பூடி இருக்காது, எதுக்கும் ஸ்ரெடியா இருப்பம் அவ்வ்வ்வ்வ்வ்வ்:))

    ReplyDelete
  56. // ஆ... இம்முறை இமாதான் 1ஸ்ட்டூ:)).. ஆனா ஜெய் செகண்ட்டு இல்லை:))))), ஷார்ஜா கொடி கண்டேன், ஆயாவைத் தலையில கட்டிவிட்டாலும் என்ற பயத்தில பிளேன் லாண்ட் ஆகல்ல:))).. ஹையோ ஹையோ..:))).//

    உஷாராத்தான் இருக்கீங்கப்போலிருக்கு என்னைய மாதிரியே ஹா..ஹா.. :-)))

    ReplyDelete
  57. /இதுல உங்கள கலாய்க்குறமாதிரி எதுவும் இல்லைனு நினைக்குறேன்...! :( :’(/ அப்படியா??? அண்ணா & அக்கா, இந்த அப்பாவியின் கமென்ட்ஸ் பத்தி நீங்க என்ன நினைக்கிறேள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்? ;)))))))

    ReplyDelete
  58. என்னதூஊஊஊ டிராலிக்கு காசா..???? நாங்கலெல்லாம் துபாய் ஏர் போர்ட் டிராலியையே வீடு வரைக்கும் தூக்கிட்டு வரஆளூங்க.. அட்லீஸ்ட் மாலுக்குள்ளே சுற்றி திரிய காசா ..???? என்ன கொடுமை இது :-)))))))))))))))

    ReplyDelete
  59. //அலுமினியம் சிப்ஸ் // எனக்கு அனுப்புங்கோ அஞ்சூஸ்ஸ்

    ReplyDelete
  60. //அண்ணா & அக்கா, இந்த அப்பாவியின் கமென்ட்ஸ் பத்தி நீங்க என்ன நினைக்கிறேள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்? ;)))))))// பூஸ் அண்ணாஸை எல்லாம் 'அங்க' இருந்தே தெரிஞ்சுவச்சிருக்கிற ஆள் என்று நினைக்கிறேன்ன்ன்ன்ன்ன். ;)

    ReplyDelete
  61. ////அலுமினியம் சிப்ஸ் // பா(ர்)ட்டி விவரமாதான் இருக்காங்கப்போலிருக்கு ஹா.ஹா.. :-)))

    ReplyDelete
  62. /என்னதூஊஊஊ டிராலிக்கு காசா..????/ அது,காசில்ல..வாடகை மாதிரி,ஆனா திரும்பி வந்திருதில்ல..அதுக்குள்ளே என்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னா ஃபீலிங்க்ஸு?! எங்கூர் ஏர்போர்ட்ல போட்டகாசு போட்டதுதேன்..திரும்பி வராது..ஒரு ட்ராலிக்கு$3-$4 போடோணும்...அவ்வ்வ்வ்வ்வ்வ்!

    ReplyDelete
  63. //வாடகை மாதிரி,ஆனா திரும்பி வந்திருதில்ல..அதுக்குள்ளே என்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னா ஃபீலிங்க்ஸு?! எங்கூர் ஏர்போர்ட்ல போட்டகாசு போட்டதுதேன்..திரும்பி வராது..ஒரு ட்ராலிக்கு$3-$4 போடோணும்...அவ்வ்வ்வ்வ்வ்வ்!//

    இது மாதிரி வேற ஆஃபர் ஏதாவது இருக்கா..??? .. தப்பா நினைக்காதீங்க . ஒரு தடவை யாரோ டிரஸை போட்டுபார்த்துட்டு மடிச்சு அயர்ன் செய்து அடுத்த நாள் குடுத்த்தா சொன்ன ஞாபகம் ஹி...ஹி..

    ReplyDelete
  64. ஆஆஆ... எங்கின விட்டேன் சாமீஈஈஈஈ...
    வாங்கோ நிரூபன் வாங்கோ...

    //@$#$ஈ$&$&$&$$*$*$$($($(($($(($$&

    இது என்ன மொழி தெரியுமா?
    ஒரு நாட்டு மொழியும் இல்லை!
    ஆனால் உங்கட ப்ளாக்கை ரணகளமாக்குவதற்கான குறியீடு தான் இது.//

    அவ்வ்வ்வ்வ்வ்.. ஒரு அப்பாவிப் பூஸைப் பார்த்து எதுக்கிந்தக் கொலை வெறி?:)).. நேற்றுப் பின்னேரம் வரைக்கும் ஒரே கட்சியிலதானே இருந்தோம்... அவ்வ்வ்வ்வ்வ் எ.கொ.சாமீஈஈஈஈ:)).

    //ஆமா, லைட்டா ஒரு டவுட்டு,
    நீங்க baby sitting செய்வீங்களா? ஏன்னா அந்த குழந்தையின் வீடியோவுடன் உள்ள வாழ்வே மாயம் பாடலுக்குப் பின்னாடி உங்க குரல் கேட்குதே?
    ///

    பேபி சிட்டிங் எண்டால் பேபி ஷெயாரில இருப்பீங்களோ?::)))))) எண்டுதானே கேட்கிறீங்க?:)) ஹா..ஹா..ஹா... அதில இருந்துதானே ரைப் பண்ணுறேன்...:)) உஸ்ஸ் முடியல்ல சாமி... என்னமோ இன்ரவியூல கேட்கிற கேள்வியெல்லாம் கேய்க்கிறாங்க:)))...

    //சுவாமி பூஸானந்தா வாழ்க.///

    தங்கூ..தங்கூ...:)))

    //நிரூபன் said...
    நீங்க அச்சாப் பிள்ளை என்பதை ரொலி கதை மூலமா சொல்லியிருக்கிறீங்க//

    ... 6 வயசிலிருந்தே... ரொம்பவும்:) அச்சாப்பிள்ளைதான் அவ்வ்வ்வ்வ்:)).

    மியாவும் நன்றி நிரூபன்..

    ReplyDelete
  65. //அப்போ அங்கு நின்ற ஒருவர் சொன்னார், 2 பென்ஸைப் போடுங்கோ போடலாம் என, நான் ட்ரை பண்ணினேன், சரியாகப் பொருந்தவில்லை.//

    இப்ப பார்த்து படம் போடற வசதி இல்லையே .
    2 p யும் 1 பவுண்டையும் படத்தில போட்டு காட்டினாதான் எனக்கு நிம்மதி

    ReplyDelete
  66. //அதிரா எப்பவும் ஸ்ரெடிதான்:)).// நம்புறன்ன்ன். ;)

    ReplyDelete
  67. //அம்மம்மாக்குழலே ஊதுறவங்களாச்சே:)).// அதேதான்.. ஃபான் போடுவீங்கள், அண்ணாக்களை... ஹி ஹி

    ReplyDelete
  68. எல்லோரும் இங்கினதான் இருக்கிறீங்களோ? ஆ.... நல்லதாப்போச்சு, ஜெய்யை அமுக்கிப்பிடிச்சுக்கொள்ளுங்கோ.. ஆயா வடை சுட்டு முடியுது.. முடிஞ்சதும் ஜெய்யோடு அனுப்பிடலாம், இனி அடுத்த தலைப்புக்குத்தானே தேவை...

    என்ன... ஆயாவுக்கு கொஞ்சம் இருமல் மருந்து மட்டும் எடுத்துக்கொடுத்தால் போதும்... இவ கொஞ்சம் பெட்டர் ஆயா:))

    ReplyDelete
  69. ///சுவாமி பூஸானந்தா வாழ்க.///

    தங்கூ..தங்கூ...:)))
    //////////ஹூம்..கடைத்தேங்காய எடுத்து வழிப்புள்ளையாருக்கு ஒடச்சு, வரமும் வாங்கிகிட்ட கதையால்ல இருக்கு?? தத்துவம் சொன்னவர் மறைபொருளாப் பாத்துட்டு இருக்கக்கூடும் பூஸானந்தா,ஒழுங்கா உந்த தங்கூ-வ பாண்டிக்கு அனுப்பிருங்கோ!

    ReplyDelete
  70. //அதிரா ஸ்ரெடியா இரு!! ஸ்ரெடியா இரு!!! ஸ்ரெடியா இரு!!!// அதிரா கனக்க பால் குடிக்காதே!! கனக்க பால் குடிக்காதே!!! கனக்க பால் குடிக்காதே!!!

    ReplyDelete
  71. // angelin said...
    எங்கே என் செல்ல தங்கை மகியை காணோம் ??????
    (கர்ர்ர்ரர்ர்ர்ரர்னு யாரோ சொல்றது கேக்கலை //

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் செல்லமும் இங்கின தான் இருக்கிறா, பிச்சுப் பிச்சு வடை சாப்பிட்டுக்கொண்டு:)) கர்ர்ர்ர்ர்:))

    ReplyDelete
  72. //போதும் எனும் மனமே பொன் செய்யும் // ம்... இப்பிடியே பொன் செய்து... சிவாவின்ர கலியாணத்துக்கு நகை சேர்த்து வைங்க.

