நல்வரவு_()_


Wednesday 18 July 2018

தானாடவில்லையம்மா தசையாடுது:)

ன்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க?:).. அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு எரியுமாமே:).. அப்படியும் இருக்குமோ?:) ஹா ஹா ஹா சரி சரி எனக்கெதுக்கு அதிரா வம்பு:)).. விசயத்துக்கு வருவோம்.

உங்கள் எல்லோருக்கும்தான் தெரியுமே, இங்கு நாம் இருக்கும் ஏரியாவில் நம்மவர்கள்,[நம் நாட்டவர் என்றில்லை, சைனீஸ், பிளக்ஸ் ஆருமே இல்லை, எண்ணி இரு சைனீஸ் குடும்பங்கள் மட்டுமே] ஏசியன்களே இல்லை. ஒரே ஒரு பாகிஸ்தான் உணவுக் கடை மட்டும் இருந்தது ஆரம்பம் முதல், அதுகூட கடைதான் இங்கிருக்கும், ஆட்கள் தூர இருந்து வந்து நடத்தி விட்டுப் போய் விடுவினம். இதனால இங்கு நம் நிறத்தவரைக் கண்டாலே  ஒரு ஆசை வந்து விடுகிறது. இப்போ கொஞ்சம் சைனீஸ், கொஞ்சம் பாகிஸ்தானிகள் இப்படி வந்திருக்கினம், அதுவும் காண்பது மிக அரிது.

நம் நாட்டில் நம்மவர்களை நாம் பெரிதாக நினைப்பதில்லைத்தானே, ஆனா இங்கு நம்மவரைப் பார்த்தால் அப்படியே பாசம் பொத்துக்கொண்டு வரும் ஹா ஹா ஹா.. இப்படி நிலைமை இருக்கையில் ஒருநாள்.

பாகிஸ்தான் கடைக்கு ஃபிஸ் அண்ட் சிப்ஸ் வாங்க, நாம் எல்லோரும் போயிருந்தோம். அப்போ கிச்சினில் இருந்து ஒருவர் வந்து நம்மைக் கதை கேட்டு, எந்த நாடு எண்டெல்லாம் கேட்டார். பின்பு நாம் வெளியே வர வெளிக்கிடும்போது ஓடிவந்து ஆளுக்கு ஒரு யூஸ் ரின்கள் தந்து விட்டு உள்ளே போய் விட்டார். இது எதுக்காக சும்மா தருகிறார் என நாம் திகைக்க முன், கவுண்டரில் நின்றவர் சொன்னார், அது ஒன்றுமில்லை, அவரின் கேள் ஃபிரெண்ட் சிறீலங்கன்.. அதனால நீங்களும் சிறீலங்கா என்றதும் அவருக்கு பாசம் வந்து விட்டது அதனால ஃபிரீ கிவ்ட் ஆம் என்றார் ஹா ஹா ஹா..
============================================ 

இடைவேளையிலே ஒரு வீடியோப் பார்க்கலாம் வாங்கோ.. இவற்றுக்கா 5 அறிவு என்கிறோம், அந்த வெள்ளைப் பப்பியாரின் கண்ணைப் பாருங்கோ ச்ச்ச்சோ சுவீட் இல்ல ஹா ஹா ஹா..

ஹா ஹா ஹா...
============================================
கே அடுத்த மட்டருக்கு வருவோமா?.. நாம் எப்பவும் subway  இல் வெஜ் பற்றி எனப்படும் சான்விச்தான் அதிகமா வாங்குவோம், அங்கு அதுதான் நமக்கு பிடிக்கும். அப்போ நமக்கொரு கூப்பன் வந்திருந்தது, அதில் நிறைய டிஸ்கவுண்டுகள் இருந்தன, இந்த யூலை 31 ஆம் திகதியுடன் முடிந்துவிடும் அந்த டீல். 

அப்போ அந்த சப்வேயில் ஒரு தம்பி வேர்க் பண்ணுகிறார், அவர் கறுப்பு மிக்ஸ்ட்.. அதாவது கறுப்பு இனத்தவருக்கும் வெள்ளைக்கும் பிறந்த பிள்ளை. அவரின் தலைமயிர் நல்ல கறுத்த சுருட்டை, உடல்வாகும் அப்படி, ஆனா நல்ல வெள்ளையாக இருப்பார். அவர் நம்மை நோட் பண்ணியிருக்கிறார். அவர் ஆரென்றே நமக்கு தெரியாது. சிரிப்பதோ கதைப்பதோ ஏதும் இல்லை.

அப்போ நாம் அங்கு போனபோது இந்த கூப்பனைக் கொடுத்தேன், அவர் அதைப் பார்த்துவிட்டு, அதைக் கிழிக்காமல், தொட்டு தொட்டுக் காட்டினர்.. இதுக்கு இதுக்கு டிஸ்கவுண்ட் தருகிறேன் என- திருப்பி நம்மிடமே தந்தார்.

நான் ஒருவித ஷாக்ட்:) ஆகிட்டேன்.. என்ன இது கிழித்து எடுக்கவில்லையே என, ஒருவேளை யூலை எண்ட் வரை கிழிக்காமல் திரும்ப திரும்ப வாங்கலாமோ என எண்ணிக்கொண்டு 2ம் தடவை போனேன், அதே தம்பி அதேபோல தொட்டுக் காட்டிவிட்டு, டிஸ்கவுண்ட் போட்டு விட்டு திரும்ப என்னிடமே தந்திட்டார்.

எனக்கு விளக்கம் கேட்கவும் விருப்பமில்லை, ஏனெனில் நிறையப்பேர் வேலை செய்கிறார்கள் அங்கு, அப்போ கேட்கப்போய் அவரைக் காட்டிக் கொடுத்தது போலாகிட்டால் எனவும் பயம்.

சரி இது என்ன என பார்க்கலாம் என 3ம் தடவை போனபோது அன்று அந்த தம்பி இல்லை, ஸ்கொட்டிஸ் லேடி நின்றா, கூப்பனைக் காட்டினேன், லபக்கெனக் கிழிச்சு எடுத்துப் போட்டு மிகுதியைத் தந்தா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.. அப்போதான் புரிந்தது அந்த தம்பிக்கு ஏசியன்ஸ் என்றதும் ஒரு பாசத்தால் அப்படிப் பண்ணியிருக்கிறார் என... இதுதான் அவ கிழிச்ச அந்த கூப்பன்.. இன்னும் இருக்கு வாங்கி முடிக்கோணும்:)

அப்பாடா நீண்ட காலத்தின் பின்பு என் “மியாவ்பெட்டி” எழுதியிருக்கிறேன், கவனிச்சால் தெரியும் என் போஸ்ட் லேபலில், மியாவ்பெட்டி என இருப்பதில் என் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறேன்.

ஊசி இணைப்பு

ஊசிக் குறிப்பு:)
==============_()_============

127 comments :

  1. /அவரின் கேள் ஃபிரெண்ட் சிறீலங்கன்.. அதனால நீங்களும் சிறீலங்கா என்றதும் அவருக்கு பாசம் வந்து விட்டது அதனால ஃபிரீ கிவ்ட் ஆம் //

    ஹாஹாஆ :) இப்படி அடிக்கடி கிஃப்ட் கிடைக்கட்டும் :)
    இங்கே பலர் இப்படி நம் நாட்டு மருமகன் மருமகளாகிட்டு வராங்க :)

    ReplyDelete
    Replies
    1. பார்த்து பார்த்து இன்னொரு ஸ்ரீலங்கன் கேர்ள் பிரெண்டிற்கு முயற்சி செய்கிறார் என்று கேள்விப்ட்டடேன்

      Delete
    2. வாங்கோ அஞ்சு வாங்கோ.. போனதடவை கடகடவென கொமெண்ட்ஸ் போட்டு முடிச்சிட்டேன் அதனால பக்கெனப் போஸ்ட்டும் போட்டு விட்டேன், இம்முறை அபதில் குடுக்க ஆரம்பிக்கவே ஒருநாள் ஆச்சு..

      //ஹாஹாஆ :) இப்படி அடிக்கடி கிஃப்ட் கிடைக்கட்டும் :) //

      தங்கூ தங்கூஊஊ ஹா ஹா ஹா.

      Delete
    3. வாங்கோ ட்றுத் வாங்கோ.. ஹா ஹா ஹா இல்ல அவருக்கு நயந்தாராவிலதான் ஒரு கண்ணாம்:)) எதுக்கும் நீஇங்க முந்திடுவது நல்லது:) தாமதிச்சால் வருத்தப்படவேண்டி வரலாம்..

      மிக்க நன்றி ட்றுத்..

      Delete
  2. எங்க ஏரியாவில் சென்னை /இலங்கைவாசிகள் என் காதுப்படவே சத்தமா பேசிட்டுப்போவாங்க :) யாருக்குமே நான் தமிழ்னு கண்டுபிடிக்கமுடில :) பிக்காஸ் எங்க ஏரியா லிட்டில் பஞ்சாப் லிட்டில் பாகிஸ்தான் :)
    ஒரே ஒரு கேரளாக்காரர் மட்டும் சந்தேகப்பட்டு ஆர் யூ பிரம் கேரளான்னு ? கேட்டார் :)) கவலைப்படாதீங்க நீங்க தனியா பிரிஞ்சதும் ஸ்கொட்லான்ட் பாரத ஐரோப்பிய விலாஸ் ஆகிடும் :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஹா பாரத விலாஸ்...செம ஏஞ்சல்...

      கீதா

      Delete
    2. //யாருக்குமே நான் தமிழ்னு கண்டுபிடிக்கமுடில :) பிக்காஸ் எங்க ஏரியா லிட்டில் பஞ்சாப் லிட்டில் பாகிஸ்தான் :)//பொதுவாக பாகிஸ்தானியர்தான் அஞ்சு அதிகம் இருக்கிறார்கள் பல இடங்களில், நான் முன்பு சொன்னேனே நம்மை சுவிமிங் பூலில் பார்த்த ஒருவர் ஸ்கொட்டிஸ்.. அஸ்லாமு அலைக்கும் என்றாம்.. என் கணவருக்கு சரியா பதில் சொல்ல தெரியவில்லை இவரும் திரும்ப அஸ்லாமு அலைக்கும் என்றார்.. எனக்கு ஒரே சிரிப்பாக இருந்துது.

      இங்கு பஞ்சாபி/சுடிதார் போட்டால் பாகிஸ்தானி என்றே நினைக்கின்றனர் அதனாலேயே நான் போடுவதே இல்லை , வீட்டிலும் போட விட மாட்ட்டினம் ஹா ஹா ஹா.

      //நீங்க தனியா பிரிஞ்சதும் ஸ்கொட்லான்ட் பாரத ஐரோப்பிய விலாஸ் ஆகிடும் :)//

      ஹையை விடுங்கோ கையை விடுங்கோ நாங்க பிரியபோறோம்ம்ம்ம்:)

      Delete
    3. வாங்கோ கீதா வாங்கோ..

      //ஹா ஹா ஹா ஹா பாரத விலாஸ்...செம ஏஞ்சல்...//

      கம்பபாரத விலாஸ் என பெயர் சூட்டுவோம்ம்:)))

      Delete
  3. ஹாஹாஆ :) அம்மாடியோ நல்லவேளை ஆத்தங்கரை பக்கம் நாங்க இல்லை :) இல்லேன்னாலும் ஜெசி இவர் வாயை கையால் மூடுவா :) பார்த்திருக்கேன் சம்டைம்ஸ் .குறட்டை விட்டு எவ்ளோ ஆனந்த சயனம் இவங்களுக்கு :)

    ReplyDelete
    Replies
    1. //ஜெசி இவர் வாயை கையால் மூடுவா :) பார்த்திருக்கேன் சம்டைம்ஸ் .//

      நிஜமாவா ஏஞ்சல்? உங்கள் பூனைகள் ஆச்சர்யம்!

