நல்வரவு_()_


Wednesday 20 November 2019

இராசவள்ளிக் களி

நான் இப்போ ஒரு முடிவு பண்ணிட்டேன், சமைச்சுச் சமைச்சுப் போட்டு:) பலபேரை  “புளொக்ஸும் வாணாம் ஒண்ணும் வாணாம் நிம்மதிதான் தேவை”?:) என, புளொக்ஸ் ஐ இழுத்து மூடிவிட்டு ஓடப்பண்ணப் போகிறேன்:).. ஹா ஹா ஹா.. முன்னே வச்ச காலைப் பின்னே வைக்க மாட்டேனாக்கும்:).
அடிதாங்கா உள்ளமிது இடி தாங்குமோ?:)
இந்த ராசவள்ளிக்கிழங்கு இங்கு கிடைப்பது குறைவு, ஆனா இம்முறை கிடைச்சது, சரி ஒருதடவை களி செய்து பார்ப்பமே என வாங்கிட்டேன். எங்கள் வீட்டில் முன்பு அப்பாவுக்கு இது பேவரிட் என்பதால அடிக்கடி அம்மா செய்வா, கண்ணால் பார்த்தது மட்டும்தான், அது மனதில் நின்றுது, இப்போ செய்திட்டேன்.

இதுதான் நான் சொன்னனே அன்று சுவீட் ரெசிப்பி ஒன்று செய்யப்போகிரேன் என,  நெல்லைத்தமிழன் இதில ஒரு ஸ்பூன் மட்டும் எடுத்து ரேஸ்ட் பண்ணவும்:))..

கிழங்கை இப்பூடி தோல் நீக்கி கழுவி, துண்டுகளாக வெட்டி, மூழ்கும் அளவு தண்ணி விட்டு, மூடி, அவிய விடவும். நன்கு அவிந்ததும், இப்படி மாஷ் பண்ணிப்போட்டு...

இதனுள் நல்ல தேங்காய்ப்பால்[முதல்ப்பால்] சேர்த்து சுகரும் சேர்த்துப் பிரட்டி கொதிக்க விட்டு இறக்கவும்.  இதில் உங்கள் விருப்பத்துக்கேற்ப கட்டியாகவோ இல்லை கொஞ்சம் தண்ணியாகவும் செய்து கொள்ளலாம்.

ஊரில் சிலர், கிழங்கை, தண்ணியில் அவிக்காமல் கப்பிப் பாலிலும் அவிப்பதுண்டு.

எனக்கு, இனிப்பை விட, கிழங்குக்கு உப்பு போட்டு அவிச்சுச் சும்மா சாப்பிடப் பிடிக்கும்.

💥💥💥💥இடைவேளை💥💥💥💥
ஆங்ங்ங் நீண்ட காலத்தின் பின்பு நெ.தமிழனின் மாங்காய்த் தொக்கு செய்திட்டேன், நான் மாங்காயைக் குட்டியாகக் கட் பண்ணிச் சேர்த்திருக்கிறேன், ஒரு குட்டிக் குறை, மாங்காய் புளிப்பு ஆனா கொஞ்சம் முத்திவிட்டது..[கடுகு கூடிவிட்டதைப்போல தெரியுது ஆனா சாப்பிடும்போது அப்படித்தெரியவில்லை, நன்றாக இருக்குது.
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

இது ச்சும்மா, கனடாவில் இருந்து வாங்கி வந்தேன், இலங்கையில் “சமபோசா” எனும் பெயரில் கிடைக்குது.. 4 தானியங்கள் சேர்ந்த மா, சூப்பராக இருக்கும், சாப்பிடும்போது களிபோல இல்லாமல் பொருபொரு என இருக்கும்:)).. இப்படிச் சக்கரையும் தேங்காய்ப்பூவும் கொஞ்சம் தண்ணி சேர்த்துக் குழைத்துச் சாப்பிட ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆ.. ஈவினிங் ரீயுடன் சூப்பர்.

இன்று ஒரு தகவல்
ஆஆஆஆஆ என் பலநாள் ஆசை எதிர்பாராவிதமாக நிறைவேறியிருக்கு:), ஊருக்குப் போயிருந்தார் அண்ணன், அங்கிருந்து இந்த குட்டி பிரஷர் குக்கரை வாங்கி அனுப்பியிருந்தார், நான் இதை கனடாவில் தேடினேன் கிடைக்கவில்லை, அதனை அண்ணி சொல்லியிருக்கிறா அண்ணனுக்கு:).. சந்தோசம் பொயிங்குதே 



இது சமையல் வித்தகர்களுக்கான கேள்வி:):-
இது எதனுடைய காய் சொல்லுங்கள் பார்க்கலாம்:)).. சரியாகச் சொன்னால், அதுக்காக ஸ்ரீராம் ஒரு கவிதை சொல்லுவார் உங்களுக்கு ஹா ஹா ஹா:))

ஊசி இணைப்பு:


ஊசி இணைப்பு:
 “நமக்குப் பிடிக்குதோ இல்லையோ, இது இப்படித்தான் எனில், நாம் வளைந்து கொடுத்துத்தான் ஆகோணும்”
.. கண்ணதாசன் அங்கிள் சொன்னதை, இங்கின பத்திரமாகக் காவி வந்திருப்பவர், அன்புக்கும் அடக்கத்துக்கும்:) பெயர்போன:), புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்:).

ஸ்ஸ்ஸ் அஞ்சு இடிக்கப்பிடாது, கர்ர்ர்ர்:) நோகுதெல்லோ அதிராவுக்கு:)

205 comments :

  1. ஹாஹாஆ :)) இடிதாங்கி அடிவாங்கி :))

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ..

      அதுசரி கூச்சப்படாமல் பாட்டைக் கேட்கோணும் ஜொள்ளிட்டேன்ன்:)) இந்த வயசிலயும் ஏதோ 16 வயசுமாறி:) ஷை ஆகிக்கொண்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

      Delete
    2. ஹலோ இந்த மாதிரி பாடலை எல்லாம் போடாதீங்க இப்ப பாருங்க அதிராவும் அவங்க ஆத்து காராரும் ஏஞ்சலும் அவங்க ஆத்து காராரும் ஆடிபாடுவதை போல கற்பனை பார்த்தேன் அதை எப்படின்னு சொல்ல ஹீஹீ

      Delete
    3. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கடவுளே இன்று ட்றுத்துக்கு ஆரு லீவு குடுத்தது:) நான் மாட்டுப்பட்டிட்டனே:))

      Delete
    4. பெயர் மாறி விட்டதா?   சரிதான்.   டங்கு ஸ்லிப் ஆகி அடிதாங்கி இதிரா என்று படித்துவிட்டேன்!

      Delete
    5. @ஸ்ரீராம்
      //டங்கு ஸ்லிப் ஆகி அடிதாங்கி இதிரா என்று படித்துவிட்டேன்!//
      நல்லவேளை இந்திரா:) எனப் படிக்கவில்லையாக்கும் ஹா ஹா ஹா..

      Delete
  2. பார்த்திங்களா மக்களே :)) நாங்க எவ்ளோ அழகா manicure சேரோம் ..இந்த இடி வாங்கி அம்முலுவையும் தன்னோடு சேர்த்து சோபாவை கீறிக்கிட்டிருக்கு :) 

    ReplyDelete
    Replies
    1. //இந்த இடி வாங்கி அம்முலுவையும் தன்னோடு சேர்த்து சோபாவை கீறிக்கிட்டிருக்கு :) //
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இடி தாங்கி என ஸ்டைலாச் சொலோணுமாக்கும்:)).. ஜம்ப் பண்ணமல் ஒயுங்காப் படிச்சு போஸ்ட்டுக்குக் கொமெண்ட்ஸ் போடோணும்:)) இன்று எங்கள் புளொக்கில இதைத்தானே பேசினோம்:)).. இல்லை எனில் ஜொள்ளிக் குடுத்திடுவேனாக்கும்:)) ஹா ஹா ஹா..

      Delete
    2. உட்காரும் சோபவை கீறிக் கொண்டிருந்தால் ஏதோ முத்தி போச்சுன்னு நாட்டுல சொல்லுவாங்க்.... நான் சொல்லலை

      Delete
    3. [im] https://catspro.com/wp-content/uploads/2018/07/orange-cat-running-fast-375x195.jpg[/im]

      Delete
    4. அஞ்சூஊ சரியா பாருங்கோ முடிதாங்கி..ப்ச் இடிதாங்கியும், நானும் manicures செய்துபோட்டு ரிலாக்ஸ் ஆ (க்யூடெக்ஸ் காய)இருக்கிறம்..வடிவா பாருங்கோ...ம்ம் எப்படியெல்லாம் சமாளிக்கவேண்டியிருக்கு.... 💅🏻
      ட்றுத் .. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
    5. அம்முலு கரீட்டு :)) ஹா ஹா ஹா.. அதைவிட்டுப்போட்டு, நாங்க என்னமோ ஷோபாவைக் கீறுகிறோமாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

      Delete
  3. தவறே செய்யலைன்னா அதற்கான சான்ஸ் அமையல்லை :) நல்ல குறிப்பு 

    ReplyDelete
    Replies
    1. அப்படியும் சொல்லலாம், சிலர் எதுவுமே பண்ணாமல் சும்மாவே இருபினம்.. அவர்களுக்காகவும் இது சொல்லப்பட்டிருக்குது..

      Delete
    2. எல்லாப் பெண்களும் சமைக்கிறாங்களே. அதுல வராத தவறா?

      அதுனாலத்தானே பண்ணின எல்லாத்தையும் அவங்களே சாப்பிட வேண்டியிருக்கு

      Delete
    3. ///நெல்லைத்தமிழன்Friday, November 22, 2019 11:01:00 am
      எல்லாப் பெண்களும் சமைக்கிறாங்களே. அதுல வராத தவறா?//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      //அதுனாலத்தானே பண்ணின எல்லாத்தையும் அவங்களே சாப்பிட வேண்டியிருக்கு//

      இப்பூடி மிஞ்சியதை எல்லாம் கொட்டிடாமல் சாப்பிட்டு மிச்சம் பிடிச்சு:)) குடும்பத்தை உயர்த்துறோமாக்கும்:)) ஹா ஹா ஹா

      Delete
  4. ஹாஹாஆ :) யூ டியூப் ஜோக் செமயா :)
    ///இது எதனுடைய காய் சொல்லுங்கள் பார்க்கலாம்:)).. சரியாகச் //
    ஹாஹா முருங்கைக்காய் 

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உங்களுக்கு நன்கு தெரிஞ்ச காய்தான் அது:)) பாருங்கோ ஆர் சொல்லாட்டிலும் கீசாக்கா சொல்லிப்போடுவா:))

      Delete
    2. வெண்டைக்காயா ??? ஸ்ரீராம் னு சொன்னது நம்ம மைண்ட் அந்த மாடி மரம் பக்கம் டைவர்ட் ஆகிடுச்சு 

      Delete
    3. //வெண்டைக்காயா ???//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) டேவடைக் கிச்சினை உள்ளே புகுந்து மூடப்போறேன் திறக்க விடாமல்:)).. இதில சமையலில் வல்லி வில்லி எண்டெல்லாம் சொல்லிக்கொண்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
    4. பீர்க்கை தான் இது 

      Delete
    5. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:)) இவ்ளோ குட்டியாவா இருக்கும்?:))இது ஒரு இஞ்சி அல்லது 1.5 இஞ்சி நீளம் மட்டுமே:)).. இது சம்பந்தமாக.. நீங்களும் சமைச்சிருக்கிறீங்க அஞ்சு:))

      Delete
    6. விடாதீங்க ஏஞ்சல்...    ம்ம்ம்...    இன்னும் தொண்ணூறே சான்ஸ்தான் இருக்கு!