    ReplyDelete
  73. //இது மாதிரி வேற ஆஃபர் ஏதாவது இருக்கா..??? .//

    ஜெய் மக்கள்ஸ் இந்தூரில பொல்லாத மக்கள்ஸ் mower வாங்கி யூஸ் பண்ணிட்டு அப்படியே கொண்டு ஆர்கோஸ் கடைல தந்ததை ஒன்றை கண்ணால் பார்த்தேன்

    ReplyDelete
  74. //மிக்க நன்றி இமா, வரவுக்கும் கருத்துக்களுக்கும்.// ஹை! இப்பிடிச் சொன்னால்.... வராமல்... கருத்துச் சொல்லாமல் இருந்துருவம் என்று மட்டும் பகல் கனவு காணாதைங்கோ. ம்.

    ReplyDelete
  75. //
    angelin said...
    குட்டி எலி ,சுண்ட எலி எலிக்குட்டி எல்லாரும் எங்கேப்பா போனீங்க ???//

    நானும் யோசித்தேன் அஞ்சு:)) அண்டைக்கு “மியாவ்” என ஒரு சவுண்டோட தலைப்பொன்று போட்டேனெல்லோ அதோட எலியெல்லாம் ஓடிப்போயிட்டினம் எங்கிட்டயேவா.. அது..அது.. அந்தப்பயம் இருக்கட்டும்.. மியாவ்வ்வ்வ்வ்வ் மியாவ்வ்வ்வ்வ்:)).

    ஆஆ.. றீச்சர்.. றீச்சர் வந்திட்டா:)))... ஹையோ.. ஒரு முடிவோடதான் களமிறங்கியிருக்கிறாபோல,,,, அதிரா ஸ்ரெடியா இருக்கோணும்:))))))

    ReplyDelete
  76. //அதுவரை பொறுமை பிளீஸ்ஸ்.// ம். பொறுமை இமா, பொறுமை.

    ReplyDelete
  77. //
    ஆஆ.. றீச்சர்.. றீச்சர் வந்திட்டா:)))... ஹையோ.. ஒரு முடிவோடதான் களமிறங்கியிருக்கிறாபோல,,,, அதிரா ஸ்ரெடியா இருக்கோணும்:))))))//


    //என்னைப் பார்த்துவிட்டு ஹாய் சொல்லாமல் மட்டும் போனீங்க...இருக்கு! ;)//

    :-)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  78. /அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் செல்லமும் இங்கின தான் இருக்கிறா, பிச்சுப் பிச்சு வடை சாப்பிட்டுக்கொண்டு:)) கர்ர்ர்ர்ர்:))/அப்பூடியே பூஸையும் பிச்சுப் பிடுங்கிக்கொண்டு எண்டு சொல்லுங்கோவன்! கர்ர்ர்ர்ர்ர்ர்!

    ஏஞ்சல் அக்கா,நானும் இங்கியேதான் கீறேன்! ;)

    ஜெய் அண்ணா,இங்கயும் நீங்க சொல்லும் ரிடர்ன் பாலிஸி உண்டு..மக்கள் சைக்கிள் வாங்கி ஓட்டிவிட்டு ரிடர்ன் பண்ணுவாங்க.டிவி வாங்கி பாத்து எஞ்சாய் பண்ணிப்போட்டு கரெக்ட்டா 89வது நாள் (90டேஸ் ரிடர்ன் டைம்) கொண்டுபோய் ரிடர்ன் பண்ணுவாங்க. இன்ன ஐட்டம்னு இல்லை,எது வேணா ரிடர்ன் பண்ணலாம்..கஸ்டமர்தான் கடவுள் இங்கே!!:))))

    ReplyDelete
  79. ஓகே இப்ப சப்பாத்தி சுடும் நேரம் அப்புறம் வரேன் .
    உங்க எல்லாருக்கும் பிட்டா ப்ரெட் பிட்சா டேபில இருக்கு எடுத்து தாராளமா சாப்பிடுங்கோ ஒ ஒ

    ReplyDelete
  80. //நீங்க baby sitting செய்வீங்களா?// கிக் கிக் ஒழுங்கா sit பண்ணவே தெரியாத babyயைப் பார்த்து இப்பிடிக் கேட்கலாமோ நிரூபன்!! அது... "டொமார்" மாதிரிக் கிடக்கு பார்க்க. ;))

    ReplyDelete
  81. //
    angelin said...
    //பணத்தை நீட்டினா, நான் ஸ்டைலாக, இல்லை பறவாயில்லை //

    ஜெய் சீக்கிரமா வாங்க ......என்னால் முடிய//

    ஹா..ஹா..ஹா...... உப்பூடிக் கத்தினா அவர் புளியில இருந்து தலைகீழா விழுந்திடப்போறார்:)).

    //
    இமா said...
    //அதிரா எப்பவும் ஸ்ரெடிதான்:)).// நம்புறன்ன்ன். ;)

    6:45 PM//

    நம்பாட்டில் வெளில போக விடமாட்டமெல்லோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))..


    இமா said...
    //அம்மம்மாக்குழலே ஊதுறவங்களாச்சே:)).// அதேதான்.. ஃபான் போடுவீங்கள், அண்ணாக்களை... ஹி ///

    நீங்க அதை இன்னும் மறக்கேல்லை:))

    ReplyDelete
  82. ஏஞ்சல் அக்கா,நானும் இங்கியேதான் கீறேன்! ;)//
    mushroom veg pizza for my lil sis

    ReplyDelete
  83. //பசுவோடு சேர்ந்தால், பூனையும் பசுவாகுமாம்:))//
    அப்ப பூனையோடு சேர்ந்தால்... ஆமையும் பூனை ஆகுமோ!!!

    ReplyDelete
  84. //குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று // தாங்க்யூ அஞ்சூஸ். என்னை அப்..பிடிப் புரிஞ்சு வச்சிருக்கிறீங்கள்.

    ReplyDelete
  85. //
    ஜெய்லானி said...
    //ஆரைப் புடிக்கிறது, விஷயம் அறிஞ்ச உடன ஜெய் ஓடிப்போய்ப் புளில ஏறிட்டார்:))) அவ்வ்வ்வ்வ்:)).//

    இப்பிடியா பப்ளிக்குல போட்டுகுடுக்கிரது அவ்வ்வ்வ்வ் :-)))//

    ஆஆ.. வாங்க ஜெய்.. நான் எப்போ பொய் சொல்லியிருக்கிறேன்?:))))

    6:25 PM


    ஜெய்லானி said...
    //எச்சூஸ்மீ,நான் இங்ஙனதான் இருக்கேன்,என் கூட ஷேர் பண்ணி சாப்புடுங்கோ,இல்லன்னா வயித்த வலிக்கும்!!!!!!//

    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்//

    கவலை வேண்டாம்... வடை என்ன வடை.. ஆயாவே வாறா உங்களோட.. கீரை வடை .. என்ன வடை எண்டாலும் சுட்டுத்தருவா... ஹையோ எனக்கு இருட்டடி விழுந்தாலும் விழுந்திடும்போல இருக்கே:)))))

    ReplyDelete
  86. // குட்டி எலி ,சுண்ட எலி எலிக்குட்டி எல்லாரும் எங்கேப்பா போனீங்க ????
    1:41 PM
    ஜெய்லானி said...

    வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் :-)))
    // மரங்களிடம் கேட்டதற்கு மரங்கள் வந்து பதிலைச் சொன்னால் மனதுக்குள்ளே பூக்கும் பூ ;D - நான் சும்மா பாடுறேன் மக்கள்ஸ்.. ;)

    ReplyDelete
  87. //மீயும் வந்துட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏன்ன்ன்ன் // _()

    ReplyDelete
  88. //Pongalo pongal! :) // உங்கட வாழ்த்து என் பக்கம் என்னமாதி பலிச்சுப் பொங்குது பாருங்கோ மகி. ;))))))))

    ReplyDelete
  89. வாங்கோ மகி..

    //
    Mahi said...
    ///சுவாமி பூஸானந்தா வாழ்க.///

    தங்கூ..தங்கூ...:)))
    //////////ஹூம்..கடைத்தேங்காய எடுத்து வழிப்புள்ளையாருக்கு ஒடச்சு, வரமும் வாங்கிகிட்ட கதையால்ல இருக்கு?? தத்துவம் சொன்னவர் மறைபொருளாப் பாத்துட்டு இருக்கக்கூடும் பூஸானந்தா,ஒழுங்கா உந்த தங்கூ-வ பாண்டிக்கு அனுப்பிருங்கோ///

    அச்சச்சோஓஒ.... முன்னேறவே விடமாட்டாங்கப்பா... சாமி கொடுத்தாலும் பூசாரி விடாராமே.. அக்கதையாயெல்லோ இருக்கு....

