நல்வரவு_()_


Thursday 21 February 2019

பருத்தித்துறை வடை

லங்கையில், வடபகுதியில் யாழ்ப்பாணத்தில், பருத்தித்துறை எனும் ஊர்தான், இந்த வடை சுடுவதில் பேமஸ், அதனாலேயே இதுக்கு ஊர்ப் பெயர் வந்தது. பலகார வகைகளில் ஊர்ப்பெயரைத்தாங்கியிருக்கும் பெருமை இந்த வடைக்கே உரியதென நினைக்கிறேன்.
சரி இப்போ பருத்தித்துறை என்றதும், சின்ன வயதில் சிமியோன் ரீச்சரோடு படிச்ச தமிழ்ப் புத்தகத்தில் இருந்த ஒரு பாடல், மனப்பாடத்தில் இருந்ததையே எழுதுகிறேன், தவறுகள் இருக்கலாம். அழகாக அறிவுரை சொல்லும் பாடல், அப்போ காரணம் புரியவில்லை, இப்போதானே புரியுது:)..

ருத்தித்துறை ஊராம் பவழக்கொடி பேராம்
பாவை தன்னை ஒப்பாள் பாலெடுத்து விற்பாள்
அங்கவட்டோர் நாளில் சந்தைக்குப் போம்போது
தான் நினைத்தாள் மாது!

பாலை இங்கு விற்பேன் காசைப் பையில் வைப்பேன்
முருகரப்பா வீட்டில் முட்டை விற்பாள் பாட்டி
கோழி முட்டை வாங்கி குஞ்சுக்கு வைப்பேனே
புள்ளிக் கோழிக்குஞ்சு பொரிக்கும் இரண்டஞ்சு!

குஞ்சுகள் வளர்ந்து கோழியாகும் விரைந்து
வெள்ளை முட்டை இடுமே.. முட்டை விற்ற காசில்
முழுதுமெடுத்தாசை சரிகை சேலை சட்டை 
தாவணி செருப்பு வாங்குவேனே விருப்பு!

அரியமலர் பார்ப்பாள் அம்புஜமும் பார்ப்பாள்
பொற்கொடியும் பார்ப்பாள் பூமணியும் பார்ப்பாள்
சரிகை சேலை பாரீர் தாவணியைப் பாரீர்.. 
பாரும் பாரும் என்று பவளக்கொடி நின்று

சற்றுத் தலை நிமிர்ந்தாள் தையல் என்ன செய்வாள்
பாலுமெல்லாம் போச்சு பாற்குடமும் போச்சு..
மிக்கத்துயரோடு வீடு சென்றாள் மாது
கைக்கு வரும் முன்பே நெய்க்கு விலை பேசாதீர்!

ஆவ்வ்வ் இனி ரெசிப்பிக்கு வருவோமா?.. 

உளுந்து அரை கப், பச்சைக்கோதுமை மா அரை கப்[plain or all purpose flour], அவித்த கோதுமை மா அரைகப், உடைத்த செத்தல் மிளகாய் 2 மேசைக்கரண்டி உப்பு 2 தேக்கரண்டி, கொஞ்சம் பெருஞ்சீரகம். உளுந்தை 4,5 மணித்தியாலமாவது ஊற விடுங்கள், பின்னர் அனைத்தையும் சேர்த்து, மெல்லிய சுடுநீரில் குழைத்தெடுங்கள்.


குழைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக்கிவிட்டு,  கொஞ்சம் எண்ணெய் பூசி, இப்படி ஒரு பொலித்தீன் பேப்பரில் போட்டு மூடி, ஒரு கப்பால், நன்கு தேய்த்து ..அயன்பண்ணுவதுபோல தேய்த்து, குட்டிக் குட்டி வட்டங்களாக எடுத்து விடவும், எவ்வளவு மெல்லிசாக தேய்க்க முடியுமோ அவ்வளவு மெல்லிசாக தேய்க்கவும்.


பின்பு பொரித்தெடுக்கவும்.

ச்சும்மா இடையில:) ஸ்கூல் நினைப்பு:)

buy one get one free:)
அதிரா சுட்ட அப்பம்.. யாருக்கு எது பிடிக்குமோ அதை எடுங்கோ:)

()()()()()()()()
()()()()()()()()()()

கோதுடன் உளுந்து உடம்புக்கு நல்லது என்றார்கள், அதனால தனிக் கறுப்பு முழு உளுந்து வாங்கி, ர்வ்வை இட்லி, தோசை செய்தேன், சூப்பரா வந்துது ஆனா கொஞ்சம் கைப்புக் குணமாக இருந்துது.

அதேபோல தனி கறுப்பு முழு உளுந்தில் வடை சுட்டேன், இது கொஞ்சம் ஓவர் கைப்பாக இருந்துது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) 

நிறைய கறுப்புளுந்து வாங்கி விட்டேனே. இப்போ என்ன பண்ணுவது என ஓசிச்சு:).. இப்படி ஒரு மிக்ஸர் செய்தேன், அதுவும் வாய்க்கு கொஞ்சம் கசகச என்றே இருந்துது, மிகுதியை அப்படியே வைத்திருக்கிறேன், வீட்டில் யாருக்கும் களியும் பிடிக்காது.. இன்குளூடிங் மீ:)..

ஊசி இணைப்பு:)

ஊசிக் குறிப்பு:)


மீண்டும் சந்திப்போமா?..
=============================

158 comments :

  1. அருமையான பதிவு. ஊசி இணைப்பும், ஊசிக்குறிப்பும் வழக்கம் போல் கலகல! பள்ளி மணி அடிப்பதை நினைவு கூர்ந்திருப்பதும் பள்ளி நாட்களையே நினைவூட்டி இருப்பதும் அழகோ அழகு!

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ்வ் இம்முறை கீசாக்காதான் 1ஸ்ட்டூஊஊஊஊ:) அந்த கறுப்புளுந்து வடை டிஸ் உடன் கீசாக்காவுக்கே:)..

      வாங்கோ கீசாக்கா வாங்கோ..

      Delete
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உங்க வடை போணி ஆகலைனா நானா மாட்டினேன்? நல்ல கதையா இருக்கே? எங்கே உங்க செக்? உடம்பு சரி இல்லையா? ஒருவேளை முன்னாடி அவங்களுக்கு இதைக் கொடுத்துட்டீங்களோ? :))))

      Delete
    3. இன்னொரு கமென்ட் வெளியிடலையே? இதைச் சேர்த்து மொத்தம் 3 வரணும்.

      Delete
    4. கீதாக்கா வந்திட்டேன் :) ஆமாங்கா எனக்கு பார்சல் அனுப்பினாங்க அதில விழுந்ததுதான் நான் :) சுத்தி சுத்தி மயங்கி விழுந்திட்டேன்

      Delete
    5. //க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உங்க வடை போணி ஆகலைனா நானா மாட்டினேன்? //
      ஹா ஹா ஹா கர்ர்:) கீசாக்கா உடம்புக்கு மிக நல்லது என நீங்களும் கோமதி அக்காவும் முன்பு சொன்னதாலேயே இதை செய்தேன், இது செய்து இபோ4,5 மாதமாகிட்டுது:).

      //நல்ல கதையா இருக்கே?//
      ஹா ஹா ஹா ஒரு ஆசையில, சத்தானதா தந்தா இப்பூடியா பண்ணுவீங்க?:) கர்:)) சாப்பிடுங்கோ கீசாக்கா நல்லா கோயில்படி எல்லாம் ஏறுவீங்க அதிராவைப்போல:)).

      //எங்கே உங்க செக்? உடம்பு சரி இல்லையா? ஒருவேளை முன்னாடி அவங்களுக்கு இதைக் கொடுத்துட்டீங்களோ? :))))//
      ஹா ஹா ஹா இப்பூடி எதையாவது குடுத்துக் குடுத்தே அவவி மயக்கத்தில வச்சிருக்கிறேன்:) இல்லை எனில் என் கதி?:) என்ன ஆவுறதாம்?:)..

      Delete
    6. //AngelThursday, February 21, 2019 1:43:00 pm
      கீதாக்கா வந்திட்டேன் :) ஆமாங்கா எனக்கு பார்சல் அனுப்பினாங்க அதில விழுந்ததுதான் நான் :) சுத்தி சுத்தி மயங்கி விழுந்திட்டேன்//

      அல்லோ மிஸ்டர் என் வடைக்குத்தான் மயங்கினனீங்களோ?:) அண்டைக்கு தமிழ்க் கடையில வாங்கின சீட்லெஸ் கத்தரிக்காய்?:)) கர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

      Delete
  2. இப்போ திருஷ்டி என்னன்னாக் கறுப்பு உளுந்தில் வடை சுடறேன்னு அதை நிஜம்மாவே கறுப்பாகும் வரை சுட்டுத் தள்ளி இருக்கீங்களே இது நியாயமா? அந்த உளுந்து உங்களை என்ன செய்தது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! கறுப்பு உளுந்தில் இங்கே ஸ்ரீரங்கத்தில் பெருமாள் வடைனு செய்வாங்க! என்ன ருசியா இருக்கும் தெரியுமா? கறுப்பு உளுந்தோடு இட்லி அரிசி அல்லது குருணை போட்டுக் குருணை தோசை அல்லது தோசை செய்யலாம். வெங்காயத் துவையலோடு சாப்பிட்டால் செம ருசி!

    ReplyDelete
    Replies
    1. கீசாக்கா இது முழுக்கறுப்பு உளுந்து, அப்படியே கோது நீக்காமல் அரைத்தேன். கோது போகவில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. கோதில்தானே அதிகம் சத்தாம். அதனால நான் கறுப்பாக்கேல்லை.. அது தானாவே கறுப்பாகிட்டுது.. இட்லி ஓசைக்கு ரவ்வை கலந்தமையால நிறம் குறைவாக இருக்கு. வடைக்கு எதுவும் கலக்கவில்லை தனி உளுந்து.

      Delete
    2. ஹெல்லோ,முழுக்கறுப்பு உளுந்துபத்தித் தான் நானும்சொல்லி இருக்கேன்.ஒருநாளைக்குச் செய்துட்டுப்படம்போடறேன் பாருங்க.போனவாரம்தான் மிச்சம் இருந்த கறுப்பு உளுந்தை ஊறவைச்சுச்செய்து முடிச்சேன்.:) கோதெல்லாம் நீக்கமாட்டோமாக்கும்.

      Delete
    3. கோது நீக்காட்டில் எப்படி கலரா வரும்???? ஹையோ இது என்ன பிளீச்சிங் பவுடர் சேர்க்கப்போறாவோ கீசாக்கா:))..

      Delete
  3. கறுப்பு உளுந்தை ஊற வைச்சு முளைக்கட்டி வடிகட்டி நிழலில் உலர்த்திப் பின்னர் மிளகாய், உப்பு, பெருங்காயம் அரைத்துத் தடவி வெயிலில் காய வைச்சு எடுத்துப் பின்னர் வெறும் மண் சட்டியில் வறுத்தால் ஆஹா சுவையோ சுவை! இது நவதானியங்களிலேயும் இம்முறையில் செய்யலாம். வறுபயிறு என்போம். எங்க பக்கத்திலே சீமந்தச் சீரிலே இது முக்கிய இடம் பெறும். அதிலே வெள்ளை வெளேர்னு சின்னச் சின்னச் சீடைகள் உருட்டிச் சேர்த்திருப்பாங்க. கொப்பரை பல்லுப்பல்லாகக் கீறி தே.எண்ணெயில் வறுத்துச் சேர்ப்பாங்க.

