நல்வரவு_()_


Tuesday 6 March 2018

என் போஸ்ட் படிச்சால்:) ஞானியாகி விடுவீங்கள்:)

காட்டில் முளைத்த மரமும் கவலைப்படும் காலம் -இலையுதிர்காலம்!!!
ற்று மணலும் கவலைப்படும் காலம் - கோடைக்காலம்!!!
விலங்குகள் கவலைப்படும் காலம் - அவை பயந்து நடுங்கும் காலம்!!!..
ஆனால்..

இவை எல்லாம் ஆறுதல் தேடி ஆரிடமும் போவதில்லை... மனிதர் மட்டும் ஏன் துன்பம் வரும்போது ஆறுதல் தேடுகின்றனர்????. (இப்பூடி என்னைப்போல:) ஆராவது சிந்திச்சிருக்கிறீங்களா?:) இருக்காதே:)) உங்களுக்கு எங்க நேரம் இதுக்கெல்லாம்:))).

ம்பாதிப்பது போதாட்டில்- அது துன்பம்..!!
நிறையச் சம்பாதித்தும் போதவில்லை எனில்- அது ஒருவகைத் துன்பம்!!
ம்பாத்தியமே இல்லை எனில் - அதுவும் துன்பம்!!!
எது மனித வாழ்க்கையில் நேர்ந்தாலும் அதன் மறுபக்கம் துன்பம்தான்!!

அப்போ இதுக்கு என்னதான் வழி????...

பேசாமல் ஞானியாகிடுங்கோ:)):))

[[துரை அண்ணன், எங்கள் புளொக்கில் இருந்தபடியே ஞானியாகிடப்போறாராமே:)]]

“அன்பைக் கொடுங்கள், அன்பைப் பெறுவீர்கள்”..
“உலகில் அன்பு ஒன்றுதான், கொடுப்பதுக்கு இரு மடங்கு வட்டியோடு திரும்பக் கிடைக்கும் ஒன்று”...


நாம் அன்பைக் கொடுத்தால்தான், அன்பைப் பெறவும் முடியும், அதே நேரம், எமக்கு இன்னொருவரில் உண்மை அன்பு இருந்தால் மட்டுமே, அவர் நம்மேல் வைத்திருக்கும் அன்பை எம்மால் உணரவும் முடியும்.

நமக்கு ஒருவரில் அன்பு இல்லாதபோது - அவர், நம்மேல் எவ்ளோ அன்பு காட்டினாலும், அது புரியாது நமக்கு..

இது எல்லாம், ராத்திரிக் கனவில் கண்ணதாசன் அங்கிள்:) வந்து என் காதில் சொன்னார்:)...

என்ன நான் சொன்னது எல்லாம் கரீட்டா?:) இல்லையெனில் என்னை இப்பவே கொண்டுபோய் எங்கட ஆத்தில:) போட்டிடுங்க பிளீஸ்ஸ்:)




ஹா...ஹா..ஹா.... இதோ தத்துவம் 2018:)



“சிலரைத் திருத்தவே முடியாது என்பதை,
நான் திருந்தாதபோதுதான் புரிந்து கொள்கிறேன்”:)

- இவ்வரிய தத்துவத்தை:) தானே சுயமா:) ஓசிச்சுக் கண்டுபிடிச்சு:)
எங்கேயும் சுடாமல்:) உங்களுக்காக வழங்கியவர்:-
புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்:).

--------------------------------------------------------------------------------------------------------------------------------
ங்களை எல்லாம் எப்பூடி ஞானி ஆக்கலாம் என ஓசிச்சு கவலைப்பட்ட போதுதான் எனக்கு இந்த ஐடியா வந்துதே:) இனி இங்கு நான் போடும் ஸ்னோ படங்களைப் பார்த்து தாங்க முடியாமல் நீங்களாவே ஞானி ஆகிடுவீங்க:) இல்ல தேம்ஸ்ல குதிச்சிடுவீங்க:) இரண்டில் ஒன்று நடக்கப்போவது உறுதி:)).. ஆனா அதுக்கு அதிரா பொறுப்பல்ல என இந்தாங்கோ இந்த வெள்ளைப்பேப்பரில் சைனை வச்சுப்போட்டு படம் பாருங்கோ பிளீஸ்ஸ்:))

இம்முறை யூ ரியூப்பில் போட விரும்பவில்லை, அதனால நேரடியாகவே இங்கு வீடியோ இணைச்சிருக்கிறேன், சிலசமயம் மொபைலில் பார்க்க தெரியாமல் போகலாம், எனவே கொம்பியூட்டர் ஊடாகப் பார்த்து மகிழ:)வும்:)..

இப்படித்தான் மெதுவாக ஆரம்பித்தது பனிப்புயல்... சிறிய காற்றோடு..



பின்னர் சில மணித்தியாலத்துள் இப்படி ஆனது..

எல்லாம் கொட்டி, அடங்கி ஒடுங்கி போனபின்னரே வெளியே போனா டெய்ஸி:).. 


இது மேல் கூரையிலிருந்து கரைந்த ஸ்னோ, கடும் குளிரால் ஐஸ் கட்டியாகிக் தொங்குகிறது.... இது என்ன பாரம் தெரியுமோ.. 7,8 கிலோ வெயிட் போல இருந்தது...

அதை உடைத்து அதிலிருந்து எடுத்த ஒரு துண்டு.. கண்ணாடித்துண்டு போல இருக்குதெல்லோ:) பீ கெயாஃபுல்ல்ல்ல் குத்திப் போடுவேன்ன்:).. ஹையோ இது எனக்கு ஜொன்னேன்:)

⤃⤃⟿⤃⤃⟿⤃⤃⟿⤃⤃⟿⤃⤃⟿⤃⤃⟿⤃⤃⟿⤃⤃⟿⤃⤃⟿⤃⤃⟿⤃⤃⟿⤃⤃⟿⤃⤃⟿⤃⤃

ஊசி இணைப்பு:
நெ.த:- எதுக்கு ஸ்ரீராம், பழத்தை சாப்பிட்டுப்போட்டு  தோலை எனக்குத் தாறீங்க?:)..

ஸ்ரீராம்:- அதுவா .. அது வந்து நெல்லைத்தமிழன்... புலாலியூர்ப் பூஸானந்தா சொல்லியிருக்கிறார்.. “தோல் கொடுப்பான் தோழன்:)” என:)
=====================================================
ஊசிக்குறிப்பு:
 நம் இதயமும் நாக்கும் சிறியவை - ஆனால் அவை ஒரு மனிதனின் பெரிய (உயர்ந்த) பண்பைக் காட்டுகின்றன
=====================================================

168 comments :

  1. இதோ வந்தேன்ன்ன்ன் :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ.. வந்தீங்க போனீங்க:) இனி எப்போ வருவீக:)...

      Delete
    2. ம்ம்ம்ம் :) இன்னிக்கு நெட்ஒர்க் பிரச்சினை தருது எங்க ஏரியாவில் maintenance வேலை நடக்குதாம்
      அதான் அப்பப்போ எட்டி பார்க்கிறேன்

      Delete
    3. இந்தச் சாட்டெல்லாம் நேக்கு வாணாம்:) ஒழுங்கா வாங்கோ.. பேசுவோம்.. ஞானியாவதுபற்றித்தான்:)..

      Delete
  2. எனக்கு ஞானியாகும் வயசில்லை

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெலைத்தமிழன் வாங்கோ..

      ஹா ஹா ஹா அப்போ அதையும் தாண்டிட்டீங்கபோல:)))

      Delete
  3. //அப்போ இதுக்கு என்னதான் வழி????...

    பேசாமல் ஞானியாகிடுங்கோ:)):))//

    ஆமா ஆமா சீக்கிரம் ஞானி ஆகுங்க :) அதுக்குமுன்னே அந்த நகைப்பெட்டி டெபிட் கார்ட் எல்லாம் என் பேர்ல எழுதிவச்சிட்டு ஆகுங்க :)

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் தேன் ஏற்கனவே ஞானி ஆகிட்டேன்ன் என ஸ்பீக்கர் வச்சு அங்கின இங்கின கத்திக்கொண்டு திரிகிறேன்.. ஆருமே நம்புறீங்க இல்லை:)).. ஆனா ஒன்று அஞ்சு.. ஞானி ஆன பின்பு தானே தெரியுது... இப்போதான் செலவு ஓவராகுதென:).. ஹையோ எல்லாம் பொதுத்தொண்டு பக்தர்களைக் கவனிக்க என இப்பூடி ஒரே சிலவுதேன்:)..

      நன்கொடைகள் வரவேற்கப் படுகின்றன:)..

      Delete
    2. ஏஞ்சல்!! அவங்கதான் ஞானியாகி உங்ககிட்ட அந்த பச்சைக்கல் வைர நெக்லஸ், அப்புறம் கிஃப்ட் இங்கின வந்த ஷெர் எல்லாம் கொடுத்துட்டாங்களெ.....காசிக்கு வேற போறாங்க...இதைத்தான் சொல்லிட்டே இருக்காங்களே!!! இனி அவங்க வைர நெக்லஸ், பொற்கிழி ஷேர் எதுவும் கேக்க மாட்டாங்க....!!!!!!!!!!!!!!!!!

      கீதா

      Delete
    3. ///இனி அவங்க வைர நெக்லஸ், பொற்கிழி ஷேர் எதுவும் கேக்க மாட்டாங்க..//

      ஹா ஹா ஹா கீதா கர்:) அது காசிக்குப்போகும்போது என்னோடு ஆராவது ஒருவரைக் கூட்டிப்போய் விட்டுப் போட்டு:) மீ திரும்பி வந்திடுவேனெல்லோ:)..

      Delete
  4. /இனி இங்கு நான் போடும் ஸ்னோ படங்களைப் பார்த்து தாங்க முடியாமல் நீங்களாவே ஞானி ஆகிடுவீங்க:) //

    ஹாஹாஆ இதுக்கு யாரும் ஞானி ஆகா மாட்டாங்க :) நியூயார்க் படம் [போடுங்க :)இங்கே ஒரே நேரம் நூற்றுக்கணக்கானோர் ஊரை தெரிஞ்சிகிட்டேன் பாட்டு பாடி ஞானி ஆயிருவாங்க :)

    ReplyDelete
    Replies
    1. நியூ யோர்க்?? யூ மீன் தேவர்:) கோட்டை?:)) ஹா ஹா ஹா:)..

      Delete
  5. //நம் இதயமும் நாக்கும் சிறியவை - ஆனால் அவை ஒரு மனிதனின் பெரிய (உயர்ந்த) பண்பைக் காட்டுகின்றன// - சின்ன மனசை வச்சுக்கிட்டு எப்படி இப்படி பெரிய விஷயங்களெல்லாம் சிந்திக்கிறீங்க?

    ReplyDelete
    Replies
    1. ///சின்ன மனசை வச்சுக்கிட்டு//

      ஹா ஹா ஹா உங்களுக்குப் புரியுது:) ஆனா இது என் செக்::) க்குப் புரியமாட்டேங்குதே:).. என் குட்டி மனசைப் போட்டு உருட்டிப் பிரட்டுறா கர்:))..

      ///எப்படி இப்படி பெரிய விஷயங்களெல்லாம் சிந்திக்கிறீங்க?//

      அது ஞானி ஆனா.. தானா வந்திடுது நெ.த:).