      அப்புறம் ஒரு விஷயம்.. இதோ இப்பவும் அந்தப் பூனைக்குட்டி என் மடியில் அமர்ந்து நான் டைப் அடிப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது! என் பாஸ் அதற்கு ஒரு சிங்கார் சாந்துப் பொட்டு வைத்திருக்கிறார்! காலை வாசல் கதவைத் திறந்ததும் உள்ளே வந்து என் மடியில் ஏறிவிடுகிறது! பாஸ் பால் கொண்டு வந்தால் ஓட்டமாய் பின்னால் ஓடி, நாலு நக்கு நக்கிவிட்டு வந்து மறுபடியும் என் மடியில் ஏறிவிடுகிறது. நேற்றிரவு என் மடியிலிருந்து சுவரிலிருந்து பல்லியைப் பிடிக்க ஒரே ஜம்ப்... பல்லி எஸ்கேப் ஆகிவிட்டது!!

      Delete
    2. //அம்மாடியோ நல்லவேளை ஆத்தங்கரை பக்கம் நாங்க இல்லை :) //

      ஹா ஹா ஹா ஸ்கொட்லாந்தில் எனில் பயப்பிடத்தேவையில்லை பாஆஆஆஆஆஆ...பூஊஊஊ வராது:))..

      //இல்லேன்னாலும் ஜெசி இவர் வாயை கையால் மூடுவா :)///

      ஹா ஹா ஹா கவனம் ஏதோ எலி ஓடுகிறதே எனக் கடிச்சிடப்போறா:).

      Delete
    3. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.. ஓ இப்பவும் அந்த பூஸார் வருகிறாரோ? அது இருவரெல்லோ மற்றவர் எங்கே?.. அப்போ நீங்களே வளருங்கோ.. முதலில் பெயர் வையுங்கோ... பெயர் வைத்தல் என்றதும் எனக்கு நினைவுக்கு வருது..

      என் கணவர் படிக்கும்போது உங்கள் வீட்டுக்கு வந்ததுபோல ஒரு பூஸார் இவரின் றூமுக்கு வந்து ஒட்டி விட்டாராம்.. இவருக்கு சொக்கலேட் பிஸ்கட் எனில் சரியான விருப்பம், ரின் இல் எப்பவும் அது இருக்குமாம், அப்போ அந்த பூஸாருக்கும் அதையே கொடுத்தாராம், பூஸாரும் அது மட்டுமேதான் சாப்பிடுவாராம்.. என் கணவருக்கு பிள்ளையார் ரொம்பப் பிடிக்கும் அதனால பூஸ் க்கு.. “கணபதிப்பூஸ்” எனப் பெயர் வச்சாராம்.. நான் கேட்பேன் கணபதி ஓகே.. அது என்ன கணபதிபூஸ் என ஹா ஹா ஹா.

      //நேற்றிரவு என் மடியிலிருந்து சுவரிலிருந்து பல்லியைப் பிடிக்க ஒரே ஜம்ப்... பல்லி எஸ்கேப் ஆகிவிட்டது!!//

      இதுதான் ஸ்ரீராம் இன்னொரு நன்மை, எந்த விசப்பூச்சிகள் வந்தாலும் பாய்ந்து பிடிச்சிடுவினம், எங்கள் விட்டிலும் மேசை கட்டில் எல்லாம் ஓடி ஓடி தேன் பூச்சியைக் கலைச்சு வெளியே அனுப்புவா டெய்ஸிப்பிள்ளை.. ஹா ஹா ஹா.

      அப்போ இனி அந்தப் பூஸார் எங்கும் போகமாட்டர் உங்கலோடுதான் இருப்பா.

      பெரிசா வீடு கட்டத்தேவையில்லை, ஒரு கார்ட்போர்ட் பெட்டி வச்சு அதில் ஒரு சொவ்ட் துணி போட்டு விடுங்கோ அதிலயே படுப்பார்...

      Delete
  4. அந்த ஆப்ரிக்கன் மிக்ஸ்ட் ரேஸ் தம்பிக்கும் ஸ்ரீலங்கன் கேர்ல்ப்ரண்ட் இருக்கானு விசாரிச்சு பாருங்க :)
    ஆனா நம் மக்கள் கண்டிப்பா வணக்கம் நன்றி இந்த வேர்ட்ஸை கற்றுக்கொடுத்திருவாங்க :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஹா ஹா அந்த மிக்ஸ்ட் ரேஸ் தம்பிக்கு (ஹலோ ஏஞ்சல் அது பூஸாருக்குத்தான் தம்பி...உங்களுக்கு எனக்கு எல்லாம் அண்ணனாக்கும் இப்பூடி ம் மறந்து போகலாமோ??!!!!!!!)

      பாருங்க பூஸாருக்கு செவன் பாய்ன் ஃபைவ் செய்யும் ஃபேவரை!!! நான் அவர ரொம்ப நலல்வருனு சொல்லி ஐஸ் போட்டு அவர் எனக்கு ரொம்ப ஃப்ரென்ட் ஆகிட்டார் அது போல "ஹையோ இந்த அதிரா என்னைய ரொம்ப நலல்வருனு சொல்லிட்டாங்களே" நு வடிவேலு ஸ்டைல்ல நினைச்சுருப்பார் போல...!!!

      கீதா

      Delete
    2. //அந்த ஆப்ரிக்கன் மிக்ஸ்ட் ரேஸ் தம்பிக்கும் ஸ்ரீலங்கன் கேர்ல்ப்ரண்ட் இருக்கானு விசாரிச்சு பாருங்க :)//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நாங்க எந்த நாடென அவருக்குத் தெரியாதே:).

      //ஆனா நம் மக்கள் கண்டிப்பா வணக்கம் நன்றி இந்த வேர்ட்ஸை கற்றுக்கொடுத்திருவாங்க :)//
      இது உண்மைதான், ஆனா நம்மவர்கள்தான் ஆரும் இங்கில்லையே..

      Delete
    3. //(ஹலோ ஏஞ்சல் அது பூஸாருக்குத்தான் தம்பி...உங்களுக்கு எனக்கு எல்லாம் அண்ணனாக்கும் இப்பூடி ம் மறந்து போகலாமோ??!!!!!!!)//

      அல்லோ கீதா:) உண்மையை நீண்ட நாள் மறைக்க முடியாதாக்கும்:)) அக்‌ஷுவலி அவர் எனக்கு அண்ணா முறை ஏனெனில் அவருக்கு ஒரு 23,24 வயசுதான் இருக்கும்.. மீக்கு சுவீட் 16 எல்லோ ஹா ஹா ஹா.

      //பாருங்க பூஸாருக்கு செவன் பாய்ன் ஃபைவ் செய்யும் ஃபேவரை//

      ஹா ஹா ஹா அதேதான்போல கீதா, செவின் பொயிண்ட் ஃபைவ் கூரையைப் பிரிச்சுக் கொண்டு குடுப்பாராமே அது இதுதானோ?:).. ஹா ஹா ஹா.

      Delete
  5. ஒரு விஷயம் நான் அவதானித்தது அது நீங்க அடிக்கடி ஜங்க் உணவு சாப்பிடறீங்க :)

    ReplyDelete
    Replies
    1. யெஸ் யெஸ் ஏஞ்சல்!!! நானும் அவதானித்தேன் ஹா ஹா ஹா ஹா..

      //அங்கு அதுதான் நமக்கு பிடிக்கும். அப்போ நமக்கொரு கூப்பன் வந்திருந்தது, அதில் நிறைய டிஸ்கவுண்டுகள் இருந்தன, இந்த யூலை 31 ஆம் திகதியுடன் முடிந்துவிடும் அந்த டீல்.//

      பாருங்க டிஸ்கவுன்ட் கூப்பன் வரணும்னா ??!!!!!!!!!!!!!! ஹா ஹா ஹா ஹா

      கீதா

      Delete
    2. அல்லோ மிஸ்டர் அஞ்சு அண்ட் கீதா:))

      நான் பிறந்ததன் பயனை அனுபவிக்கிறேன்:)).. நமக்கு மரணம் எப்போ வருமெனத் தெரியாது நம் தலை எழுத்து நாளைக்கு எப்படி மாறுமெனவும் தெரியாது.. அதனால சாப்பிட முடியும்போது எதையும் சாப்பிட்டிடோணும்..

      முடியும் போது செய்யாமல் விட்டால், செய்ய முடியாமல் போகும்போது ஆசைப்பட்டதை சாப்பிட முடியாமல் போயிடும்.. அதனால கவலைப்படக்கூடாது:)).. சாப்பிடுவதில் வஞ்சனை பண்ணக்கூடாது.. ஹா ஹா ஹா.

      கண்ணதாசன் அங்கிள் சொல்லியிருக்கிறார்ர் அனுபவியுங்கோ அனுபவியுங்கோ... பின்பு அனுபவிக்க முடியாதபடி ஏதும் நொய் நொடி வந்திட்டால் எதையும் பண்ண முடியாமல் போய் விடுமென ஹையோ ஹையோ எப்பூடி எல்லாம் ஜமாளிக்க வேண்டிக் கிடக்கூஊஊ கர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

      ஆனா ஒன்று நாங்க சப்வேக்கும் டொமினோஸ் பிட்ஷாவுக்கும் வாடிக்கையாளர்கள்.. ஆனா இரு இடமும் வெஜிடபிள்தான் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடிச்சது, இவ்விரு இடத்திலும் அசைவம் வாங்குவதில்லை.. இங்கு சைவத்தின் சுவைதான் அதிகம்.

      Delete
  6. ஊசி இணைப்பும் குறிப்பும் ஜூப்பர் :)

    ReplyDelete
    Replies
    1. எங்கே அஞ்சலின் வலைப்பதிவே தெரியுது இல்லை ? வலையில் சிக்கலோ இல்லை என் தளம் காட்ட மறுக்கின்றதா காகிதப்பூக்களை???

      Delete
    2. அது நேசன் அவ கொஞ்சக் காலம் புளொக் எழுதாமல் இருந்ததால இருக்கலாம்.. இப்போ ஸ்ராட் மூசிக் போட்டிட்டா.. இனிப் பாருங்கோ தெரியும்.

      Delete
  7. /போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க?:).. அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு எரியுமாமே:).. //
    கர்ர்ர் .. நான் போஸ்ட் டிராப்டில் வச்சும் போடாம வச்சிருக்கேன் .ஸ்கூல் ஹாலிடேஸ் ஆரம்பிக்குது எனக்கு டபிள் ஒர்க் மகளுடன் வெளியே போகணும் ரெண்டு விரலில் ஒன்னு தொடுங்க :) ஆள்காட்டி விரல் இல்லின்னா நடுவிரல் :)

    ReplyDelete
    Replies
    1. //ஸ்கூல் ஹாலிடேஸ் ஆரம்பிக்குது//
      இன்னும் தொடங்கவில்லையோ அஞ்சு? எங்களுக்கு ஹொலிடெ எனச் சொன்னபோது அடுத்தவாரம் எங்களுக்கும் என்றீங்க.. நான் நினைச்சேன் இப்போ ஹொலிடே ஸ்ராட்டாகிட்டுது என..

      //எனக்கு டபிள் ஒர்க் மகளுடன் வெளியே போகணும் ரெண்டு விரலில் ஒன்னு தொடுங்க :) ஆள்காட்டி விரல் இல்லின்னா நடுவிரல் :)//

      நான் எந்த விரலும் தொடல்ல:) என்னைப்பொறுத்து நீங்க போகாமல் இருந்தா அவ ரெட்சனாகாமல் எல்லாம் ஒழுங்கா பண்ணுவா ஹா ஹா ஹா..