    ReplyDelete
    Replies
    1. ///கறுப்பு உளுந்தை ஊற வைச்சு முளைக்கட்டி வடிகட்டி நிழலில் உலர்த்திப் பின்னர் மிளகாய், உப்பு, பெருங்காயம் அரைத்துத் தடவி வெயிலில் காய வைச்சு எடுத்துப் பின்னர் வெறும் மண் சட்டியில் வறுத்தால் ஆஹா சுவையோ சுவை!///

      ஆவ்வ்வ்வ் உண்மையாவோ கீசாக்கா... இப்போ கொஞ்சம்[வேறு தனியம்] வறுத்து வச்சிருக்கிறேன்ன்.. அடுத்த போஸ்ட்டில் வரும், எனக்கு வறுத்து வச்சுவிட்டுக் கொறிப்பது ரொம்பப் பிடிக்கும்..

      உங்கள் முறையில் இந்த கறுப்பரைச்:) செய்து முடிக்கிறேன்ன்.. இது புது ரெசிப்பியா இருக்கெனக்கு.

      Delete
  4. கறுப்பு உளுந்து என்ன செய்தாலும் ஊற வைச்சது தீரலைனா அதைச் சப்பாத்திக்கு தால் மகனி செய்யலாம். குக்கரிலேயே எண்ணெய்/வெண்ணெய் போட்டு மசாலா சாமான்கள் தாளித்துக் கொண்டு வெங்காயம், தக்காளி போட்டு நன்கு சுருள வதக்கிப் பின்னர் பச்சைமிளகாய், கொ.மல்லி, இஞ்சி, பூண்டு அரைத்த பேஸ்டும் சேர்த்து வதக்கித் திட்டமாய் ம.பொ., மி.பொ., த.பொ சேர்த்துக் கலந்து பின்னர் ஊற வைச்ச தாலையும் போட்டுத் தேவையான உப்புச் சேர்க்கவும், தக்காளி ப்யூரி இருந்தால் இரண்டு டேபிள் ஸ்பூன் எடுத்து நீரில் கரைத்துக் கலந்து விட்டுக் குக்கரில் 6,7 விசில் கொடுக்கவும். பின்னர் திறந்து கரம் மசாலா, கசூரி மேதி சேர்த்து நெய்யில் கடுகு, ஜீரகம், ஒரு மி.வத்தல் தாளிக்கணும். சாதம், ஜீரா ரைஸ், சப்பாத்தி எதோடும் சாப்பிடலாம். ஃப்ரெஷ் க்ரீம் இருந்தால் தால் மேலே போடலாம்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க விதம் விதமா ரெசிப்பி சொல்றீங்க கீசாக்கா.. இது செய்து பார்க்கலாம், ஆனா மேலே சுட்ட வடையை நானே சாப்பிட்டது போல, பின்பு இதையும் நானே சாப்பிட வேண்டி வந்திட்டால் ஹா ஹா ஹா... எங்கட வீட்டு ஆட்களின் வாய் ரேஸ்ட்டே ஒரு வித்தியாசம், பருப்பு எனில் மைசூர் பருப்பு மட்டுமே பிடிக்கும்.. வேறு எந்தப் பருப்புக் கறியும் பிடிக்காது, கடலைக்கறி, பிளக் ஐ பீன்ஸ் புளிக்குழம்பு இப்படி எதுவும் பிடிக்காது, அவை எல்லாம் சுண்டல் போல செய்தால்தான் சாப்பிடுவினம்.

      Delete
  5. வடை இங்கேயும் கர்நாடகா மத்தூர் வடை ரொம்பப் பிரபலமாக்கும். ஊர்கள் பெயரில் பல தின்பண்டங்கள் உண்டு. சாத்தூர் காராசேவு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கடம்பூர் போளி, மணப்பாறை முறுக்கு, நாகப்பட்டினம் அல்வா, திருநெல்வேலி அல்வா

    ReplyDelete
    Replies
    1. இந்தியாவில் தின்பண்டங்க்அளுக்கு பெயர் பாடமாக்கியே முடியாதே... எவ்ளோ இருக்குது.

      மிக்க நன்றிகள் கீசாக்கா.

      Delete
    2. அரங்கன் அரவணைப்பாயசம், பழனி பஞ்சாம்ருதம், திருவல்லிக்கேணி புளியோதரை/சரக்கரைப் பொங்கல், அழகர்கோவில் தோசை, காஞ்சீபுரம் இட்லி, திருச்செந்தூர் சுக்கு வெல்லம்(ஓலைக்கருப்பட்டி), உடன்குடி கருப்பட்டி, சிங்கப்பெருமாள் கோவில் தோசை, திருவையாறு அசோகா அல்வா, மங்களூர் முருக்கு, இதெல்லாமும் உங்க நினைவுக்கு வரலையா கீதா சாம்பசிவம் மேடம்?

      Delete
    3. இதென்ன இது சிலதைப் புதுசாப் பெயர் வச்சுக் கொண்டு வந்திருக்கிறாரோ நெல்லைத்தமிழன்:) சே..சே.. இதெல்லாம் கீசாக்காவுக்கு தெரியாது நெ.தமிழன்:), தெரிஞ்சால் ஓடி வந்து சைன் வச்சிருப்பாவெல்லோ:))

      Delete
    4. தெரியும், தெரியும், எல்லாத்தையும் நாமளே ஜொள்ள வேண்டாம்னு தான் ஜொள்ளலை.

      Delete
  6. சின்னவயது பாலசுப்பிரமணியம் குரல் பிடிக்கும் எனக்கு.
    பாடல் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ. கல்யாணக் கொட்டாடம் எல்லாம் முடிந்து விட்டதோ.. வீட்டுக்கு திரும்பிட்டீங்கள்.

      ஓ இந்தப் பாட்டு எனக்குப் பிடிக்கும்.. மிக்க நன்றி.

      Delete
    2. வந்து விட்டேன். திருமணவிழா இனிதாக நிறைவு பெற்றது.
      மறுவீடு பயணத்தில் கலந்து கொண்டேன்.
      நாமக்கல் அருகில் இராசிபுரம் போய் வந்தேன்.

      Delete
    3. வாங்கோ கோமதி அக்கா... இராசிபுரம் அம்மனை உங்கள் தயவில் நானும் தரிசித்து விட்டேனே..

      Delete
  7. பருத்தித்துறை பாடலும் அது சொல்லும் நீதியும் அருமை.
    சிறுவயது நினைவை நீதீ சொல்லும் பாடல் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. இப்படி இன்னும் சில நாட்டார் பாடல்களும் நினைவில் இருக்கு. மிக்க நன்றி.

      Delete
  8. பருத்திதுறை வடை சாப்பிட முடியுமோ ? மெத்தென்று இருக்குமா? வலுவாய் இருக்குமா வடை? செய்முறை படங்கள் அழகு.
    ஆப்பம் தானே அடுத்து ? தேங்காய் பால் கலந்த ஆப்பம் எடுத்து கொள்கிறேன்.
    மஞ்சளாக இருப்பது முட்டை கலந்த ஆப்பமா?

    ReplyDelete
    Replies
    1. பருத்தித்துறை வடை முறுக்குப்போல இருக்கும் கோமதி அக்கா, சொஃப்ட் இல்லை, ஆனா மொருமொரு எனக் கடிபடும், ஹார்ட்டாக இருக்காது.. அதுக்காகத்தான் உளுந்தை அதிக நேரம் ஊற விடோணும்.

      நீண்ட காலம் வைத்திருக்கலாம் பழுதாகாது.. ஆப்பம் ரெசிப்பி சே..சே.. ஏற்கனவே இங்கு போட்டு விட்டேன் அதனால இல்லை..

      ஹா ஹா ஹா கரெக்ட்டாக் கண்டு பிடிச்சிட்டீங்க முட்டை அப்பத்தை:)

      Delete
    2. it tastes like thattadai or nippattu akka :)

      Delete
    3. ஓ தகவலுக்கு நன்றி ஏஞ்சல்.

      Delete
  9. பள்ளி மணி அதன் ஒலி சொல்லும் உண்மை அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா உண்மைதான்... சிலதை திட்டுவோம் சிலதை வரவேற்போம்.

      Delete
  10. கறுப்பு உளுந்து தோசை , இடலி எல்லாம் நன்றாக இருக்கும். தக்காளி,சின்ன வெங்காயம் ,மிளகாயுடன் அரைத்த சட்னி நன்றாக இருக்கும்.
    ராகு, கேது பெயர்ச்சிக்கு, கொள்ளு , உளுந்து சுண்டல் கொடுத்தார்கள் சாப்பிட எல்லோரும் கஷ்டபட்டார்கள்.

    சப்பாத்திக்கு வட நாட்டில் தால்மக்னி மிகவும் பிரச்சிதம். பயங்கர கறுப்பு உளுந்தால் வடை செய்து (கடைசி வடை) இருக்கிறீர்கள் போலும். தோலோடு போட்டாலும் இவ்வளவு கருப்பு வருமா தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. கொள்ளுச் சுண்டல் நானும் செய்வேன் கோமதி அக்கா.. எனக்கு சரியாப் பிடிக்குமது, நன்கு நீண்ட நேரம் ஊறப்போட்டுச் செய்வேன்.

      அது கோமதி அக்கா கறுத்த முளு உளுந்து.. கோது எதுவும் கழரவே இல்லை.. அத்தோடு கோதிலதானே சத்து என நினைச்சு அப்படியே அரைச்சேன்ன்ன்.. சே..சே.. கைப்பாக இருந்துது.. இனிமை இல்லை.

      Delete
  11. ஊசிக்குறிப்பு, ஊசி இணைப்பு எல்லாம் நன்றாக இருக்கிறது.
    மீண்டும் சந்திக்க சொல்லும் முயல் குட்டிகளும் அழகு.

    ReplyDelete
  12. ஹே...ஹே... எங்க ஊரு top to bottom அரசியல்வியாதியை விட வடை சுடுவதில் யாரும் கில்லாடியில்லையாக்கும்...! ஹே... ஹே... கிக்கி... கிக்கி... கிக்கி... கிக்கி...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ டிடி வாங்கோ..
      ஹா ஹா ஹா இந்த சிரிப்புக்கு தமிழ் அகராதியை ரெண்டு தரம் புரட்டிப் பார்த்தும் பதில் கிடைக்கல்ல:))

      மிக்க நன்றிகள் டிடி.

      Delete
  13. வணக்கம் சகோதரி

    அருமையான பதிவு. தோல் நீக்காமல் பயன்படுத்தும் கருப்பு உளுந்தின் பலன்கள் சிறந்தவைதான். தங்களின் செயல்முறைகள் தங்களின் தயாரிப்புகள் நன்றாக உள்ளது. மிக்ஸர் அழகாக உள்ளது.

    பருத்தித்துறை வடை செய்முறை படங்கள் நன்றாக உள்ளன. சின்ன வயதில் கற்ற பாடலை நன்றாக நினைவு வைத்துள்ளீர்கள். இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்படும் நீதி உணர வைத்த பாடல்.

    ஊசிஇணைப்பு, ஊசிக்குறிப்பு இரண்டுமே அருமை. எல்லை குறித்த தத்துவம் மனதில் ஆழமாக பதிந்தது.

    முதல் படமும் அழகு. மீண்டும் சந்திக்கலாம் என பவ்யமுடன் அலுக்காமல் சொல்லும் முயல்கள் படமும் மிக மிக அழகு. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கமலாக்கா வாங்கோ..

      அனைத்தையும் அழகா ரசிச்சு வரிக்கு வரி ரசிச்ச விதத்தையும் சொல்லியிருக்கிறீங்க மிக்க நன்றிகள்.