      Delete
  6. //“அன்பைக் கொடுங்கள், அன்பைப் பெறுவீர்கள்”..
    “உலகில் அன்பு ஒன்றுதான், கொடுப்பதுக்கு இரு மடங்கு வட்டியோடு திரும்பக் கிடைக்கும் ஒன்று//

    அன்புக்குப் பதில் 'வம்பு' கொடுத்தாலும் அதுவும் பல மடங்கு திரும்பக் கிடைக்குமே.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா வம்பு குடுத்துத்தான் வாங்கோணும் எண்டில்லை:) அது குடுக்காமலே வந்து மெயின் டோர் ஐத் தட்டும்:)))

      Delete
  7. பனி பார்க்கவே ரொம்ப அருமையா இருக்கு. மெதுவா காத்து.. அப்புறம் எல்லா இடங்களிலும் பனி. அதிலும் ஒரு ஆள் நடந்துகொண்டிருக்கிறார் (சிவப்பு கார் வழியா நடக்கிறார்). பார்க்க அட்டஹாசமா இருக்கு. சும்மா ஓரிரண்டு நாட்கள் பார்க்க அனுபவிக்க நல்லாருக்கும். ஒரு வாரம்லாம் தாங்காது.

    ReplyDelete
    Replies
    1. நோர்மலான ஸ்னோ எனில் பிரச்சனை இருந்திருக்காது.. இது காற்றோடு சேர்ந்து அடிச்சமையால்.. போக்குவரத்துக்கள் எல்லாம் ரத்துச் செய்து.. 2,3 நாட்களாக யாரும் வெளியே செல்லவில்லை.. நம்மிடம் போதிய உணவு இருந்தமையால் எந்தக் கஸ்டமும் படவில்லை நன்கு ச்ஞ் சோய்:) பண்ணினோம்.. ஆனா 4ம் நாள் சூப்ப மார்கட் போனால் அங்கு முக்கிய சாமான்கள் எதுவுமே இல்லை.. பால் களில் கூட இங்கு எத்தனையோ வகை கிடைக்கும்.. அத்தனையும் காலி... இப்படி இதுவரை நடந்ததில்லை..

      Delete
  8. ஐஸ் கட்டியாக ஆகிவிட்ட கூரையிலிருந்து விழும் நீர். ரொம்ப அழகா இருக்கு. (கமலஹாசன் படத்தில் காண்பிப்பதுபோல, இந்தப் பனிக் கத்தியால் குத்தினால் ஆள் அவுட், ஆனால் ஆதாரம் கிடைக்காது - பேசும் படத்தில் வரும்)

    ReplyDelete
    Replies
    1. ///இந்தப் பனிக் கத்தியால் குத்தினால் ஆள் அவுட், ஆனால் ஆதாரம் கிடைக்காது ///

      ஓ ஹா ஹா ஹா இது எனக்கு தோன்றவில்லை:).. உண்மைதான் குத்தியவுடன் கரைந்துவிடும் பின்பு கைரேகைக்கு எங்கு போவது என்ன? அவ்வ்வ்வ்வ்வ்:))..

      ஹா ஹா ஹா மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      Delete
  9. இணைய தளங்களுக்கு முன்பு போல அதிகம் வர முடியவில்லை அப்படியே வந்தாலும் பதிவை படிச்சிட்டு ஒடத்தான் நேரம் இருக்கிறது சரி அதிரா ஏதோ ஞானி ஆகிட்டாங்க என்று வந்து பார்த்தால் அவங்க வெதர் ரிப்போர்ட்டராக மாறி பல வீடியோவை பதிந்து இருக்காங்க பலே பலே

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ட்றுத் வாங்கோ..

      //இணைய தளங்களுக்கு முன்பு போல அதிகம் வர முடியவில்லை//

      கேள்விப்பட்டேன் ட்றுத்:).. ட்றம்ப் அங்கிளுக்கு தெரியாமல் நியூயோர்க்கில் பாதியை வித்துப்போட்டு தலைமறைவாகி இருப்பதாக:).. நீங்க பயப்பிடாதீங்க நாங்க காட்டிக் குடுக்க மாட்டோம்:).. இல்லை எனில் எங்கள் ஞானிகள்:) சபையில் உறுப்பினராகிடுங்கோ:) ஹா ஹா ஹா..

      மிக்க நன்றி ட்றுத்.

      Delete
  10. கேள்வியின் நாயகனே ..வாவ் செம பாட்டு சித்தப்பா நடிச்ச முதல் படம் :) உங்க கண்ணதாசன் அங்கிள் கூட வரார்
    https://www.youtube.com/watch?v=4NHFgCuBNCA

    ReplyDelete
    Replies
    1. //சித்தப்பா நடிச்ச முதல் படம் :)//
      அது 3 முடிச்சு இல்லையோ? முதல் படம்?...

      இப்படம் பார்க்கோணும்.. அருமையான வசனங்கள்.. கண்ணதாசன் அங்கிள் என்றால் சொல்லவோ வேணும்..

      ஆவ்வ்வ்வ்வ்வ் அங்கிளைப் பார்த்தனே.. படம் பார்த்தே தீருவேன்ன்ன்:))

      Delete
    2. யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போவது கூட வாணி ஜெயராமின் அருமையான குரலில் வந்த பாடல் .

      Delete
    3. // யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போவது கூட வாணி ஜெயராமின் அருமையான குரலில் வந்த பாடல் . //

      நிறைய இருக்கிறது ஏஞ்சல். என்னிடம் தனி லிஸ்ட் உண்டு!

      Delete
  11. இங்கே இந்த தடவை கொட்டின ஸ்னோ அப்படியே பஞ்சுதான் ஹார்ட் ஆகல அதனால் கரைஞ்சிடுச்சி இன்னிக்கு நல்ல வெதர் நான் 8,400 ஸ்டெப்ஸ் நடந்தேன் :)

    ReplyDelete
    Replies
    1. எங்களுக்கு இன்றோடு முக்கால்வாசி கரைந்து விட்டது...

      //நான் 8,400 ஸ்டெப்ஸ் நடந்தேன் :)///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எனக்கு படிக்கத் தெரியாது:))

      Delete
  12. நானும் கொட்டும்போது வீடியோ எடுத்தேன் :)
    டெய்சி என்னா ஆட்டம் :) நீங்களும் ஸ்னோவில் மரம் ஏறி ஆடினங்களே அந்த வீடியோ போடல்லையா :)

    ReplyDelete
    Replies
    1. அஞ்சூ வாறீங்களோ ஸ்னோல வெளாடலாம்:)) வீடியோவும் எடுத்துப் போடலாமே:)..

      நீங்க என்னை மரத்தில ஏத்தி.. விழுந்து கை கால் உடைக்கட்டும் எனப் பிளான் பண்ணுறீங்க:) அது நடக்காது பிக்கோஸ்ஸ் மீ ஞானியாகிட்டெனெல்லோ:) இனி மரத்துக்கு கீழே மான் தோலில் தான் இருப்பேன்:)..

      Delete
  13. //புலாலியூர்ப் பூஸானந்தா சொல்லியிருக்கிறார்.. “தோல் கொடுப்பான் தோழன்:)” என:)//

    கர்ர்ர் :) அப்போ நெக்ஸ்ட்டைம் பலாப்பழம் சாப்பிடுங்க ஸ்ரீராம் :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா .. ஹையோ அப்போ நெ.தமிழனின் கதி?:))

      Delete
    2. எனக்குத் தோணவே இல்லை பாருங்க... ஏஞ்சல்... ஸ்ஸ்ஸ்ஸூப்பர் ஐடியா....

      Delete
    3. @sriram :)

      [im]http://www.comicbookreligion.com/img/j/e/Jerry_Mouse.jpg[/im]

      Delete
    4. [im] http://uploads.neatorama.com/images/posts/328/88/88328/1455494723-0.jpg[/im]

      Delete
  14. ஸ்ஸ்ஸ்ஸ் யப்பப்பா அந்த ஊசிகுறிப்பொண்ணு போதும் இன்னிக்கு நிறையபேருக்கு ஒளிவட்டம் கிடைச்சிருக்கும் :)

    ReplyDelete
    Replies
    1. இத்தனை பெரிய மனிதருக்குள்.. எத்தனை சிறிய மனமிருக்கும்.. என்பதை இனி மாத்தி எழுதோணும்:)..

      Delete
  15. //என்ன நான் சொன்னது எல்லாம் கரீட்டா?:) இல்லையெனில் என்னை இப்பவே கொண்டுபோய் எங்கட ஆத்தில:) போட்டிடுங்க பிளீஸ்ஸ்:)//

    ஹையோ தப்புன்னு சொன்னா உங்களை தூக்கப்போய் எனக்கு fracture ஆகும் நீங்க சொன்னது ரீட் ரீட் கரீட் :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... இந்தச் சாட்டை வைத்தாவது மாறி அஞ்சுவைத் தள்ளலாம் என ஐடியாப் போட்டனே:) சே..சே..சே.. ஜஸ்ட்டூ மிஸ்ட்டூஊஊஊ:)..

      Delete
    2. ஹ ஹா ஹா ஹா ஹா ஹா புத்திசாலியான ஞானியான உங்களுக்குச் செக்கா இருக்கணும்னா அவங்க எம்ம்புட்டு யோசிக்கணும் என்ன சொல்லறீங்க ஏஞ்சல்!!!? ஹா ஹா ஹா ஹா ஹா

      கீதா

      Delete
    3. இப்பூடித்தான் கீதா அடிக்கடி செக்கு:) வைத்து என் செக்:) புத்திஜாலியா:) த்தான் இப்பவும் இருக்கிறாவோ என செக்:) பண்ணுவேன்:)) ஹா ஹா ஹா..

      Delete
    4. [im]https://media.giphy.com/media/VF8mXlF8hNPEY/giphy.gif[/im]

      Delete
    5. ஹா ஹா ஹா ஜெறி.. ஹெயா ஸ்டைல் பண்ணி வெளிக்கிடுவதைப் பார்க்க மீக்கு லெக்ஸ்சும் ஆடல்ல:) காண்ட்ஸ்சும் ஓடல்ல:)..

      Delete
  16. garrrrr for nellai thamizhan :)

    ////இந்தப் பனிக் கத்தியால் குத்தினால் ஆள் அவுட், ஆனால் ஆதாரம் கிடைக்காது ///

    ஓ ஹா ஹா ஹா இது எனக்கு தோன்றவில்லை:)//

    இப்போ பூனை அந்த பனிக்கத்தியை தூக்கிட்டு என்னை நோக்கி வர மாதிரி இருக்கு இப்படியா ஐடியா கொடுக்கறது

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா சே..சே.. இந்த ஐடியா உடனே நேக்கு வரல்லியே:) வந்திருந்தா கத்தியைப் பிரீஸ் பண்ணியாவது வச்சிருப்பேனே:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி அஞ்சு..

      http://fc07.deviantart.net/fs27/f/2008/155/5/6/Motivational_Poster__Knife_Cat_by_MidoriEyes.jpg

      Delete
  17. பனிக்கத்தி பயங்கரம். யாரைக் குத்த வைச்சுட்டு இருக்கீங்கனு கேட்க நினைச்சேன். இதை வைச்சுக் கொலை பண்ணிட்டுத்தப்பிப்பான் ஒருத்தன். அகதா கிறிஸ்டி நாவல்னு நினைக்கிறேன். அதான் நினைப்பு வந்தது.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீசாக்கா வாங்கோ...

      ஹா ஹா ஹா எனக்கு இந்தப் பனிக்கத்தி பற்றி தெரியாதே.. தெரிஞ்சிருந்தால் அது கரையும் வரை வீட்டிலுள்ளோரை மிரட்டிக்கொண்டு திரிஞ்சிருப்பேன் ஹா ஹா ஹா..