      Delete
    7. ஊசி மிளகாயா? பார்த்தால் அப்படித் தான் இருக்கு. எதுக்கும் மறுபடி பார்க்கிறேன்.

      Delete
    8. பயத்தங்காயோ? அது தான் கொத்துக்கொத்தாகக் காய்க்கும்.

      Delete
    9. //ஸ்ரீராம்.Thursday, November 21, 2019 12:15:00 am
      விடாதீங்க ஏஞ்சல்... ம்ம்ம்... இன்னும் தொண்ணூறே சான்ஸ்தான் இருக்கு!//

      ஹா ஹா ஹா.. அவ கிஃப் அப் பண்ணிட்டா:)) ச்சோ சமையல் வல்லுனர் லிஸ்டில இருந்து அஞ்சுவின் பெயர் நீக்கப்பட்டு:)) டேவடைக் கிச்சினுக்கு சீல் வச்சாச்சூஊஊஊ:)

      Delete
    10. //
      Geetha SambasivamThursday, November 21, 2019 12:27:00 am
      பயத்தங்காயோ? அது தான் கொத்துக்கொத்தாகக் காய்க்கும்.//

      ஆவ்வ்வ்வ் கீசாக்காவைத்தான் மலைபோல நெம்ம்ம்ம்ம்பி இருந்தனே இப்பூடி ஏமாத்திட்டீங்களே.. ஸ்ரீராம் கீசாக்காவையும் எங்கள் புளொக் சமையல் வல்லுனர் லிஸ்ட்டில் இருந்து வெளியே விட்டிடுங்கோ:)) ஹா ஹா ஹா கீதா ரெங்கன் வந்திருந்தால் சொலியிருப்பா.. ஏனெனில் இது கேரளா பேமஸ்:)).. இன்னொரு குட்டிக் க்குளூ தரட்டோ?:)).. இந்தக் காயை சமைப்பதில்லை, ஆனா சமைக்க பயன்படுத்தும் ஒரு பொருள் மரத்தின் காய்கள் இவை:))

      Delete
    11. மிளகு என்று நினைக்கிறேன்

      Delete
  5. அந்த குட்டி பிரஷர் குக்கர் நானும் வச்சிருக்கேன் ஆனந்தாவில் :)கடலை பருப்புல்லாம் அதில்தான் குவிக்கா வேகும் 

    ReplyDelete
    Replies
    1. இந்தக் குக்கர் இந்தியாவில் நோர்மல் தானே, நான் இதுவரை பிரசர் குக்கரில் எதுவும் செய்ததில்லை, ஒரு பெரிய குக்கர் அண்ணன் வீட்டில் இருந்துதான் முன்பு எடுத்து வந்து 2,3 தடவைகள் செய்தேன், சரியா வரவில்லை விட்டு விட்டேன், இம்முறை கனடாவில் அண்ணியுடன் தேடினேன் கிடைக்கவில்லை சின்னன், பின்பு அண்ணன் போனபோது அவரிடம் சொல்லு தங்களுக்கும் எனக்கும் வாங்கி அனுப்பி விட்டார்:).. இப்போதுதான் ஒவ்வொன்றுக்கும் எத்தனை விசில் எனப் பழகி வருகிறேன், எழுதி வைக்கோணும்.

      Delete

    2. ஆஹா ஏஞ்சலுக்கு குக்கரில் பருப்பு எல்லாம் வேக வைக்கலாம் என்று கூட தெரிஞ்சிருக்கே......

      Delete
    3. அது மட்டுமோ ட்றுத்:)) பருப்பு அவிய எத்தனை விசில் எனவும் அஞ்சுவுக்கு தெரியுமே:)) ஹா ஹா ஹா:))

      Delete
    4. அப்ப அஞ்சு குக்கரில் பருப்பு வைக்கும் போது நாம் அருகே ஒளிந்து இருந்து 5 தடவை விசில் அடிக்கணும் உடனே பருப்பு வெந்துடுன்னு அடுப்பை அணைத்துவிடுவார்கள் அல்லவா

      Delete
    5. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஒரு பிரஷர் குக்கர் வாங்கினதுக்கு இவ்வளவு அலட்டலா? நாங்கல்லாம் 45 வருஷத்துக்கும் மேலே குக்கரில் சமைக்கிறோம். இப்படி அலட்டினது இல்லை. இந்த மாதிரிக் குட்டிக் குக்கர் ப்ரெஸ்டிஜில் எங்க வீட்டிலும் இருக்கு.

      Delete
    6. நான் நினைத்தேன்... பெண்கள்லாம் எப்போதும் 'குக்' பண்ணுவதால் அவங்களைத்தான் 'குக்கர்' என்று சொல்றாங்களோன்னு.

      அது சரி... //45 வருஷத்துக்கும் மேலே குக்கரில் சமைக்கிறோம்.// - இன்னமுமா வேகலை கீசா மேடம்?

      Delete
    7. //அப்ப அஞ்சு குக்கரில் பருப்பு வைக்கும் போது நாம் அருகே ஒளிந்து இருந்து 5 தடவை விசில் அடிக்கணும் உடனே பருப்பு வெந்துடுன்னு அடுப்பை அணைத்துவிடுவார்கள் அல்லவா//

      ஹா ஹா ஹா ட்றுத்:) அஞ்சுவை உப்பூடி எல்லாம் ஜொள்ளி டென்ஷன் ஆக்கிடக்கூடா கர்ர்ர்ர்ர்:)) இப்போ அவவுக்கு பருப்புக்கு எத்தனை விசில் என்பதையே மறந்திருப்பா ஹா ஹா:))

      Delete
    8. //Geetha SambasivamThursday, November 21, 2019 12:22:00 am
      க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஒரு பிரஷர் குக்கர் வாங்கினதுக்கு இவ்வளவு அலட்டலா?//

      கீசாக்கா நாங்களெல்லாம் பிரசர் குக்கர் பாவிப்பதில்லை:)) இப்போ உங்களை எல்லாம் பார்த்துத்தான் எங்கட வீட்டிலும் விசில்:) அடிக்கட்டுமே எனும் ஆசை வந்திருக்கு.. ஆனாப் பாருங்கோ நான் பிரசர் குக்கர் வாங்கிய கையோடு ஒரு வீடியோவும் கண்ணில பட்டுது.. பிரசர் குக்கரில் சமைப்பது நல்லதல்ல என கர்ர்ர்ர்:))..

      12 நிமிடத்திலிருந்து கேட்கவும்..

      https://www.youtube.com/watch?v=AEenL4jhTKU

      Delete
    9. //அது சரி... //45 வருஷத்துக்கும் மேலே குக்கரில் சமைக்கிறோம்.// - இன்னமுமா வேகலை கீசா மேடம்?///

      ஹா ஹா ஹா டைனோசர் முட்டையாக இருக்குமோ ஹா ஹா ஹா:)

      Delete
    10. //டைனோசர் முட்டையாக இருக்குமோ ஹா ஹா ஹா:)// - அபச்சாரம் அபச்சாரம்... சர்க்கரை வள்ளிக்கிழங்கு என்று நினைத்து ஒருவேளை, அம்மிக்குழவியின் உடைந்த பாகத்தை உள்ளே வைத்திருப்பாரோ?

      Delete
    11. கீசாக்கா இந்தக் கொமெண்ட் படிக்க மாட்டாவாம் நெல்லைத்தமிழன்:))

      Delete
  6. ஆவ் மாங்கா டொக்கு எனக்கும் வேணும் .ன்னான் டெய்லி தயிர்சாதம் பாக் செஞ்சி கொண்டு போறேன் :) அதுக்கு தொட்டுக்க நல்லாருக்கும் :) 

    ReplyDelete
    Replies
    1. ஃபிரிஜ்ல இருக்கு மோனிங் டெய்சிப்பிள்ளையிடம் குடுத்தனுப்பி விடட்டோ:))

      Delete
    2. ஓ அனுப்புங்க :) ஆனா டேஸ்ட் பாக்கக்கூடாது பாதி வழில உங்கள மாதிரி :)))))

      Delete
    3. சே சே டெய்ஷி திறந்தே பார்க்க மாட்டா:)) ஆனா அடிக்கடி மணந்து பார்ப்பா:)) ஹா ஹா ஹா கிச்சினில் பிளேட்டில ஏறி இருந்துகொண்டு, முகத்தை நீட்டி நீட்டி நான் என்ன எடுத்தாலும் அவவுக்கு ஒருக்கால் மணக்க குடுக்கோணும் ஹா ஹா ஹா.

      Delete

    4. ஹலோ தொட்டுக்கிட்டா நல்லா இருக்காது அதை நாக்கில் வைச்சு சபு கொட்டி சாப்பிட்டால்தான் நல்லா இருக்கும்

      Delete
    5. ம்ஹூம்ம்... டெய்ஷி ஸ்ரிக்ட் டயட்:)) கண்டதையும் உள்ளே தள்ள மாட்டா:))

      Delete
    6. சப்பாத்தி, தேப்லா, ஆலு பராந்தா போன்றவற்றோடு மாங்காய்த் தொக்கு நன்றாக இருக்கும்

      Delete
    7. புட்டுக்கும் நல்லா இருக்குது கீசாக்கா டொக்கு:)

      Delete
    8. புட்டு ஊறுகாய் காம்பினேஷனை சாப்பிட்ட ஒரே ஜீவன் இந்த அடிவாங்கி அடிதாங்கியாதான் இருக்கமுடியும் 

      Delete
    9. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அதிரா எப்பவும் எதிலயும் வித்தியாசமாக இருப்பதையே விரும்புவேன்:))

      உங்களுக்கு தெரியுமோ அஞ்சு, நிறைய தேங்காப்பூச் சேர்த்துப் பஞ்சுபோல புட்டவிச்சால்... ஏதுமொரு பொரியல் அல்லது ஊறுகாய் போதும் சூப்பராக இருக்கும்.. பொரிச்சிடிச்ச சம்பல் சூப்பர்:))

      Delete
  7. /கப்பிப் பாலிலும்//இப்படின்னா என்னது ?????????????
    இந்த கிழங்கு பார்த்திருக்கேன் கலர் ஒன்னும் பண்ணாதே எனக்கு .இந்த வாரம் செய்யப்போறேன் ..எல்லாரும் பார்த்துக்கோங்க .நான் திங்கள்கிழமை எங்கும் வரலன்னே  இந்த செடி தாங்கியை இடிவாங்கியை அடியா  கொடுத்து அடிவாங்கியாக்குங்க 

    ReplyDelete
    Replies
    1. ///கப்பிப் பாலிலும்//இப்படின்னா என்னது ?????????????//
      தேங்காய்ப்பூவை தண்ணி விட்டுப் பிழியும்போது முதலில் வருவது முதற்பால், பின்னர் 2 வதாக வருவது 2ம் பால், கட்சியாக தண்ணிபோல வருவது கப்பிப்பால்:)).

      //திங்கள்கிழமை////
      ஆஆஆஆஆஆஆஆஆஆஆ நெல்லைத்தமிழன் ஓடி வாங்கோ.. ஸ்பெல்லிங் மிசுரேக்கூஊஊஊஊஊ:))...