      Delete
  14. ஹலோவ்வ் இதென்னது எனக்கு தெரியாம நான் அசந்த நேரம் பார்த்து இது நடந்திருக்கு :) சரி சரி வீட்ல ஒரு பங்க்ஷன் அதில் கொஞ்சம் பிஸியாயிட்டேன் இதோ கமிங்

    //கைக்கு வரும் முன்பே நெய்க்கு விலை பேசாதீர்!//

    இதைத்தான் don't count your chickens before they hatch என்கிறார்கள் போலும்

    ReplyDelete
    Replies
    1. //கைக்கு வரும் முன்பே நெய்க்கு விலை பேசாதீர்...//

      ஏஞ்சலின் .... தப்புத் தப்பா அர்த்தம் சொல்லாதீங்க. அதிரா சொல்ல வந்தது என்னன்னா,

      'நான் செய்த வடையைச் சாப்பிட்டுப் பார்க்காமல் ஆஹா ஓஹோ என்று புகழாதீர்கள். அப்புறம் உங்களுக்கு மீந்த வடையை அனுப்பிப் பழி வாங்கிடுவேன்'

      Delete
    2. வாங்கோ அஞ்சு வாங்கோ... ஏன் ரொம்ம்ம்ம்ம்ப லேட்டூஉ கர்ர்ர்:)).

      //சரி சரி வீட்ல ஒரு பங்க்ஷன் அதில் கொஞ்சம் பிஸியாயிட்டேன் இதோ கமிங் //
      ஓ சுவீட் 16 பேர்த்டேப் பார்ட்டி ஏதும் நடந்ததுபோல?:)).

      ///இதைத்தான் don't count your chickens before they hatch என்கிறார்கள் போலும்//
      ஆடு குட்டி போடு முன்னமே.. இந்தக் குட்டியை விற்ற காசு உனக்குத்தான் பிள்ளையாரே என நேர்த்தி வைப்பினம் ஊரில ஹா ஹா ஹா.

      Delete
    3. நெ.தமிழன்
      //நான் செய்த வடையைச் சாப்பிட்டுப் பார்க்காமல் ஆஹா ஓஹோ என்று புகழாதீர்கள். அப்புறம் உங்களுக்கு மீந்த வடையை அனுப்பிப் பழி வாங்கிடுவேன்//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இன்னும் ரின்ல வடை பழுதாகாமல் அப்படியே மொறு மொறு என இருக்கு அனுப்பி விடட்டோ சாம்பிளுக்கு ஒன்று?:) சாப்பிட்டுப் பார்த்திட்டு கல்யாணத்துக்கெல்லாம் ஓடர் தந்திடாதீங்கோ பிக்கோஸ் மீ ரொம்ப பிஸி:))

      Delete
  15. ஹா ஹா ஆரம்ப பாட்டே 16 வயது பாடலா :) spb எப்பவும் பிடித்த பாடகர் :) நிதானமா கேட்கிறேன்

    ReplyDelete
  16. ஹலோ மியாவ் கருப்பு உளுந்தில் நானும் வடை செஞ்சிருக்கேன் இவ்ளோ கர்ர்ருப்பா வராது :) நீங்க ஊறவச்சி கையால் தேச்சி விட்டீர்களா ?
    இல்லைன்னா உடைத்த கருப்பு உளுந்தும் இருக்கு அதிலும் செய்யலாம் சூப்பரா வரும் .நான் மாட்டாரிசி கூட கொஞ்சம் சேர்த்து கஞ்சி மாதிரி செய்வேன் நல்லா இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. உடைத்த கறுப்புளுந்தில் நாங்க அடிக்கடி செய்வோம் அஞ்சு.. ஊரிலே ஆனா அது ஊறவிட்டு ஓரளவு கோது போயிடும் கழுவும்போது. அதை கோதுளுந்து என்போம்.

      இது முழு உளுந்து..கோது அப்படியே ஒட்டிக்கொண்டு இருந்துது, நானும் விட்டு விட்டேன், ஒரு கோதுகூடக் கழண்டதா நினைவில்லை.

      உளுந்து வடைக்கு நான் எப்பவும் எதுவும் சேர்க்க மாட்டேன், அதன் சொஃப்ட்னெஸ் போயிடும், கொஞ்சமா ரவ்வை மட்டும் சேர்ப்பேன், அது சேர்த்தால் வெளிப்பகுதி கிரிஸ்பியா இருக்கும்.

      Delete
  17. மாட்டரிசி இல்ல மட்டா அரிசி :))

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மீன் , வலையில் மாட்டிடுச்சூஊஊஊஊஊஉ:)) ஹா ஹா ஹா.

      Delete
  18. ஹாஹா :) இப்படி பொரிச்ச உளுந்தெல்லாம் சாப்பிட்டா வெய்ட் ஏறுமுகம்தான் மேடம் :)
    ஊறவைச்சி அழகர்கோவில் தோசை செய்யுங்க .செம டேஸ்ட்

    ReplyDelete
    Replies
    1. அதிராக்குத் தெரியாதுன்னு கண்டதெல்லாம் சொல்லாதீங்க. அழகர் கோவில் தோசைனா அது எண்ணெயில் பொரித்தெடுப்பது. முதல் வரில 'வெயிட் ஏறுமுகம்தான்'னு சொல்லிட்டு இரண்டாவது வரில 'வெயிட் ஏறு ஏறு ஏறுமுகமா' ஆகறதுக்கு ஐடியா கொடுக்கறீங்களே இந்த அப்பாவி அதிராவுக்கு.

      என்னை மாதிரி ஆட்கள் இல்லைனா, அவங்க உங்களை நம்பியிருப்பாங்க.

      Delete
    2. அது நெல்லைத்தமிழன் :) நான் பார்த்த ரெசிப்பில திருப்பிபோட்டுத்தான் எடுத்தாங்க .ஒரிஜினல் பொரிக்கிறதா ? அப்போ சீக்கிரம் எ .பியில் ரெசிப்பி போடுங்க .எனக்கு ரொம்ப நாள் ஆசை .உங்ககிட்ட கேட்க .அது நீங்க ஒவ்வொரு சமையலையும் அதன் ஆதி அந்தம் எல்லாம் விவரமா சொல்றிங்க .இதையெல்லாம் ரெசிப்பியோட பதிவா எழுதுங்களேன் அழகர் கோவில் தோசை வரலாறு இதுபத்தில்லாம்

      Delete
    3. //இப்படி பொரிச்ச உளுந்தெல்லாம் சாப்பிட்டா வெய்ட் ஏறுமுகம்தான் மேடம் :)//

      இப்போ அந்த உளுந்தை என்ன பண்ணட்டும், இப்படி மிக்ஸர் செய்து வச்சால்.. அப்ப்பப்ப கொஞ்சம் கொறிச்சு முடிக்கலாம், உடம்பிலும் சத்து ஏறும்.. அப்போதானே கொமெண்ட்ஸ் போட்டு எல்லோரையும் விரட்டலாம்:))..

      கீசாக்கா சொன்ன முறையில் முளைக்கட்டி வறுக்கப் போகிறேன்ன்ன்.. அதுதான் ஹெல்த்தியான முறை..

      Delete
    4. நெல்லைத் தமிழன்
      ///வெயிட் ஏறு ஏறு ஏறுமுகமா' ஆகறதுக்கு ஐடியா கொடுக்கறீங்களே இந்த அப்பாவி அதிராவுக்கு.///

      ஆமா நெ.தமிழன் ஆமா:) மீ ஒரு அப்பாஆஆஆஆஆஆவி:))
      [im https://i.imgflip.com/2hv5ic.jpg [/im]

      //என்னை மாதிரி ஆட்கள் இல்லைனா, அவங்க உங்களை நம்பியிருப்பாங்க.//

      ஹையோ முடியல்ல ஜாமீஈஈஈஈஈஈ என் தேம்ஸ் எங்க இருக்கெண்டே தெரியுதில்லையே.. ஹெட் எல்லாம் சுத்துது:)) தேம்ஸ் இன் கரையே கண்ணுக்கு தெரியுதில்ல:))..

      ஹா ஹா ஹா நன்றி நெ.தமிழன் நன்றி.. நீங்க இல்லை எண்டால்.. இந்த பிஸ்ஸு என்னை குண்டாக்கியிருப்பா:).. மீ இப்போ நல்லா மெலிஞ்சிட்டேன் எனச் சொன்னதிலிருந்து, என்னைக் குண்டாக்க ஐடியாத் தேடுறா கர்:))

      Delete
    5. //AngelFriday, February 22, 2019 3:09:00 pm
      அது நெல்லைத்தமிழன் :) நான் பார்த்த ரெசிப்பில திருப்பிபோட்டுத்தான் எடுத்தாங்க .ஒரிஜினல் பொரிக்கிறதா ?//

      பாருங்கோ பாருங்கோ எல்லாம் தெரிஞ்சமாதிரிச் சொல்லிட்டு இப்போ எஸ்கேப் ஆவதை:).. ஹா ஹா ஹா சரி அது போகட்டும்.

      ஆனா என்னன்னா.. எண்ணெய் பற்றி அதிகம் பேசுறீங்க, ஆனா நீங்க பொரியலைத்தவிர மற்றதெல்லாம் ஓவரா எண்ணெய் சேர்க்கிறீங்க போல இருக்கு.. சப்பாத்தி, பூரி, இப்படி எது குழைச்சாலும் எண்ணெய் சேர்க்கிறீங்க.. சிலர் இப்படி தட்டை வடைக்குக்கூட எண்ணெய் சேர்த்துக் குழைக்கின்றனர்.

      யூ ரியூப் வீடியோக்களிலும், சமைக்கும்போது ஒவ்வொரு கறிக்கும் எண்ணெய் விட்டு வதக்கியே சமைக்கின்றனர் அப்போ நம்மை அறியாமல் எவ்ளோ எண்ணெய் உள்ளே போகுது. இதில முக்கியமான ஒரு விசயம்,

      நாம் இலங்கையர்கள், தாளித்து[திருவமாறி.. ஹா ஹா ஹா எனக்கும் தெரியும் இப்போ பாசை:)] கொட்டும்போது, எப்படித் தாளிப்போம் எனில், ஒரு சட்டியில் கொஞ்சமோ கூடவோ எண்ணெய் விட்டு தாளித்துவிட்டுப் பின்னர், நன்கு ஒட்ட வடித்தெடுத்தே கறிக்குள் கொட்டுவோம், ஆனா இந்தியாவில் அதற்கென ஒரு குழிக்கறண்டி விக்குது, அதை வாங்கி, அதில் எண்ணெய் விட்டுத் தாளிச்சு.. பின்பு அவ்ளோ எண்ணெயுடன் கறிக்குள் அப்படியே கொட்டுகின்றனர். அப்போ இது எவ்ளோ எண்ணெய் உடம்பில் சேருது.

      இதில புறுணம்:) என்னவெனில், இப்படி தாளிதம் பார்த்ததிலிருந்து எனக்கும் ஒரு ஆசை, அப்படி ஒரு குழிக்கரண்டி வாங்கி தாளிச்ச்சு நானும் அப்படியே எண்ணெயோடு கறிக்குள் கொட்டோணும் என:)).. ஒன்லைனில் தேடிக்கொண்டிருக்கிறேன்:)) ஹா ஹா ஹா.

      Delete
    6. ஏஞ்சல் அழகர் கோயில் தோசை செமையா இருக்கும். அது கோயில்ல அவங்க பெரிசா ஒரு அது எப்படி இருக்கும் நா தாவா மாதிரி இல்ல பெரிய தட்டையா உருளி மாதிரி இருக்கும்...அதுல அந்த மாவைக் கொஞ்சம் திக்கா போட்டு நிறைய நெய் ஊற்றி செய்வாங்க...இப்பல்லாம் கோயில்ல செய்யாம பிரசாதக் கடைனு பெய்ர்ய பிசா போல திக்கா செய்யறாங்க. ஆனா ப்யூர் நெய்யில்ல கொஞ்சம் டால்டா கலப்பாங்க போல..ஆனா தோசை நெய்/எண்ணெய் வழியதான் இருக்க்ம்...நான் பல வருஷங்கள் முன்னாடி சாப்பிட்டது...டேஸ்ட் நல்லதான் இருந்துச்சு..