    இது சூரியனும் குடமும்போல, வெளிச்சம் வெளில தெரிய விடாமல் போட்டு உடைக்கிறாங்கப்பா:))))

    ReplyDelete
  90. மரங்களிடம் கேட்டதற்கு மரங்கள் வந்து பதிலைச் சொன்னால் மனதுக்குள்ளே பூக்கும் பூ ;D - நான் சும்மா பாடுறேன் மக்கள்ஸ்.. ;)

    பூவிலே சிறந்த பூ ப .பூ .meee too

    ReplyDelete
  91. //எங்கட மக்கள்ஸ்ஸ் போனாப்போகுதென வீடுவரைக்கும் கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை // இல்லை, இல்லை. இங்க அங்கட தெருவில (நான் கொண்டர இல்ல) முந்தி எல்லாம் எப்பிடியும் 2 நிற்கும். பிறகு யாராவது வந்து இழுத்துட்டுப் போவாங்கள். எப்ப வரும் எண்டு மட்டும் தெரியாது. ஒரு நாள் கண்ணால கண்டன், குவியலா நிரப்பி தள்ளிக் கொண்டுவந்தாங்கள் குடும்பத்துக்கா, கடைக்கா எண்டு தெரியேல்ல. ;)

    ReplyDelete
  92. இப்பதான் நிம்மதியா ரவுண்ட் ரவுண்டா சப்பாத்தி சுட வரும்

    ReplyDelete
  93. //இமா இண்டைக்குத்தான் நல்லா யோசிச்சு, நல்ல பதில் சொல்லியிருகிறா:))// தப்பு. பதில்கள் என்று சொல்லவும்.

    ReplyDelete
  94. பூஸ் மாதிரி உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருன்னு தராம ஆசையாத்தாரீங்க. பிஸ்ஸ்ஸ்ஸா!!..நான் அதையே சாப்ட்டுக்கறேன்,நீங்க சப்பாத்தி சாபுடுங்கோ ஏஞ்சல் அக்கா!

    ரீச்சர், உங்கட பக்கமும் பார்த்தேன். பலமான விருந்து!! டாங்க்ஸ்!

    பூஸ்,பலமுனைத் தாக்குதலை சமாளிக்கோணும்..அரை டசன் அ.கோ.மு.-வையும் வடையோடு சேர்த்து அமுக்கிட்டு;) வாங்கோஓஓ!

    ReplyDelete
  95. //எச்சூஸ்மீ,நான் இங்ஙனதான் இருக்கேன்,என் கூட ஷேர் பண்ணி சாப்புடுங்கோ,இல்லன்னா வயித்த வலிக்கும்!!!!!!//

    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

    ReplyDelete
  96. // ஜெய்லானி said...
    //இமா said...

    ஹையா!! 1ஸ்ட்ட்ட்//

    இதுல யார் யங் அப்படின்னு யாரோ கேட்ட மாதிரி தெரிஞ்சுது ...அதுக்காக ...ஹி...ஹி.......

    ஆக்ஸிஜன் :-)))))))))))))))))))//

    மாமீஈஈஈஈஈஈஈஈ... இஞ்ச பாருங்கோ.. அந்த “யங்” சமாச்சாரத்தை நான் மறந்தாலும், மருமகன் மறக்க விடமாட்டாராம்:)))... பார்த்தீங்களோ நான் ரொம்ப நல்ல பொண்ணு..ஆனா என் வாயைக் கிளறீனம்:)))..

    எதுக்கும் ஒரு சேஃப்ட்டிக்காக ஹாய் சொல்லிடுங்கோ:))).

    ReplyDelete
  97. என்னே மாதிரி கணக்கை நேர் செய்திருக்கீங்க..ஜூப்ப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ஆமோதிக்கிறேன் மகி.

    ReplyDelete
  98. //
    ஜெய்லானி said...
    என்னதூஊஊஊ டிராலிக்கு காசா..???? நாங்கலெல்லாம் துபாய் ஏர் போர்ட் டிராலியையே வீடு வரைக்கும் தூக்கிட்டு வரஆளூங்க.. அட்லீஸ்ட் மாலுக்குள்ளே சுற்றி திரிய காசா ..???? என்ன கொடுமை இது :-))))))))))))))//

    பிரித்தானியாப் பக்கம் வந்தீங்க நேரே கம்பி எண்ணத்தான் வேண்டும், ஏற்கனவேயும் ஒருதடவை சொல்லியிருக்கிறேன், நினைவிருக்குமே..:))))

    ReplyDelete
  99. லெட்ஸ் டேக் எ ப்ரேக்! அதிரா,நீங்க பொறுமையா எல்லாருக்கும் பதில் போட்டு வைங்கோ,பிறகு வாரேன்,வரட்டா? :))

    ReplyDelete
  100. //இமா said...
    @$#$ஈ$&$&$&$$*$*$$($($(($($(($$//

    இதுக்கு மீனிங் எனக்கு கண்டு பிடிக்க முடியெல்லையே... நான் தான் பேபியாச்சே:))

    அவ்வ்வ்வ்வ் கரீட்டா அஞ்சு எல்லோர் கண்ணிலும் மண் தூவிட்டு, 100 ஐ அமுக்கிட்டா அவ்வ்வ்வ்வ்வ்:)))..

    மகி என்னாது 108? தேங்காயோ? முடியல்ல சாமி 100 கிடைக்காட்டிலும் மீசையில மண் ஒட்டாத கதையாயெல்லோ இருக்கு:))

    ReplyDelete
  101. //றீச்சர் வந்திட்டா:)))// எழும்பி நிண்டு குட் மோனிங் சொல்லாமல்.. க்ர்ர்

    ReplyDelete
  102. //
    Mahi said...
    பூஸ் மாதிரி உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருன்னு தராம ஆசையாத்தாரீங்க. பிஸ்ஸ்ஸ்ஸா!!..நான் அதையே சாப்ட்டுக்கறேன்,நீங்க சப்பாத்தி சாபுடுங்கோ ஏஞ்சல் அக்கா!//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) என்னா ஒரு கரிசனம்:)).. சாபிடுங்கோ சாப்பிடுங்கோ வடிவாச் சாப்பிடுங்கோ.. ஆருக்கும் வயிறு வலிக்காது...:))

    எச்சூச்ச் மீ? சப்பாத்திக்கு சட்னியோ அஞ்சு? ஸ்ஸ்ஸ்.. ஆ.. இருக்கட்டும் இருக்கட்டும்.. எனக்கு வயிறு ஃபுல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்:))))))

    ReplyDelete
  103. //என்னைப் பார்த்துவிட்டு ஹாய் சொல்லாமல் மட்டும் போனீங்க...இருக்கு! ;)//

    ம். இருக்கு இருக்கு. பேச மாட்டேனே. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  104. ///
    Mahi said...
    லெட்ஸ் டேக் எ ப்ரேக்! அதிரா,நீங்க பொறுமையா எல்லாருக்கும் பதில் போட்டு வைங்கோ,பிறகு வாரேன்,வரட்டா? :)///

    போயிட்டு வாங்க மகி.. உஸ்ஸ்ஸ்ஸ் யப்பா.. மழை விட்டதுபோல இருக்கே:)) கொஞ்சம் இருங்க.. கதவை லொக் பண்ணிட்டு வந்து கதைக்கிறன்:)).

    ReplyDelete
  105. டைப் பண்ணிக் களைச்சுப் போனன்... பசிக்குது, சப்பாத்தி ப்ளீஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  106. //5 AM
    angelin said...
    //எப்பூடி இருக்கு... பசுவோடு சேர்ந்த “பண்டி”யின் நிலைமை?:))).//


    பசுவோடு பூனை என்று ஆரம்பித்து ஏன் அவர் அவர்.... BABE இல் முடிச்சிருக்கீங்//

    அஞ்சு babe படம் பார்த்தனீங்களோ? நான் 2,3 தரம் பார்த்தேன்.. சூப்பர்... வீட்டிலதான், ஆனா ஓசியில இல்லை(நோட் திஸ் பொயிண்ட் மக்கள்ஸ்ஸ்:)).. ஒரிஜினல் டி வி டி வாங்கீஈஈஈஈஈஈஈ:)))

    ReplyDelete
  107. //அந்த “யங்” சமாச்சாரத்தை// நீங்கள் போஸ்ட்டுக்கு அடியில போட்டு இருக்கிற ம.பொ.ர அதுதான். ;)

    ReplyDelete
  108. வாங்கோ ஆசியா வாங்கோ...

    நீங்க கஸ்டப்படுவோர், இதையும் ஒரு தொழிலாக வைத்திருப்போருக்குக் கொடுக்கிறீங்க... இங்க அப்படியேதுமில்லாததால இது பெரிசாத் தெரிஞ்சுது:)..