      நான் மண்டே லீவூஊஊஊஊஊஊ தெரியுமோ:)) ஹா ஹா ஹா ஜந்தோசம் பொயிங்குதே:)).. இன்னொரு சமையல் ரெசிப்பி போடுவேன் ரெடியா இருங்கோ எல்லோரும்:)).. கட்டிலுக்குக் கீழ ஒளிச்சாலும் டெய்ஷியை விட்டுக் கண்டுபிடிப்பேனாக்கும்:)) ஹா ஹா ஹா..

      //இந்த செடி தாங்கியை//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
    2. //கட்சியாக//

      என்ன கட்சியாகனு கேக்கபோறார் ஹாஹாஆ 

      Delete
    3. ஹா ஹா ஹா .. ஒரு “இட்” இடையே புகுந்து விட்டதே கர்ர்ர்:)).. இன்னும் அந்தக் காயைக் கண்டுபிடிக்கவில்லையே:)))

      Delete
    4. கர்த்தரே இந்த பொண்ணை நீதானப்பா காப்பாற்றனும்

      Delete
    5. அஞ்சுவைத்தானே சொல்றீங்க ட்றுத்?:)).. ஆமா ஆமா கர்த்தரே மேரி மாதாவே காப்பாத்துங்கோ:))

      Delete
    6. அதிரா.. ஒரு நல்ல இனிப்பு ரெசிப்பி போடுங்க.

      சும்மா பனை ஓலை சுண்டல், ராணி வள்ளி துவையல்னு எழுதாதீங்க

      Delete
    7. //அதிரா.. ஒரு நல்ல இனிப்பு ரெசிப்பி போடுங்க.//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நெ.தமிழன், ஒரு உறைப்புப் பிரியையைப் பார்த்து உப்பூடிச் சொல்லலாமோ?:).. இந்த இனிப்பு செய்ததே உங்களுக்காகத்தான்:)).. வீட்டில ஆரும் இவற்றை விரும்பாயினம் கர்:)).. வடை எனில் சுடச்சுட முடிஞ்சிடும்:))..

      உங்களுக்கு இனிப்பெனில் இனி ரவ்வை லட்டுத்தான் செய்யொணும் ஹா ஹா ஹா.. கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே எனவும், அகியில் சூடுபடாமலும் இருக்க ஏதும் மூடிகள் எடுத்து, அச்சடிப்பதைப்போல லட்டுச் செய்வதுண்டு நாங்க:)) .. அப்பூடித்தான் ட்றை பண்ணப்போகிறேன்:))..

      என் அடுத்த நேயர் விருப்பமாக வர இருக்கும் ரெசிப்பி.. அஞ்சு கேட்ட ரெசிப்பியாக்கும்:)).. ஹா ஹா ஹா ..

      Delete
    8. உங்களுக்கு ராஜா வள்ளி[ராசவள்ளி] ஏ தெரியல்ல இதில ராணி வள்ளியோ கர்:)).. அதுசரி மோதகவள்ளிக்கிழங்கு தெரியுமோ?.. இப்போதான் அம்மா நினைவுபடுத்தினா அதை, அது ராசவள்ளியின் அண்ணனாம்:)).. ஆனா நான் சாப்பிட்டதில்லை, இப்போ அது இல்லாமல் போய்விட்டதுபோலும்[அழிஞ்சு]..

      Delete
    9. //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நெ.தமிழன், ஒரு உறைப்புப் பிரியையைப் பார்த்து //

      என்னைப் பொறுத்தவரை மதியம் சாப்பிட்டபின் ஏதாவது ஒரு  நாக்கு!  மாலை நேரங்களில் உறைப்பாக   தோன்றும்.   சூடாக ,வடை, சமோசா, போண்டா....   இப்படி!   ஆனால் அதற்கு ப்ராப்பர் சைட் டிஷ் இருக்கோணும்!!!

      Delete
    10. @ஸ்ரீராம்
      //சூடாக ,வடை, சமோசா, போண்டா.... இப்படி! ஆனால் அதற்கு ப்ராப்பர் சைட் டிஷ் இருக்கோணும்!!!//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இதைவிட நீங்க ரீ மட்டுமே குடியுங்கோ:)), ஈவினிங் ஸ்நக் ஆக இப்பூடிச் சாப்பிட்டால் பின்னர் டின்னர் சாப்பிட முடியாது.

      Delete
  8. இடி வாங்கி /செடிதாங்கி இதுவும் நல்லாருக்கு :) 

    ReplyDelete
  9. ஹலோ கொடி தாங்கி :) இந்த படத்தில் வரும் ஆன்ட்டியை நான் ஏர்போர்ட்டில் பார்த்தேன் ஒருமுறை :))))))))

    அப்புறம் எனக்கு வெயிட் இறங்குமுகமா இருக்கு :) எல்லாம் வேலை பளுதான் :) உங்க சந்தோஷத்தை கெடுப்பானேன் கிறிஸ்துமஸுக்கு படத்தை போட்டு மயங்கி விழ வைக்கிறேன் :) 

    ReplyDelete
    Replies
    1. //இந்த படத்தில் வரும் ஆன்ட்டியை நான் ஏர்போர்ட்டில் பார்த்தேன் ஒருமுறை :)//

      ஓ நான் அப்போ பிறக்கவே இல்லையாக்கும்:)) ஹா ஹா ஹா..

      எனக்கு இந்தப் பாட்டு ரேடியோவில் போனால் நெஞ்சில் என்னவோ செய்வதுபோல வரும்.. அதில் வரும் “முல்லைக்குத் தேர் கொடுத்த..” எனும் சொற்களுக்காகவே இது அதிகம் பிடிக்கும் எனக்கு.

      //அப்புறம் எனக்கு வெயிட் இறங்குமுகமா இருக்கு :)//

      ஓ அது வயசு ஏற ஏற வெயிட் இறங்குமாமே அஞ்சு:) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)).. மீ ரொம்ப வயக்கெட்டிட்டேஏஏஏஏஏஎன்ன்ன்ன்:)).

      //கிறிஸ்துமஸுக்கு படத்தை போட்டு மயங்கி விழ வைக்கிறேன் :) //

      நான் மோடி அங்கிளைச் சந்திக்க டெல்லி போகிறேன்ன்ன்ன்ன்:)

      Delete
  10. ஆனா இடிதாங்கி அவ்ளோ ஈர்க்கலை :) உங்க ரேஞ்சுக்கு இலக்கியம் சரித்திரம் வரலாறுதான் நல்லா இருக்கு 

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இலக்கியம் சரித்திரம், வரலாறு அனைத்தையும் தாங்கும் இடிதாங்கி எனப் பொருள்படுமாக்கும்:)) பிக்கோஸ் மீக்கு டமில்ல டி எல்லோ:)) ஹா ஹா ஹா நன்றி அஞ்சு...

      Delete
    2. இந்தியால பஸ்ல போனா கூட்டத்துல ஆண்கள் இடிப்பாங்க. அப்போ இடிதாங்கி என்று பேர் வச்சால் நல்லாருக்கும்.

      வெறும் காத்துக்கே கட்டிடத்தில் பதுங்கிக்கொண்டு காணொளி எடுத்துப் போடறவங்கள்லாம் இடிதாங்கின்னு பேர் வச்சிக்கிறாங்களே. இந்தக் கூத்தை யார்ட்ட சொல்ல?

      Delete
    3. ///நெல்லைத்தமிழன்Friday, November 22, 2019 10:54:00 am
      இந்தியால பஸ்ல போனா கூட்டத்துல ஆண்கள் இடிப்பாங்க. அப்போ இடிதாங்கி என்று பேர் வச்சால் நல்லாருக்கும்.//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அந்த இடியை எல்லாம் தாங்கச் சொல்லுறீங்களோ:)) .. அப்படி எனில் பூலாந்தேவி எனத்தான் பெயர் வைக்கோணும் ஹா ஹா ஹா..

      //வெறும் காத்துக்கே கட்டிடத்தில் பதுங்கிக்கொண்டு காணொளி எடுத்துப் போடறவங்கள்லாம் இடிதாங்கின்னு பேர் வச்சிக்கிறாங்களே.//

      ஹா ஹா ஹா கர்ர்ர்:)) அது வெறும் காத்தோ?:) அம்பேரிக்கா ரொனாடோ வாக்கும் அது:)).. சே..சே. உண்மையைச் சொல்லிப் போஸ்ட் போட்டது தப்பாப்போச்ச்ச்ச்ச்ச்:))

      Delete
  11. ///கண்ணால் பார்த்தது மட்டும்தான், அது மனதில் நின்றுது, இப்போ செய்திட்டேன்.//

    அடிக்கடி செய்வதே சொதப்பும் இதில் கண்ணால் பார்த்தது மட்டும்தான், என்றால் என்ன சொல்ல.... இதை சாப்பிட போகும் அந்த பலியாடு யாரு.. பாவம்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ட்றுத் வாங்கோ.. இன்று ஸ்பீட்டா ஓட முடியாமல் போச்சே ஹா ஹா ஹா பிரியாணி சாப்பிட்டிருப்பீங்களென நினைக்கிறேன்:))..

      //அடிக்கடி செய்வதே சொதப்பும்//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா.. இந்த அசம்பாவிதம் எப்போ நடந்துது:))
      நான் செய்வதனைத்தும் கண்ணால் பார்த்துச் செய்பவைதான் ட்றுத்.. கை வேலை ஆகட்டும், தையல் ஆகட்டும்.. ..

      யாரும் சாப்பிடாட்டில் நான் தான் சாப்பிட்டு முடிக்கோணும் ஹா ஹா ஹா நன்றி ட்றுத்.

      Delete
  12. நீங்க செஞ்ச ஸ்வீட்டுக்கு பக்கத்துல மெழு வர்த்தி வைச்சிருக்கீங்கலே ஏன்? இந்த ஸ்வீட்டுக்கு அஞ்சலியா என்ன?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது நெலைத்தமிழனுக்கு கண்ணு தெரியட்டும் எனத்தான்:))

      Delete
    2. மதுரை...    ஹா... ஹா... ஹா...

      Delete
    3. மதுரைத் தமிழன்— சரியா புரிஞ்சிக்கலையே. அந்த மெழுகுவர்த்தி, நம்மைப் போன்ற அப்பாவிகள் அதிராவை நம்பி ஸ்வீட் சாப்பிட்டா என்ன ஆகும் என்பதற்கு சிம்பாலிக்கா வச்சிருக்காங்க

      Delete
    4. ஒரு மெழுகுவர்த்திக்குப் பின்னால இவ்ளோ டத்துவம் ஒளிஞ்சிருக்கோ ஹா ஹா ஹா:))..

      “ஒரு தீக்குச்சியின்
      தியாகத்தை விடக்
      குறைஞ்சதல்ல
      மெழுகுவர்த்தியின்
      தியாகம்”

      Delete
    5. தீக்குச்சி பற்றினவுடன் இறந்துவிடுவோம் என்று தெரிந்தும் தன்னை எரித்துக்கொண்டு அடுத்தவர்களுக்கு உதவியா இருக்கு. மெழுகுவர்த்தி, மெதுவாகத்தான் இறப்போம் என்ற நம்பிக்கையில் மெதுவாக தன் உயிரை மற்ற்வர்களுக்குக் கொடுக்குது. இதுல எது பெட்டர்?