      மிக்க நன்றிகள் அஞ்சு அனைத்துக்கும்.

      Delete
    2. ஆமா நானும் போன வாரம்தான் கடசீனு நினைச்சிட்டேன் .ஆனா இன்னிக்குதான் லாஸ்ட் டே .

      . கூடவே போகமாட்டேன் ஆனா அழைத்து வர போயி தீரணும் .

      Delete
    3. நான் ரெண்டு விரலில் ஒண்ணை டச் பண்ண சொன்னது .. இன்னிக்கு போஸ்ட் போடவா வேணாமான்னு கேட்க :)

      அதோட டென்சன் ஆகிறது ஒருபுறம் இருக்கட்டும் அந்த ஏரியாக்கள் அவுட் of சிட்டி லிமிட்ஸ் .நானும் அடக்கு மேய்க்கப்போறேன் மகளோட :) வேணும்னா அவங்களேன் ஜாயின் வித் அஸ் :) உங்களுக்கும் ரெண்டு ஆடு தரா சொல்றேன் :) அடுத்த போஸ்டில் விவரம் வரும் .இப்போல்லாம் நாடு முன்னே போலில்லை :( எங்கே எப்போ என்ன நடக்கும்னு சொல்ல முடியாதது நானா எப்பவும் முன்னெச்சரிக்கை ராணியாக்கும் .பின்னாடி கஷ்டப்படுவதைவிட முன்னாடியே கேர்புல்லா யிருக்க கற்றுக்கொண்டேன் இப்போல்லாம் நானா வந்தபின் காப்போனில்லை வரும்முன் காப்போனாக்கும்

      Delete
    4. நானும் ஆடு மேய்க்க ////என்று வாசிக்க வும்.

      Delete
    5. //. கூடவே போகமாட்டேன் ஆனா அழைத்து வர போயி தீரணும் .//

      அது ஓகே .... அப்பாடா:)) ஹா ஹா ஹா.

      Delete
    6. //AngelThursday, July 19, 2018 10:30:00 pm
      நான் ரெண்டு விரலில் ஒண்ணை டச் பண்ண சொன்னது .. இன்னிக்கு போஸ்ட் போடவா வேணாமான்னு கேட்க :)//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதுக்கும் விரல் தொட எப்போதிருந்து ஆரம்பிச்சீங்க:)) இது த்றீஈஈஈஈஈஈஈ மச் ஜொள்ளிட்டேன்ன்ன்ன்:)).

      //நானும் அடக்கு மேய்க்கப்போறேன் மகளோட :) வேணும்னா அவங்களேன் ஜாயின் வித் அஸ் :)//

      ஹா ஹா ஹா எழுத்துப் பிழைகள் வருது அதிகம்.. ஆடு மேய்க்கவோ ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் மீயும் மீயும் வாறேன்ன்ன்.. உண்மையில் நான் அடிக்கடி நினைப்பேன் ஒரு குட்டி வாங்கி வளர்ப்போமா என.. ஆனா பெர்மிசன் கிடைக்குமோ தெரியல்ல.. ஹொலிடே போக முடியாதே அதுதான் பெரிய பிரச்சனை.

      //அடுத்த போஸ்டில் விவரம் வரும்//
      ஒகே ஓகே பாதி புரிஞ்சுபோச்ச்ச்:) மீ வெயிட்டிங்.. எதுக்கும் முடிஞ்சபின் போஸ்ட் போடுவது நல்லது:)..

      //பின்னாடி கஷ்டப்படுவதைவிட முன்னாடியே கேர்புல்லா யிருக்க கற்றுக்கொண்டேன் இப்போல்லாம் நானா வந்தபின் காப்போனில்லை வரும்முன் காப்போனாக்கும்//

      ஹலோ நாந்தானே வருமுன் காப்போன்.. நீங்க வந்தபின் காப்போன் எல்லோ?:) இது எப்போ தொடக்கம் இப்பூடி?:) எனக்குத் தெரியாமல்:)) ஹா ஹா ஹா...

      Delete
    7. //ரெட்சனாகாமல் எல்லாம் ஒழுங்கா பண்ணுவா// - அடக் கடவுளே.... இது என்ன புதிதா சிவப்புப் பையன் என்று எழுதியிருக்காங்க என்று யோசித்தால் அது டென்ஷன். எத்தனை பேர் புரிஞ்சுக்கிட்டுப் படித்தாங்களோ. அதிரா தமிழுக்கு டிக்‌ஷனரி தயார் பண்ணி கட்டுப்படியாகாது.

      Delete
    8. //அதிரா தமிழுக்கு டிக்‌ஷனரி தயார் பண்ணி கட்டுப்படியாகாது.//

      ஹா ஹா ஹா ஹையோ ஆசைக்கு ஒரு எழுத்துப் பிழைவிடக்கூட வழியில்லயே:)) எல்லாம் இந்த டமில்ல டி எடுத்ததால வந்த வினை:).

      நடிகர்களால, நம்மைப்போல சுகந்திரமாக ரோட்டால உலாவ முடியாதாம், ஆசைக்கு ஒரு கடைக்குப் போக முடியாதாம் அப்பூடி ஆச்சே என் டமிலின் நிலைமை:)) ஹா ஹா ஹா:).

      Delete
  8. வீணை பேசும் யேசுதாஸ் குரலில் நல்லதொரு பாடல். இதனுடன் செட்டாக சில பாடல்களை ரசிப்பேன். உறவு சொல்ல ஒருவன் பாடல், மயங்குகிறாள் ஒரு மாது பாடல்.. அப்புறம் எனக்குப் பிடிக்காத ஆனால் பாஸுக்குப் பிடித்த காஞ்சிப்பட்டுடுத்தி...!

    ReplyDelete
    Replies
    1. ///அப்புறம் எனக்குப் பிடிக்காத ஆனால் பாஸுக்குப் பிடித்த காஞ்சிப்பட்டுடுத்தி...!////

      ஓஓஓஓஓஓஓஒ நோஓஓஓஓஓஓஒ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..எனக்கு மிக மிகப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.. இந்த காஞ்சிப்பட்டுடுத்தி பாடலை ரிப்பீட்டில போட்டுக் கேட்டுக் கொண்டே இருப்பேன்ன் எனக்கு அதன் ஒவ்வொரு வரிகளும் அப்படியே நெஞ்சுக்குள் என்னமோ செய்யும்...

      அதில் சில வரிகள் மிக கவர்ந்தவை என்னை...
      *பூம்புகாரின் நாயகியாம் புனிதமுள்ள குணவதியாம்...
      *தென்குமரிக் கடலினிலே சிவந்தமாலைப் பொழுதினிலெ பெண்குமரி நீயும் நானும் ஆடுவோம்.. அங்கு பேசாத கதைகளெல்லாம் பேசுவோம்ம்...
      *மாமியார் போற்ரணும் மற்றவர் வாழ்த்தணும்..

      அந்தக் கடசிப்பரா அப்படியே பிடிக்கும்.. என்ன ஒரு அருமையான பாடல்...

      உங்கள் பொஸ் உம் என் கட்சி என்பதில் மகிழ்ச்சி..

      எந்தப் படங்களும் இன்னும் பார்த்ததில்லை பாடல்கள் மட்டுமே .. கேட்பதுண்டு..

      Delete
  9. இந்த சொந்த ஊர்ப்பாசம் பற்றி வல்லிம்மா கூட எழுதி இருந்தாங்க.. அங்க நம்மூர்க்காரங்களைக் கண்டா போய்ப் பேச ஆரம்பிச்சுடுவாங்களாம்... அது அவங்க பேரனுக்குப் பிடிக்காதாம். ஜாக்கிரதையா இருக்கணும் என்பானாம்!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா உண்மைதான்.. தானாடா விட்டாலும் தசை ஆடும்.. ஆனா நாமும் எங்காவது மோல்களில் கண்டால்கூட பார்த்துவிட்டுப் போய் விடுவோம் பேசியதில்லை..

      Delete
  10. வீடியோவில் இரண்டு செல்லங்களும் எப்படிப் பாசமாக இருக்கின்றன என்று தெரிகிறது. வெள்ளையார் மேல் ப்ரவுனியார் உசுரையே வச்சுருக்கார் போல! வீட்டுக் குழந்தைகளை அடிக்கும்போது இதே போல வளர்ப்புச் செல்லங்கள் தடுத்து நிற்கும் காணொளிகள் பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஓம் அப்படி நானும் பார்த்திருக்கிறேன், இதில் அந்த வெள்லைக்குடீயாரின் கண்களைப் பாருங்கோ.. அப்படியே பயப்பிடுறாராம், மற்றவரை தடுக்கிறாயா போய் விடாதே என்னைத்தனியே விட்டு விட்டுஎனச் சொல்வது போலவே இருக்கு ஹா ஹா ஹா.. திரும்ப திரும்ப பார்க்கலாம்...

      எங்கட அம்மா டெய்சிப்பிள்ளையைப் பார்த்து அடிக்கடி சொலுவா, இதுக்கு பேச மட்டும்தான் தெரியவில்லை மற்றும்படி மனிதர்போலவே இருக்கு செயல்களில் என... நான் பேசுவதெல்லாம் அப்படியே புரியும் அவவுக்கு,.. என் குரல் தொனியை வச்சே கண்டுபிடிப்பா.. தன்னோடு கோபமாக இருக்கிறேனோ இல்ல செல்லம் கொஞ்சுகிறேனோ என ஹா ஹா ஹா... கீயைக் கையில் எடுத்து விட்டு பாய் டெய்சி பாய் என்றால்... புரிஞ்சிடும், உடனே ஓடிவந்து ஸ்டெப்சில ஏறி நிற்பா .. கதவைப் பூட்டியதும் றூமில் ஓடிப்போய் பெட்டில் படுத்திடுவா.. வீட்டில் ஆருமில்லை எனில் ஒரே நித்திரையாக கொள்ளுவா.. தனியே இருக்க பயம் அவவுக்கு..

      Delete
    2. இவ்வளவு அன்பு செலுத்தலாமா?

      Delete
    3. மனிதர் ஆகட்டும் விலங்குகள் ஆகட்டும்.. அன்பைக் கொடுத்தால் அன்பைப் பெறலாம் நெல்லைத்தமிழன்.. வீடியோப் பார்த்திருப்பீங்களே நிறைய.. சிங்கத்தோடு புலியோடு, யானைக்குட்டியோடு உருண்டு பிரளீனம் ஹா ஹா ஹா:)..

      ஆனா மனிதர்களை விட விலங்குகளோடு அன்பு காட்டும்பொது அவை பதிலுக்கு அதிக அன்பை மட்டுமே செலுத்துவதுபோல தோணும், ஏனெனில் அவற்றுக்கு ஏசத்தெரியாது, போட்டி பொறாமை இருக்காது, முகத்தை தூக்கி வச்சிருக்கத் தெரியாது ஹா ஹா ஹா இவை இல்லை எனில் நமக்கு அன்பு பெருகும்தானே:).

      Delete
    4. //இவ்வளவு அன்பு செலுத்தலாமா?// - இதை எழுதினதன் காரணம், அவைகள் மறையும்போது நமக்கு அதீத வருத்தம் வரும். ரொம்ப அன்போ, பாசமோ வைத்தால், அது கஷ்டத்தில், ஏமாற்றத்தில் கொண்டுபோய்விடும்.

      அதனால எதையும் மிதமா வைத்துக்கொள்வது நல்லதுதானே..