    மிக்க நன்றி ஆசியா.

    ReplyDelete
  109. லெட்ஸ் டேக் எ ப்ரேக்! அதிரா,நீங்க பொறுமையா எல்லாருக்கும் பதில் போட்டு வைங்கோ,பிறகு வாரேன்,வரட்டா? :)

    ReplyDelete
  110. ////அந்த “யங்” சமாச்சாரத்தை// நீங்கள் போஸ்ட்டுக்கு அடியில போட்டு இருக்கிற ம.பொ.ர அதுதான். ;)//

    மாமீஈஈஈஈஈஈஈஈஈ :-))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  111. வாங்கோ கவிக்கா வாங்கோ...

    //இந்த pop-up comment box-யை முடிஞ்சா மாற்றுங்க...!!! கடுப்பா இருக்கு...!!!//

    இது ஒன்றுதான் ஒழுங்கானதாக இருக்கு, பழையதைப் போட்டால், அதில இமாவுடையதைப்போல, அஞ்சுவுடையதைப்போல reply எல்லாம் வருது, அது எனக்குப் பிடிக்கவில்லை.. பழையதுபோல கிடைக்குதில்லை, வேறேதும் முயற்சிக்கிறேன்... மிக்க நன்றி கவிக்கா... எங்கே காணாமல் போனனீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    ReplyDelete
  112. ////றீச்சர் வந்திட்டா:)))// எழும்பி நிண்டு குட் மோனிங் சொல்லாமல்.. க்ர்ர்//

    இங்கே இப்போ நைட் 11.30 குட்மார்னிங்கா..??? குட் நைட்டா..??? டவுட் # 341 :-)))

    ReplyDelete
  113. // இமா said...
    //அந்த “யங்” சமாச்சாரத்தை// நீங்கள் போஸ்ட்டுக்கு அடியில போட்டு இருக்கிற ம.பொ.ர அதுதான். ;//

    என்னாது... அதன் கருத்து யங் சமாச்சாரமோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்.. நான் சொன்னனே... அதை எழுதியவர் இப்போ புளியில கயிறும் போட்டு, நொட்டும் போட்டிருப்பார் அவ்வ்வ்வ்வ்:)).. தெரிஞ்சுதான் கதைக்கிறீங்களோ? இல்ல என்னை வச்சு காமெடி கீமடி ..சே..சே.. அப்பூடி இருக்காது..

    ஜெய் விளக்கம் பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... எப்பூடி சவுண்டா மாமீஈஈஈஈஈஈஈஈஈஈ எனக் கத்தினாலும் மாமிக்குக் கேட்காது.. நீங்க முதல்ல கீழ இறங்குங்க:))

    ReplyDelete
  114. //angelin said...

    இப்பதான் நிம்மதியா ரவுண்ட் ரவுண்டா சப்பாத்தி சுட வரும்//

    சப்பாத்தியை ஏன் ஸ்டார் மாதிரி , ஜெல்லி ஃபிஸ் டைப்பில சுட்டுப்பார்க்க கூடாது...!!!! :-))))))

    ReplyDelete
  115. //
    ஜெய்லானி said...
    ////றீச்சர் வந்திட்டா:)))// எழும்பி நிண்டு குட் மோனிங் சொல்லாமல்.. க்ர்ர்//

    இங்கே இப்போ நைட் 11.30 குட்மார்னிங்கா..??? குட் நைட்டா..??? டவுட் # 341 :-))///

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) பச்சைப்புள்ள மாதிரி சந்தேகம் வேற கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நீங்க எதுவும் சொல்ல வாணாம், உங்கட ரூம் மேட்ஷை கொஞ்சம் நிம்மதியா தூங்க விடுங்க:))

    ReplyDelete
  116. //பிரித்தானியாப் பக்கம் வந்தீங்க நேரே கம்பி எண்ணத்தான் வேண்டும், ஏற்கனவேயும் ஒருதடவை சொல்லியிருக்கிறேன், நினைவிருக்குமே..:))))//

    ரோஸ் குல்கந்து மேட்டர் சரி வராவிட்டால் ஸ்டீல் பிசினஸ் ஹா..ஹா.. :-))))

    ReplyDelete
  117. //இமா said...
    லெட்ஸ் டேக் எ ப்ரேக்! அதிரா,நீங்க பொறுமையா எல்லாருக்கும் பதில் போட்டு வைங்கோ,பிறகு வாரேன்,வரட்டா? :///

    அவ்வ்வ்வ்... மகிட அதே ஸ்டைல்லயே றீச்சரும் சொல்லிட்டுப் போறா:))..


    //
    ஜெய்லானி said...
    //angelin said...

    இப்பதான் நிம்மதியா ரவுண்ட் ரவுண்டா சப்பாத்தி சுட வரும்//

    சப்பாத்தியை ஏன் ஸ்டார் மாதிரி , ஜெல்லி ஃபிஸ் டைப்பில சுட்டுப்பார்க்க கூடாது...!!!! :-)))))///

    முடியேல்லை சாமீஈஈஈஈஈஈ.... ஒரு தலைப்புப் போட்டு ஊரைக் கூப்பிட்டுக் கேட்டால் என்ன ஜெய்?.. வேணுமெண்டால் பிபிசி தமிழோசைக்கு அனுப்பிவிடட்டோ இந்த சந்தேகத்தை?:)).. அஞ்சு சப்பாத்தியா இப்ப முக்கியம்.. ஓடி வாங்க:)))

    ReplyDelete
  118. ஐயோ..ஸ்டீலுக்கு இன்னொரு அர்த்தம் இருப்பது இப்பொதுதானே விளங்குது அவ்வ்வ்வ்வ்வ் :-))))

    ReplyDelete
  119. //ஒரு தலைப்புப் போட்டு ஊரைக் கூப்பிட்டுக் கேட்டால் என்ன ஜெய்?.. வேணுமெண்டால் பிபிசி தமிழோசைக்கு அனுப்பிவிடட்டோ இந்த சந்தேகத்தை?:))..//

    ஒரு தடவை அனுப்பிப்பாருங்க ..அதோட அடுத்த முறை அவங்க அந்த அட்ரஸ்ல நீங்க தேடினாலும் கிடைக்க மாட்டாங்க ஹி..ஹி....

    ReplyDelete
  120. //
    angelin said...
    //அப்போ அங்கு நின்ற ஒருவர் சொன்னார், 2 பென்ஸைப் போடுங்கோ போடலாம் என, நான் ட்ரை பண்ணினேன், சரியாகப் பொருந்தவில்லை.//

    இப்ப பார்த்து படம் போடற வசதி இல்லையே .
    2 p யும் 1 பவுண்டையும் படத்தில போட்டு காட்டினாதான் எனக்கு நிம்மதி//

    அஞ்சு முன்னே பின்னே அப்பூடி இப்பூடி இருக்கலாம், அதுக்காக படமெல்லாம் போட்டுக்காட்டி வாணாம்.. வாணாம்:)). ஆனா சிலர் தள்ளித் தள்ளிப் போடவையாம்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) நாங்களும் முயற்சிக்கலாமெல்லோ:))) வந்தால் ரொலி:)) போனால் 2 பென்ஸ்தானே?:))))))) உஸ் முறைக்கப்பூடா:)).

    ReplyDelete
  121. //ஜெய்லானி said...
    ஐயோ..ஸ்டீலுக்கு இன்னொரு அர்த்தம் இருப்பது இப்பொதுதானே விளங்குது அவ்வ்வ்வ்வ்வ் :-)))//

    என்னாது இன்னொரு அர்த்தமா? அப்போ டபுள் மீனிங்கா? அவ்வ்வ்வ்வ்:)) றீச்சர் ஓடிவாங்க:)))

    ReplyDelete
  122. //
    ஜெய்லானி said...
    //எச்சூஸ்மீ,நான் இங்ஙனதான் இருக்கேன்,என் கூட ஷேர் பண்ணி சாப்புடுங்கோ,இல்லன்னா வயித்த வலிக்கும்!!!!!!//

    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்//

    கவலை வேண்டாம்... வடை என்ன வடை.. ஆயாவே வாறா உங்களோட.. கீரை வடை .. என்ன வடை எண்டாலும் சுட்டுத்தருவா... ஹையோ எனக்கு இருட்டடி விழுந்தாலும் விழுந்திடும்போல இருக்கே:))))) //


    இனி எங்கேயும் முதல் கமெண்ட் கிடையாது அவ்வ்வ்வ்
    http://www.youtube.com/watch?v=q6l8d2ihz_4

    ReplyDelete
  123. // //பணத்தை நீட்டினா, நான் ஸ்டைலாக, இல்லை பறவாயில்லை //

    ஜெய் சீக்கிரமா வாங்க ......என்னால் முடியல //

    யோசிச்சு சிரிச்சுகிட்டு இருக்கேன் ஹா..ஹா... :-)))

    ReplyDelete
  124. // Mahi said...
    /என்னதூஊஊஊ டிராலிக்கு காசா..????/ அது,காசில்ல..வாடகை மாதிரி,ஆனா திரும்பி வந்திருதில்ல..அதுக்குள்ளே என்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னா ஃபீலிங்க்ஸு?! எங்கூர் ஏர்போர்ட்ல போட்டகாசு போட்டதுதேன்..திரும்பி வராது..ஒரு ட்ராலிக்கு$3-$4 போடோணும்...அவ்வ்வ்வ்வ்வ்வ்//

    ஹா..ஹா..ஹா... கனடா எயர்போர்ட்டிலும் 2 டொலர் போட்டால்தான் ட்ரொலி எடுக்கலாம், ஆனா அதை இப்போ நிறுத்தியாச்சென அறிந்தேன்... ஏனெனில் வெளி நாட்டு மக்களிடம், அந்த நாட்டுக் காசு இருக்காதெல்லோ.. எ.கொ. சாமீஈஈஈஈஈஈ..