      Delete
  18. 2,3 நாட்கள் எல்லோருக்கும் கட்டாய ஓய்வு! அம்பேரிக்காவில் ஸ்நோ ஃபால் என்று வெதர் ரிப்போர்ட்டில் சொன்னதுமே எல்லோரையும் வீட்டுக்குப் போகச் சொல்லிடுவாங்க. ஒர்க் அட் ஹோம் தான்! அங்கேயும் பல முறை இப்படி நடந்து பால், தயிர் எல்லாம் கிடைக்காமல் போகும். என்றாலும் பையர், பொண்ணு எல்லோரும் முன் கூட்டியே நிறைய வாங்கி வைச்சுடுவாங்க. எலக்ட்ரிக் அடுப்பு இருக்கும் வீடுகளில் எல்லாம் மின்சாரம் இல்லாமல் அடுப்பும் பயன்படாது! ஒரு முறை பையர் அப்படிக் கஷ்டப்பட்டார்! இப்போ இருக்கும் வீட்டில் எரிவாயு!

    ReplyDelete
    Replies
    1. ஓம் கீசாக்கா அமெரிக்கா கனடாவில் இது நோமல்தானே.. நம்மிடம் ஸ்னோ வரும் ஆனா குழப்படி பண்ணாது:) இம்முறை ஓவர் குசும்பு பண்ணிட்டுப் போய் விட்டது. என்னில ஒரு குணம் எப்பவும் ஃபிறிச் ஃபிரீசர்.. நிரப்பி வச்சிருப்பேன்.. ஏனைய சமையல் பொருட்களும் அப்படித்தான் எப்பவும் ஒன்றிருக்க இன்னொன்று எக்ஸ்ராவா வச்சிருப்பேன்.

      ஃபிரெஸ் மில்க் 3 நாட்களில் முடிஞ்சு போச்சு.. சூப்பர் மார்கட்டுகளிலும் கிடைக்கவில்லை.. இன்னும் தட்டுப்பாடாகவே இருக்கு. நாம் வாங்கிட்டோம்..

      ஆனா எம்மிடம் மில்க் பவுடர் இருந்தமையால்.. அதுவும் பிரச்சனை இல்லாமல் போச்சு.. கரண்ட் ஹாஸ் பிரச்சனை ஏற்பட்டால்தான் வீட்டில் இருக்க முடியாது.. ஹீட்டர் வேர்க் பண்ணாதெல்லோ..

      2013 என நினைக்கிறேன்.. கனடாவில் பெரிய ஸ்னோ ஸ்ரோம் வந்து கரண்ட் ,தண்ணி இல்லாமல் போனது.. அப்போ நாம் அங்கு விடுமுறைக்குப் போயிருந்தோம்..

      மிக்க நன்றி.

      Delete
  19. தத்துவங்கள் நல்லாத்தான் இருக்கு.
    ஒரு டவுட்டு.

    ஒன்னேகால் கிலோ அன்பு கொடுத்தால் வட்டியாக எவ்வளவு கிடைக்கும் ???

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ..

      //ஒன்னேகால் கிலோ அன்பு கொடுத்தால் வட்டியாக எவ்வளவு கிடைக்கும் ???//
      ஹையோ அம்மம்மா அப்பவே ஜொன்னா.. பிள்ள உனக்கு ஞானியாகிற வேலையும் சரிவராது..:) ஞானி ஆக்கிற வேலையும் சரிவராது பேசாமல் புளொக்கை மட்டும் எழுது என:))..

      ஹையோ இப்போ நான் வெள்ளை பஸ்ல ஏறிடுவேன் போல இருக்கே வைரவா:).. ஹா ஹா ஹா நன்றி கில்லர்ஜி.

      Delete
  20. “அன்பைக் கொடுங்கள், அன்பைப் பெறுவீர்கள்”..
    “உலகில் அன்பு ஒன்றுதான், கொடுப்பதுக்கு இரு மடங்கு வட்டியோடு திரும்பக் கிடைக்கும் ஒன்று”...

    //

    அன்பு அன்பு அது தரும் தெம்பு.
    அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..

      உன்மைதானே அன்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம்..

      Delete
  21. //இவை எல்லாம் ஆறுதல் தேடி ஆரிடமும் போவதில்லை... மனிதர் மட்டும் ஏன் துன்பம் வரும்போது ஆறுதல் தேடுகின்றனர்????. (இப்பூடி என்னைப்போல:) ஆராவது சிந்திச்சிருக்கிறீங்களா?:) இருக்காதே:)) உங்களுக்கு எங்க நேரம் இதுக்கெல்லாம்:))).//

    ஆறுதல் தேடும் போது விழிப்புணர்வு தேவை .

    சிலர் ஆறுதல் தேடி படுகுழியில் வேறு விழுந்து விடுகிறார்கள்.
    அதிரா போல் அருமையாக சொல்லிக் கொடுக்க ஆள் இல்லாமல் இருக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. //ஆறுதல் தேடும் போது விழிப்புணர்வு தேவை .//

      ஹா ஹா ஹா சூப்பரா சொல்லிட்டீங்க:).. உண்மைதான்.. ஆறுதல் தேவைப்படும்போது... ஆறுதல் தருபவர் சரியானவரா என்பதனை கவனிக்க மறந்து விடுகின்றனர்.. இதனால பலரும் இப்படிச் சந்தர்ப்பங்களில், ஆறுதல் தருகிறேன் பேர்வழி என “தவிச்ச முயல் அடிச்சு விடுகின்றனர்”...

      //சிலர் ஆறுதல் தேடி படுகுழியில் வேறு விழுந்து விடுகிறார்கள்.//
      உண்மையேதான்..

      //அதிரா போல் அருமையாக சொல்லிக் கொடுக்க ஆள் இல்லாமல் இருக்கிறார்கள்.//

      ஹா ஹா ஹா இன்னும் கொஞ்சம் சத்தமாச் சொல்லுங்கோ கோமதி அக்கா:) இங்கின சிலருக்கு அதிராவின் அருமை புரியுதே இல்லை:) ஹா ஹா ஹா:)) அது ஞானி ஆனாலே தத்துவமா வந்திடுது :)).. ஹையோ கிழக்கால இருந்து கல்லுகள் வந்து விழுதே:)..

      Delete
  22. காலங்களை இப்படியும் பிரிக்கலாமோ?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வாங்கோ.. ஹா ஹா ஹா எட்டு எட்டா மட்டுமென்றில்லை இப்பூடியும் பிரிக்கலாம்:) அதுக்கு முதலில் ஞானி ஆகோணும்:).. மிக்க நன்றி.

      Delete
  23. காணொளிகள் நன்றாக இருக்கிறது.
    ஆனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் அதை நினைத்தால் கஷ்டமாய் இருக்கிறது.
    காரை வெளியே எடுக்க வேண்டும் என்றால் அதை சுத்தம் செய்ய வேண்டும் பாதையை சுத்தம் செய்ய வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. அதேதான் கோமதி அக்கா... எல்லா நாளும் விடுமுறை விட்டுவிட்டால்[ஸ்னோ கரையும்வரை:)] பிரச்சனை இருக்காது ஹா ஹா ஹா..

      Delete
  24. பனி கத்தி அழகு.
    பனி மேல் கூரையிலிருந்து விழும் காட்சி அழகு.
    ஊசி இணைபபு, ஊசிக்குறிப்பு எல்லாம் அருமை.
    தோலில் தான் நிறை சத்து இருக்கு அதனால் ஸ்ரீராமுக்கு சத்தான் உணவை தருகிறார் நெல்லைத் தமிழன்.

    ReplyDelete
    Replies
    1. ///பனி கத்தி அழகு..//

      இந்தக் கொமெண்ட்ஸ் இல் எல்லோரும் சொல்வதன்மூலமே இப்படி ஒரு கத்தி இருப்பதை அறிகிறேன்...

      ஹா ஹா ஹா இல்ல அது ஸ்ரீராம் நெ.தமிழனுக்கு குடுக்கிறார் கோமதி அக்கா..

      மிக்க நன்றிகள்.

      Delete
  25. இப்படி பனிக் கத்தியால் ஒருவரைக் குத்தி கொலை செய்யும் முயற்சி இருந்த திரைப்படம் பார்த்த நினைவு எது என்று நினைவில்லை

    ReplyDelete
    Replies
    1. அப்படத்தின் பெயர் "பேசும் படம்" வசனம் இல்லாத படம் ஐயா.

      இதன் மூலக்கதை திரு. ராஜேஸ் குமார் அவர்களின் நாவலில் இருந்து சுட்டது.

      Delete
    2. வாங்கோ ஜி எம் பி ஐயா.

      நீங்ககூட படம் பார்த்திருக்கிறீங்க.. நான் அப்படம் பார்க்கவில்லை.. பொதுவா கமல் அங்கிள் படம் பார்க்க விரும்புவதில்லை.. தியேட்டரில் போய்ப் பார்த்த அவரது படம் பாபநாசம்:). மிக்க நன்றி.

      நன்றி கில்லர்ஜி.

      Delete
  26. >>> மீ ஞானியாகிட்டெனெல்லோ:) இனி மரத்துக்கு கீழே மான் தோலில் தான் இருப்பேன்:)..<<<

    ஞானியாகிட்டா மரம் எதுக்கு?.. மான் தோல் எதுக்கு?...

    மரத்துக்கு கீழே வேற ஏதாவது ஜீவராசி நிழலுக்கு ஒதுங்கலாம்..
    அதுங்களுக்கு எடைஞ்சல் செய்றது ஞானமா?...

    உயிரோட ஓடித் திரிஞ்ச மானைப் புடிச்சி அதோட தோலை...
    பாவம் அந்த மான்!.. அதோட ஜோடி எப்படி அழுதிருக்கும்?..

    இதெல்லாம் தான் ஞானம்..ன்னு ஒங்களுக்கு யார் சொன்னது?..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துரை அண்ணன் வாங்கோ..

      //ஞானியாகிட்டா மரம் எதுக்கு?///
      ஹா ஹா ஹா என்னிடம் வரும் அடியவர்களுக்கு போதனைகள் சொல்லும்போது வெயிலில் எப்பூடி இருப்பது?:) தலையிடி வந்திடும்:))

      ///.. மான் தோல் எதுக்கு?...//

      ஹையோ நிலத்தில பூச்சி கீச்சி இருந்து ஊருமெல்லோ ஹையொ ஹையோ.. துரை அண்ணனுக்கு ஒண்ணும் பிரியல்ல:) ஹா ஹா ஹா...

      //மரத்துக்கு கீழே வேற ஏதாவது ஜீவராசி நிழலுக்கு ஒதுங்கலாம்..
      அதுங்களுக்கு எடைஞ்சல் செய்றது ஞானமா?...//

      ஹையோ இந்த அதிரா ஞானி இருக்கும் மரம் மட்டும்தான் மரமா?:) பக்கத்து மரத்தில போய் இருக்கச் சொல்லி சைகையாலயே காட்டிடுவேன்:)))..

      ///உயிரோட ஓடித் திரிஞ்ச மானைப் புடிச்சி அதோட தோலை...
      பாவம் அந்த மான்!.. அதோட ஜோடி எப்படி அழுதிருக்கும்?..///

      ஹையோ ஹையோ இது உண்மையிலேயே நெஞ்சை டச்சு பண்ணுது... ஹையோ விசயம் சீரியசாகிட்டுப் போகுதேஎ முருகா:).. சப்டரை மாத்திடுவோம்ம்:))..

      ஆஆஆஆஆ நான் சொன்னது மாந் தோலை துரை அண்ணன்:)).. ஹா ஹா ஹா நீங்கதானே மா மரத்தின் பெருமைகள் பற்றிச் சொன்னீங்க:) அதனாலயே மாமரத் தோலில் இருந்தால் இன்னும் நல்லதே எனச் சொன்னேன்ன்:)..

      ஹையோ இண்டைக்குத் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்.. ஹா ஹா ஹா..

      மிக்க நன்றி துரை அண்ணன்... அத்தனையும் நியாயமான கேள்விகளே.. ஞானி ஆனால்.. நிழல் எதுக்கு ..இருக்க இருக்கை எதுக்கு.. அனைத்தையும் தானே துறக்கோணும்.