      Delete
    6. ///இதுல எது பெட்டர்?//

      ஹையோ ஆண்டவா.. பொசுக்கெனக் கண்ணை மூடுவதுக்கு எவ்ளோ கொடுத்து வச்சிருக்கோணும் நாங்க:)).. அப்போ டக்கென தீயில் குதிப்பது ஈசி, ஆனா மெதுவாக மெதுவாக தீயில் இறங்கிச் சாவது எவ்ளோ கஸ்டம் தெரியுமோ?:).. இது தெரியாமல் தீக்குச்சிக்கு சப்போர்ட் பண்றார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. மெழுகுதிரி பாவம், அதனாலதான் அழுது வடிச்சுக்கொண்டே தன் உயிரை முடிக்கிறது அது.. ஹா ஹா ஹா..

      Delete
  13. படங்கள் அழகாக இருக்கிறது

    "இடிதாங்கி" நீங்கள் எந்தக்கடையில் பட்டம் வாங்குறீங்க ? கிலோ எவ்வளவு ?

    அட்ரஸ் ப்ளீஸ்...

    ReplyDelete
    Replies
    1. ஆஆ இந்த நேரத்தில, வாங்கோ கில்லர்ஜி வாங்கோ...

      ஹா ஹா ஹா ஏன் என் பட்டங்கள் பார்த்து கில்லர்ஜிக்கும் ஆசை வந்துவிட்டதோ?:).. இதெல்லாம் கடையில வாங்க முடியாதாக்கும் கர்ர்ர்ர்:)).. எவ்ளோ கஸ்டப்பட்டு எத்தனையோ மேடைகள்:) ஏறி வாங்கியதை இப்பூடிச் சொல்லலாமோ:)).. ஹா ஹா ஹா நன்றி கில்லர்ஜி.

      Delete

  14. அமெரிக்க வந்தப்ப இங்க குக்கர் வாங்கி இருக்கலாம்லா... யாராவது உறவு ஒசியில கொடுப்பாங்கண்னு காத்திருக்க வேண்டியது ஹும்ம் பாய் பெரெண்ட் ட்ரெம்பிடம் கேட்டு இருந்தால் வாங்கி அனுப்பிச்சிருப்பார்ல

    ReplyDelete
    Replies
    1. ///யாராவது உறவு ஒசியில கொடுப்பாங்கண்னு காத்திருக்க வேண்டியது//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:)) ஹையோ ஒரு பபுளிக்குப் பிளேசில வச்சு அதிராவை மானபங்கப் படுத்திட்டார்ர்:)).. ட்றம் அங்கிளிடம் ஜொள்ளி நாடு கடத்தப்பொறேன் ட்றுத்தை.. இல்லாட்டி ரொனாடோ ஏரியாவுக்கு ட்றான்ஃபர் பண்ணச் சொல்லப்போறேன்ன்ன்:))..

      வோஷிங்டனில ஏசியன் கடைகள் கண்ணுக்கு தெரியல்ல.. ரெஸ்ரோரண்ட் மட்டும் இருந்துது போனோம்..

      //பாய் பெரெண்ட் ட்ரெம்பிடம்//
      கர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
    2. மதுரைத் தமிழன்... டிரம்ப் அங்கிள் அதிராவை சந்தித்த பிறகுதான் இம்பீச்மென்ட் என்ற பிரச்சனையே அவருக்கு வந்திருக்கு.

      அதுவும்தவிர டிரம்ப் அங்கிள்ட, ஒரு மாகாணத்தையே அதிராக்பு பரிசளிக்கக் கேட்காம வெறும் குக்கரையா கேட்பாங்க?

      Delete
    3. ///நெல்லைத்தமிழன்Friday, November 22, 2019 10:48:00 am
      மதுரைத் தமிழன்... டிரம்ப் அங்கிள் அதிராவை சந்தித்த பிறகுதான் இம்பீச்மென்ட் என்ற பிரச்சனையே அவருக்கு வந்திருக்கு.///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்னாலதான் .. ஐ மீன் நான் கொடுக்கும் நல்ல நல்ல ஐடியாக்களாலதான்:) அவ்ர் இன்னும் ஜெயிலுக்குள் போகாமல் இருக்கிறாராக்கும்:))..

      //வெறும் குக்கரையா கேட்பாங்க?//

      ஆஅங்ங்ங்ங் அப்பூடிச் சொல்லுங்கோ:)) இன்னும் ஜத்தமாச் சொல்லுங்கோ.. :)).. ட்றுத்துக்கு கேய்க்கட்டும்:))

      Delete
  15. வெடி வாங்கி ,கொடி தாங்கி ,குடி தாங்கி ,வெடி தாங்கி , , ,அடி வாங்கி ..பொடி வாங்கி ,படி தாங்கி இன்னும் யாராயாருக்கு என்னென்னென்ன தோணுதோ கமெண்டில் சொல்லவும் :) 

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அஞ்சுவின் நித்திரை போச்சே இன்று:)) ஹோம் வேர்க் நடக்குது போல ஹா ஹா ஹா.. இருப்பினும் இது எதுவும் பொருந்தல்ல:)) இன்ன்னும் ஏதாவது கண்டுபிடிங்கோ:))

      Delete
    2. ஏஞ்சலின்... இங்க பாலிடிக்ஸ் பேசாதீங்க.

      குடிதாங்கி என்பது டாக்டர் இராமதாஸுக்கு (பாட்டாளி மக்கள் கட்சி), திருமாவளவன் அளித்த பட்டம்

      Delete
    3. //ஏஞ்சலின்... இங்க பாலிடிக்ஸ் பேசாதீங்க.
      குடிதாங்கி என்பது டாக்டர் இராமதாஸுக்கு//

      ஆவ்வ்வ்வ் கும்பிட்ட தெய்வம் என்னைக் கைவிடேல்லை:)) இப்பவே போகிறேன் டெல்லிக்கு:)) அங்கிருந்தே அஞ்சுவுக்குச் சங்கிலி அனுப்பப்போறேன்:)) பூஸோ கொக்கோ:)) ஹா ஹா ஹா...

      Delete
  16. நீங்க சொலவதை எல்லாம் நம்பக்கூடாது ஏனென்றால் நீங்க நம்பியதை எல்லாம் சொல்ல மாட்டீங்க நம்பாததை மட்டும் சொல்லுவீங்க

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நான் எனக்கு தெரிஞ்ச கதை எல்லாம் சொல்லுவேன் நீங்க நம்புங்கோ:)) ஆனா அதை வெளியில் சொல்லக்கூடாது ஏனெண்டால் நம்பிட்டீங்களெல்லோ:)) ஹா ஹா ஹா ஹெட் சுத்துறமாதிரி இருக்கில்ல?:)

      Delete

  17. எனக்கு அந்த காய் என்ன காய்ன்னு தெரியும் ஆனால் சொல்ல மாட்டேன் சொன்னா ஸ்ரீராம் கவிதை எழுதுவார் எனக்கு கவிதைன்னா பிடிக்காது அதனால் சொல்லவில்லை

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) சாட்டுச் சொல்லாமல் கண்டுபிடிங்கோ ட்றுத்:)).. இந்த காய் சம்பந்தமாக ஒரு ரெசிப்பியும் போட்டிருக்கிறேனே:)) முன்பு.

      Delete
    2. //சொன்னா ஸ்ரீராம் கவிதை எழுதுவார்//


      அப்பாடி...    கவிதை எழுதாமல் இருக்க நல்ல சாக்கு கிடைத்து விட்டது.   எங்கள் ஊர்க்காரர் அதை விரும்பவில்லை!

      Delete
  18. ஆபிஸர் யூடியூப்பில் பார்த்து சமையல் செய்யும் பெண்ணை கைது செய்வதற்கு முன்னால் தேம்ஸ் நதிக்கரை பக்கம் உள்ளவங்க வலைத்தளத்தில் சமையல் குறிப்பை போடுறவங்களை கைது செய்யுங்க

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்:))
      [im] http://38.media.tumblr.com/357b76cd17fdbde943a2d1953cecba7b/tumblr_n5wcmxsHbB1svecmko1_400.gif [/im]

      Delete
  19. கெடுப்பாரை தெய்வம் நின்று கெடுக்கும் ஏன் உட்கார்ந்து கெடுக்காதா? கெடுப்பார் பாவமன்னிப்பு கேட்டால் இயேசு மன்னிப்பார் அல்லவா அது போல மற்றக் கடவுள்கள் மன்னிக்காதா?

    ReplyDelete
    Replies
    1. //ஏன் உட்கார்ந்து கெடுக்காதா?//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இதுக்குத்தான் அதிராவைப்போல டமில்ல டி எடுத்திருக்கோணும் என்பது:)).. இந்த நின்று என்றால் அது நின்று அல்லவாக்கும்:))...
      கேடு செய்தபின் மன்னிப்புக் கேட்டால்.. அது கடவுள் மன்னிக்கலாம்:) ஆனா நாங்க மன்னிக்க மாட்டோம்ம்:)) ஹா ஹா ஹா...

      Delete
  20. நீங்கள் தவறுகளே செய்யவில்லை என்றால் நீங்கள் எதுவும் செய்யவில்லை. ஆஹா மிக மிக உண்மை நான் மாமியை கல்யாணம் செய்துவிட்டேன் அப்படின்னா நானு தவ்று ஒன்று செய்திருக்கிறேன் என்றுதானே அர்த்தம்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஆ எண்டாலும் ஊ எண்டாலும் எதுக்கு மாமியை அழைக்கிறீங்க:)).. நீங்க புளொக்கர் ஆனதே நீங்க செய்த தவறுதேன் ஹா ஹா ஹா:)).. ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்:))

      Delete
    2. மாமியை அழைக்காமல் வேற் பொண்னை அழைக்க ஆசைதான் ஆனால் என்ன அதன் பின் மாமி பூரிக்கட்டையை எடுத்தால் அதன் பின் ஆ ... ஊ என்று நான் கத்தும் நிலமை வந்துடுமே எதுக்கு வம்பு

      Delete
    3. //மாமியை அழைக்காமல் வேற் பொண்னை அழைக்க ஆசைதான் ஆனால் என்ன அதன் பின் மாமி பூரிக்கட்டையை எடுத்தால்//

      ஏதோ இதுவரையில் அடி வாங்காதவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் போலவேஏஏஏஏ ஒரு பில்டப்பூ ஹா ஹா ஹா:))

      Delete
  21. இன்னும் அது என்ன காய் என ஆரும் சொல்லவில்லையாக்கும்:))

    ReplyDelete
  22. என்னது, 61 கமெண்ட்ஸா?  அதிகாலை ரயிலைப் பிடிக்க விரைந்து வந்து பார்த்தால் அதில்  கூட்டம் நிரம்பி வழிந்து, உட்காரவே இடமில்லையென்றால் எப்படியிருக்கும்?  அப்படியிருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.. ஹா ஹா ஹா அது நைட் கெட்டுகெதராக்கும்.. அதைப்பார்த்துப் பயந்துபோய் கொமெண்ட்ஸ் போடாமல் போயிடாதையுங்கோ நீங்க ஹா ஹா ஹா..

      Delete
  23. 'செந்தாமரையே' பாடல் எனக்கு(ம்) ரொம்பப் பிடிக்கும்.   புகுந்த வீடு.  அந்த ஆரம்ப இசை...   அதுவே ஒரு துள்ளலைக் கொடுக்கும்.ஏ எம் ராஜாவின் இனிய குரல்.   அந்தக்காலத்தில் ரொம்ப பேமஸ் பாடல்.  தேங்க்ஸ் 2 இலங்கை வானொலி!