    ReplyDelete
  125. //http://www.youtube.com/watch?v=q6l8d2ihz_4//

    ஹா....ஹா..ஹா... பலதடவை பார்ட்த்திருக்கிறேன்:))

    ReplyDelete
  126. உஸ்ஸ்ஸ் ரொம்ப ரயேட் ஆகிட்டேன்... ஹொட் வோட்டர் பொட்டிலை கைக்கு வச்சிட்டுப்:)) படுக்கப்போறேன்... அஞ்சு வருவதற்குள் மீ எஸ்ஸ்ஸ்... நல்லிரவு அண்ட் பெப்பர் வடை ட்ரீம்ஸ்ஸ்ஸ்:))..

    இது ஜெய்க்கு... பயப்பூடாமல் தூங்குங்க ஜெய்.. யாமெல்லோரும் இருக்கப் பயமேன்...:))

    http://www.youtube.com/watch?v=g8FBRATbJoA&feature=related

    ReplyDelete
  127. அட சூப்பர் இன்னைக்கே தேடி பார்த்திடுரேன் :-)))

    ReplyDelete
  128. வந்துட்டேன் !!!!!!!
    சப்பாத்தி அண்ட் வெஜ் குருமா ஃபார் இமா அண்ட் மகி
    சப்பாத்தி வித் மலபார் மீன் கிரேவி ஃபோர் ஜெய் .
    அதீஸ் ஃபுல்லா சாப்பிட்டுடதால் சோம்பு தண்ணி குடிச்சிட்டு நல்ல தூங்குங்க
    நல்லிரவு ட்ரீம்ஸ் எல்லாருக்கும்

    ReplyDelete
  129. //சப்பாத்தி அண்ட் வெஜ் குருமா//வுக்கு நன்றி அஞ்சூஸ். யமி ;P

    ReplyDelete
  130. //இது ஜெய்க்கு... பயப்பூடாமல் தூங்குங்க ஜெய்.. யாமெல்லோரும் இருக்கப் பயமேன்...:))

    http://www.youtube.com/watch?v=g8FBRATbJoA&feature=related//
    =====================================


    //angelin said...
    வந்துட்டேன் !!!!!!!

    சப்பாத்தி வித் மலபார் மீன் கிரேவி ஃபோர் ஜெய் .
    //

    விடிஞ்சு பின்னேரமும் ஆகப்போகுது ஆளைக் காணேல்லை... ஒன்று அந்த வீடியோ பார்த்த எபக்ட்:)),

    2 வது அஞ்சுட மலபார் மீன் கிரேவி:))..

    இது ரெண்டையும் விட்டா, வேறு றீசன் இல்லை:))... என இருந்தாலும் உந்த மீன் கிரேவியிலதான் எனகு சந்தேகம்:))) எனக்குத் தராமல் ஸ்பெஷால கொடுக்கும்போதே நினைச்சேன் நித்திரைக்குளிசை இருகலாம் உள்ளே என சரியாத்தான் போச்ச்ச்ச்ச்:))... எங்கிட்டயேவா:)) மின் கிரேவியா.. மீன் கிரேவி..:))

    ReplyDelete
  131. //இமா said...
    //சப்பாத்தி அண்ட் வெஜ் குருமா//வுக்கு நன்றி அஞ்சூஸ். யமி ;//

    ஆஆஆஆ.. ரொம்ம்ப முக்கியம்:))..

    நான் வடை சாப்பிட்ட மயக்கத்தில அடிக்கடி தண்ணி விடாய்க்குதே என, பக்கத்தில இருந்த தண்ணியக் குடிச்சேன்.. காலையில எழும்பவே முடியாமல் போச்சே:)).. சோம்பு எனச் சொல்ல்லி .. சோடியம் பை காபனேட் கலந்திருப்பினமோ?:))))

    நான் பிறந்த உடனேயே, அம்மா என் காதுக்குள் சொன்னா, “தெரியாமல் வந்து பிறந்திட்டாய், ஆனா வாழ்க்கையில ஆரையும் நம்பாதே “ என:)))))...

    ஆனா பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியுதில்லை.. நான் என்ன செய்வேன்:))...

    இரண்டு மனம் வேண்டும்...

    இறைவனிடம் கேட்டேன்ன்ன்...

    சரி சரி மட்டின் ரெடியாகுது, சமைச்சுப் போட்டு வாறன்..

    அஞ்சுவுக்காக புட்டும் கத்தரிக்காய்ப் பொரிக்கறியும், அவித்த மிளகாய்ப் பொரியலும் செய்யப்போறன்.. வாங்கோ அஞ்சு:))

    ReplyDelete
  132. //. சோம்பு எனச் சொல்ல்லி .. சோடியம் பை காபனேட் கலந்திருப்பினமோ?:))))//

    நல்லவேளை சல்ஃப்யூரிக் ஆசிட்ன்னு சொலாம விட்டீங்களே ஹி..ஹி... :-)))

    ReplyDelete
  133. 145 வது ...இல்லை நான் சொல்லமாடேன் :-)))

    ReplyDelete
  134. //இரண்டு மனம் வேண்டும்...
    இறைவனிடம் கேட்டேன்ன்ன்...
    சரி சரி மட்டின் ரெடியாகுது,
    சமைச்சுப் போட்டு வாறன்.//


    பாட்டு நல்லாதான் இருக்கு ஹா..ஹா... :-)))))))))))

    ReplyDelete
  135. //சப்பாத்தி வித் மலபார் மீன் கிரேவி ஃபோர் ஜெய் //

    தேங்காய் போட்டா..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-))

    ReplyDelete
  136. //
    நான் பிறந்த உடனேயே, அம்மா என் காதுக்குள் சொன்னா, “தெரியாமல் வந்து பிறந்திட்டாய், ஆனா வாழ்க்கையில ஆரையும் நம்பாதே “ என:)))))...//

    அப்பவே ‘தமிழ்படம்’ ஓடி இருக்கா ..??? ஹா..ஹா.. :-)))

    ReplyDelete
  137. //இமா said...

    //சோம்பு தண்ணி// ;)))//

    பெருஞ்சீரகம் :-)))


    இது என்னன்னு கேட்கப்பிடாது :-)))

    ReplyDelete
  138. //ஜெய்லானி said...
    //சப்பாத்தி வித் மலபார் மீன் கிரேவி ஃபோர் ஜெய் //

    தேங்காய் போட்டா..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-))//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... மீன் கிரேவியே டூ மச்:)) அதில தேங்காயும் கேட்குதோ அவ்வ்வ்வ்வ்வ்:))).

    //அப்பவே ‘தமிழ்படம்’ ஓடி இருக்கா ..??? ஹா..ஹா.. :-)))//

    ஹா..ஹாஅ..ஹா.. கர்ர்ர்ர்ர்ர்:)).

    ReplyDelete
  139. //ஜெய்லானி said...
    //இமா said...

    //சோம்பு தண்ணி// ;)))//

    பெருஞ்சீரகம் :-)))


    இது என்னன்னு கேட்கப்பிடாது :-)))//

    அடடா எங்கட பாஷை எப்போ உங்களுக்குத் தெரிய வந்தது?!!..

    ஜெய்.. பெருஞ்சீரகம் பற்றி ஒரு ரூபாய் வைத்தியம் எழுதுங்கோ..

    உண்மையாகத்தான் நீண்ட நாளாகக் கேட்க நினைத்திருந்தேன், இப்போ நீங்களாகவே நினைவு படுத்திட்டீங்க... ஏனெனில் பெருஞ்சீரகம் வாசனைக்கு மட்டுமே என்றுதான் அறிந்திருக்கிறேன், ஆனா கேள்விப்பட்டேன், இல்லையாமே அதில நிறைய விஷேஷம் இருக்குதாமே....