      Delete
  27. கேள்வியின் நாயகனே செம ஸாங்! நேக்கு ரொம்பப் பிடிக்கும் கேட்டேளா! வாணி ஜெயராம் லிஸ்ட்ல என்னிடம் எப்பவும் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..

      உண்மைதான் அருமையான வரிகள்.. இதுவும் மாமியின் சிடி:).. பலதடவைகள் கேட்டுவிட்டேன்..

      Delete
  28. ஞானி ஆக்கறீங்களோ இல்லையோ, சாணி அடிக்காம இருந்தா சரி!! யானைகளையோ, நாய்களையோ பார்த்திருக்கிறீர்களா? பாதிக்கப்பட்ட சகா உயிரினத்துக்கு அது கேட்காமலேயே ஆறுதல் வழங்கும் அழகு...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இல்ல இல்ல... நம்பி நம் மன்றத்தில் இணையுங்கோ ஞானி ஆகிடலாம்:)

      //பாதிக்கப்பட்ட சகா உயிரினத்துக்கு அது கேட்காமலேயே ஆறுதல் வழங்கும் அழகு...//

      நீங்க சொன்ன பின்பே நினைவு வருது உண்மைதான்.. பறவைகள்கூட சிலநேரம் அப்படித்தானே..

      Delete
  29. வாழ்க்கையில் பெரிய செல்வம் எது தெரியுமா? போதும் என்று சொல்லும் மனம்தான்.

    ReplyDelete
    Replies
    1. அது உண்மைதான் ஸ்ரீராம்.. ஆனா எனக்கு டயட் பண்ணும்போது மட்டும் அதிகமா இந்த “போதும் எனும் மனமே பொன் செய்யும் மனது” எனும் பயமொயி:) வந்து துலைக்குதே:))... கொஞ்சம் வெயிட் லூஸ் பண்ணினாலே.. உடனே டயட்டை நிறுத்து போதும்.. போதும்:) என மனம் சொல்லிடுது ஹா ஹா ஹா:))...

      Delete
    2. // “போதும் எனும் மனமே பொன் செய்யும் மனது”//

      பொன்செய்யும் மருந்து!

      Delete
    3. ஹா ஹா ஹா ஓம் அது தெரிஞ்ச பொன்மொயி:) தான் ஏதோ கவனிக்காமல் தட்டி போஸ்ட் பண்ணிட்டேன்...:)) நன்றி.

      Delete
  30. //துரை அண்ணன், எங்கள் புளொக்கில் இருந்தபடியே ஞானியாகிடப்போறாராமே:)//

    அவர் ஆல்ரெடி ஞானி ஆனபிறகுதான் எங்கள் பக்கம் வந்தார்!!!

    ReplyDelete
    Replies
    1. ஓ அப்போ அவர் ஓல்ரெடி ஞானியோ:) அதனாலதான் இந்த இளம் ஞானியைப்பார்த்து[மீயைச் சொன்னேன்:)] பொயிங்கிட்டார் மேலே:) ஹா ஹா ஹா..

      Delete
  31. //உலகில் அன்பு ஒன்றுதான், கொடுப்பதுக்கு இரு மடங்கு வட்டியோடு திரும்பக் கிடைக்கும் ஒன்று//

    வசவு நாலு மடங்காய்த் திரும்பி வரும்!!!! சும்மா ஜோக்! கோச்சுக்காதீங்க!

    ReplyDelete
    Replies
    1. //வசவு நாலு மடங்காய்த் திரும்பி வரும்//

      ஹா ஹா ஹா இல்ல இதுவும் கரீட்டுத்தான்.. அன்பாயினும் உதவியாயினும்.. ஆருக்குச் செய்கிறோம்/ குடுக்கிறோம் என்பதனை தெரிஞ்சு செய்வது முக்கியம் எனக் கண்ணதாசன் அங்கிள் ஜொள்ளியிருக்கிறார்:)...

      அன்பைக் குடுக்கோணும்.. உதவி செய்யோணும் எனும் குறிக்கோளை மனதில் கொண்டு கண்ணை மூடிக்கொண்டு எல்லோருக்கும் செய்திடக்கூடாது.. குடுத்திடக்கூடாது... :).

      Delete
  32. அன்பை உணர்வது ரொம்பக் கஷ்டமான ப்ராஸஸ் போல... ஆனால் எதற்கு அதை எல்லாம் உணரவேண்டும்? நாம் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பில்லாமல் இருப்போமே... என்ன சொல்றீங்க அதிரடி?

    ReplyDelete
    Replies
    1. ///அன்பை உணர்வது ரொம்பக் கஷ்டமான ப்ராஸஸ் போல... ஆனால் எதற்கு அதை எல்லாம் உணரவேண்டும்///

      எல்லா இடத்திலும், எல்லோரிடமும் உணரத் தேவையில்லை, ஆனா குடும்பத்தில் , சொந்தத்தில், உணர்ந்தால்தானே .. நெருக்கம் இன்னும் அதிகமாகும்..

      /// நாம் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பில்லாமல் இருப்போமே..//

      இது கரீட்டுத்தான்... எதிர்பார்ப்பில்லாவிடில் ஏமாற்றம் இருக்காது என்பார்கள்.. ஆனா மனிதராக இருக்கும் நம்மால், எதிர்ப்பார்ப்பில்லாமல் இருந்திட முடியுமோ? அது சாதாரண மனிதரில் சாத்தியம் இல்லையே.. வெகு சில விசயங்களுக்கு சாத்தியப்படலாம்.. அனைத்துக்கும் எடுக்க முடியாது.. கனக்க வேணாம்.. சாதாரணமாக நாம் போடும் கொமெண்ஸ் ஐ எடுத்துக் கொள்ளுங்கோ..

      நாம் ஒருவரிடம்.. 5.. இல்ல ஆறு இல்ல பத்து தடவை எதிர்பார்ப்பில்லாமல் ஓடி ஓடிக் கொமெண்ட் போட்டும் அவர் நம்மைக் கவனிக்கவில்லை நம் பக்கம் வரவே இல்லை எனில்.. நாம் தொடர்ந்து போவோமா??.. இப்படியான நல்ல செயல்களை சிலர் தப்பாக நினைக்கும் வாய்ப்பிருக்கெல்லோ.. அதாவது நமது நல்ல செயல் சிலசமயம் .. நமக்கு கெட்ட பெயர் எடுத்தும் தந்திடும்.. இது ஒரு லூஸ்ஸ்.. நாம் போகத் தேவையில்லை நம்மிடம் வந்து கொமெண்ட் போடும் என்றோ... அல்லது, என் போஸ்ட் மிக நல்லா பிடிக்குது போல என்றோ நினைக்கவும் வாய்ப்பிருக்கு...

      இது ஒரு உதாரணம் தான், இதுபோலவே தான் நாம் ஒருவருக்கு செய்யும் உதவி சரி, ஒரு ஃபோன் கோல் கூட எப்பவுமே நாமே எடுத்துத் தேடிக்கொண்டிருந்தால் அது கஸ்டமாகிடுமெல்லோ?.. திரும்ப ஒருதடவை ஆயினும் அவர்களிடம் இருந்து எதுவும் நமக்கு கிடைக்கவில்லை எனில்.. ஒதுங்கிடத்தானே மனம் சொல்லும்.. எதிர்பார்க்காதே தொடர்ந்து சாகும்வரை இப்படியே செய்துகொண்டே இரு என மனம் சொல்லுமோ?:)..

      ஹா ஹா ஹா என் குட்டிக் கிட்னியால சிந்திச்சு இவ்ளோ அதிரடியா... விளக்கம் குடுத்திட்டேன் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))

      Delete
    2. ​// நாம் ஒருவரிடம்.. 5.. இல்ல ஆறு இல்ல பத்து தடவை எதிர்பார்ப்பில்லாமல் ஓடி ஓடிக் கொமெண்ட் போட்டும் அவர் நம்மைக் கவனிக்கவில்லை நம் பக்கம் வரவே இல்லை எனில்.. நாம் தொடர்ந்து போவோமா?? //

      நான் சில நண்பர்களின் தளத்துக்கு அப்படி சென்று வந்து கொண்டு இருக்கிறேன்.

      Delete
    3. மேலே ஒரு வசனம் இணைக்க நினைச்சு தவறிவிட்டது.. இதில் வயதானோர் சேர்ப்பில்லை:).. நானும் வயதானோரை கணக்கு வழக்குப் பார்பதில்லை.. அவர்களை மனம் ஹப்பியாக்கி வச்ச்சிருக்கோணும் எனத்தான் பெரும்பாலும் நினைப்பதுண்டு:)..

      அதையும் தாண்டியதெனில் உங்கள் சேவை:) என்றும் எங்களுக்குத் தேவை:)) ஹா ஹா ஹா.. உண்மையில் நல்ல விசயம் ஸ்ரீராம்..

      Delete
  33. //இல்லையெனில் என்னை இப்பவே கொண்டுபோய் எங்கட ஆத்தில://

    நீங்க சொன்னதைக் கேட்டு தேம்ஸே வற்றிப்போய் விட்டதாமே...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா பார்த்தீங்களோ தேம்ஸ்க்கு கூட நான் ஜம்ப் பண்ணுவது பிடிக்கவில்லை:) என்னைக் காப்பாத்த நினைக்குது:) ஆனா என் செக்:) தான் என்னைத் தள்ளுவதிலேயே குறியா இருக்கிறா கர்ர்ர்:))..

      Delete
  34. /சிலரைத் திருத்தவே முடியாது என்பதை,//

    நினைவுக்கு வரும் பாடல்..

    திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்.. வருந்தாதே உருவங்கள் பிறந்தென்ன லாபம்? இருந்தாலும் மறைந்தாலும் பேர்சொல்ல வேண்டும்... இவர்போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. ////திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்..///

      இது நான் என் கொப்பிகளில் ..டயறிகளில் எல்லாம் எழுதி வச்சிருப்பேன்:).. அருமையான வசனம்...

      Delete
  35. காணொளி பார்த்தேன். இந்த ப.பு எல்லாம் இல்லைன்னா உங்களுக்கெல்லாம் போர் அடிச்சுடும் இல்லை?!!!!!!

    ReplyDelete
    Replies
    1. ///இந்த ப.பு எல்லாம் இல்லைன்னா உங்களுக்கெல்லாம் போர் அடிச்சுடும் இல்லை?!!!!!!//

      ஹா ஹா ஹா கர்ர்ர்:))

      Delete
  36. அப்பாடி.. ஐஸ் பாளங்கள்... ஐஸ் கத்தி... பார்க்கவே நடுங்குகிறது... குளிரில்! பேசும் படம் படம் நினைவுக்கு வருகிறது. பிரதாப் ஐஸ் கத்தியுடன் வலம் வருவாரே...!!

    ReplyDelete
    Replies
    1. பேசும் படம் எனப் பெயர் கேள்விப்பட்டேன். ஆனா பார்த்ததில்லை.. பேசாத படம்தான் பார்த்திருக்கிறேன்:)[நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணம்:)]..

      இப்போஸ்ட் மூலம்தான் அறிகிறேன் “ஐஸ் கத்தி” எனும் சொல்...

      Delete
    2. அது என்ன மொழி பேசுகிறார்கள் என.. கடசி வரை கேசரால் இழுத்து இழுத்துப் போனேன் பேசவே இல்லையே ஆரும்... இடையில் எங்காவது பேசியிருப்பினமோ?:)..

      ஐஸ் கத்தி பார்த்தேன் என்ன கூராக இருக்கு ஹையோ..

      நன்றி ஸ்ரீராம்..