    ReplyDelete
    Replies
    1. அதேதான் ஸ்ரீராம், இப்போதைய பாடல்கள் எதுவும் மனதில் பதியாமைக்கு இன்னொரு முக்கிய காரணம், 1008 ரேடியோக்கள் வந்துவிட்டன, ஒன்றை மட்டுமே கேட்பதில்லை, ஒன்றில் பாட்டுப் பிடிக்கவில்லையா மற்றையதுக்கு தாவிடுவோம்.. இதனால பாட்டுக்களும் திரும்பத்திரும்பக் கேட்கும் வாய்ப்பு இல்லை. அத்தோடு நாமாக விரும்பி நமக்கு மட்டுமே ரேடியோப் போடுகிறோம் எல்லோ..

      முந்தைய காலத்தில் நாம் விரும்பாவிட்டாலும் பக்கத்து வீட்டு ரேடியோவில் இருந்து பாட்டுத்தவழ்ந்து வந்து காதில ஒலிக்கும்.. அத்துடன் அப்போ இலங்கை வானொலி மட்டும்தான், நியூஸ் கேட்க மட்டும் ஓல் இந்தியா ரேடியோவுக்கு மாத்துவார் அப்பா:).. அதனாலதான் பழைய பாடல்கள் மனதில் பாடமாகி நிங்காமல் நிக்குது...

      பல பாடல்களை இன்றும் ரேஎடியோவில் கேட்கும்போது பழைய நினைவுகள் வந்து நெஞ்சில சிறு அட்டாக் உண்டாக்கும் என்பது உண்மையே...

      Delete
  24. ராசவள்ளிக்கிழங்கு!   கீழே கமெண்ட்ஸ் பார்த்தால் ஒருவேளை ஏஞ்சல் அது என்ன என்று சொல்லியிருக்கக்கூடும்.    பார்க்கிறேன்.  ஆனால் பாருங்கள், எனக்கு டீயுடன் சேர்த்து சாப்பிட எதுவுமே வேண்டாம்!   அதுமட்டும்தான்.  அது மட்டுமின்றி, டீ, காபியுடன் சேர்த்து ஸ்நாக்ஸ் போல சாப்பிடவேண்டும் என்றால் நோ ஸ்வீட்!  ஒன்லி காரம்!

    ReplyDelete
    Replies
    1. ரீக் கு காரம்தான் நல்லது.. வடை எனில் பிளேன் ரீதான் பெஸ்ட், ஆனா இனிப்பு எனில், நான் ரீக்கு சீனி சேர்க்காமல் இந்த சுவீட்ட் சேர்ப்பதுண்டு, வீட்டில் சாப்பிடும்போது எனக்கும் சொக்கலேட் நீட்டுவினம் நான் சொல்வேன் வையுங்கோ ரீ குடிக்கும்போது எடுக்கிறேன் என:)...

      ராசவள்ளிக்கிழங்கு.. கரணைக்கிழங்கைப்போலவே இருக்கும் ஆனா கலர் வேறு:)).. கிங் ஜாம்:))

      Delete
  25. பாடலில் அடிதாங்கும் உள்ளம் இது என்றுதானே வரும்? அடி தாங்கா என்றா வரும்?   எனக்கே சந்தேகம் வந்து விட்டது!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அதைத்தான் நெல்லைத்தமிழனும் கேட்டிருக்கிறார், நான் எப்பவும் வரிகளில் கருத்து தேடுவேன், அப்போ தான் நினைச்சேன்.. அடியே தாங்காத உள்ளம் எப்படி இடியைத்தாங்கும் என... இப்படித்தான் வருமாக்கும் என்று:))

      Delete
  26. மாங்காய்த் தொக்கு செய்ய நல்ல முற்றிய புளிப்பு மாங்காய்தான் சரி.  நன்றாய் காரமும், நல்லெண்ணெயும் விடவேண்டும்.  ப்ளஸ் பெருங்காயம், வெந்தயப்பொடி!

    ReplyDelete
    Replies
    1. kஇச்சினில் மாங்காயை ரெடி பண்ணிப்போட்டு, இன்னொருக்கால் பார்ப்போமே என மேலே ஓடிவந்து கொம்பியூட்டரில் நெ.தமிழனின் ரெசிப்பியை பார்த்துப்போட்டு கீழே ஓடும்போது பெருங்காயத்தை மறந்திட்டேன் ஹா ஹா ஹா:).

      Delete
  27. சமபோசா!   சமோசாவின் அத்தைப் பையனா?  பெயரே இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      /சமபோசா! சமோசாவின் அத்தைப் பையனா? /

      ஹா.ஹா.ஹா. அத்தை பையன், மாமா பொண்ணு என்ற முறையெல்லாம் திண்பண்டத்திற்கும் வந்து விட்டதா? விட்டால் உறவு விட்டு விடாமல், திருமணமே நடத்தி வருகிறவர்களுக்கு விருந்துடன் அத்தை பையனை (அதான் சமபோசா) பரிமாறி கொண்டாடிலாம் போலிருக்கிறதே! ஆனால் நானும் இதுவரை அத்தை பையனை காணேன் ஹா.. ஹா..

      Delete
    2. ஸ்ரீராம்... இந்த மாதிரி சந்தேகங்களே அதிரா இடுகை படிக்கும்போது வரக்கூடாது. பொறுமையா அவங்களே சொல்லறதுக்கு காத்திருக்கணும்.

      பாருங்க... தட்டச்சு செய்யும்போது சமோசா என்று அடிக்க நினைத்தேன். என் பூனை தட்டிவிட்டுவிட்டதும்பாங்க. இல்லைனா, அது சமோசாதான் என்று அடிச்சுச் சொல்வாங்க.

      அரபிக்கள், நம்மூர் சமோசாவை, சம்பூசா என்பார்கள்.

      Delete
    3. //ஸ்ரீராம்.Thursday, November 21, 2019 12:10:00 am
      சமபோசா! சமோசாவின் அத்தைப் பையனா?//

      ஹா ஹா ஹா அது சிங்களப்பெயராக்கும்:)) அதுசரி.. சமோசா என்பதும் தமிழ்ச் சொல்லோ?:) டவுட்டா இருக்கெனக்கு:)..

      //ஆனால் நானும் இதுவரை அத்தை பையனை காணேன் ஹா.. ஹா..//

      ஹா ஹா ஹா கமலாக்கா.. இது முந்தி திரிபோசா என வந்துது.. அதாவது 3 தானியங்களை வறுத்து அரைச்ச்சு.. இப்போ 4 தானியம் ஆக்கி, சமபோசா என மாத்திப் போட்டினம் ஹா ஹா ஹா.. இனி நவபோசாவும் வரலாம்:)) அல்லது என் அடுத்த ரெசிப்பி “நவபோசா”.. ஆஆஆ நெல்லைத்தமிழன் கேட்ட இனிப்பு பலகாரம் ரெடீஈஈஈஈஈ:))

      Delete
    4. ///நெல்லைத்தமிழன்Thursday, November 21, 2019 4:06:00 pm
      ஸ்ரீராம்... இந்த மாதிரி சந்தேகங்களே அதிரா இடுகை படிக்கும்போது வரக்கூடாது. பொறுமையா அவங்களே சொல்லறதுக்கு காத்திருக்கணும்.//

      ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன் நல்லாத்தான் ரெயினிங் எடுத்திட்டார்ர்:))..

      //அரபிக்கள், நம்மூர் சமோசாவை, சம்பூசா என்பார்கள்.//

      ஹா ஹா ஹா நான் எங்கட வடையை ஸ்கொட்டிஸ் க்குக் குடுக்கும்போது இது “ஸ்பைசி டோனட்” என்போம் ஹா ஹா ஹா..

      Delete
  28. குக்கர் கிடைக்காதா அங்கு?   ஆச்சர்யம்தான்!  வந்த உடனே கடலை அவித்து விட்டீர்கள்போல!  

    ReplyDelete
    Replies
    1. இங்கு எங்களிடத்தில் இல்லை ஸ்ரீராம், இங்கு திரும்பும் பக்கமெல்லாம் ஸ்லோ குக்கர்தான் கிடைக்கும் மற்றும் ரைஸ் குக்கர், பிரஷர் குக்கர் இல்லை, கனடாவில் கிடைக்கும் ஆனா நான் தேடிய சைஸ் இருக்கவில்லை அப்போது.

      Delete
    2. அதிரா உங்க சைஸ்ஸுக்கு குக்கர் தேடினால் நிச்சயம் கிடைக்கதுதான்

      Delete
    3. @ truth:)

      [im] https://media.giphy.com/media/KQwZNdsEtMecg/giphy.gif[/im]

      Delete
  29. இது என்ன காய்?  டைபாயிடில் இளைத்துப்போன வெள்ளரிக்காய் போல இருக்கிறது!  இதற்கு கவிதையா?   ஹையோ....!

    ReplyDelete
    Replies
    1. டைபாயிடில் இளைத்துப்போன வெள்ளரிக்காய் போல இருக்கிறது!.....ஹா ஹா ....அய்யோ அய்யோ

      Delete
    2. ஹா ஹா ஹா யாருக்கும் கண்டுபிடிக்க முடியவில்லையே.. கொமெண்ட்ஸ் எல்லாம் போட்டு முடிச்சபின், கடசியில் சொல்லுவேன்:).

      Delete
  30. ஊசி இணைப்புக்குக் கீழே பொருத்தமான  வாசகம்!   ஹா...  ஹா..  ஹா...

    ReplyDelete
  31. அந்த சிறு எழுத்தில் வெளியிடப்பட்டிருக்கும் வாசகங்கள் எல்லாமே நன்றாய் இருக்கிறது.   ஊசி இணைப்பு சொல்வது வாழும் கலை.

    ReplyDelete
    Replies
    1. அனைத்துக்கும் மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.

      Delete
  32. ராசவள்ளிக்கிழங்கு? சர்க்கரை வள்ளிக்கிழங்குக்கு அக்காவா? சும்மா வேக வைச்சுச் சாப்பிடலாம் என்றதால் அதான் என நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி

      /ராசவள்ளிக்கிழங்கு? சர்க்கரை வள்ளிக்கிழங்குக்கு அக்காவா? /

      ஹா ஹா ஹா.. ஆகா..! மேலே ஸ்ரீராம் சகோதரர் மாதிரி நீங்களும் உறவையெல்லாம் நினைவுபடுத்தி அழைக்க ஆரம்பித்து விட்டீர்களா? எப்படியோ உறவுகள் கிடைத்த சந்தோஷத்தில் ராச வள்ளிக்கிழங்கு அழகாக இருக்கிறது.

      ஆமாம்.! அந்த கிழங்கின் புனைப்பெயர் ஏதாவது இருந்தால் சொல்லுங்களேன் அதிரா... நானும் சுலபமாக கண்டுப் பிடிக்க முயற்சி செய்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. Geetha akkaa its ratalu/ purple yam

      I've seen this yam in punjabi gujarathi shops.

      Delete
    3. வாங்கோ கீசாக்கா வாங்கோ..

      ///ராசவள்ளிக்கிழங்கு? சர்க்கரை வள்ளிக்கிழங்குக்கு அக்காவா? ///
      அக்கா இல்லை சக்கரைவள்ளிதானாக்கும் ஹா ஹா ஹா..

      Delete
    4. கமலாக்கா.. இதோ அஞ்சு தேடி கொண்டுவந்திருக்கிறா, இந்த லிங்கில் போய்ப் பாருங்கோ.. படம் பார்த்தால் புரியும்.. இது எல்லோருக்கும் தெரியும்தானே என நினைச்சுப் படம் எடுக்காமல் விட்டுவிட்டேன் நான், இங்கு அடிக்கடி கிடைக்காது அப்போ இனி படமெடுக்கவும் முடியாதே ஹா ஹா ஹா..

      https://www.specialtyproduce.com/produce/Ratalu_Purple_Yam_1779.php

      Delete
  33. ராசவள்ளிக் கிழங்குன்னா பீட்ரூட்டா? Beetroot ஐ நீங்க தமிழ்ல எழுதினா, பேகர் மாதிரி ஒருத்தருக்கும் புரியாது.