      Delete
    5. //ரொம்ப அன்போ, பாசமோ வைத்தால், அது கஷ்டத்தில், ஏமாற்றத்தில் கொண்டுபோய்விடும்//
      நீங்க சொல்வதுபோல சிலர் என்னிடம் சொல்லியிருக்கினம் நெ.தமிழன், அது உண்மைதான், ஆனா என்ன பண்ணுவது.. அது வரும்போது வரட்டும்.. அதுக்காக அதை எதிர்பார்த்து எப்படி அன்பு காட்டாமல் இருப்பது.. “எதையும் தாங்கும் இதயத்தைத் தா இறைவா” எனக் கேட்டுக் கொண்டிருக்கோணும்..

      மரணம் என்பது இவர்களுக்கு மட்டுமில்லையே நமக்கும்தானே, அப்போ அதை நினைச்சு நாம் நம் மக்கள்மேல் அன்பு வைப்பதைக் குறைக்கிறோமா இல்லைத்தானே.. அது வரும்போது வரட்டும்:)..

      இன்னொன்று நெ.தமிழன், கொஞ்சம் அன்பு காட்டினால் போதும், இந்த பப்பி பூஸ் எல்லாம் நம்மேல் அன்பு மழை பொழிஞ்சு எம்மை அன்பு வலைக்குள் சிக்க வைத்திடுவார்கள்.

      ஆர் போனாலும் திரும்பிப் பார்க்காத டெய்சி, என் குரல் கார்டினில் கேட்டால் போதும் ஓடி வருவா.. அதேபோல் பலசமயம் என் குரலுக்கு மட்டுமே திரும்பிப் பார்ப்பா.. மியாவ் என பதில் தருவா.. அவவைப் பொறுத்து நான் அவவின் அம்மா..அப்படித்தான் நினைகிறா..

      போனகிழமை டெய்சி வெயிலில் படுத்திருந்தா, எங்கட அம்மா சொன்னா டெய்ஸி கமோன் என... திரும்பியே பார்க்கவில்லை, உடனே அம்மா சொன்னா, எங்கே நீ கூப்பிடு பார்ப்போம் என, நான் டெய்சி.. என்றேன்ன்.. டக்கென எழும்பி ஓடி வாறா.. அரை மயக்க நித்திரையில்.. அம்மா செல்லமாகக் கோபிச்சா.. நாங்களெல்லாம் மனிசராத் தெரியேல்லையோ என ஹா ஹா ஹா:)).. மிக்க நன்றி நெ.தமிழன்

      Delete
  11. ஆ.... குறட்டை பற்றிப் போட்டிருக்கிறீர்கள்!

    நானும்!

    அவரை எங்கள் பக்கம் வந்து குறட்டை விடாமலிருக்க என்னென்ன செய்யணும் என்று தெரிந்து கொண்டு போகச் சொல்லுங்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா... நானும் ஒன்று படித்தேன் மூக்கில் toothpaste பூசிக்கொண்டு படுத்தால் நித்திரை வராது எனப் போட்டிருந்தார்கள்.. இன்னொரு இடத்தில் தேவையற்ற முடிகள் முளைக்காது தடுக்க ருத்பேஸ்ட் பூசுங்கோ எனவும் சொன்னார்கள்.. அப்போ எவ்வ்வளவு ஆபத்து பாருங்கோ...

      சிலசமயம் இப்படித்தான் தானாகவே சில விசயம் தொடராகி விடும்.. இப்போ அஞ்சுவும் போட்டிருக்கிறா ஹா ஹா ஹா.

      Delete
  12. பரிசுக் கூப்பனை மறுபடி மறுபடி உபயோகித்தது தப்பு இல்லையோ! கடைக்காரர்கள் பாவம் இல்லையோ...!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா தெரிஞ்சு செய்யவில்லை.. அதிலயும் கடைக்காரர் எதுக்கு பாவம் என்கிறீங்க?.. ஹையோ இங்கு இபடி ஃபிரெஞ்சா உடனுக்குடன் செய்து விக்கும் இன்னும் சில சான்விச் கடைகள் இருக்கு, அவற்றின் றூல்ஸ் என்ன தெரியுமோ, மாலை கடை பூட்டும்போது, மிஞ்சி இருப்பதை அப்படியே bin il போட்டிடோணும்.. .. இதேபோல கே எஃப் சி பற்றி ஏற்கனவே சொன்னேனோ தெரியவில்லை.. அங்கும் அப்படித்தான், பொரித்த சிக்கினை ஒரு 25/30 நிமிடங்கள் வரை மட்டுமே வைட்திருப்பார்களாம், அதுக்குள் விற்பனை ஆகாவிடில் உடனே பாக்கில் கொட்டி அப்படியே பின்னில் போட்டிடுவார்களாம் அது அவர்களின் றூல்ஸ்ஸ்ஸ்... ட்றைவ் த்துறூ ஊடாக வந்து வாங்குவோரை மினக்கெடுத்தக் கூடாது என்பதனால், எப்பவும் பொரிச்சு ரெடியாகவும் வைத்திருப்பினமாம்.. அப்போ இப்படி எல்லாம் பார்க்கையிலும் மற்றும் நாம் சப்வேயின் ரெகுலர் கஸ்டமேர்ஸ் எனும் வகையிலும் ரெண்டு தடவை அதுவும் சும்மா இல்லையே டிஸ்கவுண்ட் மட்டும்தானே தந்ததில் என்ன தப்பு?:)) ஹா ஹா ஹா...

      இதை ஒருதடவை படியுங்கோ ஸ்ரீராம்

      http://gokisha.blogspot.com/2010/07/blog-post_09.html

      Delete
  13. ஓ... இதுதான் 'மியாவ் பெட்டி' யா? சுவாரஸ்யமான அனுபவங்கள்தான். ஊசி இணைப்பையும், ஊசிக்குறிப்பையும் ரசித்தேன். ஊசிக்குறிப்பு நல்ல டிப்ஸ்!

    ReplyDelete
    Replies
    1. மியாவ்பெட்டி எனும் லேபலில் இன்னும் நிறைய இருக்கிறது.. மிக்க நன்றிகள்.

      Delete
  14. அதிரா முதலில் பப்பி என்றதும் அந்த வீடியோதான் பார்த்தேன்....ஹையோ செம செம செம க்யூட். பார்த்துக் கொண்டே இருக்கணும் போல இருக்கு....வாவ் அது எப்படி அடிக்கவிடாமல் தடுக்குது இல்ல....அந்தக் குட்டிப் பப்பியின் கண்கள் செம ஹையோ....க்யூட்டோ க்யூட்...

    ரொம்பவேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ ரசித்தேன்...ஆனால் அந்த ஆள் இப்படி செருப்பால் அடிப்பது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கீதா உண்மைதான் என்னா கியூட் பார்வை.. களவு செய்து விட்டு, என்னைக் காப்பாத்து என நன்பனிடம் சொல்லும் கள்ளப்பார்வை..

      இல்ல கீதா அவர் செருப்பால் அடிப்பதுபோல் அக்ட் பண்றார் வீடியோவுக்கு.. அதுக்கு அடிக்க ஆருக்காவது மனம் வருமோ? ஹா ஹா ஹா.

      Delete
  15. ஹா ஹா ஹா ஹா ஹா குறட்டை!! ஜோக் செம...

    தேம்ஸில் ஒலித்த குறட்டையும் தானாடா....வும் தில்லி மற்றும் சென்னை வரை எதிரொலிக்குதே!!!!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா தேம்ஸ்ல குறட்டையும் இல்லை பாம்பும் இல்லை ஆனா தவளை நாந்தேன்:)) ஹா ஹா ஹா..

      Delete
  16. எதிரொலி வெங்கட்ஜி தளத்திலும் எபியிலும் ஹா ஹா ஹா ஹா எல்லாம் இந்த ஸ்ரீராமின் வேலை....ஸ்ரீராமின் குறட்டை எபியில் ஹா ஹா ஹா ஹையோ மீ ஆன் த ரன்வே ஸ்ரீராம் என்னை துரத்துகிறார்....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா .. அப்போ அவருக்கு மொட்டை மாடிதான் குடுத்திருப்பினம் என நினைக்கிறேன் :)

      Delete
  17. ஊசி இணைப்பும், குறிப்பும் அருமை! எங்கே இருந்தாலும் நம்ம நாட்டுக்காரங்க எனில் பாசம் வரத் தான் செய்யும். உங்களோட மியாவ் பெட்டியைப் போய்ப் பார்க்கணும். அது என்ன புதுசா?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீசாக்கா வாங்கோ..
      //ஊசி இணைப்பும், குறிப்பும் அருமை!//

      நன்னி நன்னி:)).

      ///உங்களோட மியாவ் பெட்டியைப் போய்ப் பார்க்கணும். அது என்ன புதுசா?//
      இல்ல கீசாக்கா .. அது போஸ்ட்டின் லேபல்.. நீங்கள் இதுபற்றி ஆராயவில்லை என்றே நினைக்கிறேன், ஏனெனில் உங்கள் போஸ்ட்டில் நீங்க லேபல் எதுவும் இதுவரை போட்டதாக தெரியவில்லை.

      நாம் போஸ்ட் ரைப் பண்ணும்போது கீசாக்கா.. வலது பக்கம் பாருங்கோ
      Post settings என இருக்கும் அதன் கீழே லேபல்ஸ் என இருக்கும் இப்படி..

      Labels
      Schedule
      Permalink
      Location
      Options//

      இதில் லேபல் என்பதை கிளிக் பண்ணினால் ஒரு பெட்டி திறக்கும், அதில் உங்கள் போஸ்ட் எப்படிப்பட்டது என்பதை எழுதிடலாம் உதாரணம்.. சமையல் /ஆன்மீகம்/சுற்றுலா..../அரசியல்// பொயிங்குறேஎன்:)) இப்படி...

      எழுதினால் பின்பு தேடும்போதும் ஈசியாக இருக்கும்.

      அப்படியே நானும் என் பக்கத்தில் “மியாவ்பெட்டி” என லேபல் போட்டு இப்படியான சில உண்மைச் சம்பவங்களை எழுதி வருகிறேன், என் புளொக்கின் வலது பக்கம் பாருங்கோ லேபல்ஸ் இருக்கு... அதில் மியாவ்பெட்டி என இருப்பதைக் கிளிக் பண்ணினால் சில போஸ்ட்கள் வரும் படிக்கலாம் அதைச் சொன்னேன்..

      Delete
  18. முத்துராமன், லட்சுமி, சிவகுமார், லட்சுமி இவங்க ஜோடியா நடிச்ச படங்கள் ஓரளவு கதையம்சத்தோட இருக்கும். பார்க்கவும் நல்லா இருக்கும். காமெடியிலும் முத்துராமனும் லட்சுமியும் கலக்குவாங்க!

    ReplyDelete
    Replies
    1. எனக்கு பழைய படங்கள் எனில் முத்துராமன் மாமாவுடையதும் சிவாஜி அங்கிளுடையதும்தான் ரொம்ம்ம்ம்பப் பிடிக்கும்:).. இந்தப் படம் பார்க்கவில்லை பார்க்கோணும்.

      Delete
    2. சிவாஜி அங்கிள்னா, அவர் பையன் ராம்குமார், பிரபு வயது நீங்க. அவங்க 1950கள்ல பிறந்தவங்க. ஆம்.... சரியாத்தான் இருக்கு.

      இப்போ யாரை நான் அன்ரீன்னு கூப்பிடுறது?

      Delete
    3. ஐயோ... இவங்கள்லாம் யாரு? நான் பிறக்கறதுக்கு முன்னாலேயே திரையுலகில் இருந்தவங்களா? இருக்கும் இருக்கும். அதிரா மேடத்துக்கும், கீதா சாம்பசிவம் மேடத்துக்கும் தெரிந்தவங்கன்னா அப்படித்தான் இருக்கும்.

      Delete
    4. grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr @Ne.Tha.