      நான் வீட்டுலயும் செய்யறதுண்டு. க உ போட்டு..ஆனால் சின்ன சின்னதா போட்டு கொஞ்சம் திக்கா சுத்தி நல்லெண்ணை விட்டு எடுத்துருவேன்..நல்ல க்ரிஸ்பா ரெண்டு பக்கமும்..

      இன்னொரு தக்கனிக்கு அதிகம் எண்ணெய்/நெய் வேண்டாம்னு இப்ப வீட்டுல ஆகிடுச்சுன்றதுனால, நான் என்ன செய்யறேன் தட்டே இட்லி போல திக்கா கொஞ்சம் பெரிசா செஞ்சு எடுத்துட்டு அதை தோசைக்கல்லுல போட்டு ரெண்டு பக்கமும் நெய்யோ, ந எண்ணெயோ போட்டு நல்ல க்ரிஸ்பா மேல ரெண்டு பக்கௌம் உள்ள தோசை போல சூப்பர் டேஸ்டியா வரும்...

      இதையே தான் ரொம்பவே திக்கா போட்டு பொரிச்சு கேக் போல வெட்டிக் கொடுப்பாங்க ஸ்ரீரங்கம் கோயில்ல...சம்பாரம் தோசை...வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு நாட்கள் 21 நாட்கள் மட்டுமே வினியோகம்...என் உறவினர் அங்கு இருக்காங்க...

      கீதாக்கா கூட சொன்னாங்க கேக் போல கட் பண்ணி ஒரு பீஸ் 30 ரூயாம்

      கீதா

      Delete
    7. ஏஞ்சல் கூடவே ஸ்ரீரங்கத்துல செல்வர் அப்பமும் இப்படித்தான் விநியோகம்...அதுவும் நெய் கூடுதல் நெய்யில் தான் பொரிக்கனும் பச்சரிசி மாவு..என்று

      ரெசிப்பி தெரியும் முன்பு அதைத் தெரிந்து கொண்ட போது ஒரு சில முறை செய்துட்டு அப்புறம் நெய்க்குப் பயந்துசெய்வதில்லை...ஹா ஹா ஹா

      கீதா

      Delete
  19. இடியாப்பத்தட்டு ஐடியா நல்லா இருக்கே .எங்கிட்ட மூங்கிலில் இருக்கு இனிமே முறுக்கை அதில் பிழிஞ்சி எண்ணைல போடறேன் :)
    அந்த ஆப்பம் வெறும் அரிசிதான் அப்டினா தேங்காய் பால் போட்டது எடுக்கறேன்

    ReplyDelete
    Replies
    1. ஊரில் மூங்கில் தட்டு இருந்தது அஞ்சு, இங்கு அது கிடைக்கவில்லை எனக்கு.

      வெறும் அரிசியும் தேங்காயும் தான், கொஞ்சம் அப்ப மாவும் சேர்த்தேன், புளிக்கட்டுமே என, இங்குதான் புளிக்குதே இல்லையே எனக்கு. எனக்கு சோடா போடவும் விருபமில்லை.

      Delete
    2. அதிரா மூங்கில் தட்டு னெட்டில் இருக்கு கிடைக்குது..மூங்கில் ஸ்டீமராகவே கூடக் கிடைக்குது....
      கீதா

      Delete
    3. ஏஞ்சல் மூங்கில் இடியாப்பத் தட்து , அப்புறம் மூங்கில் இடியாப்ப ஸ்டீமர் எல்லாம் நெட்டில் கிடைக்கிறது.

      கீதா

      Delete
    4. ஓ நெட்டில் நான் தேடவில்லை இதை, மூங்கில் ஸ் ரீமரோ? குழல்புட்டு அவிக்கும் குழல்தானே கிடைக்கும்.. அதைத்தான் சொல்றீங்களோ கீதா...

      Delete
  20. ஊசி குறிப்பு இணைப்பு எல்லாம் சூப்பர் .எல்லை பற்றிய கருத்துப்படம் உண்மை அருமை

    ReplyDelete
  21. இந்த பருத்தித்துறை வடையை ஸ்ரீலங்கன் கடையில் வாங்கினேன் ரொம்பா காரமா இருந்திச்சி அப்போ அங்கே ஒரு அக்கா இருந்தார் அவங்ககிட்ட கேட்டு இதை சென்ஞ்சேன் ஜெர்மனில .அவங்களும் இதே கோதுமை மாவு /மைதா மாவு சேர்க்க சொன்னாங்க .இப்போ எனக்கு சாப்பிட முடியாதே அதனால் வெறும் அரிசியில் கொஞ்சம் கடலை மாவு சேர்த்து ஊறவைச்ச உளுந்து பிசிறி செஞ்சேன் தட்டடை மாதிரி வந்தது .நல்லா இருந்தது ஆனா வெள்ளை கலரில் வந்தது

    ReplyDelete
    Replies
    1. உறைப்பு நம் விருப்பம்தானே அஞ்சு, சிலர் அதிகம் சேர்ப்பார்கள்.

      கடலை மாச் சேர்த்தால் மொறுமொறுப்பாக இருந்ததோ.. ?.. தெரியல்ல, ஒவ்வொரு பலகாரத்துக்கும் ஒவ்வொரு முறை இருக்குதுதானே, ஒரிஜினல் ரெசிப்பி என.. அதுதான் இது, ஆனா நாம் நம் விருப்பத்துக்கு ஏற்ப மாற்ற வேண்டியதுதான்.

      Delete
  22. அஆவ் ஸ்கூல் பெல் எப்போ அடிக்கும்னு தயாரா இருப்போம் என்னவொரு சந்தோஷமான நாட்கள் தெரியுமா .தெரியும் நீங்க ஸ்கூல் பத்தி நினைப்பீங்கன்னு :) உங்களுக்குன்னே போட்டோ வச்சிருக்கேன் :)))))))))))

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா பார்த்திட்டேனே:).. என் ஸ்கூல் படமோ என ஒரு கணம் ஓசிச்சேன்ன்:)

      Delete
  23. ஆமா நெல்லைத்தமிழன் இந்த கருப்புளுந்து வடையை பார்த்தாரா ?? எதுக்கும் எங்கள் பிளாக் போயிட்டு பார்த்திட்டு வரேன்ன்ன்

    ReplyDelete
    Replies
    1. இப்போதான் பார்க்கிறேன்.

      ஆமாம்... இதெல்லாம் அதிராதான் செஞ்சாங்க என்பதற்கு போட்டோல எதுவும் ப்ரூஃப் இல்லையே...

      Delete
    2. //AngelThursday, February 21, 2019 2:15:00 pm
      ஆமா நெல்லைத்தமிழன் இந்த கருப்புளுந்து வடையை பார்த்தாரா ??//

      அவர் இப்போ சாமியாராக ட்றை பண்ணுவதால், கோயில் சுற்றுலாவில் பிசியாகிடுறார் அடிக்கடி ஹா ஹா ஹா:)..

      மிக்க நன்றிகள் அஞ்சு:)..

      நெ.தமிழன், புரூஃப் வேணுமெண்டால், அஞ்சுவுக்கு அஞ்சு வடை பார்சலில் அனுப்புகிறேன், அதைச் சாப்பிட்டு அவ அஞ்சு நாளைக்கு தலைமறைவெனில்:)) அது அதிரா சுட்ட வடையேதான் ஹா ஹா ஹா:).

      Delete
  24. பருத்தித்துறை வடை சூப்பர் அதிரா! அதை பொறிக்குமுன் சின்ன சின்னதாய் இட்டு பிளாஸ்டிக் தட்டுக்களில் பரத்தியிருப்பது பார்க்க அழகாயிருக்கிற‌து!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மனோ அக்கா வாங்கோ..

      ஓ எங்கு வைப்பதென யோசிச்சு முடிவில் இதுதான் நல்லவழி எனக் கண்டு பிடிச்சேன்.. முறுக்கையும் இதில்தான் பிழிவேன்.

      Delete
  25. அதிராவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  26. அதிராவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்றும் 16 வாழ்க வளமுடன்.
    இனிமையான பருவம் 16 , அதை பட்டமாக சூடி கொண்டது அருமை.'தென்றலாக தவிழ்ந்து
    அனைவரையும் என்றும் மகிழ்ச்சி படுத்துங்கள் அதிரா.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மிக்க நன்றிகள் கோமதி அக்கா.. நம்மோடு இருப்போர் எல்லாம் மகிழ்வாக இருந்தால்தான் நாமும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்..

      Delete
  27. ஸ்வீட் சிக்ச்டீன் அதிராவுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ் றீஈஈஈஈச்சர் வந்திருக்கிறாக வாங்கோ றீச்சர் வாங்கோ.. ஹா ஹா ஹா உங்களுக்குப் புரியுது மீக்கு சுவீட் 16 நடக்குதென:) ஆனா இங்கின ஆரும் நம்புகினமில்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் இமா.

      Delete
  28. ஆஹா... பாடல் எனக்குப் பிடித்த பாடல். முன்பு பகிர்ந்த நினைவு. இந்தப் பாடலை நன் அடிக்கடி கத்திக்கொண்டிருப்பேன். அவர் மாதிரியே பாடுவதாக நினைத்துக்கொண்டு குரலில் குழைவை எல்லாம் கொண்டுவருவேன்!!!

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.. ஓ நீங்க முன்பு போட்டிருக்கிறீங்களோ..

      //அவர் மாதிரியே பாடுவதாக நினைத்துக்கொண்டு குரலில் குழைவை எல்லாம் கொண்டுவருவேன்!!! //

      [im]https://as1.ftcdn.net/jpg/01/02/74/90/500_F_102749015_bFPnaqL0Ic9WXn9cm854gLD2sUHcjq6B.jpg [/im]..

      //இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.//
      முதலாவது நன்றி_()_..

      Delete
  29. கைக்கு வரும் முன்பே நெய்க்கு விலை பேசாதீர்... ​ அருமை! முழுப் பாடலையும் ரசித்தேன். கொஞ்சம் (கொஞ்சம்தான்) முள்ளு முனையில மூணு குளம் வெட்டி வச்சேன் பாடலை நினைவூட்டுகிறது! இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நான் 2,3ம் வகுப்பில் பாடமாக்கிய பாட்டை நினைவு வச்சு எழுதினேன், அது ஒரு வரிதான் தப்பு மிகுதி கரெக்ட்டு என நெல்லைத்தமிழன் தேடித்தந்திருக்கிறார் கீழே...

      //இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.//
      ரெண்டாவது நன்றிகள்:)..

      Delete
  30. தட்டையை நினைவு படுத்தும் உங்கள் ஸ்நாக்ஸ் ரெஸிப்பி சாப்பிட்டுப் பார்க்க ஆவல் வருகிறது. ஆப்பமும் கோப்பை கவிழ்த்தாற்போல் அழகாய் இருக்கிறது. நடுவில் முட்டையோ..... சிவசிவா....

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அது முட்டையை ஒரு ஓரமாத்தான் வைத்திருக்கிறேன்:)...

      //இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.////
      மூன்றாவது நன்றிகள்_()_.

      Delete
  31. எனக்கெல்லாம் காலை அடிக்கும் ஸ்கூல் பெல்தான் ரொம்பப் பிடிக்குமாக்கும்... (சும்மா சொல்லி வைப்போமே..)

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. என் நண்பி, இரவில் ஹொஸ்டலில் ஸ்ரடி பெல் அடிக்கும்போது, அது டெய்லி அடிக்கும்.. இவவும் டெய்லி சொல்லுவா.. ஹையோ சாவு மணி அடிக்குதே என:)) ஹா ஹா ஹா

      //இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.//
      4 வது நன்றியோ நன்றிகள்..:)

      Delete
  32. கணவன் மனைவி ஜோக் சிரிக்க வைத்தது...