    15 மணி நேரம் கழித்துத்தான் வர இயலும். என்று நினைக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. Its ratalu nellai thamizhan.

      Ratalu also commonly known as purple yam

      Delete
    2. கேள்விப்பட்டதே இல்லை ஏஞ்சலின். பார்க்கிறேன்

      Delete
    3. https://www.specialtyproduce.com/produce/Ratalu_Purple_Yam_1779.php

      Delete
    4. வாங்கோ நெ தமிழன் வாங்கோ..

      //ராசவள்ளிக் கிழங்குன்னா பீட்ரூட்டா?//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹையோ என்னை ஆராவது பத்திரமாக தூக்கிப்போய்த் தேம்ஸ்ல போட்டிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:)) என்னால முடியல்ல முருகா.. ஜத்தியமா என்னால முடியேல்லை:)) ஹா ஹா ஹா.. இதில சமையல் வல்லுனர் எனும் நினைப்பு எல்லோருக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

      அஞ்சு என்னால முடியேல்லை:)) இம்மாதம் சலறி இன்கிறீமெண்ட் உங்களுக்கு உண்டு:)).. இக்கிழங்கை எப்பூடியாவது புரிய வையுங்கோ...:)

      இதில இன்னொன்றும் இருக்கு, முன்பு அஞ்சு ஒரு காய் வாங்கி சமைச்சு டேவடை டிக்சினில்:)) போட்டாவெல்லோ.. ஊர்க் காய் இங்கு கிடைச்சதென.. இந்த லிங்கில் இருக்கு கூர்க்க கிழங்கு என
      https://paperflowerskitchen.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81

      அப்போதே நான் நினைச்சேன் அது எங்கள் ஊர்க் “காவளிக்கிழங்கு” என, இப்போ அம்மாவிடம் கேட்டு கிளியர் பண்ணினேன், இந்த ராசவள்ளிக்கிழங்குக் கொடியில்.. குட்டிக் குட்டிக் காய்கள் வருமாம், அக்காய்களின் பெயர்தான் காவளிக்காய்.. அதை சும்மா உப்பு போட்டு அவிச்சு உரிச்ச்சும் அல்லது கறி செய்தும் சாப்பிடலாம் சூப்பரா இருக்கும்.

      இதேபோல இதன் மைத்துனன் தானாம் இன்னொன்று மோதகவள்ளி எனும் பெயர்[கமலாக்கா ஓடி வாங்கோ இன்னொரு உறவுக்காரர்:))], அதன் கொடியும் காய்க்குமாம்:)..

      Delete
    5. //15 மணி நேரம் கழித்துத்தான் வர இயலும். என்று நினைக்கிறேன்//
      நெ.தமிழன் , என் ரெசிப்பியைக் கண்ணாலதானே பார்த்தீங்க?:) இன்னும் சாப்பிடவே இல்லையே:)) ஹா ஹா

      Delete
    6. ஆகா... இந்த ராசவள்ளிக் கிழங்க்குத்தான் எத்தனை உறவுகள். கூட்டுக்குடும்பம் மாதிரி எத்தனை பிணைப்பு.. கொழுக்கட்டையை நாங்கள் மோதகம் என்றும் சொல்வோம். அந்த இனிப்பான பெயர் இந்தக்காய்க்கு..! அதான் ஓடி வந்து விட்டேன். இக்காய் பற்றிய அரிய விபரங்களுக்கு தங்களுக்கு மிகவும் நன்றி சகோதரி.

      Delete
    7. //என்னை ஆராவது பத்திரமாக தூக்கிப்போய்த் தேம்ஸ்ல போட்டிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:)) // - ஜிம்முக்குப் போறேன் ஜிம்முக்குப் போறேன் என்று சொல்லிக்கொண்டே இருந்தீர்களே.

      நான் ஒரு அப்பாவி. எடை குறைக்கத்தான் ஜிம்முக்குப் போறீங்கன்னு நினைச்சுட்டேன். எடை அதிகரிக்கவா? அதுனாலத்தான் உங்களால நடக்க முடியாமல் யாரையாவது தூக்கிட்டுப் போய் தேம்ஸில் போடச் சொல்லறீங்களா? ஹா ஹா

      Delete
    8. @ கமலாக்கா
      //கொழுக்கட்டையை நாங்கள் மோதகம் என்றும் சொல்வோம்.//

      ஹையோ ஆண்டவா எனக்கெதுக்கு இவ்ளோ யோதனை:)).. விடுங்கோ என்னை விடுங்கோ மீ தேம்ஸ்ல குதிக்கிறேன்ன் ஃபயர் எஞ்சினுக்கு அடியுங்கோ.. பிக்கோஸ் மீக்கு நீந்தத் தெரியாதூஊஊஊஊஊஊ:))...

      நீளமாக இருப்பது கொழுக்கட்டை[அதிராவைப்போல:)], வட்டமாக குண்டாக இருப்பது[அஞ்சுவைப்போல:)] ஹா ஹா ஹா.. மோதகம்.. கமலாக்கா..

      சமையல் ஹெட்:) அதிராவைக் கேளுங்கோ இனிமேல் ஏதும் டவுட் எனில்[ஹையோ படிச்சிட்டு, நெ.தமிழன் இந்த வரியைப் படிக்குமுன் கிழிச்சிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ் ஹா ஹா ஹா:)]

      Delete
    9. @நெ.தமிழன்
      //உங்களால நடக்க முடியாமல் யாரையாவது தூக்கிட்டுப் போய் தேம்ஸில் போடச் சொல்லறீங்களா? ஹா ஹா//

      அது தேம்ஸ் குளிருமெல்லோ:), கிட்டப்போய் என் மனம் மாறிக் குதிக்காமல் விட்டுவிட்டாலும் எனும் நல்லெண்ணத்திலதான் ஆரையாவது டுணைக்கு:) அழைப்பது:))..ஹா ஹா ஹா..

      நான் ஜிம், ஜி எம் டயட் போய் 5 கிலோ குறைச்சு வச்சிருக்கிறேன், இடையில ஒரு கிலோ ஏறப்பார்க்குது, உடனே சாப்பாட்டைக் கட் பண்ணி திரும்ப இறக்குறேன்:)) ஹா ஹா ஹா ஹையோ ஹையோ..

      நெ.தமிழன் நான் ஒன்று சொல்லட்டோ.. மெலிய விருப்பம் எனில்.. சாப்பிடாதையுங்கோ.. இதுதான் நான் சொல்லுவேன்.. 3, 4 நாட்களானாலும் சாப்பிடாதையுங்கோ.. ரீ குடியுங்கோ, பசிச்சால் சாப்பிட வேண்டாம், நிறைய வோம் வோட்டர் வச்சுக் குடிச்சுக் கொண்டே இருந்தால், சாப்பிடாமையால் வரும் ஹாஸ்ரைஸ்டிஸ், தலையிடி, நெஞ்செரிவு எதுவும் வராது... களைப்பு வந்தால் ஏதும் பழம் சாப்பிடுங்கோ.. இப்படி எனில் பட்டூஊஊஊஊ பட்டென வெயிட் இறங்கும்..

      பின்பு விட்டு, விட்டு அல்லது கிழமையில் 2,3 நாட்கள் இப்படி சாப்பிடாமல் இருந்து கடைப்பிடியுங்கோ.. இதனால உடம்பும் சுத்தமாகும்.

      முன்பு காந்தித்தாத்தா மாதம் ஒருநாள் பச்ச்சைத்தண்ணி மட்டும் குடிச்சு விரதம் இருப்பாராம், ஏனெனில் அப்போதான் நம் உடம்பு ரீஃபிரெஸ் பண்ணும், உடல் உள் பகுதி சுத்திகரிக்கப்படும்.. பழைய செல்கள் இறந்து புதுசு உருவாகும்..

      இப்படிக்கு டொக்டர் அதிரா:))

      Delete
  34. அடி தாங்கும் உள்ளமிது இடி தாங்குமா

    வரி தப்பா எழுதியிருக்கீங்க. சின்ன வயதில் நிறைய தடவை கேட்ட பாடல்

    ReplyDelete
    Replies
    1. மேலே ஸ்ரீராமுக்குப் பதில் போட்டேன்.. கருத்து தப்பாகுதெல்லோ.. அடியையே தாங்காத உள்ளம், எப்படி இடியைத்தாங்கும் எனத்தான் வருமென நினைசிருந்தேன்:)).. அது டப்போ?:) ஹா ஹா ஹா... மிக்க நன்றிகள்.

      Delete
  35. Replies
    1. வாங்கோ கரந்தை அண்ணன், மிக்க நன்றி.

      Delete
  36. ஆவ்வ்வ்.... இராசவள்ளிகிழங்கு இதை விரும்பாதவங்க இருப்பாங்களோஓஓ.. என் பேவரிட். இப்போ சுப்பர் மார்கெட்டிலும் கிடைக்குதாம். (லிடில் லில்) நான் இன்னும் காணேல்லை. வாங்கவேண்டும். நான் கொஞ்சமா காய் சாப்பிடுறமாதிரி வைப்பேன்.
    படம் பார்க்க சூப்பரா இருக்கு.
    ஓ....நீங்களும் சமபோசா விரும்பியோ...சிலபேருக்கு இது பிடிக்காது. நான் வரும்போது வாங்கி வந்தேனே. நல்ல தேங்காய்பூ (இளசா) இருந்தா நல்லாயிருக்கும். இப்போ குரக்கன் மா விலும் சம்போசா வந்திருக்கு.அதுவும் இருக்கு. நல்லாயிருக்கும். சமபோசாவில் முறுக்கும் செய்யலாம் என ஒருவர் சொன்னார். நான் அதெல்லாம் செய்யல. இப்படி செய்து நீங்க சொன்னமாதிரி tee
    யுடன் சாப்பிட......சூப்பர்

    மாங்காய் இருந்ததை ஊறுகாய் போட்டாச்சு. அஞ்சு சொன்னதை போல தயிர்சாதத்துக்கு சூப்பரா இருக்கும்.

    இங்கத்தைய பிரஷர் குக்கர் வாங்கி விசிலே வரல்லை என அப்படியே வைத்திருக்கேன். ஊரிலிருந்து இப்படி சின்னதா வாங்கி வ்ந்தேன்.இன்னும் பாவிச்சுபார்க்கேலை.
    ஊசி இணைப்பு (யூ ட்யூப்) செம... 🤣 🤣 🤣

    // நமக்கு பிடிக்குதோ இல்லையோ // உண்மைதான்.