      Delete
  37. ஊசிக்குறிப்பு நினைவு படுத்தும் பாடல் :

    கையிரண்டு... காலிரண்டு... கடவுள் படைத்தான் மனிதனுக்கு இதயம் மட்டும் ஒன்று வைத்தான்... சிந்தனை ஒரு வழி செல்வதற்கு..

    ReplyDelete
    Replies
    1. எங்கோ கேட்ட நினைவாக இருக்கு.. அதேபோல உடலில் மூளையும் ஒன்றுதானே... இதுக்கு என்னமோ கருத்து ரேடியோவில் சொல்லிக் கேட்டேன் நினைவுக்கு வரவில்லை... காது, மூக்கு.. கண்.. இப்படி எல்லாம் இரண்டு படைத்த இறைவன் மூளையையும் இதயத்தையும் நாக்கையும் ஒன்று மட்டும் படைத்தார் ஏனெனில்.. அவை பொல்லாதவை.. கவனமாகக் கையாளப்பட வேண்டும் என்பது போல என்னமோ..

      Delete
    2. // எங்கோ கேட்ட நினைவாக இருக்கு.. அதேபோல உடலில் மூளையும் ஒன்றுதானே..//

      நான் ஏன் பிறந்தேன் படப்பாடல். தம்பிக்கு ஒரு பாட்டு என்று தொடங்கும்.

      https://www.youtube.com/watch?v=O0Illao6zT4

      Delete
  38. ஊசி இணைப்பைப் படித்து புல் அரித்துப் போனேன். உங்கள் வருத்தம் புரிகிறது. இன்று முதல் நான் சாப்பிடும் வாழைப்பழத்தின் தோல்களை எல்லாம் சேர்க்கத் தொடங்கிவிட்டேன்.

    ReplyDelete
  39. எல்லா பதில்களும் எழுதி வைத்துவிட்டு பின்னூட்டங்கள் படித்தால் நெல்லையில் பதில்கள் சில நான் சொல்லியிருப்பதை ஒத்திருக்கின்றன!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா சில சமயங்களில் அப்படித்தான் ஆகிவிடுகிறது..

      great minds think alike ... ஹா ஹா ஹா மிக்க நன்றி ஸ்ரீராம் அனைத்துக்கும்.

      Delete
  40. மனிதர் மட்டும் ஏன் துன்பம் வரும்போது ஆறுதல் தேடுகின்றனர்????. (

    சிந்தனைக்குரிய கேள்விதான் சகோதரியாரே
    அருமை
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கரந்தை அண்ணன்...

      உண்மைதான் மிக்க நன்றி.

      Delete
  41. பனிப்புயல் காணோளியும் படங்களும் சூப்பர்...

    டெய்ஸி யின் outing அழகு....

    அச்சோ எவ்வொலோ பெரிய ஐஸ் கத்தி....

    “அன்பைக் கொடுங்கள், அன்பைப் பெறுவீர்கள்”..சத்தய வார்த்தைகள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ.. ஹா ஹா ஹா எல்ல்லொரையும் கவர்ந்த ஐஸ் கத்தி எனக்குத் தெரியாமல் போச்சே:)..

      மிக்க நன்றி.

      Delete
  42. வாணி ஜெயராம் பாடிய இந்த பாடலை விஜய் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு பெண் பாடினாள். பாடி வானி ஜெயராமிடம் முருகன் சிலை பரிசு பெற்றாள்.

    நல்ல பாட்டு . இந்த காட்சியில் நடித்த அனைவரும் அருமையாக நடித்து இருப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஓ கோமதி அக்கா.. திரும்ப வந்து பாட்டையும் கவனிச்சிருக்கிறீங்க.. ஓ அப்படியா.. மிக்க நன்றி.

      Delete
  43. தலைப்பே தத்துவார்த்தமாக இருக்கே!!! ஏஞ்சல் அதான் உங்க செக் சரியாத்தான் உங்க வயச சொல்லியிருக்காங்க ஹா ஹா ஹா ஹா செக் ஹை ஃபைவ்!!!

    நான் ரொம்பச் சின்ன பாப்பாவாக்கும் அதனால இப்ப ஞானியெல்லாம் ஆக முடியாதுனு புலியூர் பூஸானந்தாகிட்ட சொல்லிடுங்க...ஹா ஹா ஹா

    பாட்டு செம பாட்டு....சரி இதோ அடுத்ததுக்குப் போறேன்...

    துளசி இந்த மாசம் ரிட்டையர் ஆகிறார் ஸோ பிஸி....அதான் எதுவும் வாசிக்க முடியலைனு சொல்லச் சொன்னார்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. என்ன குழப்பறீங்க. உங்க நண்பர். 60 ரிடைர்மென்ட் வயசு.

      Delete
    2. வாங்கோ கீதா வாங்கோ..

      இந்தக்காலத்தில சுவீட் 16 ல இருக்கிறவர்கள்தான் ஞானியாகிடுறாங்க:).. பெரியவர்கள் எல்லாம் ....ஞானியா.. நா மாட்டேன் நா மாட்டென் என ஓடி ஒளிக்கிறார்கள்:) ஹா ஹா ஹா:)..

      ஓ துளசி அண்ணன் ரிரயேட் ஆகிறாரோ.. அங்கு 54/55 வயசில ரிரயர்ட் ஆவாங்க என்ன?..

      நெல்லைத்தமிழன், துளசி அண்ணன் பற்றிக் கேட்கிறீங்கபோல... கீதா கவனிக்கவில்லைப்போலும்...

      Delete
  44. . (இப்பூடி என்னைப்போல:) ஆராவது சிந்திச்சிருக்கிறீங்களா?:) இருக்காதே:)) உங்களுக்கு எங்க நேரம் இதுக்கெல்லாம்:))).//

    ஹலோ நானும் என் பையனும் அடிக்கடி சொல்லிப்போம்..அதுவும் என் மகன் சொல்லுவார்...."அம்மா இந்த அனிமல்ஸ் தான் க்ரேட் எதுக்குமே அலட்டிக்கவே அலட்டாது பாரு....உடம்புல எலும்பு ஒடைஞ்சு கீறி ரத்தமே வந்தாலும் அமைதியா பொறுமையா இருக்கும்...ஆனா நாம ஆ ஊ நு சத்தம் போட்டு ஊரையே கூட்டிடுவோம்னு சொல்லுவான்...."

    உங்கள் வரிகளை டிட்டே செய்யறென்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //உடம்புல எலும்பு ஒடைஞ்சு கீறி ரத்தமே வந்தாலும் அமைதியா பொறுமையா இருக்கும்.// - உங்க பையன் கிட்ட சொல்லுங்க. அப்படிக் கத்தி ஊரைக் கூட்டினால், முதலில் வருவது வேட்டையாடும் மிருகங்களாகத்தான் இருக்கும் என்று.

      Delete
    2. ஹா ஹா ஹா கீதா அப்படித்தான் நானும் நினைப்பேன்.. அதுவும் ஆறுதல் படுத்த ஆட்கள் அருகில் இருந்தால், கூக்குரல் இன்னும் அதிகமாகும் நமக்கு ஹா ஹா ஹா...

      Delete
    3. ///அப்படிக் கத்தி ஊரைக் கூட்டினால், முதலில் வருவது வேட்டையாடும் மிருகங்களாகத்தான் இருக்கும் என்று.///

      ஆவ்வ்வ்வ்வ்வ் நெல்லைத்தமிழன் நீங்க அனிமல் டிஸ்கவரி நன்கு பார்ப்பீங்கபோல... அனிமல் டிஸ்கவரி பார்ப்பதனால் நிறைய விசயங்கள் கிடைக்கும்.. என் கணவரும் பார்ப்பார்...

      எனக்கு பார்க்க விருப்பம், ஆனா அவை கடிப்பது கொல்லுவது அடிக்கடி நிகழும் என்பதால் விரும்புவதில்லை.

      ஒருநாள் தனியே வீட்டில் இருந்தபோது, யூ ரியூப் பார்த்துக் கொண்டிருந்தேன்.. திடீரென ஓட்டோ பிளேயில்.. அடுத்தது ஒரு ஆண் காட்டெருமை நின்றுது.. அதனைக் கடிக்க மூன்று குட்டி சைஸில் நரிகள்... நரிகளின் உயரம் காட்டெருமையின் முழங்காலுக்கு கீழே... நரிகள் எருமையை கடிக்க முயற்சிக்க... எருமைக்கோ அலட்சியம்.. உன்னால் என்ன பண்ண முடியும் என.... சும்மா சும்மா தலையை மட்டும் முட்டி முறைத்தது... அதனால எனக்கும் கொஞ்சம் ஆர்வக்கோளாறு.. இவற்றால் என்ன பண்ண முடியும் என நினைச்சு தொடர்ந்து பார்த்தேன்...

      ஹையோ ஒரு நரி.. அப்படியே எருமையின் பின்னால் போய் எட்டி ஜம்ப் பண்ணி எருமையின் உயிர்நாடியில் ஒரு கடி... எருமை வாயை ஆஆஆஆஆ என மூச்சு விட முடியாமல் அப்படியே அந்த மலை கீழே சரியத் தொடங்கியது.. அத்தனையும் ஒரு 5,6.. செக்கன் தான் இருக்கும்.. நான்
      ரீவியை ஓஃப் பண்ணக்கூட இல்லை, எழும்பி ஓடி எனக்கு மூச்சடைத்து மூச்செடுக்க முடியாமல் போய்.. பின்பு 3,4 நாட்கள் அவதிப்பட்டேன்ன்... எதுக்குப் பார்த்தீங்க என ஏச்சும் வாங்கினேன்:).. நானா தேடிப் பார்த்தேன் அது தானா வந்துதே.:). ஹையோ அதன் பின்.. அனிமல் டிஸ்கவரியே பார்ப்பதிலை என முடிவு பண்ணிட்டேன்!!!...

      என் செக்:) எனக்கு இப்போ பேசுவா.. எதுக்கு இதை எல்லாம் திரும்ப நினைக்கிறீங்க என.. ஆனா ஏன் சொல்ல வந்தேன் எனில்.. அதிலிருந்து நான் கற்றுக் கொண்டது...

      எதையும் அலட்சியமாக எடுத்திடக்கூடாது, நம்மை ஆரும் ஒண்ணும் பண்ண முடியாது எனும் கர்வம் நமக்கு வந்திடக்கூடாது... எப்பவும் நாம் உசாராகவே இருக்கோணும். அந்த எருமை கொஞ்சம் உசாராகி.. துள்ளிக் குதித்து குத்த வெளிக்கிட்டிருந்தால் நரிகள் பயந்து ஓடியிருக்கக்கூடும்...

      Delete
    4. அதிரா... அதுவல்ல நீதி. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. இன்னொன்று எவ்வளவு சிறியவர்களாக இருந்தாலும், ஒரு குழுவாக இணைந்தால் மலையையே உடைத்தெரிய முடியும்.

      பொதுவா காட்டு விலங்கு எவ்வளவு பெரியதானாலும் அதன் பிரிடேடர்கள் இணைந்து வந்தால் தப்பவே இயலாது. ஒட்டகச் சிவிங்கி, யானை, காட்டெருமை போன்றவற்றை, 4-5 சிங்கம் சேர்ந்து வந்து சுலபமா வீழ்த்திடும். தப்பிக்க முடியாது. இதுபோல செந்நாய்க் கூட்டம், கழுதைப்புலிகள், நரிகள் (wolves) கூட்டமாக எதையும் வேட்டையாடி வீழ்த்திடும்.

      சாப்பிட்டுமுடித்துவிட்டால், மான் அருகில் மேய்ந்தாலும் வேட்டையாடாது. மனிதன் மட்டும்தான் பேராசை கொண்டு தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக சேர்ப்பான். இதுவும் விலங்குகளைப் பார்த்து அறிந்துகொள்ளும் செய்தி.