      Delete
    5. நேர்ல பார்க்கும்போது உங்களைவிட 10 வயது பெரியவனாக நான் இருந்தால், இன்னும் எவ்வளவு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லுவீங்களோ கீசா மேடம்... ஹா ஹா

      Delete
    6. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லுவேன், நேரிலேயும், சின்னவரா இருந்தாலும், பெரியவரா இருந்தாலும்! நண்பர்கள் இடையே இதெல்லாம் ஜகஜம்! :))))))

      Delete
    7. //நெ.த.Saturday, July 21, 2018 1:36:00 pm
      சிவாஜி அங்கிள்னா, அவர் பையன் ராம்குமார், பிரபு வயது நீங்க. அவங்க 1950கள்ல பிறந்தவங்க. ஆம்.... சரியாத்தான் இருக்கு.//

      இதை விடுங்கோ இப்போ இதுவா முக்கியம் .. மட்டருக்கு வாங்கோ:)..

      //இப்போ யாரை நான் அன்ரீன்னு கூப்பிடுறது?///

      ஆங்ங்ங் இதுதானே முக்கிய கொஸ்ஸன்:)).. ஹையோ அடிக்கடி ஆன்ரி யார் என்பதை மறந்திடுறாரே:)).. இனி டெய்லி அண்ணியிடம் சொல்லி வல்லாரை ஊஸ் போட்டுக்குடுக்கோணும்:)).. ஹையோ ஆன்ரி எண்டாலே அஞ்சுதானே:) ரெண்டுமே மூணூஊஊஊஊஊ எழுத்தாக்கும்:)) ஹா ஹா ஹா இனி மறக்கக்கூடா நெ.தமிழன் ஊக்கே?:))

      Delete
    8. ///
      நெ.த.Saturday, July 21, 2018 1:42:00 pm
      ஐயோ... இவங்கள்லாம் யாரு? நான் பிறக்கறதுக்கு முன்னாலேயே திரையுலகில் இருந்தவங்களா? இருக்கும் இருக்கும். அதிரா மேடத்துக்கும், கீதா சாம்பசிவம் மேடத்துக்கும் தெரிந்தவங்கன்னா அப்படித்தான் இருக்கும்.///

      ஃபோட்டோவை பப்ளிக்கில காட்டாத வரைக்கும் என்ன வேணுமெண்டாலும் பேசுங்கோ:)) ஒருநாளைக்கு ஒளிச்சிருந்தாவது நீங்க அந்த சந்தியால திரும்பும்போது லபக்கெனப் படமெடுத்து படக்கென இங்கு வெளியிடப்போறேன்ன்:)).. அதுக்குப் பிறகு தெரியும் சிவாஜி அங்கிள் ஆரு:) முத்துராமன் மாமா ஆரு என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா:).. வலையுலகில் இருவர் மட்டுமே முகம் காட்டாமல் ஒளிச்சுத்திரிகினம் கர்:))

      Delete
    9. //Geetha SambasivamSunday, July 22, 2018 12:17:00 pm
      க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லுவேன், நேரிலேயும், சின்னவரா இருந்தாலும், பெரியவரா இருந்தாலும்! நண்பர்கள் இடையே இதெல்லாம் ஜகஜம்! :))))))///

      அப்பூடிச் சொல்லுங்கோ கீசாக்கா:)).. கர்ர்ர்ர் க்கு வாய்தேன்ன் முக்கியம் வயசில்லை என்பதை எப்பூடி நெ.டமிலனுக்குப் புய்ய வைப்பது எண்டெல்லாம் மீ கேய்க்கவே மாட்டேன்ன்ன்:)) இருந்தாலும் கீசாக்கா நெ.தமிழனுக்கு ஒரு டவுட் இருக்கு.. இப்போ கீசாக்கா தனக்கு தங்கச்சியோ எண்டு ஹா ஹா ஹா ஹையொ ஹையோ:)..

      கீசாக்கா மூன்று கிலோ மெலிஞ்சிட்டேனெண்டீங்களே.. டக்குப் பக்கென ஒரு கொட்டின் சாறியோட ஒரு படமெடுத்துப் போடுங்கோ:)) ஹா ஹா ஹா:)).. ஹையோ வைரவா, ஊஞ்சலில் ஆடும் விநாயகா பீஸ்ஸ்ஸ் சேஃப் மீஈஈஈஈஈ:))

      Delete
  19. ஹிஹிஹிஹி, தவளை மாதிரிக் குறட்டை விடற ஜோக் நிறையத் தரம் பார்த்தாச்சு! :P :P :P

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஓ பார்த்தாச்சோ.. ஜோக்குகள் எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காதுதானே...

      Delete
  20. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மியாவ் பெட்டியை க்ளிக் செய்து செய்து பார்த்துட்டேன். திரும்பத் திரும்ப இந்தப் பதிவு தான் வருது!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அது லிங் இல்லை கீசாக்கா.. லேபல் எனச் சொன்னேன்...விளக்கம் மேலே குடுத்திருக்கிறேன்ன்.. இன்னும் வேறு யாருக்கும் பயன்படலாம் எனும் நினைவில்.. நன்றி கீசாக்கா மீண்டும் ஓடி வருக:))

      Delete
  21. இரண்டு தடவை ஏமாற்றியது தவறில்லையா ? தொடக்கத்திலேயே விளக்கம் கேட்டு இருக்கலாமே...

    இங்கும் குறட்டையா ?

    ஊசி இணைப்பு ஸூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ... நாம் எங்கே ஏமாற்றினோம் அவர் எடுக்காமல் தந்தது நம் குற்றமில்லையே, அது ஏன் எடுக்கவில்லை எனத் தெரியாமல் தானே விழிச்சேன்.. ஹையோ ஹையோ

      பெரியம்மா சின்னம்மாவை எல்லாம் விட்டிடுறீங்க:) அப்பாவி ஞானி அதிராவை மட்டும் கிளாவி சே..சே கேள்வி கேளுங்கோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி கில்லர்ஜி.

      Delete
  22. மியாவ் பெட்டி - சூப்பர்.

    தொடரட்டும் பதிவுகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வெங்கட் வாங்கோ.. மிக்க நன்றி.

      Delete
  23. அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு எரியுமாமே:).. அப்படியும் இருக்குமோ?:)//

    அதிரா இதை நீங்கள் விளையாட்டாகச் சொன்னாலும் ப்ளீஸ் இனி இது போல வேண்டாமே. தவிரித்துடுங்க ப்ளீஸ்..ஒகேயா...இல்லைனா நானும் ஏஞ்சலும் உங்களை ஒரு பிடி பிடித்து மிரட்டிப் போடுவோம்...சொல்லிப்புட்டேன்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கீதா கீழே அறிவுப்பசிஜியும் திட்டியிருக்கிறார் இதுக்கு.. அது என்னமோ தானாக வந்துது நகைச்சுவையாக ஆனா பின்புதான் யோசித்தேன்.. பேஸ்புக்கில் இதே வசனம் எழுதிக் கொஞ்ச நாளில் .. அது வேண்டாமென விட்டுவிட்டு வந்து விட்டேன்.. எந்தப் பிரச்சனையுமில்லாமல்.. ஹா ஹா ஹா

      //ப்ளீஸ் இனி இது போல வேண்டாமே. தவிரித்துடுங்க ப்ளீஸ்..ஒகேயா//

      ஓகே ஓகே நல்லதையே பேசுவோம்:)

      Delete
  24. பாடல் செமை பாடல் எனக்கும் ரொம்பப் பிடித்த பாடல். தாஸேட்டன் (உங்கள் அங்கிள் எனக்கு ஸ்ரீராம் எல்லோருக்கும் தாத்தாதான் அவர் இருந்தாலும் கேரளத்தில் தாஸேட்டன் என்று சொல்லி சொல்லி வருது...!!!!!) அவரின் அருமையான பாடல்...மிகவும் ரசித்தேன் மீண்டும்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //(உங்கள் அங்கிள் எனக்கு ஸ்ரீராம் எல்லோருக்கும் தாத்தாதான் //
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்:)).

      //கேரளத்தில் தாஸேட்டன் என்று சொல்லி சொல்லி வருது...!!!!!)//

      இப்பெயர் முன்பு நீங்க சொல்லித்தான் அறிஞ்சேன்.. அதுசரி கீதாவின் சொந்த இடம் கேரளாவோ?..

      ரசித்தமைக்கு நன்றி கீதா. ஜேசுதாஸ் அங்கிள் குரலில் நான் மெய்மறந்து போய் விடுகிறேன் அப்பப்ப ஹா ஹா ஹா

      Delete
  25. ஆஹா!! உங்க காட்டுல மழை போல அடிச்சது கோளூ!!!! நான் அடிக்கடி சொல்லுவேன் செவன் பாயின்ட் ஃபைவ் மோசமானவர் அல்ல எல்லோரும் எதுக்கு அவரைக் கண்டு பயப்படுகினம்...என்று....பாருங்க உங்க செவன் பாயின்ட் ஃபைவ் அள்ளி அள்ளி கொடுத்துருக்கார் ஹா ஹாஹ் ஆ ஹாஹ் ஆ ஹ்

    சரி அப்ப அந்த பையர் செவன் பாயின்ட் ஃபைவா இல்லை அந்த ஸ்காட்டிஷ் பெண் செவன் பாயின்ட் ஃபைவா ஹா ஹா ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா செவ்வாய்க்குற்றம் செய்வாக்குற்றத்தோடுதானே பொருந்துமாம்:).. அதுபோல செவிண்ட் பொயிண்ட் ஃபைஃப் க்கும் அதேதானே பொருந்தும் எனவே அந்த போய் தான் 7.5 ஹா ஹா ஹா..

      Delete
  26. ஊசி இணைப்பு செம பாருங்க இப்பூடியும் தத்துவம் எல்லாம் சொல்லலாம் இல்ல?!!

    ஊசிக்குறிப்பும் செம இரண்டுமே ரொம்ப நல்லாருக்கு அதிரா...விட்டுக் கொடுத்தல் வலிமையே...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மியாவும் நன்றிகள் கீதா... உண்மைதான் சிலசமயம் விட்டுக் குடுப்பதை சிலர் தப்பாகவும் எண்ணிடுவினம்.. பயந்து ஒதுங்குகிறார்கள் என..

      உங்களுக்கு யானையும் பன்றியும் ஒரு பாலத்தால போன கதை தெரியுமோ?:).

      மிக்க நன்றிகள்.

      Delete
  27. //இவற்றுக்கா 5 அறிவு என்கிறோம், அந்த வெள்ளைப் பப்பியாரின் கண்ணைப் பாருங்கோ ச்ச்ச்சோ சுவீட் இல்ல ஹா ஹா ஹா..//

    ஆமாம், அன்பு செய்து அன்பை வாங்கும் பிறவிகள்.
    வெள்ளை பப்பி பார்க்கும் பார்வை பாவம் போல்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ...
      ஹா ஹா ஹா உண்மைதான் தான் ஒரு அப்பாவிபோல நடிக்குது:) அதிராவைப்போலவேதான்ன்ன்:) ஹையோ என் மைண்ட் வொயிஸ் வெளியே கேட்டு விட்டதோ?:) ஹா ஹா ஹா.

      Delete
  28. குறட்டை செய்தி சிரிக்க வைத்து விட்டது.
    மியாவ்பெட்டி ஏசியன்ஸ் பாசத்தை சொல்லுது.
    ஊசிக்குறிப்பும், ஊசி இணைப்பும் அருமை வாழ்க்கைக்கு தேவையான குணநலன்கள்.

    ReplyDelete
  29. பாடல் பிடித்த பாடல்.

    ReplyDelete
    Replies
    1. ஓ உங்களுக்கும்?.. பிடிச்ச?... ஆவ்வ்வ் மிக்க நன்றி கோமதி அக்கா.. நலம்தானே?