    இது சமையல் வித்தகர்களுக்கெல்லோ இக்கேள்வி....நான் அதில் இல்லையாக்கும். எஸ்கேப்.. 🏃🏽‍♀️ 🏃🏽‍♀️ 🏃🏽‍♀️

    ReplyDelete
    Replies
    1. 'லிடில்' பேரைப் படித்ததும் எனக்கு பாரீசில் நடந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது. (இப்போ சரியா நினைவில் இல்லை எந்த டினாமினேஷன் என்று). 50 யூரோ கொடுத்தேன் லிடில் ஸ்டோர் கவுண்டரில். அவள், 20 யூரோக்கான பாக்கி மட்டும் கொடுத்தாள். நான் 50 கொடுத்தேன் என்று சொன்னால் அவள் ஃப்ரென்சில் ஏதேதோ சொல்றாள். மறுநாள் ஸ்டோர் மேனேஜரைப் பார்த்து புகார் செய்யச் சென்றேன். அவர் ரொம்ப பிஸியாக இருந்துவிட்டார். அப்புறம் கம்ப்ளெயிண்ட் லெட்டர்லாம் அனுப்பினேன். ஒரு பதிலும் வரவில்லை. லிடில் சூப்பர் மார்க்கெட்டே ஃப்ராடு என்று மனதில் பதிந்துவிட்டது.

      (நான், யார் என்னை ஏமாற்றினாரோ அவரது படத்தையும் எடுத்து வைத்திருக்கிறேன். எந்த மேனேஜரைச் சந்தித்தேனோ அவரது படத்தையும் எடுத்தேன்).

      Delete
    2. உங்கள் கருத்தில் குறைவாக மிகுதி பணத்தை கொடுத்தாரா என புரியவில்லை. உங்களுக்கு பணம் வரவேண்டியிருந்திருந்தால்......

      இங்கு சில நடைமுறைகள் இருக்கு சகோ.. இந்த விடயத்தில் நீங்க அப்பவே அன்றே சரி செய்திருக்கவேண்டும். போயிட்டு அடுத்த நாள் வந்து கேட்பதில் பிரயோசனமில்லை.. நாங்க இங்கு பணம் கொடுத்துவிட்டு அதிலேயே ரசீதை check பண்ணுவோம். ஏதாவது வித்தியாசம் இருந்தால் அதிலேயே clear செய்துவிடுவோம். நீங்க உடனேயே கேட்டிருந்தால் கண்டிப்பா பதிலோ அல்லது பணமோ கிடைத்திருக்கும். (1)

      மற்றும்படி இங்கு இன்னொரு நடைமுறை இருக்கு.. அது நீங்க பணம் கொடுக்க கவுண்டரில் வந்தால் முதலில் கட்டவேண்டிய தொகையை சொல்வார்கள். பின்னர் நீங்கள் க்ரெடிட் கார்ட் மூலம் கட்டப்போகிறீர்கள் என்று சொன்னால் பிரச்சனையில்லை. பணமாக செலுத்தப்போகிறீர்கள் என்றால் நீங்கள் கொடுத்த பணத்தை உங்களுக்கு கேட்குமாறு சொல்வார்கள். (அதாவது 50 யூரோ கொடுத்தால் 50 யூரோ எனச்சொல்வார்கள்) இது அவர்கள் கட்டாயம் சொல்லவேண்டும் பயிற்சியின்போது சொல்லிகொடுப்பது. இல்லையெனில் நீங்கள் சொல்லி கொடுக்கவேண்டும். இது ஏன் எனில் நீங்க 20யூரோ கொடுத்துவிட்டு 50 என சொல்லிவிடலாம் இல்லையா அதற்காகதான். எல்லா super market லும் இதே நடைமுறை. ஜேர்மனியில் இம்மாதிரிதான் நடக்கும் இது அனேகமாக எல்லா இடத்திலும் இருக்கும் என நினைக்கிறேன்.
      எடுத்த போட்டோவை என்ன செய்தீங்க.... ஹா..ஹா.. இடிதாங்கி இடியோடு வரபோறா.. நான் 🏃🏼‍♀️ 🏃🏼‍♀️

      Delete
    3. ஆம் ப்ரியா சொன்னதுமாதிரிதான் இங்கேயும் பெரிய நோட்டா கொடுத்தா அதை பிரித்து அவங்க வாயால் சொல்லுவாஙக 

      Delete
    4. அவங்க சொல்லலை. இன்னொரு விஷயம்.. எனக்கு பணம் கொடுத்த பிறகு, வேறு யாராவது என்னிடமோ இல்லை கொடுத்தவரிடமோ பேசுவது பிடிக்காது. அப்புறம் மறந்துபோய், இன்னும் தரலைன்னு சொன்னா என்ன பண்ணுவது? அப்போ கியூ அதிகமாக இருந்ததாலும், அவ நான் தரவில்லை என்று சொன்னதாலும் மறுநாள் போய் கம்ப்ளெயின் பண்ணினேன் (காணொளி செக்யூரிட்டியிடம் இருக்கும் என்பதால்). இது 2011ல் நடந்தது.

      எடுத்த போட்டோ என்னிடம் இருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும்போது போடுகிறேன்.

      Delete
    5. வாங்கோ அம்முலு வாங்கோ..

      //இப்போ சுப்பர் மார்கெட்டிலும் கிடைக்குதாம். (லிடில் லில்)//
      ஓ அது என்னவெனில், இங்கும் அப்படி இருக்குது, நம்மவர் அதிகம் இருக்கும் சூப்பர்மார்கட்டுகளில் இப்படி கிடைக்கும்.

      இங்கு எங்கள் ரெஸ்கோவில் பன்னீர் இல்லை, ஆனா மகன் சொல்றார், தங்கள் யுனிக்கு அருகில் இருக்கும் ரெஸ்கோவில் பன்னீர் கிடைக்குதாம்,.

      இங்கு இன்னொரு முறையும் இருக்கு, நமக்கு தேவையானதை எழுதி, கஸ்டமர் சேவீஸுக்கு அனுப்பினால், அதை நமக்காக எடுத்து வச்சு விற்பினம், அப்படித்தான் முன்பு எங்கள் மொரிசன் சூப்பமார்கட்டில் மரவள்ளிக்கிழங்கெல்லாம் கிடைச்சது, ஆனா மக்கள் வாங்குவதற்கு இல்லாமையால் நிறுத்தி விட்டினம், முன்பு தேங்காய் கிடைக்காது, இப்போ கிடைக்குது.

      Delete
    6. //ஓ....நீங்களும் சமபோசா விரும்பியோ...சிலபேருக்கு இது பிடிக்காது//
      இது பொருபொரு என இருக்குமெல்லோ அம்முலு, வாயில் ஒட்டாது, அதனால பிடிக்கும் எனக்கு, இதேபோல புளுக்கொடியல் மாவும் பிடிக்குமெனக்கு.. காதைக் கிட்டக் கொண்டுவாங்கோ சொல்றன்:)) எனக்கு மட்டுமே பிடிக்கும்:) ஹா ஹா ஹா.

      //இங்கத்தைய பிரஷர் குக்கர் வாங்கி விசிலே வரல்லை என அப்படியே வைத்திருக்கேன்//
      ஓ சிலது அப்படித்தானாம் அம்முலு.

      உங்களுக்கு பதில் தெரிய ஞாயமில்லை, ஏனெனில் இது இலங்கையில் இல்லை என்றே நினைக்கிறேன்.. மிக்க நன்றி அம்முலு.

      Delete
    7. நெ.தமிழன்
      //50 யூரோ கொடுத்தேன் லிடில் ஸ்டோர் கவுண்டரில். //

      நெல்லைத்தமிழன், இங்கத்தைய நிலையில், 50 யூரோ அல்லது பவுண்ட்ஸ் பெரும்பாலும் புழக்கத்தில் இருப்பதில்லை, இங்கு மெசின்களில் எல்லாம் 20 பவுண்டுகளே கிடைக்கும்[300 பவுண்ட் எடுத்தாலும், 20 நோட்டுக்களே வரும்], 50 எங்கும் கிடைக்காது, 50 வேணுமெனில், பாங்கில் போய்த்தான் வாங்குவோம். அதனால சூப்பர்மார்கடுகளில் 50 புழக்கத்தில் இருப்பது மிக மிக மிக குறைவு.

      இப்படி இருக்கையில், 50 பவுண்ட் நோட்டை நீட்டினால், சிறிய கடை எனில் தயங்குவார்கள் எடுக்க மாட்டினம், சூப்பர்மார்கட்டுகளில் சில சமயம் மெசினில் போட்டு நல்ல நோட்டோ என செக் பண்ணிப்போட்டு எடுப்பினம், அல்லது மேலே தூக்கி ஒருதடவை பார்ப்பார்கள்.

      இன்னொன்று, இங்கு எல்லாமே மெசின் தானே, அப்போ அந்த காஸ்cash ட்ரோயர் திறக்கமுன், கணக்கு எவ்வளவு, எவ்வளவு பணம் தந்திருக்கிறார் என இரண்டையும் போட்டு enter கொடுத்தபின்புதான், காஸ் ட்ரோயர் திறக்கும், அந்நேரம் ஸ்கிரீனில் காட்டும் மிச்சம் எவ்வளவு கொடுக்கோணும் என்பதை.

      இவ்வளாவும் இருந்தும், உங்களுக்கு எப்படி மிஸ்சாகியது எனத் தெரியவில்லை, வேணுமென்று நடந்திருக்காது, ஏதும் கவலையீனத்தில், அப்பெண், அதனை 20 என அடிச்சிருக்கலாம் மெசினில், நீங்கள் உடனேயே கேட்டு லாச்சியை திறக்கப் பண்ணி செக் பண்ணியிருக்கோணும்.. அடுத்தநாள் எனில், இப்படி விசயங்களுக்கு கஸ்டம், வேறேதும் எனில் நிட்சயம் செய்து தருவார்கள்.

      //நான், யார் என்னை ஏமாற்றினாரோ அவரது படத்தையும் எடுத்து வைத்திருக்கிறேன். எந்த மேனேஜரைச் சந்தித்தேனோ அவரது படத்தையும் எடுத்தேன்).///
      haa haa haa karrrrr:))

      Delete
    8. இன்னொன்று நெல்லைத்தமிழன், அந்த பில்லில் விபரம் இருந்திருக்குமே.. எவ்வளவு காசு குடுத்தீங்க, எவ்வளவு மிச்சம் தந்தார் என்பதெல்லாம்.

      Delete
  37. முடிதாங்கி அதிரா இந்த ராசவள்ளிகிழங்கில் பொரியல் செய்து சாப்பிடுங்கோ சூப்ப்ப்பரா இருக்கும். (உப்பு,,மிகாதூள் தூவி)
    இப்ப நீங்க வரவர நல்ல பாட்டுகள் போடுறீங்க. நல்ல பாட்டு.

    ReplyDelete
    Replies
    1. முடி தாங்கி யா ////அய்யோ அய்யோ

      Delete
    2. முடிதாங்கி அதிரா//
      ... ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) முடியில வைரம் பவளம் எல்லாம் பொறிச்சிருக்கும்தானே அம்முலு:)).

      //இந்த ராசவள்ளிகிழங்கில் பொரியல் செய்து சாப்பிடுங்கோ சூப்ப்ப்பரா இருக்கும். (உப்பு,,மிகாதூள் தூவி)
      //
      மொறுமொறுப்பாக இருக்குமோ? உப்படித்தான் சுவீட் பொட்டாட்டோவைப்[வத்தகைக் கிழங்கு/வத்தாளங்கிழங்கு] பொரியுங்கோ எனச் சொல்லிப் பொரிச்சேன் நன்றாக இருந்துது ஆனா இளகியதுபொல இருந்தது, எனக்கு பெரிசாகப் பிடிக்கவில்லை.

      ஓ பாட்டுப் பிடிச்சதோ நன்றி நன்றி.

      Delete
  38. அனைத்தையும் ரசித்தேன்... நன்றி சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சகோ டிடி.. மிக்க நன்றி.