      Delete
    5. ///அதிரா... அதுவல்ல நீதி. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. இன்னொன்று எவ்வளவு சிறியவர்களாக இருந்தாலும், ஒரு குழுவாக இணைந்தால் மலையையே உடைத்தெரிய முடியும்.//

      ஓ இந்தப்பக்கத்தை நான் யோசிக்கவில்லை.

      //சாப்பிட்டுமுடித்துவிட்டால், மான் அருகில் மேய்ந்தாலும் வேட்டையாடாது. //

      இது புலி தானே? இதை அறிஞ்சிருக்கிறேன்.. அதுக்கு அது பசியோடிருக்குதோ இல்லையோ என அருகில போனால்தானே கண்டுபிடிக்க முடியும் ஹையோ ஹையோ... ஹா ஹா ஹா:)..

      உண்மைதான் மனிதருக்கு ஆசை அதிகம்... சேல் போர்ட்டை எங்கு பார்த்தாலும் நான் உள்ளே போய் விடுவேன்:) தேவையில்லாமலே வாங்கி வருவேன்:)).. இதனாலோ என்னமோ எங்களிடத்தில் மாறி மாறி சேல் போர்ட்டாகவே இருக்கும் ஹா ஹா ஹா:)..

      Delete
  45. அதிரா சம்பாத்தியம் பத்தி சொல்லியிருக்கிங்களே!!! // அது சரி உங்க வயசுக்கு தேவை இல்லைதான் அதான் எல்லாமே உங்க செக் கிட்டதானெ இருக்கு அப்ப நீங்க ஞானியாகிடலாம்!!! ஹா ஹா ஓ அதான் நீங்க அடிக்கடி காசிக்குப் போறேன்னு சொல்லுறீங்க இப்பதான் புரியுது எனக்கு...ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அது என் தொண்டர்களுக்கு குடுக்கத் தேவை எல்லோ கீதா:).. அதனாலதான்.. நன்கொடைகளும் எதிர்பார்க்கப்படுகின்றன:).

      Delete
  46. “அன்பைக் கொடுங்கள், அன்பைப் பெறுவீர்கள்”..
    “உலகில் அன்பு ஒன்றுதான், கொடுப்பதுக்கு இரு மடங்கு வட்டியோடு திரும்பக் கிடைக்கும் ஒன்று”...//

    கேக்க படிக்க நல்லாத்தான் இருக்கு...நாமும் பாசிட்டிவாத்தான் எடுத்துப்ப்போம் ஆனா ஹா ஹா ஹா இரு மடங்கு வட்டியோடு கிடைக்குமா?!! அசலே வராது பல சமயத்துல அப்புறமல்லோ வட்டி!!! பரவால்ல அசல் வராட்டியும் நாம அசலாவே இருப்போமே என்ன சொல்லுறீங்க அதிரா....(ஆ! ஞானியாயிட்டேனோ?!!! ஹா ஹா ஹா)

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //அசலே வராது பல சமயத்துல அப்புறமல்லோ வட்டி!!! ///

      ஹா ஹா ஹா..

      //(ஆ! ஞானியாயிட்டேனோ?!!! ஹா ஹா ஹா)//

      ஹா ஹா ஹா நிங்க இப்போ ஹால்ஃப் ஞானி:))

      Delete
  47. [[துரை அண்ணன், எங்கள் புளொக்கில் இருந்தபடியே ஞானியாகிடப்போறாராமே:)]]//

    அதிரா உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லுறேன் உங்க காதைக் கிட்ட கொண்டு வாங்கோ....துரை அண்ணன் ஏற்கனவே முக்கால் ஞானியாகியாச்சு! தெரியாதா!!! அதனாலதான் அவர் எழுதுவது எல்லாமே அன்பும், நேர்மறையும் நிறைஞ்சு இருக்கு..!!!!!!!!


    “அன்பைக் கொடுங்கள், அன்பைப் பெறுவீர்கள்”..
    “உலகில் அன்பு ஒன்றுதான், கொடுப்பதுக்கு இரு மடங்கு வட்டியோடு திரும்பக் கிடைக்கும் ஒன்று”...//

    இன்னொன்னும் தோனிச்சு இதை வாசிச்சதும்...அன்பும் வியாபாரமாகிப் போச்சோனு !!! அன்பு கணக்கு பார்த்தா அது அன்பே இல்லையே....அன் கண்டிஷனல் என்பதை அடைந்துவிட்டால் நாம் இறைவனுக்குச் சமமாகிடுவோம்!!!!! அதிரா இதைச் சொல்லும் ஒரு பாட்டு கூட கண்ணதாசன் மாமா எழுதியிருக்கார்னு நினைவு...சரியா வரிகள் கிடைக்க மாட்டேங்குது...

    நாம் அன்பைக் கொடுத்தால்தான், அன்பைப் பெறவும் முடியும், அதே நேரம், எமக்கு இன்னொருவரில் உண்மை அன்பு இருந்தால் மட்டுமே, அவர் நம்மேல் வைத்திருக்கும் அன்பை எம்மால் உணரவும் முடியும்.//

    ரொம்பச் சரி!!!! அதிரா கால்வாசி ஞானியாகிவிட்டார்!!! கீதாவின் வணக்கம் இந்த ஞானிக்கு!!!!

    நமக்கு ஒருவரில் அன்பு இல்லாதபோது - அவர், நம்மேல் எவ்ளோ அன்பு காட்டினாலும், அது புரியாது நமக்கு..//

    உண்மை உண்மை உண்மை...ஆ ஆ ஆ அதிரா பாதி ஞானியாகிவிட்டார்!!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ///அதிரா உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லுறேன் உங்க காதைக் கிட்ட கொண்டு வாங்கோ.//

      நோஓஓஓஓஓஒ நா மாட்டேன்:) நீங்க என் வைரத் தோட்டில் கண் போட்டிட்டீங்கபோல:)) ஹா ஹா ஹா..

      //துரை அண்ணன் ஏற்கனவே முக்கால் ஞானியாகியாச்சு! தெரியாதா!!! அதனாலதான் அவர் எழுதுவது எல்லாமே அன்பும், நேர்மறையும் நிறைஞ்சு இருக்கு..!!!!!!!//

      அது நிஜம்தான்.. நகைச்சுவையாகவே அன்பைப் பரப்பி விடுகிறார்.

      //இன்னொன்னும் தோனிச்சு இதை வாசிச்சதும்...அன்பும் வியாபாரமாகிப் போச்சோனு //

      அன்பை மட்டும் எதிர்பார்ப்பில்லாமல் அனைவருக்கும் குடுத்துக் கொண்டே போயிடோணும்...

      //ரொம்பச் சரி!!!! அதிரா கால்வாசி ஞானியாகிவிட்டார்!!! கீதாவின் வணக்கம் இந்த ஞானிக்கு!!!! ///

      ஹா ஹா ஹா.. அப்போ இன்னும் நான் முழுஞானி இல்லையா??:)).. கர்ர்ர்ர்ர்:))

      Delete
  48. “சிலரைத் திருத்தவே முடியாது என்பதை,
    நான் திருந்தாதபோதுதான் புரிந்து கொள்கிறேன்”:)

    - இவ்வரிய தத்துவத்தை:) தானே சுயமா:) ஓசிச்சுக் கண்டுபிடிச்சு:)
    எங்கேயும் சுடாமல்:) உங்களுக்காக வழங்கியவர்:-
    புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்:).//

    ஹா ஹா உண்மையே!!!! நல்ல சிந்தனை...அதான் ஞானியாகிட்டீங்களே!!!!நான் நம்புறேன்!!!! அதிரா ஞானியாகிட்டார் என்று!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ///!நான் நம்புறேன்!!!! அதிரா ஞானியாகிட்டார் என்று!!//

      ஹா ஹா ஹா இது போதும் என் சங்கத்துக்கு இனி நிறையப்பேர் இணைவார்கள்:).. அட்மிசன் ஃபீஸ் வாங்கியே வள்ளியின் நேர்த்திகளையும் முடிச்சிடுவேன்:)..

      Delete
  49. ஸ்னோ படங்கள் பார்த்து நான் ஞானியாகலை அதிரா!! ரொம்ப ரசித்தேன்....அதுவும் கத்தி போலத் தொங்குதே வாவ் பனிக்கட்டி!!! செமையா இருக்கு. இப்படி நிறைய இருக்கும் இடத்தில் நாம தெரியாம இடித்துக் கொண்டால் கீறிவிடும்...கொலையும் செய்யும் அளவு ஷார்ப்பானது..சில மணித்தியாலங்களில் கரைந்துவிடும் என்றாலும் இப்படி இருக்கும் சமயம் ரொம்ப ஷார்ப்பானது......உங்கள் பிள்ளைகளைக் கவனமாக இருக்கச் சொல்லுங்க....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஸ்னோக் காலத்தில் ரோட் ஓகேயாக இருந்தால் மலைப்பக்கம் ட்றைவ் போவதுண்டு.. மலையிலிருந்து விதம் விதமான அழகில் ஐஸ் தொங்கும்.. அதை எல்லாம் பார்ப்பது கொள்ளை அழகு..

      ///உங்கள் பிள்ளைகளைக் கவனமாக இருக்கச் சொல்லுங்க....//
      ஸ்னோ நின்றபின் ஃபிரென்ட்ஸ் உடன் ரோட்டெல்லாம் நடந்தார்கள்.. ரோட் முழுக்க ஸ்கூல் பிள்ளைகள் ஓடி விளையாடித்திரிஞ்சார்கள்.. அவர்களுக்கு அது ஃபன்.. நமக்கு ஹையோ நடுங்கும் குளிர்:)..

      Delete
  50. அதிராகாணொளி செம....பனிப்புயல் அப்புறம் அது வந்து செட்டில் ஆகி ஸ்னோ ஆவது....ஐஸ்கட்டி ஆஹா!!! ரொம்ப ரசித்தேன்...நேரில் காண முடியலையேன்னு இருக்கு. நான் ஞானியும் ஆகலை....தேம்சிலும் குதிக்கலை இதைப் பார்த்துட்டு. இயற்கையின் அழகை அப்படியெ ரசித்தேன்...எனக்கு ஸ்னோ ரொம்பப் பிடிக்கும்....

    இம்முறை எல்லா நாடுகளிலும் வெதர் கொஞ்சம் தாறுமாறாகத்தான் இருக்கு....இயற்கை அன்னைக்குக் கோபம்...மக்கள் மீது!!! மக்கள் செய்யும் அராஜகம்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. உலகம் அழியப்போகும் காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் போல இருக்கே:) ஹையோ எனக்கு இப்போதானே சுவீட் 16:) அனுபவிக்க இன்னும் நிறைய இருக்கே:)) அதுக்குள் அழிஞ்சிடுமோ.. ஹா ஹா ஹா..

      Delete
  51. அதிரா ஞானியாகிட்டீங்கள் இல்லையா அப்ப எதுக்குப் புலித்தோல் மான் தோல் எல்லாம்...அதுவும் ஒரு ஜீவனைக் கொன்றல்லவா வேண்டாம்...ஞானிக்கு இதெல்லாம் அவசியமில்லை...மனதுதான்!!!!