      Delete
  30. பதிவுலகில் ஒரு ஞானி போதாதா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜி எம்பி ஐயா வாங்கோ... ஹா ஹா ஹா ஞானிக்கு சிஷ்டர்கள் தேவையெல்லோ?:).. மிக்க நன்றி.

      Delete
  31. //அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு எரியுமாமே:).. அப்படியும் இருக்குமோ?:)//

    பதிவுக்குச் சம்பந்தமே இல்லாமல் அமங்கலமான சொல்வழக்கும் கேள்வியும் எதற்கு?

    விரும்பத்தகாதது ஏதேனும் நிகழ்ந்ததா?

    வெளிப்படையான பதில் தேவை அதிரா.

    அதிராவின்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அறிவுப்பசிஜி வாங்கோ..

      //பதிவுக்குச் சம்பந்தமே இல்லாமல் அமங்கலமான சொல்வழக்கும் கேள்வியும் எதற்கு? //

      தப்புத்தான் தப்புத்தான் பத்துத்தரம் தோப்புக்கரணம் போட்டிடுறேன்ன் மன்னிச்சு விட்டிடுங்கோ ஹா ஹா ஹா அது நகைச்சுவையாக வாயில் வந்துது யோசிக்காமல் எழுதி விட்டேன்.

      //விரும்பத்தகாதது ஏதேனும் நிகழ்ந்ததா?

      வெளிப்படையான பதில் தேவை அதிரா.//

      ஹா ஹா ஹா இல்ல அறிவுப்பசிஜி இல்ல அடுத்தடுத்து டக்கு டக்கென 2 நாளில் போஸ்ட் போட்டிட்டேனெல்லோ அது ஒருமாதிரி இருந்துதா.. பழக்கமில்லாமல்:) அதனால வாயில அப்படி வந்துவிட்டது..... உங்கள் அக்கறையான இந்த பாசத்துக்கு மிக்க நன்றி..

      மிக்க நன்றி அறிவுப்பசிஜி.

      Delete
  32. தம்பிக்கு என்னே பாசம்...!

    ஊசிகள் செம...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ டிடி வாங்கோ.. உண்மைதான் எனக்கு தம்பி இல்லாக் குறையை இவர்கள் நிறைவேற்றுகின்றனர்போலும் ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      Delete
  33. வணக்கம் சகோதரி

    எப்படி இவர்களை ஞானியாக்குவது என்று யோசிக்கும் பூசலார் சூப்பரோ சூப்பர்..
    அதற்குள் இரண்டு பதிவு போட்டு விட்டீர்களே.. ஒரே ஊரை சேர்ந்தவர்களை கண்ட மகிழ்வா? எப்படியிருந்தாலும் நம்மூரை சேர்ந்தவர்கள் என்றால் ஒரு பாசம் ஏற்படத்தான் செய்கிறது.

    கூப்பன் கிழிக்காமல் இரண்டு தடவை அதிர்ஷ்டமா? போகட்டும்... லக் என்பது எப்போதும் சொல்லிக் கொண்டு வருவதில்லை. நீ நிரந்தரமா என கேட்டு அதன் சுபாவத்தை கேட்பதற்குள் சொல்லாமலும் போய் விடும்.

    பிரவுன் நிற பப்பிக்குதான் எவ்வளவு பாசம்... அவைகளுக்கு கண்டிப்பாக ஆறறிவுக்கும் மேலாக இருக்கும். வீடியோ மிகவும் நன்றாக இருந்தது.

    மியாவ் பெட்டியில் உங்களது தங்கமான, உண்மையான, நேர்மையான மனம் புரிந்தது. மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

    ஒரு தடவை வாங்கிய சாமான் போக பாக்கி தரும் போது ஐநூறுக்கு மேல் தவறுதலாக எங்களிடம் கொடுத்து விட்ட ஒரு பலசரக்கு கடையில், வீட்டுக்கு வந்ததும் சரி பார்த்தவுடன் உடனேயே கடைக்குச்சென்று வாங்கிய சாமானை சொல்லி நீங்கள் தவறுதலாக கொடுத்த பணம் என திருப்பித்தந்ததும், அவர் சொன்ன பாராட்டுகள் நினைவுக்கு வந்தது. நம் பணமே சிலசமயம் நம்மிடம் ஒட்டாமல் விலகும் போது, அடுத்தவர் பணம் நமக்கெதற்கு இல்லையா?

    ஊசி இணைப்பு அருமை.
    அசையாமல் மனதிடமாக நின்றால், ஆலங்கட்டி மழையும் சிறு சாரலாகிப் போகும்.. அருமை..

    ஊசிக் குறிப்பு நன்றாக உள்ளது.
    வளைதல் வாழ்வில் வலிமை மட்டுமல்ல.. இனிமையும் கூட.. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கமலா சிஸ்டர் வாங்கோ.. முதல்ல இந்த சகோதரியை தேம்ஸ்ல போட்டுவிட்டு இனிமேல் அதிரா என்றே கூப்பிடுங்கோ ஓகே?:)).. பழகமுன் புதுசுக்கு பயத்தில் சகோ/சகோதரி என்கிறோம்.. பின்பு பழகியபின் முறை அல்லது பெயர் சொல்லிக் கூப்பிடலாம்தானே ஹா ஹா ஹா.

      //அதற்குள் இரண்டு பதிவு போட்டு விட்டீர்களே.///

      அதுதான் ஒரே ஷை ஷையா வந்திட்டுது எனக்கு:) அதனாலேயே அணையப்போகும் விளக்குபற்றிச் சொல்லி ஏச்சும் வாங்கிட்டேன் ஹா ஹா ஹா.

      //லக் என்பது எப்போதும் சொல்லிக் கொண்டு வருவதில்லை. நீ நிரந்தரமா என கேட்டு அதன் சுபாவத்தை கேட்பதற்குள் சொல்லாமலும் போய் விடும். //

      ஹா ஹா ஹா உண்மைதான் குடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக் கொண்டு குடுக்குமாமே:) இப்படி நகைக்கடைகளுலும் குடுத்தால் நான் என் வள்ளியின் நேர்த்திக்கடனை நிறைவேத்திப் போடுவனெல்லோ:))

      Delete
    2. ///மியாவ் பெட்டியில் உங்களது தங்கமான, உண்மையான, நேர்மையான மனம் புரிந்தது. மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.///

      ஹா ஹா ஹா நீங்க இப்பூடிச் சொல்லுறீங்க மேலே ஸ்ரீராமும் கில்லர்ஜியும் ஏசுகினம்.. நான் ஏமாத்திப்போட்டேனாம் என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. என் பால் வடியும் பூ முகத்தைப் பார்த்துத்தான் அவர்கள் அப்படிப் பண்ணியிருக்கினம் என்பதனை எல்லோருக்கும் எப்படி நான் புரிய வைப்பேன்:) ஹா ஹா ஹா.. ஹையோ படிச்சதும் கிழிச்சு அந்த பாலாவியில் போட்டிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)).

      //அடுத்தவர் பணம் நமக்கெதற்கு இல்லையா?// ...

      அதேதான், இந்த மியாவ் பெட்டியில்[லேபலில்] சிலது இருக்கு, மேலே ஸ்ரீராமுகும் ஒரு லிங் குடுத்திருக்கிறேன் படிச்சுப் பாருங்கோ நேரம் இருக்கையில்...

      மிக்க நன்றிகள் கமலா சிஸ்டர்...

      Delete
  34. யாரு பெத்த பிள்ளையோ ஒரே கூப்பனுக்கு இரண்டு தடவை கிழிக்காமல் சாமான் தந்திருக்கு அத்தோடு விட்டிருக்கலாம் (பாவம் ஆசை யாரைத்தான் விட்டு வைத்தது ஞானிகளும் விதிவிலக்கு இல்லையே ) அடுதத் தடவையும் போய் இருக்காங்க பூசார்! மகா ஜனங்களே நல்லா பாருங்க ஓசில எம்புட்டு ஆட்டையப் போடுறாங்க என்று ஹா ஹா ஹா

    இந்த முறை மனதுக்குப் பிடித்தாற்போல் பாடல் மட்டுமே வந்திருக்கு மியாவ் அடுத்தமுறை இன்னும் நல்லதா எதிர்பார்க்கிறோம் வாழ்க நலம் !

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மேஜரே வாங்கோ..

      //(பாவம் ஆசை யாரைத்தான் விட்டு வைத்தது ஞானிகளும் விதிவிலக்கு இல்லையே ) அடுதத் தடவையும் போய் இருக்காங்க பூசார்! //

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கவிஞரே அது எங்கட ரெகுலர் ஷொப்.... அப்போ கூப்பன் இருந்தமையால் கூப்பனோடு போனேன் அது டப்போ?:).. அதிலயும் டவுட்டாக இருந்தமையாலதான் திரும்பவும் குடுத்துப் பார்த்தேன் ஒருவேளை கிழிக்காமல் ஒரு மாதம் வரை தருவதுதான் முறையோ என நினைச்சே:)).

      //மகா ஜனங்களே நல்லா பாருங்க ஓசில எம்புட்டு ஆட்டையப் போடுறாங்க என்று ஹா ஹா ஹா ///

      எல்லோருக்கும் பொறாமை அதிராவுக்கு மட்டும் இப்படி எல்லாம் கிடைக்குதென:) அது என் முகராசி அப்படி ஹா ஹா ஹா.

      முன்பொரு முறை கொழும்பில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தோம்.. நானும் அப்பா அம்மாவும் ஒரு றூமிலும், அக்காவும் அத்தானும் ஒரு றூமிலுமாக.. அப்போ அங்கு றூம் போயாக இருந்தார் ஒரு ஹட்டனைச் சேர்ந்த போய்... அவர் அப்போ எனக்கு அண்ணா போல இருப்பார். அப்போ நான் பட்டினை அமத்தினால் போதும் டோர் அருகில் நிற்பார்.. ஓடர் குடுத்த உடன், ரீ .. வடை என எல்லாம் சுடச்சுட எடுத்து வருவார் றூமுக்கு... ஹா ஹா ஹா.

      அடுத்தநாள் அத்தான் திட்டினார், தங்கட றூமுக்கு தான் பட்டினை தட்டினால் அவர் வர அரை மணிநேரமாகுது.. அது உங்கட முகத்தைப் பார்த்து விட்டே ஓடி வருகிறார் போலும் என ஹா ஹா ஹா:)).. இப்போதாவது நம்புறீங்களோ மீ ஒரு அப்பாவி என்பதை:)) ஹையோ ஹையோ இதை விட்டால் என் பெருமையைச் சொல்ல வேறு சந்தர்ப்பம் அமையாதெல்லோ:))..

      ///இந்த முறை மனதுக்குப் பிடித்தாற்போல் பாடல் மட்டுமே வந்திருக்கு மியாவ் அடுத்தமுறை இன்னும் நல்லதா எதிர்பார்க்கிறோம் வாழ்க நலம் !///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அப்போ இம்முறையும் கவிதை எழுதாமல் நழுவிட்டீங்க:))

      ஹா ஹா ஹா ஓகே மிக்க நன்றிகள் சீராளன்..