    ReplyDelete
  140. //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... மீன் கிரேவியே டூ மச்:)) அதில தேங்காயும் கேட்குதோ அவ்வ்வ்வ்வ்வ்:))).//

    அட நீங்க வேற ...கேரளா டைப் சாப்பாடுன்னாவே நான் எஸ்கேப்..
    அவங்க எல்லாத்திலேயும் தேங்காய் எண்ணெய் ஊற்றுவாங்க ..:-))

    ReplyDelete
  141. //
    ஜெய்.. பெருஞ்சீரகம் பற்றி ஒரு ரூபாய் வைத்தியம் எழுதுங்கோ..

    உண்மையாகத்தான் நீண்ட நாளாகக் கேட்க நினைத்திருந்தேன், இப்போ நீங்களாகவே நினைவு படுத்திட்டீங்க... ஏனெனில் பெருஞ்சீரகம் வாசனைக்கு மட்டுமே என்றுதான் அறிந்திருக்கிறேன், ஆனா கேள்விப்பட்டேன், இல்லையாமே அதில நிறைய விஷேஷம் இருக்குதாமே....//

    அப்புறம் இப்போ ‘வயல்ல’ போட்ட மாதிரி பதில் வராதில்லே ஹி...ஹி... :-))))))

    ReplyDelete
  142. எங்கட நாட்டிலை எல்லாமே ப்ரீதான். அதாவது இந்த தள்ளு வண்டி, பாலித்தீன் பைகள் இரண்டும். கனடாவில் ஒரு வண்டில் 25 காசுகள். காசு போட்டு எடுத்து, மீண்டும் அங்கே போய் விட காசு வரும். நான் 4, 5 அநாதரவாக விடப்பட்டிருக்கும் வண்டில்களை ஒன்றாக லாக் பண்ணி கொஞ்ச காசு பார்ப்பதுண்டு. என் அண்ணாவிடம் பேச்சும் வாங்கி இருக்கிறேன். இதுக்கெல்லாம் மான, ரோசம் பார்க்க முடியுமா???
    பொலித்தீன் பைகளும் அப்படித்தான் காசு குடுத்து வாங்கணும். இங்கு அமெரிக்காவில் கடையில் பைகள் இலவசம் ( அதுக்கும் சேர்த்து மறைமுகமாக காசு பார்த்துவிடுவார்கள் என்றாலும் நேரிடையாக சார்ஜ் பண்ணுவதில்லை ). இப்பெல்லாம் நான் துணிப் பைகள் வீட்டிலிருந்தே கொண்டு போவதுண்டு. இலவசம் என்பதுக்காக சும்மா பைகளைக் கொண்டு வந்து வீட்டில் சேர்த்து, பிறகு ரீசைக்கிளிங் போட்டு மெனக்கெட வேண்டும். அதனால் இப்பெல்லாம் துணிப்பைகள் தான். கடைகளில் நாங்களே பைகள் கொண்டு போனால் கொஞ்ச காசும் ( 5 cents for each bah ) கொடுப்பார்கள்.

    ReplyDelete
  143. @ ஜெய்லானி said..//

    நான் தேங்காய அரைச்சு செய்வேன் .தேங்கா எண்ணை சேக்க மாட்டேன் .
    சாப்பிட்டு பிறகு ரெண்டு கப் கிரீன் டீ குடிச்சா ஓகே

    ReplyDelete
  144. //நான் தேங்காய அரைச்சு செய்வேன் .தேங்கா எண்ணை சேக்க மாட்டேன் .
    சாப்பிட்டு பிறகு ரெண்டு கப் கிரீன் டீ குடிச்சா ஓகே //

    அப்போ இனி கேரளா ஸ்டைலுன்னு சொல்லாதீங்க ..ஓரே டரியலா இருக்கு ஹா..ஹா.. :-)))

    ReplyDelete
  145. அப்படீன்னா அது நாகர்கோவில் ஸ்டைலா /எனக்கு பிரச்சினையில்ல
    நான் உப்பு சேர்த்து பாயசம் தந்தா கூட என்கூட்டுக்காரர் சூப்பர் டேஸ்டும்பார்

    ReplyDelete
  146. வாங்கோ வான்ஸ் வாங்கோ...

    இங்கேயும், பொலித்தீன் பைகள் மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சரில மட்டும் 5 சதம் என நினைக்கிறேன், நான் கணக்கெல்லாம் பார்க்கிறேல்லை.. மற்ற சூப்பர் மார்கட்டில இலவசம்தான், ஆனா.. ஏதோ உள்ளால எடுக்கிறவைதான்.. சரியா விசாரிக்கவில்லை, காருக்குள் பாக் வைத்திருப்பேன், ஆனால் சுப்பமார்கட் உள்ளே எடுத்துப் போக மறந்திடுவேன், இனி ஆர் காருக்குப் போவதென நினைத்து, அங்கேயே பொலித்தீன் பாக் கேட்பேன்.. இது பெரும்பாலும் நடக்கும், எப்பவாவது அருமையாகவே பாக் எடுத்துப்போவதுண்டு.

    எல்லாப் பக்கத்தாலும் அவர்கள் உழைக்கிறார்கள்.. நாம் , எம் சோம்பேறித்தனத்தால் அவர்களுக்கு பணம் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்:)).

    //இதுக்கெல்லாம் மான, ரோசம் பார்க்க முடியுமா??? ///

    ஹா..ஹா..ஹா.. உண்மைதான்:)).

    மியாவும் நன்றி வான்ஸ்.

    ReplyDelete
  147. கேரளா என்றாலே தேங்காய் சேர்க்காமல் கறி இல்லையாமே...

    வெளிநாட்டில் இப்போ யாரும் சமையலுக்கு தேங்காய் எண்ணெய் சேர்ப்பதில்லையே.. நான் கேள்விப்படவில்லை... அதிகமானோர் ஒலிவ் ஒயில்தான்.. நானும்...தேன்ன்ன்ன்:)).

    தேங்காய்ப்பூவை அரைத்துச் சேர்ப்பதால் கொழுப்பு தன்மை குறைவாம், ஆனால் பிழிந்து பாலாக எடுத்துவிட்டால் அதிகம் கொழுப்பு சேர்கிறதாம்... கண்டுபிடிப்புத்தான்.. எங்கேயோ படித்த நிநிநிநிநிநிநியாபகம்..

    ReplyDelete
  148. தேங்காய்ப்பூவை அரைத்துச் சேர்ப்பதால் கொழுப்பு தன்மை குறைவாம், //

    good girl

    ReplyDelete
  149. //
    angelin said...
    @ ஜெய்லானி said..//

    நான் தேங்காய அரைச்சு செய்வேன் .தேங்கா எண்ணை சேக்க மாட்டேன் .
    சாப்பிட்டு பிறகு ரெண்டு கப் கிரீன் டீ குடிச்சா ஓகே//

    இது தேவையா? அவ்வ்வ்வ்:))... நாம் இப்போ தேங்காயே சேர்ப்பதில்லை, சம்பலுக்கு மட்டும்தான்... பால் சேர்க்கும் கறியாயின் பசுப்பால்தான்:)).

    ReplyDelete
  150. i 've cleared your doubts reg.... mango fruit junction

    ReplyDelete
  151. ஹா..ஹா..ஹா.. 162 இல வச்சிட்டேன் ஆப்பு... இனி குட் கேள் என்பதை வாபஸ் வாங்க முடியாதே...:)))

    ReplyDelete
  152. //நான் உப்பு சேர்த்து பாயசம் தந்தா கூட என்கூட்டுக்காரர் சூப்பர் டேஸ்டும்பார் //

    இந்த உலகத்தில என்னைய மாதிரி பலியாடுகள் நிறைய இருக்கு போல ஹா..ஹா.. :-)))

    ReplyDelete
  153. //தேங்காய்ப்பூவை அரைத்துச் சேர்ப்பதால் கொழுப்பு தன்மை குறைவாம், ////

    அது கொழுப்பு இருக்குறவங்களுக்கு ஹி..ஹி... :-)))

    ReplyDelete
  154. //தேங்காய்ப்பூவை அரைத்துச் சேர்ப்பதால் கொழுப்பு தன்மை குறைவாம், ஆனால் பிழிந்து பாலாக எடுத்துவிட்டால் அதிகம் கொழுப்பு சேர்கிறதாம்... கண்டுபிடிப்புத்தான்.. எங்கேயோ படித்த நிநிநிநிநிநிநியாபகம்..//

    தேங்காய் பாலில் டீ போட்டு குடிச்சுப்பாருங்க .. அப்புறம் விடவே மாட்டீங்க :-))

    ReplyDelete
  155. //angelin said...
    i 've cleared your doubts reg.... mango fruit junction//

    ஓடிப்போய் அங்கேயும் வச்சிட்டேன் ஆப்பு:)).. ஹையோ எனக்கு இண்டைக்கு என்னமோ ஆகிப்போச்ச்ச்ச்:)) எல்லாம் அந்த சோம்புத்தணி பண்ணும் வேலை:).