    "பக்கத்து வீட்டுக்காரர் ஆபீஸ் போகும்போதெல்லாம் மனைவிக்கு முத்தம் கொடுத்து விட்டுச் செல்கிறார்... நீங்களும் இருக்கீங்களே..." என்றாளாம் மனைவி. "அசடு.. நானா வேண்டாம் என்கிறேன்? எனக்கும் ஆசைதான்" என்றானாம். சும்மா... நனையும் ஒரு ஜோக் சொல்ல முயன்றிருக்கிறேன்!

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஜோக் புரியுது... நீங்களும் ஜோக் சொல்லிட்டீங்க ஹா ஹா ஹா நாங்களும் சிரிச்சிட்டோம்ம்:)..

      //இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.//
      5 வது நன்றிகள் நன்றிகள்..:)

      Delete
    2. ஸ்ரீராம், அதிரா வேண்டுமானால் 'ஆளவந்தான்' பார்க்காமல் இருக்கலாம், நாங்கள் பார்த்திருக்கிறோம், அதில் கமல் பாடிக்கொண்டே பேசும் ஒரு பாட்டில்(சிரி, சிரி சிரி சிரி...பாட்டு) இந்த ஜோக் வரும்.
      வெள்ளிக்கிழமை வீடியோவில் பகிர்ந்து விடாதீர்கள்.

      Delete
    3. ஆளவந்தான் பார்த்திருக்கிறேன்.

      ஆனால் இந்த ஜோக் படித்த ஞாபகம் இருக்கிறதே தவிர பார்த்த ஞாபகம் இல்லை பானு அக்கா!

      Delete
  33. வடை தோசை, இட்லி... என்ன ஒரே டிபன்மயம்? பிறந்தநாள் ஸ்பெஷலா? ஊசி இணைப்புஓல்ட்! ஊசிக்குறிப்பு சூப்பர். எல்லை அருமை.

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இல்ல ஸ்ரீராம், ஓசை இட்லி அடை சே சே வடை எல்லாம் செய்தது இப்போ 4,5 மாதம் முன்பு... பருத்தித்துறை வடைதான் இப்போ செய்தேன்.

      //இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.//
      6 வது நன்றிகள்..:).. ஹா ஹா ஹா பல தடவைகள் வாழ்த்திய உங்களுக்கு இதோ ஒரு.... ஆருக்கும் காட்டிடாதீங்கோ:))

      https://chronexttime.imgix.net/C/7/C76980/C76980_5a661936f1a21.jpg?w=800&auto=format&fm=jpg&q=75&usm=30&usmrad=1&h=800&fit=clamp

      Delete
  34. வணக்கம் அதிரா சகோதரி

    இப்போதுதான் கருத்துக்களைப்பார்த்து தெரிந்து கொண்டேன்.(அப்போதும், நேற்றா இன்றாவென சரியாக அறிய முடியவில்லை.)

    தங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். இன்று போல் என்றும் கலகலப்பிற்கு குறைவில்லாது நீடூழி வாழ இறைவனை மனமாற பிரார்த்திக்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கமலாக்கா.. என் பேர்த்டே உங்களை ரெண்டாம் தடவை இங்கு அழைச்சு வந்துவிட்டதே:)).. இன்றுதான் அதாவது 22.02 .. கரெக்ட்டாத்தான் வாழ்த்தியிருக்கிறீங்க .. மிக்க மிக்க நன்றிகள்.

      Delete
  35. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் பூசாரே என்றும் மகிழ்வான தருணங்கள் உமதாக நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு வளத்துடனும் நலத்துடனும்

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆ வாங்கோ கவிஞரே வாங்கோ.. மிக நீண்ட இடைவெளி எடுத்தாலும், வாழ்த்து என்றதும் ஓடி வந்திட்டீங்க மிக்க மகிழ்ச்சி.. கவிதை எழுத இப்போ நேரம் கிடைக்குதில்லைப்போலும்.. அதிராட பக்கம் கவிதை எழுதாட்டில், கவிதை எப்படி எழுதுவதென்றே மறந்திடப்போறீங்க:).. அதனால கவிதை எழுதவும்:) ஹா ஹா ஹா இப்பூடி எதையாவது சொல்லியாவது எழுத வைப்போமே..

      மிக்க நன்றிகள் சீராளன்.

      Delete
  36. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்அதிரா. நோய்நொடியின்றி,ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக என்றும் நீங்கள் இருக்கவேண்டும் என வாழ்த்துகின்றேன்.

    பதிவுக்கு பின் வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆ இங்கேயும்.. வாங்கோ அம்முலு வாங்கோ..

      மிக்க நன்றிகள்.

      Delete
  37. வடை உளுந்து ஆப்ரிக்காவில் இருந்து வந்ததா? கலர் அப்படி. எனக்கு முட்டை ஆப்பம் மிகவும் பிடிக்கும். ஆப்ப மாவை ஊற்றி விசிறிவிட்டு ஒரு முட்டையை அடித்து அதன் மேல் ஊற்றி கொஞ்சம் மிளகு பொடி தூவிவேக வைக்க வேண்டும். அதற்கு தொட்டுக்கொள்ள சொதி அல்லது stew சிறப்பாக இருக்கும்.

    கருப்பு உளுந்து ரெசிபி ஒன்று.

    கால் கப் கருப்பு உளுந்த சுமார் 3 மணி நேரம் ஊர வையுங்கள். ஒரு கப் பிரியாணி அரிசி அல்லது பாசுமதி அரிசி அரை மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளுங்கள்,

    ரைஸ் குக்கெரில் கொஞ்சம நெய் ஊற்றி ஒரு கிராம்பு, ஒரு துண்டு பட்டை, ஒரு பிரிஞ்சி இலை, 4 பல் பூண்டு இவற்றை நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள். வதங்கியதும் அதில் இரண்டரை கப் தேங்காய் பால் விட்டு ஊறவைத்த உளுந்து மற்றும் அரிசியை போட்டு வேக வைக்கவும். அருமையான உளுந்து சாதம் ரெடி. இதை பூப்பெய்த கன்னியருக்கு கொடுப்பினம். இதற்கு தொட்டுக்கொள்ள மே மே மிளகு வறுவல் நன்றாக இருக்கும்.
    Jayakumar
    ​​

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜே கே ஐயா வாங்கோ..

      //வடை உளுந்து ஆப்ரிக்காவில் இருந்து வந்ததா? கலர் அப்படி.//
      ஹா ஹா ஹா ஹையோ சிரிச்சு முடியவில்லை:) கர்ர்:)).. எல்லோரும் அதிசயமாக கேட்கிறீங்க என் உளுந்தை:)).

      //ஒரு முட்டையை அடித்து அதன் மேல் ஊற்றி கொஞ்சம் மிளகு பொடி தூவிவேக வைக்க வேண்டும்.//

      ஆஆஆஆஆஆ அப்போ நீங்களும் மே..மே:) கட்சியோ அதாவது என் கட்சி:) ஹா ஹா ஹா நான் இவ்ளோ காலமும் நீங்க சுத்த்த்த சைவம் எண்டெல்லோ நினைச்சிருந்தேன்.. ஏனெனில் நீங்க கீசாக்கா பக்கம்தான் பொதுவா வருவீங்க.. அங்குதான் சைவப் பதிவில் உங்களை முதலில் கண்டேன், அதனால அப்பூடி நினைச்சுப்புட்டேன்ன்ன்ன்ன்:))..

      ஓ உளுத்தம்சோறு எனச் சொல்கின்றனர், நானும் பார்த்தேன், ஆனா நீங்க பால் விடச் சொல்றீங்க, செய்யலாம், ஆனா ஆருக்கும் பிடிக்காட்டில், எனக்கு கொட்ட மனம் வராது.. நானே சாப்பிட்டு முடிக்கோணும்:))..அதனால்தான் யோசிக்கிறேன்.

      //இதற்கு தொட்டுக்கொள்ள மே மே மிளகு வறுவல் நன்றாக இருக்கும். //
      ஹா ஹா ஹா இந்த மே மே கூட எனக்கு மட்டுமே அதிகம் பிடிக்கும்.. வீட்டில் எல்லோருக்கும் சொஃப்ட் வாயாக்கும்:)) ஹா ஹா ஹா அதாவது கடிபடக்கூடாது, அப்படியே சொஃப்ட்டா உள்ளே இறங்கும் வகைதான் பிடிக்குது:)..

      மிக்க நன்றிகள்.

      Delete
  38. முதலில் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
    குழந்தைகள் பாட்டு அருமை.

    பருத்தி(துறை)வடை நல்லாத்தான் இருக்கு ருசி ஐம்பது அனுப்பி வைத்தால் தின்று பார்த்து மார்க் போடப்படும்.

    ReplyDelete
    Replies
    1. இந்த மாதிரிச் சிந்தனை உங்க மகன் திருமணத்தின்போது உங்களுக்கு வரலையே கில்லர்ஜி..

      நானும் தினமும் கூரியர் உங்கள்டேர்ந்து வந்திருக்கான்னு பார்த்துக்கிட்டே இருக்கேன்.

      Delete
    2. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ..

      //ஐம்பது அனுப்பி வைத்தால் தின்று பார்த்து மார்க் போடப்படும்.//
      ஹா ஹா ஹா நான் ஒண்ணும் அனுப்ப மாட்டேன் எனச் சொல்லலியே:)) நீங்க முதலில் என் செக்குக்கு:) செக் அனுப்பி வையுங்கோ:) அதுவும் பவுண்டில:)).. அடுத்த நாளே.. டோர் டெலிவரி:) செய்யப்படும்.. ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் கில்லர்ஜி.

      Delete
    3. //நெல்லைத் தமிழன்Friday, February 22, 2019 3:01:00 pm
      இந்த மாதிரிச் சிந்தனை உங்க மகன் திருமணத்தின்போது உங்களுக்கு வரலையே கில்லர்ஜி..//

      ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன் ஊருக்கு மாற்றலானதில் இருந்து, ஆரையும் விடுவதாக இல்லை:) லெஃப்ட்டூ ரைட்டூ என போட்டுத்தாக்குறார்ர்.. ஹா ஹா ஹா சென்னை வெயிலுக்கு கிட்னி நல்லாவே வேர்க் பண்ணுது:))..

      //நானும் தினமும் கூரியர் உங்கள்டேர்ந்து வந்திருக்கான்னு பார்த்துக்கிட்டே இருக்கேன்.///

      அப்படியே கொண்டினியூ பண்ணுங்கோ.. அடுத்த விழாவிலாவது அனுப்புறாரோ பார்ப்போம்ம்.. மீயும் கொரியர் வருதான்னு வாசலைப் பார்க்கப் போறேன் இனி:)) ஹா ஹா ஹா.

      Delete
  39. ஆஆஆஆஆ மீ வருகிறேன் எல்லோரோடும் பேச.. லேட்டுக்கு மன்னிச்சுக்கொள்ளுங்கோ.. எனக்கு இங்கு வலையுலகில் ரெண்டு இடத்தில பார்ட்டி நடக்குது:)).. அதை முடிச்சுக் கொண்டு இங்கு வருகிறேன்ன்..
    1. அஞ்சு வீட்டில்...
    http://kaagidhapookal.blogspot.com/2019/02/16.html

    2. அம்முலு வீட்டில்..
    https://piriyasaki.blogspot.com/2019/02/blog-post.html

    அனைவருக்கும் நன்றி.. வருகிறேன் விரைவில் இங்கு.._()_

    ReplyDelete
  40. வடை நல்லா வந்திருக்கு. 'அவித்த கோதுமை மாவு' என்றால் மைதாவா? யாரும் உங்க செய்முறையைப் படிச்சுப் பார்க்க மாட்டாங்கன்னு நம்பிக்கை போலிருக்கு.