      Delete
  35. ஊசி இணைப்பு,ஊசிகுறிப்பு அருமை. வாழ்க்கைக்கு தேவையானதும் கூட. சில கருத்துக்களை வாசிக்க அருமையாக இருக்கும் ஆனா கடைப்பிடிக்கிறோமா என்பதில் சந்தேகமே..
    நல்லதொரு பாடல். விருப்பத்தேர்வில் வைத்திருக்கேன் நானும். எனக்கும் காஞ்சி பட்டுடுத்தி பிடிக்கும் அதிரா. குறிப்பிட்ட வரி அருமை.
    நெருப்பென்றால் வாய் வெந்திடாது (இதை கடைசியில்சொல்லி சமாளிப்பேன்யாரும் ஏசினால்) இவ்வசனம் நானும் சிலசந்தர்ப்பத்தில் சொல்வதுண்டு. ஹா..ஹா..ஹா
    இங்கு வெளிநாட்டவர் மீது இன்னொரு வெளிநாட்டவர் தான் கருணை,பாசம்,நட்பு காட்டுவார்கள். இப்படியான நிகழ்வு நடக்கும். அந்த boyதானே கூப்பனை கிழிக்காமல் தந்தவர். அது அவரோட பிரச்சனை.
    இங்கு எங்கெங்கினும் நம்மவர்கள்தான். நல்ல காலம் நம்ம ஏரியாவில இல்லை.
    எனக்கு ப்ரவுன் குட்டியின் கண்கள்தான் கெஞ்சுகிறது. .. அடிக்காதே ப்ளீஸ் என.. அவர் கோபமா பார்க்கிறார். நானும் இவர்கள் வீடியோவெனில் அடிக்கடி பார்ப்பேன்.
    //இப்போதாவது நம்புறீங்களோ மீ ஒரு அப்பாவி என்பதை:)) ஹையோ ஹையோ இதை விட்டால் என் பெருமையைச் சொல்ல வேறு சந்தர்ப்பம் அமையாதெல்லோ:))// சைக்கிள் கேப்பில கார் ஓட்டுறீங்க.. ஓட்டுங்கோ நல்லாஆஆ..

    //நான் பிறந்ததன் பயனை அனுபவிக்கிறேன்:)).. நமக்கு மரணம் எப்போ வருமெனத் தெரியாது நம் தலை எழுத்து நாளைக்கு எப்படி மாறுமெனவும் தெரியாது.. அதனால சாப்பிட முடியும்போது எதையும் சாப்பிட்டிடோணும்..// நானும் உங்க கட்சிதான். பிறகு அங்கு போய் கவலைப்படக்குடாதெல்லோ...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ..

      //சில கருத்துக்களை வாசிக்க அருமையாக இருக்கும் ஆனா கடைப்பிடிக்கிறோமா என்பதில் சந்தேகமே..//
      சரியாச் சொன்னீங்க..

      //எனக்கும் காஞ்சி பட்டுடுத்தி பிடிக்கும் அதிரா. குறிப்பிட்ட வரி அருமை.///

      ஆவ்வ்வ்வ்வ் சந்தோசம் பொயிங்குதே..:)) இப்போ எனக்கொண்ணு பிரிஞ்சுபோச்ச்ச்ச்ச்:)) அதாவது பெண்களுக்கு இது பிடிக்குது ஆனா எதிர்ப்பாலாருக்கு ரசனையே இல்லை:)) ஹா ஹா ஹா ஹையோ படிச்சதும் கிழிச்சு ட்ராம் ரோட்ல போட்டிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)).

      //நெருப்பென்றால் வாய் வெந்திடாது (இதை கடைசியில்சொல்லி சமாளிப்பேன்யாரும் ஏசினால்)//

      ஹா ஹா ஹா

      //அந்த boyதானே கூப்பனை கிழிக்காமல் தந்தவர். அது அவரோட பிரச்சனை. ///

      ஆங்ங்ங் அது அது:)) எல்லோரும் என்னோடயெல்லோ ஜண்டைக்கு வருகினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா இருப்பினும் அந்த தம்பி பாவம்.. ஆரென்றே தெரியாத ஒருவர் நம்மீது பாசம் காட்டியிருக்கிறார்...

      //சைக்கிள் கேப்பில கார் ஓட்டுறீங்க.. ஓட்டுங்கோ நல்லாஆஆ..
      ///
      ஹா ஹா ஹா இந்தக் காலத்தில நம்மளப்பத்தி நாமளேதான் புகழோணும்:)) அடுத்தவ வந்து புகழவே மாட்டினம் என்பது கன்போமாத் தெரிஞ்சுபோச்ச்ச்:)) ஹா ஹா ஹா..

      //நானும் உங்க கட்சிதான். பிறகு அங்கு போய் கவலைப்படக்குடாதெல்லோ...///

      ஹா ஹா ஹா கீப் இற் மேலே:)

      மிக்க நன்றிகள் அம்முலு.

      Delete
  36. பாசக்கார தம்பி...வாழ்க வளத்துடன்...


    ஊசி இணைப்பு...ஹா சூப்பர்...

    ReplyDelete
  37. இடுகையை இன்றுதான் படித்தேன். பிறகு வருகிறேன், ரயில் புறப்பட்டாலும். ஹா ஹாஹா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ.. கடவுளே கவனம் ரெயினை மிஸ் பண்ணிடாதீங்கோ.. பிறகு ரெயினை விட்டிட்டேன் அடுத்த ரெயின் நாளைக்குத்தான் அதனால கொமெண்ட் போட முடியல்ல எனச் சொல்லிடப் போறாரே ஹா ஹா ஹா ஹையோ என் மைண்ட் வொயிஸ் சத்தமா கேக்குதோ? இல்லயில்ல?:))..

      இன்னொரு நியூஸ்.. உங்களைப்பற்றி நாங்க எங்கள் புளொக்கில இன்று பேசவே இல்ல:) மீ ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:))..

      ஹா ஹா ஹா மிக்க நன்றி ஸ்டேஷன் கொமெண்ட்டுக்கு:)

      Delete
  38. ஊசிக்குறிப்பு மட்டுமே நீங்கள் தனிப்பதிவு போட்டால் கவிதைப்போட்டி எழுத களம் கிடைக்கும்!)))

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நேசன் வாங்கோ.. மறுபடியும் அடிக்கடி காணாமல் போறீங்க கர்ர்ர்ர்ர்:))... ஹா ஹா ஹா என் ஊசிக்குறிப்பை வச்சே உங்கள் ஸ்டைலில் கவிதை எழுதுங்கோ:) நா ஒண்ணும் வாணாம் சொல்லலியே:)..

      Delete
  39. வடிவேல் போலத்தான் எருமை மாடு போல இப்ப காலம் ஓடுது)))

    ReplyDelete
    Replies
    1. எருமைபோல இருந்திட்டால் நிறையப் பிரச்சனைகள் குறையும்:))

      Delete
  40. இருக்கும் போது சேர்ந்து வாழாத நம் இனம் இப்போது புலம்பெயர்ந்தபின் நட்பைக்கொண்டாடுவது பல இனத்துக்கும் பொருந்தும் விடயமாகிவிட்டது!)))

    ReplyDelete
    Replies
    1. அதேதான், பிரிவிலதானே அருமை தெரியும்.. இடம்பெயர்வுகளால பாசம் வந்து விட்டது :))

      Delete
  41. ஓசியில் கிடைத்த டின்னில் காலாவதியாகும் தேதியைப்பார்த்து வாங்கினீர்களா?))

    ReplyDelete
    Replies
    1. ஹலோ நேசன் கர்ர்:)) நீங்க என் போஸ்ட்டின் போக்கையே மாத்திட்டீங்க:) இங்கே டின் எங்கே வந்துது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹையோ ஹையோ நேசனுக்கு புரியாமல் போச்சே என் எழுத்து:))

      Delete
  42. கூப்பன்களிலும் இப்ப தில்லுமுல்லு வந்து விட்டது இங்கேயும்!)))

    ReplyDelete
    Replies
    1. எதில்தான் தில்லுமுல்லு இல்லை நேசன்.. ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் நேசன்..

      Delete
  43. ஏகப்பட்ட அனுபவங்கள். இடையிடையே பூனைக்குட்டிகள் வேற. அது சரி, பூத்தாப் பூக்கட்டுமே. ஒடனே எதுக்கு புடுங்கினீங்க. உருளைக்கிழங்கு சரித்திரத்தைக் குறிப்பிட்டேன். உருளைக்கிழங்கு செடியை உங்கள் தளத்தில்தான் தரிசிக்கணும்னு இருந்திருக்கு..

    ஆனாலும் உங்களுக்கு வாய்ராசியோடு, கைராசியும் இருக்கத்தான் செய்கிறது. செடிகள் தடதடவென வளர்ந்திருக்கிறதே..!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஏ அண்ணன் வாங்கோ..

      ஹா ஹா ஹா போன போஸ்ட்டைப் பற்றி, இந்தப் போஸ்டில பேசுறீங்க?:) அப்போ இந்தப் போஸ்ட் பற்றி அடுத்த போஸ்ட்டிலா சொல்லுவீங்க ஹா ஹா ஹா..

      மிக்க மகிழ்ச்சி உருளைக்கிழங்கைப் பார்த்ததில்.. விரைவில அறுவடையையும் போடுவேன் வந்து பார்த்து மகிழுங்கோ.. மிக்க நன்றி ஏ அண்ணன்.

      Delete
  44. //அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு எரியுமாமே:).. அப்படியும் இருக்குமோ?:) ஹா ஹா ஹா சரி சரி எனக்கெதுக்கு அதிரா வம்பு:)).// - இந்த மாதிரி வரிகள், 'அறம்' என்று சொல்வாங்க. அதாவது நல்ல சிந்தனையுள்ள வரிகள் அல்ல. அதுபோல் நடந்துவிடும் என்று சொல்வாங்க. அறச்சொல்லை முடிந்தவரை உபயோகிக்கக்கூடாது. எத்தனையோ உதாரணங்கள் இருக்கின்றன. இதனைத் தவிர்க்கவும்.

    சமீபத்துல, 'கல்லறை' பற்றி எழுதியிருந்ததைப் படித்து (பிரபல எழுத்தாளர்), அவர் அடுத்த இடுகை போடுகிற வரை எனக்கு ரெட்சன் (ஹா ஹா ஹா... ....னியோட சேர்ந்த பசு மாதிரி ஆகிவிட்டதே என் கதை), டென்ஷன். .. அவர்கிட்டயும் அதை எழுதியிருந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ///அதாவது நல்ல சிந்தனையுள்ள வரிகள் அல்ல. அதுபோல் நடந்துவிடும் என்று சொல்வாங்க.///

      உண்மைதான் நெ.தமிழன், என் கணவர் உட்பட இன்னும் ஓரிரு நெருங்கிய உறவுகளும் சொல்லியிருக்கினம், அதிரா நீங்க ஏதாவது சொன்னால் அது அப்படியே நடக்குது அதனால கவனமா யோசிச்சுப் பேசோணும் என:)).. யோசிச்செல்லாம் பேச எனக்கு ரைம்மேது?:) ஹா ஹா ஹா..

      //அறச்சொல்லை முடிந்தவரை உபயோகிக்கக்கூடாது. //

      இல்ல நீங்க சொல்வது சரியேதான் நெ.தமிழன், இனிமேல் பார்த்து நடக்கிறேன்... அடுத்தவர்களுக்கெனில் இப்படிச் சொல்ல மாட்டேன், இது எனக்குத்தானே என சும்மா ஜோக்காச் சொல்லிட்டேன்ன்ன்.

      //அவர் அடுத்த இடுகை போடுகிற வரை எனக்கு ரெட்சன் (ஹா ஹா ஹா... ....னியோட சேர்ந்த பசு மாதிரி ஆகிவிட்டதே என் கதை),///

      ஹா ஹா ஹா வர வர நாட்டில எல்லோருக்குமே அடிக்கடி டங்கு ஸ்லிப்பாகுதே அதிராவைப்போல:))...

      நன்றி நன்றி உங்கள் அக்கறையான பதிலுக்கு .. இனிமேல் கவனமாக எழுதுகிறேன்..