    அப்புறம் நெல்லை பாவம்....ஸ்ரீராம் பலாப்பழம், ரம்பட்டான், மங்குஸ்தான், பனம்பழம்
    இந்தப் பழங்கள்தான் சாப்பிடப் போகிறாராம்....ஹா ஹா ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹையோ நான் ஜொன்னது மாந் தோல் கீதா:)) ஹா ஹா ஹா எப்பூடியெல்லாம் ஜமாளிக்க வேண்டிக்கிடக்கு:)).. ஊரிலே எங்கள் அம்மம்மாவின் அப்பப்பா காலதில் பாவிச்ச மான் தோல் ஒன்று இருந்தது கீதா.. நாம் சின்னப்பிள்ளையாக இருந்தபோது ஊருக்குப் போனால் அதில்தான் இருப்பேன் என அடிபடுவோம்... அவ்ளோ சொஃப்ட்டா இருக்கும்... அப்படியே புள்ளிகளோடு புஸ் என இருக்கும்..

      ஆனா அப்போதெலாம் மானைக் கொன்று எடுத்த தோல் என சிந்திக்கவே இல்லை.... இன்னொன்று.. இறந்த மானிலிருந்து எடுத்த தோலாகவும் இருக்கலாமெல்லோ..

      ஹா ஹா ஹா நெல்லைத்தமிழனை நினைச்சேன் சிரிச்சேன்:)).. பலத்தோல்.. பனம்தோல்.. ஹையோ இப்போ அடிச்சுக் கலைக்கப் போகிறார்ர்:))

      Delete
    2. நீங்கள்லாம் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? ஞானி ஆவதற்கு யூனிஃபார்ம் வாங்கற மாதிரி முதல்ல புலி அல்லது மான் வேட்டையாடுவார் என்றா? தானாக இறந்தவற்றின் தோலை உபயோகப்படுத்துவார்கள். உடுத்திக்கொள்ள மரவுரி (மரப்பட்டையிலிருந்து தயாரானது). மரத்தின் அடியில் தியானத்துக்காக அமர்வர். அதாவது எதுவுமே அவர்களுக்குச் சொந்தமானதல்ல என்ற கான்சப்ட்.

      முற்றும் துறந்தவர்தான் ஞானி, அவருக்கு டிரெஸ் எதுக்குன்னு கேட்பீங்கபோல. யாருக்கும் தொந்தரவு தராமல் அவர் வழியில் அவர் செல்வார்.

      காந்தியும், தானாக இறந்த ஆட்டின், மாட்டின் தோலில் செருப்பு தைத்துக்கொண்டிருந்தார்.

      விட்டால், அதிரா... நீங்க ஞானியாயிட்டீங்க. உங்க கேமராவை எப்போ எனக்குத் தர்றீங்க என்று கேட்கச் சொல்வீர்கள் போலிருக்கு.

      Delete
    3. //தானாக இறந்தவற்றின் தோலை உபயோகப்படுத்துவார்கள். //

      அதுதானே.. உயிரைக் கொன்று தோலை எடுப்பினமோ ஞானிகள்.. கீதா கேட்டுகொங்க:))

      //யாருக்கும் தொந்தரவு தராமல் அவர் வழியில் அவர் செல்வார்.///

      இல்ல தப்பா நினைச்சிடாதீங்க ஆரும்... எனக்குள் எழும் கேள்வி... இப்படி ஒரு வாழ்க்கை எதுக்கு? இதைவிட வாழப்பிடிக்காவிடில் சாகலாமெல்லோ?..

      காந்தி தாத்தா ஞானி இல்லைத்தானே?.. அவர் மக்களுக்காக தன் வாழ்வைத் துறந்தவர் எல்லோ?..

      //விட்டால், அதிரா... நீங்க ஞானியாயிட்டீங்க. உங்க கேமராவை எப்போ எனக்குத் தர்றீங்க என்று கேட்கச் சொல்வீர்கள் போலிருக்கு//

      அச்சச்சோ இது ஒன்றை மட்டும்தான் கீதாவும் அஞ்சுவும் மறந்திருந்தார்கள்:) அதையும் சந்தடி சாக்கில சொல்லிக் குடுக்கிறாரே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி நெ.த.

      Delete
  52. ஊசிக்குறிப்பு !!! நீங்கள் ஞானிதான்!!! உங்க இத்துனூண்டு மூளைக்குள் இத்தனை ஞானியான கருத்துகள்!!! பல்பு போலஎரியுது..ஓ ஸார் ஸாரி ஞானிக்கு பல்பு கொடுக்க விருமப்லை....குன்றின் மீதிட்ட விளக்காக எரிந்து எங்களை எல்லாம் ஞானியாக்க முயற்சிப்பதற்கு வாழ்த்துகள்!!!!


    ஹான் சொல்ல மறந்துட்டேன்....ஞானியான, நாவைக் கட்டுபடுத்த முயலும் அதிரா செய்தஇலங்கை பக்கோடாவை கீதா செய்தா......நன்றாக வந்தது!!!!டேஸ்டும்....கருக் முறுக்கென்று....சூப்பர்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ///.குன்றின் மீதிட்ட விளக்காக எரிந்து எங்களை எல்லாம் ஞானியாக்க முயற்சிப்பதற்கு வாழ்த்துகள்!!!!//

      காத்தடிச்சா அணைஞ்சிடாதொ மலையில்??:)..

      ///ஞானியான, நாவைக் கட்டுபடுத்த முயலும் அதிரா செய்தஇலங்கை பக்கோடாவை கீதா செய்தா......நன்றாக வந்தது!!!!டேஸ்டும்....கருக் முறுக்கென்று....சூப்பர்...///

      ஓ அப்படியா.. நன்றி நன்றி.

      Delete
  53. எதிர்பாரா அன்பும், ஆசைகள் அற்ற மனமும் இருந்தாலே ஞானியாகிடலாம்...

    ஞானி அதிரா அவர்களே அப்ப இனி நீங்க அந்தப் பச்சைக்கல் வைர நெக்லஸை தேட மாட்டீர்கள்தானே கேட்கவும் மாட்டீங்கதானே!!! கீதாக்காவிடம் ஷேர் போட்டி போட மாட்டீங்கதானே...ஸ்ரீராம் வீட்டு மொட்டை மாடில இருக்கற அந்த மூட்டை முடிச்சு இனி வேண்டாம்தானே....ஏஞ்சல் வாங்கப்பா இதெல்லாம் இனி நமக்குத்தான்!!!! ஹா ஹா ஹா ஹா ஹா....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. [im]https://cdn3.volusion.com/euhfr.xvuyx/v/vspfiles/photos/TOP11-PK4D-21.jpg?1437317519[/im]

      ஆங் !!வந்திட்டேன் கீதா jewels இந்த பெட்டில போட்டுக்கலாம்
      மற்றத்துக்கு கண்டெய்னர் புக் பண்ணிட்டேன் :)

      Delete
    2. ///ஞானி அதிரா அவர்களே//

      ஒரு பேச்ச்சுக்கு சொன்னா:) இனி ஞானி ஆக்கிடாமல் ஓயமாட்டினம் போல இருக்கே:) இதைவிட தேம்ஸ்ல குதிப்பது எவ்ளோ பெட்டர் போல இருக்கே வைரவா:))).. ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் கீதா அனைத்தையும் ரசிச்சு ரசிச்சு கொமெண்ட்ஸ் போட்டமைக்கு.

      Delete
    3. ///ஆங் !!வந்திட்டேன் கீதா jewels இந்த பெட்டில போட்டுக்கலாம்
      மற்றத்துக்கு கண்டெய்னர் புக் பண்ணிட்டேன் :)//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) மொத்தம் அஞ்சு:) சூட்கேஸா?:) கர்ர்ர்ர்:)) அந்த பிங் எனக்கு வேணும்:) காசிக்குப் போகும்போது முறுக்கு, எள்ளுருண்டை பக்கோடா எல்லாம் செய்து எடுத்துப்போக:))

      Delete
  54. ஞானி - நமக்கு அந்த ஆசை இல்லை! :)

    பனிப்பொழிவு படங்களும், காணொளிகளும் அசத்தல். ஆஹா ஐஸ்கட்டியில் கத்தி! கமலின் பேசும்படம் நினைவுக்கு வந்தது!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வெங்கட் வாங்கோ..

      //நமக்கு அந்த ஆசை இல்லை! :) //

      ஆசை எல்லாம் வாணாம்.. ஒரு யேஸ் சொல்லுங்கோ ஞானி ஆக்கிடுறோம்:).. பயப்பிடாதீங்க.. குடும்பத்தை / சொத்தை எல்லாம் துறக்காமலேயே ஞானி ஆக்குவோம்:).. இப்போ எங்கட சங்கத்தில் ஆட்கள் நிறையச் சேர்ந்திட்டினம்:)..

      எல்லோரும் படத்தை பார்த்திருக்கிறீங்க.. நான் இனி பார்க்கோணும் ஒரு தடவை.

      மிக்க நன்றிகள்.

      Delete
  55. //என் செக்:) எனக்கு இப்போ பேசுவா.. எதுக்கு இதை எல்லாம் திரும்ப நினைக்கிறீங்க என.. ஆனா ஏன் சொல்ல வந்தேன் எனில்.. அதிலிருந்து நான் கற்றுக் கொண்டது..//
    [im]http://photos.gograph.com/thumbs/CSP/CSP329/k17451564.jpg[/im]
    .

    ReplyDelete
    Replies
    1. ஹையோ ஹையோ ஃபிஸ்ட பல்லெல்லாம் வெளில வந்திட்டுது:) அவ்ளோ பேச்சுப் பேசுறா போல எனக்கு:) மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்:)) ஹா ஹா ஹா..:).

      Delete
  56. பனிப்பொழிவு படங்களும், காணொளிகளும் அருமை!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நேசன் வாங்கோ.. எங்கே காணாமல் போயிட்டீங்க என நினைச்சேன்.. ஆனா நீங்க நினைத்தபடி ஐயப்பன் தரிசனம் பண்ணிட்டீங்க வாழ்த்துக்கள்.

      Delete
  57. Replies
    1. இத இத.. இதத்தான் எதிர்பார்த்தேன்:)) டாங்ஸ்ஸ்:)..

      Delete
  58. இதைவிட தேம்ஸ்ல குதிப்பது எவ்ளோ பெட்டர் போல இருக்கே!)))

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அதையேதான் மீயும் ஓசிக்கிறேன்ன்:) மிக்க நன்றி நேசன்.

      Delete
  59. ஸ்னோ அடிக்கடி வந்தால் இதெல்லாம் பழகிபோகும். எங்களுக்கு இந்த முறை கத்தி ,கோடரி எல்லாம் நிறைய வந்திச்சு. குளிரா இருந்தால் அதெல்லாம் உறைந்துவிடும். எங்கட முன் ஷெட் போடமுன் இப்படி வாசலில் தொங்கும்.போகவே பயமா இருக்கும்.எங்க தலையில விழுமோ குத்துமோ என. இப்ப தைரியமா போகலாம்.சைட்ல தொங்கினவை இம்முறை.
    எங்களுக்கு விழுந்து உறைந்த ஸ்னோ இன்றுதான் கரைந்துபோகுது மழையினால்..
    வீடியோ படங்கள் எல்லாம் அழகா இருக்கு. ஸ்டெப் பையா எடுத்திருக்கிறீங்க. ஜெசி நல்ல புழுகம் போல. துள்ளி துள்ளி விளையாடுறா. பிறகு அவாவை நல்லா துடைத்து விடவேண்டுமெல்லோ.

    //காட்டில் முளைத்த மரமும் கவலைப்படும் காலம் -இலையுதிர்காலம்!!!
    ஆற்று மணலும் கவலைப்படும் காலம் - கோடைக்காலம்!!!
    விலங்குகள் கவலைப்படும் காலம் - அவை பயந்து நடுங்கும் காலம்!!!..
    ஆனால்..