    ReplyDelete
    Replies
    1. அதான் எனக்கும் ஆரம்பத்தில் செம டவுட் வரும் நாம் மைதானு சொல்றோமே அதைத்தான் ஆல் purpose மாவு அதுதான் அவித்த கோதுமை மாவு .மாவை அப்டியே துணியில் மூட்டை கட்டி நாம் மைதா முறுக்கு செய்ய ஸ்டீம் செய்றது மாதிரி அரை மணிநேரம் ஆவியில் வச்சு அப்புறம் அதை லேசா வறுத்து அதைத்தான் இடியாப்பம் புட்டு முறுக்கு எல்லாம் செய்றாங்க ஸ்ரீலங்கன்ஸ் .

      ஹோட்டல் இடியாப்பம் இங்கே எனக்கு வேலை காட்டினப்போ அங்கே கேட்டேன் அப்போ சொன்னாங்க .அவங்க இடியாப்பம் கோஸுக்கட்டை எல்லாத்திலயும் இந்த ஆவியில் வேகவைத்த மாவுதான் பெரும்பாலும் பயன்படுத்தறாங்க

      Delete
    2. ...///கோஸுக்கட்டை////##awww its kozhukkattai

      Delete
    3. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..

      ///
      வடை நல்லா வந்திருக்கு. //

      ஆவ்வ்வ் வடை நல்லாயிருக்கு எனச் சொல்லிட்டீங்க:)) எல்லோரும் கலரை மட்டுமே கவனிச்சார்கள்..

      ///அவித்த கோதுமை மாவு' என்றால் மைதாவா? யாரும் உங்க செய்முறையைப் படிச்சுப் பார்க்க மாட்டாங்கன்னு நம்பிக்கை போலிருக்கு.//

      ஹா ஹா ஹா நான், ஆரம்பம் முதல்.. எப்பவுமே என் பாசையிலேயே சொல்லிச் சொல்லி எல்லோருக்கும் என் பாசையைப் பழக்கிட்டேன்ன்.. உள்ளி, கோதுமை மா .. இப்படியானவை:) .. அந்த நம்பிக்கையில் எழுதினேன்.

      நீங்க மைதா என்பதை நாங்க கோதுமை என்கிறோம், நானும் ஆரம்பம் மைதா என்றால் என என நினைச்சு எவ்ளோ கஸ்டப்பட்டேன் தெரியுமோ. அந்நேரம் அதுதான் கோதுமை என ஆஅருக்கும் விளக்கம் சொல்ல தெரியல்ல என் பாசையில ஹா ஹா ஹா:)..

      ஸ் ரீம் பண்ணி எடுத்தால், அது அவித்த கோதுமை என்போம், சிறீலங்கன் கடைகளில் இப்போ ரெடிமேட்டா கிடைக்கும் இது.

      Delete
    4. //ஆல் purpose மாவு அதுதான் அவித்த கோதுமை மாவு//

      இல்ல அஞ்சு, ஓல் பேபோஸ் மாவை அவித்தால்தான், அவித்த கோதுமை ஆகும். அவிக்காட்டில்- பச்சை மா என்போம்.

      //அப்டியே துணியில் மூட்டை கட்டி நாம் மைதா முறுக்கு செய்ய ஸ்டீம் செய்றது மாதிரி அரை மணிநேரம் ஆவியில் வச்சு அப்புறம் அதை லேசா வறுத்து அதைத்தான் இடியாப்பம் புட்டு முறுக்கு எல்லாம் செய்றாங்க ஸ்ரீலங்கன்ஸ் //

      ஹையோ ஹையோ அஞ்சுவுக்கு ஆர் தப்புத்தப்பா சொல்லிக் குடுத்தது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

      அப்படி இல்லை அஞ்சு, அவித்தெடுத்தால் அப்படியே இடியப்பம் புட்டு அவிப்பதுதான், அவித்து பின் வறுப்பதில்லை. விரும்பினால், இந்த பச்சை மாவை நேரடியாக வறுத்துவிட்டுப் புட்டவிக்கலாம்.. சூப்பர் ரேஸ்ட்டா இருக்கும், ஆனா வறுத்த கோதுமையில் பித்தம் அதிகம் என்பார்கள், அதனால நாம் வறுக்க மாட்டோம், எப்போதாவது ஆசைக்கு வறுத்துப் புட்டவிப்போம், சூப்பர் வாசமாகவும் இருக்கும்.

      மூட்டை கட்டியெல்லாம் இல்லை அஞ்சு, ஸ் ரீமரில் ஒரு பேப்பர் பாக்கில் மாவைப் போட்டு அவிக்கலாம், கே எஃப் சி , மக்டொனால்ட்டில் கிடைக்கும் பேப்பர் பாக்ஸ் இதுக்கு சூப்பர் ஐடியா:)..
      அவசரத்துக்கு மைக்குறோவேவிலும் அவிக்கலாம்..

      இந்த அவித்த கோதுமை மாவுக்கு, வறுத்த அரிசிமாவைக் கலந்துதான் புட்டு இடியப்பம் அவிப்போம் ... சில சமயம் மட்டுமே கலக்காமல் அவிப்போம்.

      இப்போ கோதுமையை விட்டு, அவித்த ஆட்டா மா, கம்புமா, கொள்ளுமா.. அவித்த கினோவா மா, .. இப்படி எவ்ளோ தூரம் வந்தாச்சு:))

      Delete
  41. தனி கறுப்பு உளுந்தில் அந்த வடையைச் செய்தமாதிரி தெரியலையே (உளுந்து வடை மாதிரி ஆனால் கறுப்பா). ஒருவேளை கருப்பட்டியைச் சேர்த்துச் செஞ்சிட்டீங்களோ? இல்லை, கறுப்பு உளுந்து என்றால், உளுந்து + கரி என்று புரிந்துகொண்டீர்களோ?

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ் ஓ மேலே நீங்க நல்லா வந்திருக்குது என்றது பருத்தித்துறை வடையையோ அவ்வ்வ்வ்வ்.. நான் இந்த உளுந்துவடையை நினைச்சுட்டேன்ன்.. என் போஸ்ட்ட்டில் என்ன போட்டேன் என்று மறந்திட்டேன் ஹா ஹா ஹா:).

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) தனிக்கறுப்பு முழு உளுந்தை ஊறப்போட்டு கோதைக் கழட்டிடாமல் அப்படியே அரைச்சு சுட்டேனாக்கும்:)

      Delete
  42. அதிரா... உங்களுக்காக தேடி எடுத்துக்கொண்டு வந்த ஒரிஜினல் பாடல் இங்கே

    பருத்தித்துறை ஊராம் பவளக்கொடி பேராம்
    பாவைதனை ஒப்பாள் பாலெடுத்து விற்பாள்
    அங்கவட்டோர் நாளில் அடுத்த கதை கேளீர்
    சந்தைக்கு போம்போது தான் நினைத்தாள் மாது
    பாலை இன்று விற்பேன் காசை பையில் வைப்பேன்
    முருகரப்பா வீட்டில் முட்டை விற்பாள் பாட்டி
    கோழி முட்டை வாங்கி குஞ்சுக்கு வைப்பேனே
    புள்ளிக் கோழிக்குஞ்சு பொரிக்கும் இரண்டஞ்சு
    குஞ்சுகள் வளர்ந்து கோழியாகும் விரைந்து
    விரைந்து வளர்ந்திடுமே வெள்ளை முட்டை இடுமே
    முட்டை விற்ற காசை முழுவதும் எடுத்தாசை
    வண்ணச்சேலை சட்டை மாதுளம்பூ தொப்பி
    வாசனை செருப்பு வாங்குவேன் விருப்பு
    வெள்ளைப்பட்டுத்தி மினுங்கல் தொப்பி தொடுத்து
    கை இரண்டும் வீசி சந்தைக்கு போவேனே
    அரிய மலரும் பார்ப்பாள் அம்புஜமும் பார்ப்பாள்
    பூமணியும் பார்ப்பாள் பொற்கொடியும் பார்ப்பாள்
    சரிகைச்சேலை பாரீர் தாவணியை பாரீர்
    பாரும் பாரும் என்று பவளக்கொடி நின்று
    சற்றுத்தலை நிமிர்ந்தாள் தையல் என்ன செய்வாள்
    பாலும் எல்லாம் போச்சு பாற்குடமும் போச்சு
    மிக்கத்துயரோடு வீடு சென்றாள் மாது
    கைக்கு வரும் முன்னே நெய்க்கு விலை பேசேல்

    ஆக்கம் : கல்லடி வேலுப்பிள்ளை

    ReplyDelete
    Replies
    1. வாவ்வ்வ்வ்வ்வ் நெல்லைத்தமிழன், நான் தேடிப்பார்க்க்க யோசிக்கவே இல்லை, எனக்குத்தான் நெட்டில் தேடுவது பிடிக்காதெல்லோ:).. மீ ஷொக்க்க்காயிட்டேன்ன்ன் உங்கள் தேடல் பார்த்து.. பாருங்கோ அப்போ நான் மறக்காமல் தான் இருக்கிறேன்ன்.. இடையில் ரெண்டு வரி மிஸ்சாகிட்டுது.. ஏதோ தொப்பி போடுவது என வருமே என நினைச்சேன்.. திரும்ப திரும்ப பாடிப் பார்த்தேன்ன் வரவில்லை விட்டு விட்டென்ன்.. மிக்க நன்றிகள்.. மிகுதிக்கு விரைவில் வருகிறேன் பதில் போட.

      Delete
  43. அந்த கறுப்பு இட்லியை நீங்க மட்டும்தானே சாப்பிட்டிருப்பீங்க.. பார்க்க சுமாரா இருக்கு. ஆனாலும் முயற்சி பாராட்டும்படி இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. இட்லி, தோசையை ஒருமாதிரி குடுத்து முடிச்சிட்டேன் ஏனெனில், அதில் ரவ்வை சேர்த்தமையால் கைப்பு குறைவாக இருந்துது... ஆனா வடையை... மீயேதான் சாப்பிட்டு முடிக்கும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டேன்ன்ன்:))

      Delete
    2. இந்த பாயிண்டை நான் பொதுவா வீடுகளில் பார்க்கிறேன். ரொம்ப சுசியா பண்ணினா, எல்லாரும் சாப்பிட்டுருவாங்க, பண்ணினவங்களுக்கு அவ்வளவாக இருக்காது. நல்லா வராமப் போயிட்டா, எல்லாமே மிஞ்சிடும், பண்ணினவங்க வேஸ்ட் பண்ணக்கூடாதுன்னு சாப்பிடுவாங்க.

      எங்க அப்பா பொதுவா தின்பண்டங்களை, 5 பகுதியா உடனேயே பிரித்துவிடுவார். அவங்க அவங்க பகுதி அவங்க அவங்களுக்கு. அதுனால அம்மாவுக்கு எப்போதுமே அவங்க பங்கு இருக்கும்.

      இந்த வடையை வெந்நீரில் ஊறப்போட்டு, தயிர்ல் போட்டு தயிர் வடையாக ஆக்கியிருக்கலாமே

      Delete
    3. இதைத்தாண்டி என்னிடம் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம் நெல்லைத்தமிழன். அதை இப்போ கஸ்டப்பட்டு மாற்றிக் கொண்டு வருகிறேன், என்னவெனில், கொஞ்சமாக செய்ய வராது எனக்கு.. எது செஞ்சாலும் மிக மிக.. அதிகமாகவே போட்டுச் செய்வேன்.. கிட்டத்தட்ட இன்னொரு குடும்பம் டக்கென விசிட் பண்ணினாலும் சாப்பாடு குடுக்கும் அளவுக்கு இருக்கும், .. வடை, சிக்கின் எது பொரிச்சாலும் இப்படித்தான், என்றைக்குமே போதாமல் வந்ததில்லை.. வர விடாமல் அதிகம் கொட்டிச் செய்வேன்:)).