    ReplyDelete
  156. //
    ஜெய்லானி said...
    //நான் உப்பு சேர்த்து பாயசம் தந்தா கூட என்கூட்டுக்காரர் சூப்பர் டேஸ்டும்பார் //

    இந்த உலகத்தில என்னைய மாதிரி பலியாடுகள் நிறைய இருக்கு போல ஹா..ஹா.. :-)))//

    ஹா..ஹா..ஹா.. இல்லாட்டில் விடமாட்டமில்ல.. :))

    ReplyDelete
  157. தேங்காய்ப்பாலில் ரீயா? அவ்வ்வ்வ்..

    நாங்கள் ஊரில் இடியப்பத்துக்கு, தேங்காய்ப்பால், கொஞ்சம் உப்பு, கொஞ்சம் சீனி சேர்த்து சாப்பிடுவோம் சூஊஊஊஊஉப்பர்.

    ஆனா, அது கூடாதென அம்மா விடமாட்டா, எப்பவாவது ஆசைக்கு சாப்பிடுவதுண்டு..

    ReplyDelete
  158. நான் சொன்ன சோம்பு தண்ணி பயங்கரமா வேலை செய்தே

    ReplyDelete
  159. எப்பொழுதும் நான் தான் லாஸ்ட்..ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  160. //எப்பொழுதும் நான் தான் லாஸ்ட்..ம்ம்ம்ம்ம் //

    முதல்ல வரல்லன்னு சந்தோஷப்படுங்க :-))))

    ReplyDelete
  161. /அதுசரி பொயிங்கல் படையல் எல்லாம் சரிதான், ஆனா அந்தக் ”ஹக்கிங்” தேவையோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))). / அது எப்புடி...அது எப்புடி...அத்தனை பேர் வந்து பார்த்திருக்காங்க,ஆர் கண்ணிலும் படாம உங்கட கண்ணில மட்டும் பட்டிருக்குது??!! அந்த ஹக்கிங்;) வைச்சு ஒரு பதிவு போட்டுரவா? ;))))

    ReplyDelete
  162. இன்னிக்கு எனக்கு தூக்கமே வராது அட்ரஸ் மேட்டர்ல டவுட் டவுட்டா வருது

    ReplyDelete
  163. /அதுசரி பொயிங்கல் படையல் எல்லாம் சரிதான், ஆனா அந்தக் ”ஹக்கிங்” தேவையோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).//

    நானும்தான் பார்த்தேன் (VALENTINE DOLLS)

    ReplyDelete
  164. //இன்னிக்கு எனக்கு தூக்கமே வராது அட்ரஸ் மேட்டர்ல டவுட் டவுட்டா வருது //

    ஹா..ஹா... அங்க பிடிச்சு இங்கே கமெண்டா அவ்வ்வ்வ்வ் :-)))

    ReplyDelete
  165. அக்கா, உன்னோட அன்பு வாசகன் நான்
    ஒரு கடிதம் எழுதியிருக்கேன்.
    படிச்சு கோவிச்சுக்க மாட்டீங்க என்று நினைக்கிறேன்.
    கொஞ்சம் மரியாதை குறைவா இருக்கும் என நினைக்கிறேன்.
    மன்னிக்கவும்.

    ReplyDelete
  166. //அது எப்புடி...அது எப்புடி...அத்தனை பேர் வந்து பார்த்திருக்காங்க,ஆர் கண்ணிலும் படாம உங்கட கண்ணில மட்டும் பட்டிருக்குது??!! அந்த ஹக்கிங்;) வைச்சு ஒரு பதிவு போட்டுரவா? ;))))
    //

    போடுங்க ...போடுங்க ...அடுத்து என்னிடமும் இதுப்போல ஒன்னு இருக்கு ..நானும் ரிலீஸ் செய்யுறேன் :-)))

    ReplyDelete
  167. அக்கா, எம்புட்டு கஸ்டப்பட்டு ஒரு ரீமேக் லெட்டர் எழுதியிருக்கேன் தெரியுமா?

    ReplyDelete
  168. அன்புள்ள அதிரா அக்கா; உன் அப்பாவி ரசிகன், வாசகனாகிய நிரூபன் எழுதிக் கொள்(ல்)வது.
    கடுப்பைக் காட்டுறதுக்கு முன்னாடி, உனக்கு ஒரு வாழ்த்தை சொல்லிடுறேன்! முதல்ல யாரைக் கேட்டு ஒரு ஸ்கொட்லண்ட் பிரண்டிற்காக வடை சுட்டுக் கொடுக்க ஒத்துக்கிட்டாய்?

    அக்கா , சமையலில் எம்மாம் பெரிய ஜாம்பவான் நீங்க! இப்படி வடை சுட்டுக் கொடுக்கலாமா?
    நாலு இட்லியும், ரெண்டு சட்னியும்,
    இல்லேன்னா தோசையும் சம்பலும் செஞ்சு கொடுத்து தமிழனோட சமையல் திறமையை உங்க மூலமா மெய்ப்பிச்சிருக்கலாமே? அப்படி நல்ல சமையல் செஞ்சு கொடுத்தா லண்டனில் ஒளிபரப்பாகும் Master chef டீவி நிகழ்ச்சியிலை கலந்துக்கிறதுக்கும் வாய்ப்பேதும் கிடைக்கும் இல்லையா?

    அண்மைக்காலமா உங்களை ரொம்ப நல்லா நோட் பண்ணிட்டு வர்ரேன்! தமிழனோட ஸ்பெசல் உணவு பத்தி கேட்டா வடை சுட்டுக் கொடுக்கிறதும்,
    பூரி செஞ்சு கொடுக்கிறதும் எம்புட்டு அவமானமா இருக்கு உன்னோட தம்பியாகிய எனக்கு தெரியுமா?

    தமிழனோட உணவு இது தான் என்று சொல்லுமளவிற்கு நீ ஒரு தோசையோ இல்லே இட்லியோ இல்லே பொங்கலோ செஞ்சு கொடுத்தா நான் எம்புட்டு சந்தோசப்பட்டிருப்பேன் தெரியுமா?

    நீங்க சமைச்ச மசால் தோசையை சாப்பிட்டு ரெண்டு நாளா தூங்கி எந்திருக்க முடியாம இருந்தேன் தெரியுமா? தோசை புளிக்க வைப்பதற்கு தேவையான பக்டீரியா, பங்கஸ் கிருமிகள் ஓவரா நொதிச்சதால எனக்கு தூக்கம் தூக்கமா வந்து ரெண்டு நாளா மிச்சமா இருந்த புளிச்ச தோசையை கூட சாப்பிட முடியாமா கும்ப கர்ணன் மாதிரித் தூங்கிட்டு இருந்தேன் நினைவிருக்கா?

    அன்புள்ள அக்கா, நீ சமைச்ச பொங்கலைச் சாப்பிட்டு துக்கம் தாங்காம, ஆஃபீஸ் டய்லெட்டில் குலுங்கி குலுங்கி அழுதது எனக்கு மட்டும்தான் தெரியும். ஏன்...டாய்லெட்டை விட்டு எந்திருக்கவே முடியாம வயித்தைக் கட்டிக்கிட்டு இருந்து கூட எனக்கு மாத்திரம் தான் தெரியும்;-)))

    அக்கா, இப்போவெல்லாம் பூனைப் பாசை பேசுறதை நிறுத்திட்டியே! ஏன் அக்கா? போட்டோ போட்டு கமெண்டு போடுபவர்களின் இம்சை தாங்க முடியாமல் தானோ பூனை படம் போடுறதை நிறுத்திட்டாய் அக்கா?
    உன் பையன் வேற ப்ளாக்கில கலர் கலராய் கமெண்ட் வாறதுக்கு ஆப்பு வைச்சிட்டான் என்று அறிந்தேன்.

    கலர் கலர் போட்டோவையும், காமெடிப் பின்னூட்டத்தையும் பார்த்து நான் உனக்கு வாசகனாகி,இருக்கேன்.
    ஆனால் இப்போ, நீயோ போட்டோ போடாமல் கொல்லுறியே அக்கா. ஏன் அக்கா? ஏன்? ஏன் இப்படி?

    நீங்க பின்னூட்டம் எழுத வந்தா அந்த கோவை சரளாவே நேரில வந்து காமெடி பண்ணுற மாதிரி இருக்குமே. அண்ணன் கவுண்டமணியே நேர்ல வந்தது என் கூட பேசின மாதிரி இருக்குமே.

    கோவை சரளா மாதிரியே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
    உவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    ஓக்கை அப்படீன்னு என்னைப் போன்ற ரசிகர்களைத் திட்டுவியே அக்கா. உன்னோட கமெண்டு வாங்கணும்கறதுக்காக, தினம் தினம் பதிவுக்கு வந்து போனேனே. எதுக்கு இப்போ திடீர்னு பூனை படம் போடுறதை நிறுத்திட்டாய் அக்கா?