    இவை எல்லாம் ஆறுதல் தேடி ஆரிடமும் போவதில்லை... மனிதர் மட்டும் ஏன் துன்பம் வரும்போது ஆறுதல் தேடுகின்றனர்????. (இப்பூடி என்னைப்போல:) ஆராவது சிந்திச்சிருக்கிறீங்களா?:) இருக்காதே:)) உங்களுக்கு எங்க நேரம் இதுக்கெல்லாம்:))).// இப்படியெல்லாம் யோசித்தால் நாங்களெல்லோ உங்களை ஞானியாக்கியிருப்போம். ஆனா நல்லா எழுதியிருக்கிறீங்க.

    உங்க போஸ்ட் ஐயும் வாசிச்சு, படங்களையும் பார்த்து ஏற்கனவே முக்கால்வாசி ஞானியாகியாச்சு. இதற்கு மேலேயுமா... என ஓசிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ..

      ஏன் போஸ்ட் எழுத ஆரம்பித்து விட்டுப் பின்னர் நிறுத்தி விட்டீங்கள்..?.. நீங்கள் போஸ்ட் எழுதாவிட்டாலும் தவறாமல் என்னிடம் வருவதுக்கு என்னால் எப்படி நன்றி சொல்வதெனத் தெரியவில்லை...

      நானும் இந்த மாதத்தோடு கொஞ்சம் பிஸியாகிடுவேன் எனத்தான் நினைக்கிறேன்.. பின்பு போஸ்ட் எழுதுவது கொஞ்சக்காலம் குறைக்கப்படலாம்:)..

      உங்களிடத்தில் எப்பவும் கடும் ஸ்னோ இருக்கும்தானே அம்முலு..

      ஓம்.. வெளியே போனால் மழை, பனியில் நனைஞ்சால் போதும்.. ம்மாஆஆஅ.. ம்ம்ம்ம்மாஆஆஆஆஆவ்வ்வ்வ்வ் என பெரிய சவுண்டோடு என்னைத்தேடுவா மேலெ கீழே எல்லாம்.. நான் பார்த்றூமில் நிண்டால் வாசலில் வெயிட் பண்ணுவா.. தன்னை துடைக்கச் சொல்லி.. உருட்டி உருட்டித் துடைச்சு விடோணும்:)))...

      ஹா ஹா ஹா உலகம் அழியமுன்:) எல்லோரையும் ஞானி ஆக்கியே தீருவேன்:))

      Delete
    2. ஹலோவ்வ் அம்முலு :)

      //ஜெசி நல்ல புழுகம் போல. துள்ளி துள்ளி விளையாடுறா. பிறகு அவாவை நல்லா துடைத்து விடவேண்டுமெல்லோ//
      உங்களுக்கு டவுட்டே வரக்கூடாது ஜெசி மை பொண்ணு ஸ்லிம் ட்ரிம் அவ மம்மி மாதிரி டெய்சி அதிரா பொண்ணு குண்டு அப்டியே அவ அவ மம்மி மாதிரி :)))))))) ஜிம்முக்கு போக சொன்னான் என் பிள்ளை பிரபு

      Delete
    3. //நானும் இந்த மாதத்தோடு கொஞ்சம் பிஸியாகிடுவேன் எனத்தான் நினைக்கிறேன்.. //
      நொஊஊ நான்தான் first பிசி :)

      [im]https://data.whicdn.com/images/96068642/original.gif[/im]

      Delete
    4. ///ஜெசி //
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) என் கண்ணில இது தெரியவே இல்லையே:)...

      // டெய்சி அதிரா பொண்ணு குண்டு அப்டியே அவ அவ மம்மி மாதிரி ///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) என் பிள்ளைக்கு சிக்கின் மட்டும்தேன் பிடிக்கும்:) அதிலும் கே எஃப் சி எனில் கையில தட்டிக் கேட்பா:)) மம்மியைப்போலவேதேன்ன்:))

      ///:)))))))) ஜிம்முக்கு போக சொன்னான் என் பிள்ளை பிரபு///

      ம்ஹூம்ம்.. அவரிடம் டொல்லி வையுங்கோ:) இன்னும் பொம்பிளை அவருக்குத்தான் என நாங்க முடிவு பண்ணல்லியாம் என:)) அவருக்கு ஜொந்த வீடு கட்டச் சொல்லுங்கோ:)) பிறகு ஓசிக்கலாம்:)) ஹா ஹா ஹா

      Delete
    5. நொஊஊ நான்தான் first பிசி :)

      [im]http://www.gizmodiva.com/wp-content/uploads/2012/12/cat_toy_1.jpg[/im]

      Delete
    6. இங்கே கேட்டுக்கோங்க நல்லா ..என் பிள்ளை இங்கே தான் இருப்பான் உங்க பொண்ணு எங்க வீட்டுக்கு வரணும் .இலங்கை சிஸ்டம்லாம் இல்லை ஒன்லி இன்டியன் சிஸ்டம் :) கை கால் அமுக்க இப்பவே சொல்லிகுடுங்க அவளுக்கு :) சொல்லிட்டேன்

      //என் பிள்ளைக்கு சிக்கின் மட்டும்தேன் பிடிக்கும்:) அதிலும் கே எஃப் சி எனில் கையில தட்டிக் கேட்பா:)) மம்மியைப்போலவேதேன்ன்:))//

      கர்ர்ர் என் பொண்ணு என்னை போலவே:) கிரீக் யோகர்ட் என்றா ஓடிவருவா :)

      Delete
    7. //இங்கே கேட்டுக்கோங்க நல்லா ..என் பிள்ளை இங்கே தான் இருப்பான் உங்க பொண்ணு எங்க வீட்டுக்கு வரணும் .இலங்கை சிஸ்டம்லாம் இல்லை ஒன்லி இன்டியன் சிஸ்டம் :)////

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அவருக்கு ஒழுங்கா வீட்டில இருந்து சாப்பிடத் தெரியுதில்ல:) பனிக்குளிரிலும் வீடுகளுக்குப் போய் ட்ரீட் கேய்க்கிறார்:) இந்த அழகிய என் “செல” மகளை எப்பூடி கண்ணுக்குள் மணியாகப் பாதுகாப்பார்:).. குண்டு உடம்பால அவரால ஒரு எலிக்குட்டியையாவது பிடிச்சுக் குடுக்க முடியுமோ எங்கட பொண்ணுக்கு:).. எங்கட மகள் படிதாண்டாப் பத்தினீஈஈஈஈஈஈ:))... உப்பூடி வீடு வீடாய்ப்போய்ச் சாப்பிட எல்லாம் மாட்டா:)) கர்ர்ர்ர்:))..

      விருப்பமெண்டால் வீட்டோடு மாப்பிளையா வரச்சொல்லுங்கோ.. எங்கட பக்கத்து கொல்ஃப் கோர்ஸ் ல பாதியை எழுதிக் குடுக்கிறோம்ம்:) அங்குதான் நிறைய எலீஸ்:) இருக்கு:)..

      //கை கால் அமுக்க இப்பவே சொல்லிகுடுங்க அவளுக்கு :) சொல்லிட்டேன் ///

      அதெல்லாம்.. அமுக்கி ...கிரீம்... எல்லாம் போட்டுத் தேய்ச்சு விடுவா பயப்பூடாதீங்க:) முதல்ல அவரை ஒழுங்கா வேலைக்குப் போகச் சொல்லுங்கோ...:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      Delete
    8. [im]https://media.giphy.com/media/EBDVxORdWiw3m/giphy.gif[/im]

      haaaaahaaaaaa :)

      Delete
    9. ஆ...வ்வ்வ் மன்னிச்சு அஞ்சூஊஊ.

      Delete
    10. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) மன்னிச்சு அதிரா:) எனச் சொல்லியிருக்கோணும்:))

      Delete
  60. பூசானந்தா தத்துவம் அட அட அட .. என்னா தத்துவம். செம,கலக்கல்.
    ஊசிஇணைப்பு வாசித்து என்னிடம் வேட்லெஸ் அதிரா.
    ஊசிகுறிப்பு அருமை.
    கடைசியா பாடல். இப்பாடல் எனக்கு ரெம்ப பிடிக்கும். ‘அபூர்வ ராகங்கள்’ ரஜினியின் முதல் படம். ஆனால் மூன்று முடிச்சுதான் அவரது நடிப்பை வெளியுலகில் பிரபல்யமாக்கியது.

    ReplyDelete
    Replies
    1. //பூசானந்தா தத்துவம் அட அட அட .. என்னா தத்துவம். செம,கலக்கல்.
      ஊசிஇணைப்பு வாசித்து என்னிடம் வேட்லெஸ் அதிரா.//

      ஹா ஹா ஹா.. ஷை ஷையா வருதெனக்கு:).. நேற்று அபூர்வராகங்கள் பார்த்தமே.. என்னா ஒரு படம்.. அருமை... எனக்கு அதில் அத்தனை பாடல்களும் பிடிக்கும்.. ஆனா படம் தேடிப் பார்க்கோணும் எனும் எண்ண்ணம் எழவில்லை முன்பு.

      மிக்க நன்றி அம்முலு.

      Delete
  61. கவிஞர்கள் சீராளன், இளமதி எங்கே? காணவில்லையே

    ReplyDelete
    Replies
    1. இளமதி கொஞ்சம் பிஸியாக இருப்பேன் வருவது கஸ்டமாக இருக்கும் கொஞ்ச நாட்களுக்கு எனச் சொன்னா.. பார்ப்போம்.. சிலசமயம் வரலாம்.

      சீராளன் போன தடவைக்கு முந்திய போஸ்ட்டுக்கு வந்து கவிதை போட்டார்.. நீங்கள் பிஸியாக இருந்தமையால் கவனிக்கவில்லை அதை...

      http://gokisha.blogspot.com/2018/02/blog-post_25.html..

      திடீரென வருவார் .. எப்போ வருவாரெனச் சொல்ல முடியாது:).

      Delete
    2. நன்றி அதிரா. படித்தேன்,ரசித்தேன், மறுமொழி பகிர்ந்தேன்.

      Delete
  62. //எது மனித வாழ்க்கையில் நேர்ந்தாலும் அதன் மறுபக்கம் துன்பம்தான்!!
    அப்போ இதுக்கு என்னதான் வழி????...

    பேசாமல் ஞானியாகிடுங்கோ:)):))//
    அது இன்னும் கஷ்டம், ஏனென்றால் ஏதிலிருந்தெல்லாம் தப்பிக்க நினைத்து நாம் ஞானியாகினோமோ அதே பிரச்சனைகளை தீர்க்க நம்மிடமே வழி கேட்டு வருவார்கள்.. அப்போ என்ன செய்வதாம்?

    பூசார் கழுத்தில் கல் நெக்லெசை போட்டு வைத்திருக்கிறீர்களே அது ஜன்னல் வழியாக வெளியே குதித்து விட்டால் என்ன செய்வீர்கள்? முதலில் கழட்டி என் கழுத்தில் போடுங்கள், பத்திரமாக வைத்துக் கொள்வேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பானுமதி அக்கா வாங்கோ...

      //அதே பிரச்சனைகளை தீர்க்க நம்மிடமே வழி கேட்டு வருவார்கள்.. அப்போ என்ன செய்வதாம்?//

      ச்ச்ச்சோஓஓ ஈசி:) அவர்களையும் ஞானியாகிடச் சொல்லிட வேண்டியதுதேன்:)) ஹா ஹா ஹா:)..

      //முதலில் கழட்டி என் கழுத்தில் போடுங்கள், பத்திரமாக வைத்துக் கொள்வேன்.//

      அச்சச்சோ.. இந்தக் கொடுமையக் கேய்க்க ஆருமே இல்லயா?:) இப்போ பானுமதி அக்காவும் என் நெக்க்குலேஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ல ஐ யை:) வச்சிட்டாஆஆஆஆஆஅ:)).. ஹா ஹா ஹா...

      ரெயின் புறப்பட்டு ஸ்பீட் எடுக்க முன் ஓடிவந்து ஏறிட்டீங்க:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.