      மிகுதியை கொட்டச் சொல்லியே ஓடர், ஆனா எனக்கு கொட்ட மனம் வராமல் வச்சு வச்சு சாப்பிட்டு முடிப்பேன்ன் அந்நேரம்தான் எனக்கு அப்புறிக்கா:) ஆஃப்கானிஸ்தான் எல்லாம் கண்ணில வந்து காட்சி குடுக்கும்.. அங்கு உணவில்லாமல் கஸ்டப்படுவது.. என்ன பண்ண இப்போ நிறையவே மாறி வருகிறேன்ன்:)) ஹா ஹா ஹா.

      Delete
  44. மத்தூர் வடை மாதிரி இருக்குமோ? இல்லைனா அனுமார் வடைமாதிரி? பெருஞ்சீரகம் உபயோகப்படுத்தாமல், மிளகு கொஞ்சம் பொடித்து உபயோகப்படுத்தினால் இன்னும் சுசி (அடுத்த உங்கள் வார்த்தை) யாக இருக்கும். கொஞ்சம் தடிமனாகச் செய்தால் அனுமார் வடைபோன்று அட்டஹாசமா இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. இதுக்கு மிளகு சேர்த்தால் சுவை மாறிடுமோ என்னமோ, சேர்க்க மாட்டார்கள். ஆனா மிக மெல்லிசாக தட்டிப் பொரித்தால்தான் நெ.தமிழன், நீண்டகாலம் இருக்கும். இலங்கைக் கடைகளில் பக்கெட்டுகளில் விக்க்குது, அப்படியே மொறு மொறு என இருக்கும்..

      தடிப்பாக செய்தால், வைத்துச் சாப்பிட முடியாதென நினைக்கிறேன்.. மிக்க நன்றிகள்.

      Delete
  45. முதலில் பிறந்த நாள் நல்வாழ்த்துகள். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்லிக்கிறேன்!

    பதிவுலகம் பக்கம் வருவதில் சில சிக்கல்கள்..... பணிச்சுமை அதிகமாக இருக்கிறது. உறக்கம் துறந்து பதிவுலகம் பக்கம் வர இயலவில்லை!

    வடை - பார்க்க நன்றாக இருக்கிறது. கெட்டுபோகாத உணவு வகைகளை நாங்களும் சுவைக்க பார்சல் அனுப்பினால் சாப்பிட்டு சொல்லலாம்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வெங்கட் வாங்கோ..

      //லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்லிக்கிறேன்!//
      ஹா ஹா ஹா மழை விட்டும் தூவானம் விடாததைபோல.. ஒரு கிழமைக்கு வாழ்த்துச் சொல்லலாம்:))..

      குடும்பம், வேலை, தூக்கம், உணவு இதன் பின்னரே புளொக்... இப்படி இருப்பதே நல்லது.

      //கெட்டுபோகாத உணவு வகைகளை நாங்களும் சுவைக்க பார்சல் அனுப்பினால் சாப்பிட்டு சொல்லலாம்! //

      பார்சல் தானே ஷொமாட்டோவில அனுப்பி வைக்கலாம்:)) என் செக்குக்கு செக்கை அனுப்பி வைக்கவும்:)) ஹா ஹா ஹா மிக்க நன்றிகள்.

      Delete
  46. பிறந்த வாழ்த்துக்கள் அதிரா (ஒரு நாள் தாமதம் அதனால் என்ன வாழ்த்து தானே முக்கியம் )..

    என்றும் தங்கள் மனம் போல மிக மகிழ்வுடன் , சிறப்புடன் உங்கள் நாட்கள் , வருடங்கள் அமையட்டும் ..


    அப்புறம் அந்த வடை பார்க்க சூப்பரா இருக்கு ..செய்முறையில் எனக்கு நிறைய குழப்பம் வருது ..

    அவித்த கோதுமை மாவு ன்னா ..கோதுமை மாவை கொஞ்சம் வேக விடனும் மா..

    அடுத்து மெல்லிய சுடுநீரில் குழைத்தெடுங்கள்..இதில் சுடு நீர் விட்டு பிசயனும் மா இல்ல..சுடு நீரில் மாவை விட்டு கிளறனும் மா..

    அப்புறம் மெலிசா இட்டு ..ஆற விட்டு பொரிக்கணும் மா இல்ல உடனே பொரிக்கலாம் மா...

    ஒரு பிறந்த நாள் குழந்தை ட்ட இவொலோ கேள்வி கேக்க பிடாது தான் என்ன பண்ண ..நீங்க தெளிவா சொல்லிடீங்க ன்னா நான் செஞ்சு பார்ப்பேன் ..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ.. இனியும் வந்து வாழ்த்தலாமே.. நான் ஒண்ணும் வாணாம் ஜொள்ள மாட்டேன்ன்.. ஏன் வாழ்த்தோடு கையில என்வலப்பும் தரலாம். நா ஒண்ணும் வாணாம் சொல்ல மாட்டேன்:))

      //அப்புறம் அந்த வடை பார்க்க சூப்பரா இருக்கு ..செய்முறையில் எனக்கு நிறைய குழப்பம் வருது .//

      ஹையோ வழமையாக நெ.தமிழனுக்கு .. ஸ்ரீராமுக்கு, கீசாக்காவுக்குத்தான் வரும், என் செக் தீர்த்து வைப்பா:)) இப்போ புதுசா அனுவுக்கு வந்திருக்கே:)).

      //அவித்த கோதுமை மாவு ன்னா ..கோதுமை மாவை கொஞ்சம் வேக விடனும் மா..//
      நன்கு அவித்து எடுக்கோணும்.. ஸ்ரி ஈம் பண்ணி. நீங்க மைக்குறோவேவிலும், ஃபுல் ஹீட்டில் 1.5 -2 நிமிடங்கள் வைக்கலாம்.. ஒரு கப் மாவை.. அவிந்துவிடும்.

      Delete
    2. //அடுத்து மெல்லிய சுடுநீரில் குழைத்தெடுங்கள்..இதில் சுடு நீர் விட்டு பிசயனும் மா இல்ல..சுடு நீரில் மாவை விட்டு கிளறனும் மா..//

      நீங்க சப்பாத்தி, பூரிக்கு குழைபதுபோல குழையுங்கோ.. சுடுநீர் என்றது வாம் வோட்டரை.. குளிர் நீர் விடாமல் மெல்லிய சுடுநீர் என்றேன், கொதி தண்ணி அல்ல.

      //அப்புறம் மெலிசா இட்டு ..ஆற விட்டு பொரிக்கணும் மா இல்ல உடனே பொரிக்கலாம் மா...//

      மெல்லிசா என்றது மிகவும் தின் ஆக தட்டோணும்.. அப்படியே தட்டித்தட்டியே எண்ணெயில் போட்டிட வேண்டியதுதான்.. உடனுக்குடன் தட்ட முடியாது எல்லோ.. அதனால ஒரேயடியாக தட்டி எடுத்து வச்சுப் போட்டுப் பொரிக்கலாம்..

      நிறைய ஆட்கள் இருப்பின், 2,3 பேர் தட்டிப் போட, ஒராள் பொரிச்செடுப்பது ஈசி.

      Delete
  47. கருப்பு உளுந்து இட்லி , தோசை , மிக்செர் ...வாவ் எல்லாமே சூப்பர்

    நானும் இந்த வடை செய்வேன் ஆனா இவொலோ dark ஆகலை...

    ReplyDelete
    Replies
    1. எல்லொரும் அப்படித்தான் சொல்றீங்க, என் முழு உழுந்தைப் படமெடுத்துப் போடுகிறேன் இங்கு. நான் ஒரு கோதையும் நீக்காமல் அப்படியே அரைச்சுச் சுட்டேன்.

      மிக்க நன்றிகள் அனு.

      Delete
  48. காலம் தாழ்த்திய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் பூசாரே.)))

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நேசன் வாங்கோ.. மிக்க நன்றிகள். உங்களின் பிறந்தநாளுக்கும் டிசம்பரில் வாழ்த்துச் சொன்னேன், அப்போ நீங்க இப்பக்கம் வரவில்லை..

      Delete
  49. பருத்தித்துறை வடை இனித்தான் செய்து பார்க்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா உங்களுக்கு லா ஷபேலில் கிடைக்குமே.. மிக்க நன்றி நேசன்.

      Delete
  50. திட்டுவதுக்கு மனைவி எப்படி எல்லாம் ஜோசிக்கின்றாங்க என்ற ஊசிக்குறிப்பு சூப்பர்!)))

    ReplyDelete
  51. நீங்க போட்ட பதிவையும் வாசிக்காமல் வாழ்த்து ம்ட்டும் தெரிவித்து விட்டு போய்விட்டேன். என் வீட்டுக்கு...
    ஆவ்வ்வ் இந்த பாட்டு எனக்கும் தெரியும், படிக்கும் நாட்களில் பாடமாக்கி பின் போகும்போது,வரும்போதும் பாடுவதுதான் வேலையே.அதுவும் ராகத்தோடு வேற... இப்ப நினைத்தால் சிரிப்பா வரும்.
    பருத்தித்துறை வடை. விருப்பமான ஒன்று. ஆஹா பார்க்க நல்லா இருக்கு. நீண்ட காலத்துக்கு முன் செய்து யாரும் இங்கு பெரிதா (இருக்கிறதே 2பேர்தான்) சாப்பிடவில்லை.நானும் செய்யவில்லை. நீங்க நல்லா செய்திருக்கிறீங்க.
    ஆவ்வ்வ்வ் அப்பம்.. சூப்பரா இருக்கு.
    கறுப்பு முழு உளுந்தா,அல்லது பாதி உளுந்தா போட்டீங்க. கோதுடன் போட்டா கசக்கும்.நான் பாதி கறுப்பு உளுந்துதான் பாவிப்பது .தோசை சுடுங்க (ஊறவைச்சு கோது நீக்கி. ஒன்றிரண்டு இருந்தால் பரவாயில்லை.)சூப்பரா இருக்கும்.
    யாழிலும் சின்னவீடு என்ற பெயரில் ஆரியகுளசந்திக்கு (யாழ் போகும் பக்கம்) அருகில் ரெஸ்ரோர‌ன்ட் இருக்கு..அவ்வ்வ்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு, நீங்கதான் பேர்த்டே பார்ட்டியில் பிசியாக இருந்தீங்களே.. ஹா ஹா ஹா.

      உண்மைதான்.. இப்படி சில பாட்டுக்கள் கதைகள் அப்படியே மனதில பாடமாக இருக்கு:). பசுமரத்தாணி என்பது எவ்ளோ உண்மை.

      பருத்தித்துறை வடை யாருக்குத்தான் பிடிக்காது, வீட்டில் செய்தால், உறைப்பு, உப்பு நம் அளவுக்குப் போட்டுச் செய்யலாமெல்லோ, ஆனா கொஞ்சம் மினக்கெடோணும்.

      அப்பம் உங்கட முறைதான் இப்பவும் ஃபலோ பண்ணுகிறேன்.

      முழ்ய் உளுந்து அம்முலு... இந்த தடவை அதுகம் முழு.. உளுந்து எழுதுவதனால், ழ/ள பாடமாக்கிட்டேன்:) இனி இந்தச் சொற்களில் குழப்பம் வராது என்றே நினைக்கிறேன்:) ஹா ஹா ஹா. இபகூட முழு எழுதும்போது திரும்ப ஒருக்கால் நீங்க எந்த ழு போட்டிருக்கிறீங்க எனச் செக் பண்ணினேன் ஹா ஹா ஹா பயம்ம்ம்ம்ம்மாகிடக்கே:).