      நான் என் வாழ்க்கையில் இன்னொன்றையும் அவதானிச்சிருக்கிறேன் நெ.தமிழன், என்னவெனில், சிலர் எப்பவும் எதையும் ஈசியாகவே எடுத்து விடுகின்றனர்... எதையும் கூறுகின்றனர், ஒரு மரணம் வந்தால்கூட.. சரி முடிஞ்சுபோச்சு இனி அடுத்த அலுவலைப் பார்ப்போம் என்கின்றனர்... அப்படியானோருக்கு வாழ்வில் சோதனைகள் வருவது குறைவு போலவும்..

      தொட்டதுக்கெல்லாம் பயந்து பயந்து, கூடாதவற்றைப் பார்க்காமல் பேசாமல் எதுக்கும் மனம் வருந்தி அடுத்தவர்களைப் பாவம் பார்த்து மனம் இரங்குவோருக்கு.. சோதனைகளும் அதிகமாக வருவதை... அதனாலதான் சிலவேளைகளில் ஏன் சொன்னால் என்ன வாய் வெந்திடுமோ எனவும் எண்ணத் தோணும்:)).

      அதேபோல கடவுள் நம்பிக்கை இல்லாவ்தவரைக் காட்டிலும் நம்பிக்கை அதிகமுள்ளோருக்கும் சோதனைகள் அதிகமாக வருவதையும் அவதானிச்சிருக்கிறேன், நீங்களும் இது பற்றி உங்கள் சொந்த பந்தத்துள் ஆராய்ந்து பாருங்கோ புரியும்... என்ன டிஷைனோ எதுவும் புரிவதில்லை சில நேரம் ஹா ஹா ஹா.

      Delete
    2. டிரெயின் புறப்பட்டால்தான் என்ன... எழுதிடறேன்.

      பொதுவா, தெய்வபக்தி அதிகமாகும்போது, சோதனைகள் அதிகமா வரும். அப்போ, சுத்தி இருக்கறவங்களுக்கு, 'என்னடா இது... தெய்வம் பக்கத்தில போகப் போக கஷ்டம் ஜாஸ்தியாகுதே' என்று தோன்றுவது இயற்கைதான்.

      பாருங்க, உங்கள்ட புதுசா ஒருத்தர் வந்து நண்பராக முயற்சிக்கும்போது, இயல்பா, உங்களுக்கு, 'இவர் ஏதேனும் காரியத்துக்காக வந்திருக்கிறாரா, இல்லை உண்மையாகவே நம்ம நட்பை நாடிவந்திருக்கிறாரா' என்று சோதனை செய்யத்தோன்றும்தானே (நான் நிச்சயமாக பல வழிகளில் சோதித்துத்தான் ஒருவரை முழுமையா ஏற்றுக்குவேன். மற்றவங்களெல்லாம் ஹாய் ஹாய் பாய் பாய்-இது வேற பாய்.. உடனே தூங்கிடாதீங்க).

      அதுபோல இறைவன் சோதனைகளைக் கொடுத்து நம்முடைய விசுவாசத்தைச் சோதிக்கிறான் என்றுதான் எடுத்துக்கணும். இன்னொன்று, நம்முடைய பாவம் தொலைந்தால்தான் நாம் பிறவி எடுத்ததன் பயன் அடைய முடியும். அதனாலும், இன்னும் கொஞ்சம் பாவத்தையும் இந்தப் பிறவியிலேயே இவன் தொலைத்துவிடட்டும் என்று எண்ணியும் கஷ்டங்கள் கொடுப்பாராயிருக்கும்.

      ஆனா, எனக்குத் தெரிஞ்சவங்க எல்லாரும் சொல்வது நீங்கள் சொல்வதுபோல்தான்.

      Delete
    3. //டிரெயின் புறப்பட்டால்தான் என்ன... எழுதிடறேன்.///

      அது ஒன்றுமில்லை, நீங்க நல்லா ஓடுவீங்களோ என செக் பண்ணினேன்:) ஸ்பீட்டா ஓடி வந்து ஏறிட்டீங்க:).

      நீங்க சொல்லியுள்ளதை சோட் அண்ட் சுவீட்டாக்கி அம்மம்மா சொல்லுவா..
      “வல்ல ஈசன் நம்மை வருத்துகிறார், கொல்லவல்லக் கொல்லவல்ல, பொல்லா வினைகள் அறுப்பதற்கே” என.

      ஆனா ஆர் என்ன சொன்னாலும் நெ.தமிழன் என் பிரச்சனை என்னவெனில், போன பிறப்புப்பற்றி எமக்கு தெரியுதில்லை/நினைவில்லை, அப்போ அடுத்த பிறப்பிலயும் இப்பிறப்பு நினைவிருக்காது.. அப்போ பிறவிகள் எடுப்பது உண்மையோ பொய்யோ அது ஒரு புறம் போகட்டும்.. நமக்குத் தெரிஞ்ச இப்பிறவி மட்டும்தானே நமக்குத் தெரியும்... அப்போ நாம் நல்லது செஞ்சால் இப்பிறவியிலயே அதற்கான பலன் கிடைக்கோணும்.. அடுத்த பிறவியில் கிடைச்சென்ன விட்டென்ன என்றுதானே மனம் எண்ணும்..

      இது பற்றி நிறைய டவுட்ஸ் இருக்கு எனக்கு, ஆனா ஆரும் பேச வரமாட்டினம், சண்டை வந்திடுமோ எனும் பயத்தில ஹா ஹா ஹா.

      Delete
  45. மனிதனுக்கு இன்னொருவனை, நட்பு கொள்ள, ஏதேனும் காரணம் தேவையா இருக்கு. வெறும்ன நண்பன்/நண்பி என்று சொல்வதை விட, 'இவங்க என் ஊர்', 'இவங்க என் ..யோட தம்பிக்கு முறை மாப்பிள்ளையோட அக்கா கணவனுக்கு சொந்தம்' என்றெல்லாம் காரணம் சொல்லி நட்பை இன்னும் இறுக்கிக்கொள்வார்கள்.

    துபாயில் நான் வேலை பார்த்தபோது, என் ஆபீஸ் மேனேஜர், நீங்க, (உங்க பெற்றோர் அல்லது அவங்க பெற்றோர்) திருவனந்தபுரம் சேர்ந்தவங்க என்றால், நிங்களும் மலையாளிதான், என்ன சேட்டா என்று நட்பு கொள்ள வந்தார். இதுபோல பலவிதமாக நட்பு பூணுவாங்க இல்லைனா உதவி செய்வாங்க (அந்த மாதிரி ஹெல்ப் கிடைத்ததைச் சொல்ல விரும்பலை.... உதாரணத்துக்கு கோவில்ல, 'அட நீ நம்ம ஆளுல்ல' என்ற மாதிரியான சலுகைகள்)

    ReplyDelete
    Replies
    1. //மனிதனுக்கு இன்னொருவனை, நட்பு கொள்ள, ஏதேனும் காரணம் தேவையா இருக்கு. //

      உண்மைதான் ஒருவரின் பழக்கவழக்கம் போக்கு பிடிச்சுக் கொண்டால், நெருங்கிப் பழக ஒரு காரணம் தேவைப்படும்.

      ஹா ஹா ஹா உங்களுக்கு கிடைச்ச சலுகை போல எனக்கும் ஒரு அனுபவம் நேர்ந்தது, அது மிகப்பெரிய ஒரு உதவி.... அது கடவுளை அதிகம் கும்பிட்டதனால் கடவுளே வந்து காப்பாற்றியதாக நினைச்சேன்... முடியும்போது ஒருநாளைக்கு அதனைப் பகிர்கிறேன்..

      Delete
  46. என் பசங்களுக்கும் சப்வே ரொம்பப் பிடிக்கும். ஆன மட்டும் எனக்கு வகுப்பு எடுத்துப் பார்த்தாங்க, 'அது முழு வெஜ்தான்-அதாவது வெஜ் வெரைட்டில எதுவும் சேர்க்கமாட்டாங்க, எல்லாமே ஃப்ரெஷ் சமாச்சாரம் என்பது போன்று'. அதிலும் என் பெண், எந்த ஊருக்குப் போனாலும், சாப்பாடு எடுத்துட்டுப் போகாதீங்க (இட்லி, சப்பாத்தி போன்று). சப்வேல போய் சாப்பிடுங்க, இதை ஆர்டர் பண்ணி, இந்த இந்த டாப்பிங் கேளுங்க என்றெல்லாம் சொல்வா. நாமதான் 'மாறமாட்டேன்' என்று பிடிவாதமா இருக்கற ஆளாச்சே... எங்க நடக்கும்?

    நீங்கள் எழுதின 'சப்வே' யைப் படித்ததும் இது ஞாபகம் வந்துவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. சப்வே , நீங்க நேரிலே தொட்டுக் காட்டக் காட்டப் போட்டுத்தருவினம் கண் முன்னாலேயே அதனால பயப்பிடாமல் வாங்கலாம்.

      ///நாமதான் 'மாறமாட்டேன்' என்று பிடிவாதமா இருக்கற ஆளாச்சே... எங்க நடக்கும்?///

      அவரா நீங்க?:) இப்போ புரிஞ்சு போச்சு:) ஹா ஹா ஹா.

      எங்கட வீட்டில ஒருநாள் ஏதோ ஒரு சம்பவம் எங்கட அப்பா சொல்லுக் கேட்கவே இல்லை பிடிவாதமாக இருந்தார், அப்போ நான் போய் என் கணவரிடம் சொன்னேன், பாருங்கோ அப்பா என் சொல்லைக் கேட்கிறாரில்லை பிடிவாதமாக இருக்கிறார் என.. அதுக்கு என் கணவர் சொன்ன பதில்...

      “அதிரா, அவருக்கு வயசாகிட்டுது, ஒரு எல்லைக்கு மேல் அவர்களால தம்மை மாற்ற முடியாது, மாறவும் மாட்டினம், அதனால அதைப் பெரிசு படுத்தாமல் நாங்கள்தான் மாறிப் போகோணும்” என்றார்.. ஹா ஹா ஹா..

      அந்தச் சந்தர்ப்பம் இப்போ நினைவுக்கு வந்து சிரிக்கிறேன்ன்ன் :))..

      இல்லை நெ.தமிழன் உணவு விசயத்தில் மாறுவது கொஞ்சம் கஸ்டம்தான், வேறு வழியே இல்லை என ஒரு சந்தர்ப்பம் அமைஞ்சால் மட்டுமே மாற முடியும்... உங்களுக்கு இட்லி தோசை கட்டித்தர அண்ணி இருக்கும்போது.. மனம் அதைத்தானே அதிகம் விரும்பும் ஹா ஹா ஹா..

      மிக்க மிக நன்றி _()_, ரெயின் புறப்பட்டுக் கொண்டிருக்கும்போது ஓடி வந்து கார்ட் பெட்டியில் ஏறிட்டீங்க:))

      Delete
  47. //நம் நாட்டில் நம்மவர்களை நாம் பெரிதாக நினைப்பதில்லைத்தானே, ஆனா இங்கு நம்மவரைப் பார்த்தால் அப்படியே பாசம் பொத்துக்கொண்டு வரும் ஹா ஹா ஹா..//
    வெகு சரி!
    குறட்டை ஜோக் சூப்! பாடல் மிகவும் பிடித்த பாடல்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பானுமதி அக்கா வாங்கோ...

      இப்போதான் நெல்லைத்தமிழன் கார்ட் பெட்டியில் ஓடி வந்து ஏறிட்டார், ரெயின் புறப்படும்போது, எனச் சொல்லிட்டுப் பார்த்தால் பாஅனுமதி அக்கா ஓடி வாறா உடனே பிரேக் போட்டு ஓடத்தொடங்கிய ரெயினை ஸ்லோப் பண்ணிட்டேன்ன்.. மெதுவா பார்த்து ஏறுங்கோ... ஹா ஹா ஹா மிக்க நன்றி...

      ரெயின் ஸ்பீட் எடுக்குதூஊஊஊஊஊஊஊ:))

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.