    உன்னை பதிவுலகில் காமெடிக்குப் பெயர் போன ஓர் பெண் பதிவராகப் பார்த்து பார்த்து பழகின எனக்கு, நீ ஒரு ஸ்கொட்லன்காரிக்கு வடை சுட்டுக் கொடுத்து எனர்ஜிய வேஸ்டு பண்றியே! அதிலேயே என் மனசு நொறுங்கி போய்டுது.!

    உனக்கு நாமெல்லாம் ரசிகனாய், வாசகனாய் இருக்கும் போது நீ ஸ்கொட்லன்காரிக்கு ரசிகையாக இருந்து வடை சுட்டுக் கொடுத்ததைப் பார்த்து பதிவுலகமே குலுங்கி குலுங்கி சிரிக்குது! ஆனா உன் உண்மை ரசிகன் வயிறு எரியுது. நீ எதுக்கு அக்கா இதுக்கு ஒத்துகிட்ட?

    ReplyDelete
  169. நகைச்சுவையே வேணாம் என்று பல பெண் பதிவர்கள் வெறுத்து ஒதுக்கிவிட, பதிவுலகில் நகைச்சுவைக்கு மட்டும் பேர் போன ஆளா நீ இருந்திட்டு,
    இப்போ நகைச்சுவைப் பதிவு ஏதும் போடாம வடை சுட்டுக் கொடுக்கிறியே. ஏன் அக்கா?
    ஏனு?

    பதிவுலகில உன்னோட லிங்கப்பார்த்து பதிவ படிக்க வந்தவன்லாம், அட இப்படி ஓர் பெண் பதிவர் நகைச்சுவையாக எழுதினாரா என்று ஒரு காலத்தில புகழ்ந்தாங்க. ஆனால் இப்போ உன் பதிவைப் பார்த்து புலம்புறாங்க. நகைச்சுவையை காணலையாம்?

    எங்கே போயிட்டுது அக்கா?
    உன்னோட ப்ளாக்குலயே கண்ணுமுழிக்குற எனக்கு இப்போவெல்லாம் நகைச்சுவை இல்லைன்னா
    காலையில் குளிக்கவே மனம் வரலை தெரியுமா?

    நீ இசையும் கதையும் என்று டைட்டில வைச்சு, குரலில் ஓர் பதிவு போடுவாய் என்று வந்த நான் ஏமாந்து போய்; ஆபீஸ் சீட்டுக்குக் கீழ படுத்துக்கிட்டு குலுங்கி குலுங்கி அழுதேன்! ஆனா நான் ஏதோ குலுங்கி குலுங்கி சிரிக்கறதா, எல்லாப் பயலுகளும் நெனைச்சுக்கிட்டு,குமுறி குமுறிச் சிரிக்கிறானுங்க அக்கா..

    உன் உயிர் தம்பிக்கு இந்த அவமானம் தேவையா? நீ எதுக்கு அக்கா இப்போ நகைச்சுவைப் பதிவினைக் குறைச்சிட்டு முழு நேர சமையல்காரியா வடை சுடும் ரெசிப்பியோட கிளம்பிட்டாய் அக்கா?

    அக்கா கலகலப்பாய், காமெடியாய் பதிவு எழுதுற துணிச்சல் உனக்கு இருக்கலாம்! ஆனா உன்னைய ஒரு நகைச்சுவை அரசியா நெனைச்சு உன்கிட்ட திட்டு வாங்குறதுக்காககவே, காலைல எந்திரிச்சு கம்பியூட்டர ஆன் பண்ணி, நீ லைன்ல இருக்கியான்னு செக் பண்ணி, உனக்கு கமெண்டு போடும் என்னையமாதிரி வாசகனை நெனைச்சுப் பார்த்தியா? நீ எதுக்கு அக்கா வடை சுட்டுக் கொடுக்க ஒத்துக்கிட்டாய்?

    இதே ரேஞ்சிலே இன்னொரு பதிவு நீ குடுத்தா நாங்க எல்லாம் ‘சீரியஸ் பதிவு’ ரசிகரா மாறிடுவோம். அப்புறம் ‘நீங்களும் வந்து பூசாரைப் பார்த்திட்டுப் போங்க’ அப்படீன்னு நீ சொல்ல முடியாது. புரியுதா?

    ReplyDelete
  170. ங்கஆ ங்கஆங்கஆஆஆஆ அ அங்க யாரவது என்ன காப்பாத்துங்க

    ReplyDelete
  171. நான் நேற்றே நினைத்தேன் ...இன்னைக்கு ராசிபலன் ..!!!

    ReplyDelete
  172. என்ன எல்லோரும் ஆடிப் போயிட்டீங்களா?

    அப்போ...இந்தக் கடிதத்தை அதிரா அக்கா படிச்சா
    அவங்க நிலமை?

    ReplyDelete
  173. ஏஞ்சலின் AE இல் அட்மிட்டட்

    ReplyDelete
  174. /என்ன எல்லோரும் ஆடிப் போயிட்டீங்களா?

    அப்போ...இந்தக் கடிதத்தை அதிரா அக்கா படிச்சா
    அவங்க நிலமை?/

    நாங்க ஆடிப்போகல..ஸ்ரெடியாத்தான் இருக்கோம்,நீங்கதான்..ஹிஹிஹி!!!

    அதிராக்கா இஸ் ஆல்வேஸ் ஸ்ரெடீஈ.இப்ப உங்களுக்கு பதில் வரும்,பொறுங்கோ நிரூபன்! :)

    ReplyDelete
  175. நான் கொஞ்சம் பயங்காளி பொண்ணு .அதிரா இஸ் ஆல்வேஸ் ஸ்டெடி

    ReplyDelete
  176. //ஏஞ்சலின் AE இல் அட்மிட்டட்//

    ஏன் இஞ்சி + நீர்க்கு படிக்க போறீங்களா..??? :-)))

    ReplyDelete
  177. /ஏன் இஞ்சி + நீர்க்கு படிக்க போறீங்களா..??? :-)))/ ஹாஹா...ஜெய் அண்ணா,ஒரு மருத்துவக் கும்பலிடம் நீங்க கொமெடி;) பண்ணலாமா?

    ReplyDelete
  178. க்ளுகோஸ் ஏற்றிக்கிட்டேபேசறேன்

    ReplyDelete
  179. ///ஏன் இஞ்சி + நீர்க்கு படிக்க போறீங்களா..??? :-)))/ ஹாஹா...ஜெய் அண்ணா,ஒரு மருத்துவக் கும்பலிடம் நீங்க கொமெடி;) பண்ணலாமா? //

    அட நீங்க வேற ..சிலபேர் அங்கதான் ஹானர்ஸ் பட்டமே வாங்குறாங்க ஹி..ஹி... :-)))

    ReplyDelete
  180. அதிரா அக்கா, என் ப்ளாக்கில இருக்கா.
    ஆனால் நாம இங்கே இருந்து அதிரா அக்காவை காமெடி பண்ணிட்டு இருக்கோம்.

    ReplyDelete
  181. /அதிரா அக்கா, என் ப்ளாக்கில இருக்கா.
    ஆனால் நாம இங்கே இருந்து அதிரா அக்காவை காமெடி பண்ணிட்டு இருக்கோம்.//ஹைய்யோ...ஹைய்யோ..சிரிச்சி முடிலையே..மியாவ் மியாவ் பூனை,மீசைக்காரப் பூனை, இங்கே வாங்கோ! மியா மியா ஓடிவா! ;))))))

    ReplyDelete
  182. //.க்ளுகோஸ் ஏற்றிக்கிட்டேபேசறேன் //

    அதாவதூஊஊ.. முடி வெட்டப்போறேன்... இப்படி சில வார்த்தைக்கு சரியான அர்த்தம் என்ன ..??

    நீங்க யாருக்காவது வெட்ட போறீங்களா.?

    உங்களௌக்கு யாராவது வெட்டப்போறாங்களா..???



    கடுப்பேத்துறார் மை லார்ட் ஹி...ஹி... :-)))

    ReplyDelete
  183. என்னது அதிரா அக்கா ICU இல் இருக்காவா?

    ReplyDelete
  184. K.s.s.Rajh said...
    ஜயோ முடியலை அவ்வ்வ்வ்வ்வ்
    //

    யோவ்...

    முடியலைன்னா அப்புறம் எதுக்கைய்யா இங்கிட்டு வந்து புலம்புறது?

    சட்டு புட்டென்று தண்ணி வாளியை தூக்கிட்டு போக வேண்டியது தானே?

    இந்த மாதிரி ஆளுங்களுக்கு தான் இன்னைக்கு ஒரு பதிவு போட்டிருக்கேன்.

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  185. ஆமா, ப்ளாக் ஓனரு எங்கே போயிட்டாரு?

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.