      முழு உளுந்துதான் அம்முலு.. அப்படியே கோதுடன் அரைச்சு சுட்டுபிரை:)) ஹா ஹா ஹா. ஓ ஆரியகுளச்சந்தியிலயோ ஹா ஹா ஹா போனால் படமெடுக்கோணும்:).
      மிக்க நன்றிகள் அம்முலு.

      Delete
  52. கருப்பு உளுந்தை செலவு செய்யணும். அவ்வளவு தானே. இடடலி போடி பொடித்துக்கொள்ளுங்கள். கருப்பு உளுந்து, கொஞ்சம் கடலப்பருப்பு, வற்றல் மிளகாய், வாசனைக்கு பெருங்காயம், கறிவேப்பிலை, அல்லது பூண்டு இவற்றை தனித்தனியே எண்ணெய் விட்டு வறுத்து மிக்சியில் கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.

    நான் இருப்பது திருவனந்தபுரத்தில். இங்கு எல்லோரும் எல்லாமும் சாப்பிடுவார்கள். காலையில் கோவிலில் மற்றவர் தொட்டால் தீட்டு என சொல்லும் பூஜை செய்யும் நம்பூதிரி சாயந்திரம் அச்சாயன் (கிருத்துவர்) வீட்டு விருந்தில் சிக்கன் சூப்பையும் நெய்ச்சோறு மற்றும் சில்லி சிக்கனையும் சாப்பிடுவதை பார்த்திருக்கிறேன்.

    மிளகு வறுவல் கார்ன்டு பீப் போன்று செய்யலாம். கார்ன் பிளவரில் பிரட்டி டீப் பிரை செய்து பின்னர் சாதாரண முறையில் சில்லி சிக்கன் முறையில் மிளகு பூண்டு சேர்த்து செய்யலாம்.
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா எங்கட வீட்டில் இட்லிப்பொடி பாவிப்பதில்லை.. ஆருக்கும் பிடிக்காது அவ்வ்வ்வ்வ்:).. முன்பு எப்பவோ நெலைத்தமிழனின் குறிப்பு பார்த்துச் செய்தது, இன்னும் மிச்சம் ஃபிரிஜ்ஜில் இருக்கு:).. இனி அதுக்குள் தேங்காய் போட்டு சட்னியாக்கோணும் என நினைச்சுக் கொண்டிருக்கிறேன்:).

      மிக்க நன்றிகள் ஜே கே ஐயா.. மீள் வருகைக்கு.. மகிழ்ச்சி.

      Delete
  53. உங்கள் பதிவு எப்போதுமே என்னை கொஞ்சம் பொறாமை பட வைக்கும். வீடியோ, ஊசிக்குறிப்பு,நகைச்சுவை என்று கலக்குவீர்கள். இது பிறந்த நாள் சிறப்பு பதிவு வேறு. வாழ்க!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பானுமதி அக்கா வாங்கோ...

      //உங்கள் பதிவு எப்போதுமே என்னை கொஞ்சம் பொறாமை பட வைக்கும்//

      ஹா ஹா ஹா இதைப்படிக்க எனக்கு ரொம்ப மகிழ்ச்சி:) ஹா ஹா ஹா.. அப்போ இந்தப் பொறாமையாலதான் நீங்க என் பக்கம் தொடர்ந்து வருவதிலைப்போலும்[ஹையோ சும்மா சொன்னேன்.. பயந்திடாதீங்கோ:)] ஆடிக்கொருக்கா ஆவணிகொருக்கால்தானே வாறீங்க ஹா ஹா ஹா:)..

      மிக்க நன்றிகள் பானுமதி அக்கா.

      Delete
  54. Present Athirav!! Did read your post..not the comments..vadai looks yum..i once bought this black urad and made idli...color itself disturbs us even though its healthy. hehehe!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மகி வாங்கோ.. அதே தான் கலர் மட்டுமில்லை, சுவையும் ..முடியல்ல:) இனி நினைச்சும் பார்க்க மாட்டேன்ன்.. பொரிச்சால்கூட, ஒரு வித பசைத்தன்மையாகவே இருக்குது... கோது நீக்கிச் சமைத்தால்தான் சுவை.

      மிக்க நன்றிகள் மகி.

      Delete
  55. அதிரா வெரி சாரி. உங்க போஸ்ட் மிஸ் ஆகிப் போச்சு! நான் பயணத்தில் இருந்தப்ப வந்திருக்கு போஸ்ட்...நானும் கவனிக்காம விட்டுப் போட்டேன்..

    இதோ பார்த்துட்டு வரேன்...

    கீதா

    ReplyDelete
  56. உங்களுக்குப் பிறந்த நாள் பதிவோ!! ஓ ஸாரி ஃபார் த பிலேட்டட் விஷஸ்...! இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! தாமதமாக.

    அதிரா மேலே உள்ள பாட்டு ரொம்பப் பிடித்த பாடல்...

    அந்தப் பருத்தித் துறைப்பாடல் ரொம்ப நல்லாருக்கு அதிலும்..

    //கைக்கு வரும் முன்பே நெய்க்கு விலை பேசாதீர்!// இதில் பெரிய விஷயமே அடங்கியிருக்கு இல்லையா!!! மிகப் பெரிய விஷயமாக்கும்...

    கறுப்பு உளுந்துல நாங்க நிறைய செய்வோமே...கோயில் வடை கூட கறுப்பு உளுந்துலதான் செய்வாங்க ஆனா உங்க வடை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதிகம் கறுத்திருப்பதால உங்களுக்கு கைக்குது. ஹா ஹா

    நாங்க கறுப்பு உளுந்துதான் ஊற வைச்சு கொஞ்சம் தோல் எடுத்து இட்லி, தோசை எல்லாம் செய்வோம். ரொம்ப டேஸ்டியா இருக்கும். ஆனால் வெள்ளைக் கலராத்தான் இருக்கும். தோசை நல்ல ரோஸ்ட் போல வரும்.

    கறுப்பு உளுந்து சாதம் செய்யலாம் டேஸ்டியா இருக்கும்.

    நாகர்கோவில் சுசீந்திரம் ஆஞ்சநேயர் கோயில் வடை கறுப்பு உளுந்தில்தான் செய்வார்கள் நல்ல டேஸ்டியா இருக்கும்...

    கீதா



    ReplyDelete
    Replies
    1. நீங்க போனமுறை என் பிறந்தநாள் பரிசாக ஒரு ரெசிப்பி செய்து எங்கள்புளொக்கில் போட்டதை நான் மறக்கவில்லை கீதா...

      பருத்தித்துறைப் பாடல்.. பிறைமறி ஸ்கூலில் படிச்சது.. சிமியோன் ரீச்சர் சொல்லித்தந்தவ கீதா:)..

      கறுப்பு பாதி உளுந்தெனில் கழுவினால் பாதிக் கோது போயிடும் கீதா.. இது முழு..முழு..முழு உளுந்து ஹா ஹா ஹா:).

      Delete
  57. யாழ்ப்பாணம் பருத்தித் துறை வடை ரெசிப்பி குறித்துக் கொண்டேன் அதிரா...என் பாட்டி அங்கிருந்தப்ப அதாவது இலங்கையில் இருந்தப்ப செஞ்சுருக்காங்க ஆனா நான் செஞ்சதில்லை..எனக்கு ரொம்பப் பிடிக்கும்....செஞ்சு பாத்திட்டு சொல்லுறேன்..

    அப்புறம் உளுந்து சாதம் குண்டு அரிசியில்யும் சாதமாகசவும் செய்யலம. அல்லது பாசுமதி அல்லது பிரியாணி அரிசியில் தே பால் ஊத்தியும் செய்யலாம். எடுக்கும் உளுந்தை கொஞ்சம் வறுத்துக் கொள்ள வேண்டும் வாசம் வரும் வரை.

    முடிந்தால் இரு ரெசிப்பிக்களும் செய்யும் போது படம் எடுத்து எபியில் போடுகிறேன்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கீதா, இந்தப் பருத்தித்துறை வடை செய்து, நீங்க மகனுக்குக் குடுக்கலாம்.

      Delete
  58. ஸ்கூல் நோட்டிஸ் செம...அப்படித்தானே பள்ளியில் படித்தப்பா...

    ஊ கு ஊ இ எல்லாமே அருமை.

    கேரளத்தவரும் அப்பம் என்றும் ஆப்பம் என்றும் சொல்வதுண்டு. ஆனால் பெரும்பாலும் அப்பம் என்றுதான்... இலங்கையரும் அப்பம் என்றே சொல்வதுண்டு...தமிழ்நாட்டில் ஆப்பம். இங்கு அப்பம் என்றால் ஸ்வீட்டில் செய்வது...கோதுமை அப்பம், குழி அப்பம். நெய்யப்பம் என்றெல்லாம் கேரளத்திலும் நெய்யப்பம் ஃபேமஸ்..

    உங்க அப்பம் சூப்பர். நான் எடுத்துக் கொண்டேன்...

    எல்லாமே சூப்பர்...சூப்பர் பதிவு

    கீதா

    ReplyDelete
  59. அதிரா உங்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

    சாப்பாடு பற்றி அதிகம் எனக்குத் தெரியாததால் அதைப் பற்றிச் சொல்லவில்லை.

    பாடல் மிகவும் பிடிக்கும்.

    எங்கள் வீட்டிலும் அப்பம்செய்வதுண்டு அதுவும் அடிக்கடி.

    ஊசிக்குறிப்பு, ஊசி இணைப்பு எல்லாமே மிக மிக அருமை.

    அந்த ஸ்கூலில் இருந்த போர்ட் எனக்கு பள்ளியில் வேலை செய்த போது குழந்தைகள் அப்படித்தான் எப்போது மாலை பெல் அடிக்கும் என்று ரெஸ்ட்லெஸ்ஸாக இருப்பார்கள் அதுவும் மதியம் மேல் கடைசி வகுப்பில். அது நினைவுக்கு வந்தது. நாமும் அப்படித்தனே இருந்தோம்.

    துளசிதரன்

    (அதிரா சாரி இது துளசி அன்றே அனுப்பியிருந்திருக்கார். நான் பயண்த்தில் இருந்ததால் பார்க்காமல் விட்டுவிட்டேன் இப்பத்தான் போடுகிறேன்...நான் தானே துளசியின் தங்கிலிஷ் கமெண்டை தமிழில் டைப்பி அனுப்பறேன் ஹா ஹா ஹாஅ...அதான் தாமதம் சாரி அதிரா...

    கீதா)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துளசி அண்ணன் வாங்கோ.. பாருங்கோ கீதாவை, நீங்க எவ்ளோ நல்ல பிள்ளையாக உடனேயே அனுப்பிட்டீங்க.. ஆனா அவ ஒளிச்சு வச்சு இப்போ பிறந்தநாள் முடிஞ்ச பின்பே போட்டிருக்கிறா கர்:)) ஹா ஹா ஹா..

      மிக்க நன்றிகள் துளசி அண்ணன்.

      Delete
  60. ஜோக்க் சொல்ல விட்டுப் போச்சு. சிரித்துவிட்டோம்...ஜோக் அருமை...

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  61. அதிரா கறுப்பு உளுந்து வாங்கியது நிறைய இருக்குனா...சப்பாத்திக்கு சைட் டிஷ் செய்யலாம்...பஞ்சாபி தால் மக்கனி...நல்லாருக்கும்..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. முயற்சிக்கிறேன் கீதா, அனைத்துக்கும் மிக்க நன்றிகள்.

      Delete
  62. எல்லாத்தையும் கலந்து கட்டி கலவையாகக் கொடுத்திருக்கிறீர்கள். அருமை.

    https://newsigaram.blogspot.com

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.