      /
      எதிர்பாரததை எதிர்பாருங்கள்...!//
      இப்பூடித்தலைப்பைப்போட்டு, தலைப்புக்கேற்ப எங்களை ஏமாத்திப்போட்டீங்க ஹா ஹா ஹா:))

      Delete
  39. பாடல் அருமை. மீண்டும் கேட்டேன்.
    ஏ,எம் ராஜா , ஜிக்கி பாடிய பாடல். ராஜா இசை அமைத்த கடைசி படம் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா, நன்றி நன்றி..

      Delete
  40. அடிதாங்கா உள்ளமிது இடி தாங்குமோ?:)//

    இடிதாங்கி அதிரா இருக்கும் போது இடிக்கு பயபடக்கூடாது பூனைகுட்டி.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அப்பூடிச் சொல்லுங்கோ கோமதி அக்கா...

      Delete
  41. இராசவள்ளி கிழங்கு கேள்வி பட்டது இல்லை. இப்போது தெரிந்து கொண்டேன்.
    மாங்காய் தொக்கு பார்க்க அழகு நீங்கள் சொன்னது போல் கடுக்கு அதிகம் தான், தொக்கு கெட்டு போகாமல் இருக்கும்.

    இதைவிட குட்டியாக குக்கர் ப்ரெஸ்டிஜில் என்னிடம் இருக்கும். விரைவாக எல்லாம் செய்து விடலாம்.

    கடலை வேக வைக்க இவ்வளவு தண்ணீர் வேண்டாம் இந்த குக்கரில் . காய்களுக்கு தண்ணீர் கொஞ்சம் தெளித்தால் போல் விட்டாலே போதும். சில காய்கள் ஒரு விசிலில். சிலது இரண்டு விசில் வைத்தால் போதும்.

    ReplyDelete
    Replies
    1. இராசவள்ளி உங்களூரிலும் இருக்கு கோமதி அக்கா, ஆனா அது வேறு பெயரில இருக்கும்... நம் இரு நாட்டுக்குக்கும் இந்தப் பெயர்ப்பிரச்சனை பெரீய பிரச்சனையாக இருக்கே ஹா ஹா ஹா...

      எனக்கு கடுகு கறிகளுக்குப் போடுவது பிடிக்கும் கோமதி அக்கா, அதனால ஓகேதான், கயர்ப்பு ஏதுமில்லை.

      //இதைவிட குட்டியாக குக்கர் ப்ரெஸ்டிஜில் என்னிடம் இருக்கும்//

      ஓ இதைவிடக் குட்டி இருந்ததாம், ஆனா அது ஆகவும் குட்டியாக இருந்தமையால அதை வாங்கவில்லை என்றார் அண்ணன், இது எங்களுக்கு சரியான சைஸ்ஸாக இருக்குது.. என்னிடம் ஒன்று இருக்கு அது 6 லீட்டர்கள் அவ்வ்வ்வ்:)).

      //கடலை வேக வைக்க இவ்வளவு தண்ணீர் வேண்டாம் இந்த குக்கரில்//
      ஓ... இது ஓரிரவு ஊறவைத்த கடலை.. 3 விசில் வரை விட்டேன்.

      விசில் பழகி எடுக்கோணும் கோமதி அக்கா, எழுதி வைக்கப் போகிறேன்ன்.. எதெதுக்கு எத்தனை விசில் என... நீங்கள் சொன்னதை நோட் பண்ணிவிட்டேன்...

      Delete
  42. “சமபோசா” எனும் பெயரில் கிடைக்குது.. 4 தானியங்கள் சேர்ந்த மா, சூப்பராக இருக்கும், சாப்பிடும்போது களிபோல இல்லாமல் பொருபொரு என இருக்கும்:)).. //

    டீயோடு குளிருக்கு காரமாய் சாப்பிடாமல் தேங்காய் பூ சர்க்கைரையா?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இருப்பதை முடிக்கோணும் எல்லோ:).. அது வாங்கியே இப்போ 4 மாதம் முடியப்போகுது:))

      Delete
  43. இது சமையல் வித்தகர்களுக்கான கேள்வி:):-//

    அதுதான் எனக்கு தெரியவில்லை என்ன காய் என்று.(ஏனென்றால் நான் சமையல் வித்தகி !)

    ReplyDelete
    Replies
    1. கோமதி மா ...கலக்கல்

      Delete
    2. கோமதி அரசு மேட்... அது சமையல் வித்தவர்களுக்கான கேள்வி. தட்டச்சுப் பிழையில் வித்தகர்னு வந்தைடுச்சு போல இருக்கு.

      அடுத்து, இந்தியர்னா இல்லை, இந்தியள்னு சொல்வீங்க போலிருக்கே.

      உங்கள் வார்த்தை விளையாட்டை ரசித்தேன்

      Delete
    3. //(ஏனென்றால் நான் சமையல் வித்தகி !)//

      ஹா ஹா ஹா ஹையோ நேக்கு டங்கு ஸ்லிப்பாகிட்டுதே:)) இப்பூடி ஒன்றிருக்கோ ஹா ஹா ஹா:))..

      //நெல்லைத்தமிழன்Friday, November 22, 2019 10:40:00 am
      கோமதி அரசு மேட்... அது சமையல் வித்தவர்களுக்கான கேள்வி.//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நெல்லைத்தமிழன் நீங்களும் இன்னும் விடை ஜொள்ளேல்லையாக்கும்:))

      Delete
  44. ஊசி இணைப்புகள் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. அனைத்துக்கும் மிக்க நன்றிகள் கோமதி அக்கா.

      Delete
    2. அனுபிரேம், நெல்லைதமிழன் உங்கள் ரசிப்புக்கு நன்றி.

      Delete
  45. வணக்கம் அதிரா சகோதரி

    என்ன இது! உடனே ஒரு ரயில் விட்டுட்டீங்க? காலையில் பார்த்து விட்டேன். ஆனால் உடனே ஓடி வர இயலவில்லை. சரின்னு ஏற்பாடு செய்து கொண்டு வருவதற்குள், (எப்படி இருந்தாலும் எனக்கென்று ஒரு பெட்டி இருக்கும் என்ற நம்பிக்கையோடு தாமதமானாலும் பரவாயில்லை என ஓடி வந்துள்ளேன்.) இங்கு பெட்டியெல்லாம் நிரம்பி வழிகிறதே ! தங்கள் ரயிலுக்கு வாழ்த்துக்கள்.


    அந்த கிழங்கு பார்க்க நன்றாக உள்ளது. பீட்ரூட்டாக இருக்குமோ என நினைத்தேன். ஆனால் "அந்த கலர் நான் பீட்ரூட் இல்லை.. நீ ரூட் மாற்றி சிந்திக்கிறாய்.. " என்கிறது. ஹா. ஹா. ஹா. உண்மைதானா?

    ஸ்வீட் நன்றாக உள்ளது. (இரண்டுமே. கிழங்கு, சத்து மாவு. )

    சின்ன குக்கர் அழகாக உள்ளது. என்னிடமும் பழைய மாடலில் ஒன்று உள்ளது. ஐந்து லிட்டர்..

    ஊசி இணைப்பு ஊசிக்குறிப்பு இரண்டும் அருமை.. குட்டி குட்டி வாசகங்களில் வந்திருக்கும் தத்துவங்கள் உள்ளத்தை தொடுகின்றன.

    அது என்ன காய் என்று சகோ ஸ்ரீராம் அவர்களின் கவிதையில் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.:) ஆனால் பழைய பாடல் "அத்திக்காய்.. காய், காய், ஆலங்காய் வெண்ணிலவே.. இத்திக்காய் காயாதே! நீ என்னைப் போல் பெண்ணல்லவோ..!" மாதிரி அக்காயையும் சம்பந்தப்படுத்தி அவரை கவிதை வடிக்கச் சொல்லுங்கள். அப்போதுதான் கொஞ்சமாவது எனக்குப் புரியும். ஹா. ஹா. ஹா.

    இப்படி இணைபிரியாத நட்புடன் இருக்கும் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    நேற்று வரை படித்த" இலக்கியங்கள்" இன்று"இடியாக" மாறி தாக்கி விட்டதோ? பட்டம் உடனே மாறி விட்டதே.! ஹா. ஹா. ஹா. ஆனால் உண்மையிலேயே எந்த பட்டமும் தங்களுக்கு அழகை தருகிறது. தங்களால் பட்டங்களும் அழகை பெறுகின்றன. (பதினைந்து மணி நேரம் கழித்து வருபவர் ஐஸ் ஐஸ் என்று சொல்லப் போகிறார். ஹா.ஹா.ஹா) பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராமை கவிதை எழுத சொல்வேன் என்றவுடன் எனக்கும் இந்த பாடல்தான் நினைவு வந்தது கமலா.

      Delete
    2. வாங்கோ கமலாக்கா வாங்கோ..

      //என்ன இது! உடனே ஒரு ரயில் விட்டுட்டீங்க? //
      ஹா ஹா ஹா இனி அடுத்தடுத்து உங்களுக்கு அதிர்ச்சி தரப்போகிறேன்ன்.. உங்கள் இதயங்களை:) நீங்கள்தான் பாதுகாத்துக் கொள்ளுங்கள்:)).. அடுத்த ரெயினும் விரைவில் வரப்போகுது ஹா ஹா ஹா:).

      // (எப்படி இருந்தாலும் எனக்கென்று ஒரு பெட்டி இருக்கும் என்ற நம்பிக்கையோடு//

      ஏன் நீங்கள் அவ்ளோ குண்டாகிட்டீங்களோ?:) ஒரு பெட்டி எதுக்கு ஹா ஹா ஹா:)).

      //தாமதமானாலும் பரவாயில்லை என ஓடி வந்துள்ளேன்.) இங்கு பெட்டியெல்லாம் நிரம்பி வழிகிறதே//
      சே..சே.. நீங்கள் யாரும் தாமதமில்லை, இம்முறை நான் தான் தாமதம், போஸ்ட் போட்டபின் கொஞ்சம் வேலைகள் வந்துவிட்டன, .. பெட்டி நிரம்பினாலும் உங்களுக்காக நான் கோனர் சீட்டில் துண்டு போட்டுப் பிடிச்சு வச்சிருக்கிறேன்ன்.. ஜன்னலால வெளியே பார்த்துக் கொண்டு போகலாம்:))

      Delete
    3. //"அந்த கலர் நான் பீட்ரூட் இல்லை.. நீ ரூட் மாற்றி சிந்திக்கிறாய்.. " என்கிறது.//
      ஹா ஹா ஹா பீற்றூட் அழுத கண்ணீரால காவேரி ஆறு நிரம்பிப் பெருக்கெடுத்து ஓடி.. கீசாக்காவின் அம்மா மண்டபம் படியெல்லாம் தண்ணியாமே:)).

      //என்னிடமும் பழைய மாடலில் ஒன்று உள்ளது. ஐந்து லிட்டர்..//
      உங்கள் எல்லோரிடமும், இந்தக் குக்கர் இல்லை எனில்தானே அதிசயம் ஹா ஹா ஹா.. இது 3 லீட்டர் என நினைக்கிறேன்..

      //அது என்ன காய் என்று சகோ ஸ்ரீராம் அவர்களின் கவிதையில் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.:)//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பதிலைச் சொல்லாமல் எல்லோரும் கவிதையை எதிர்பார்த்தால் எப்படி? சரியாகப் பதில் சொன்னால், அதற்குப் பரிசாகத்தான் ஸ்ரீராம் ஒரு கவிதை சொல்லுவார் என்றேஎன்:)), யாரும் பதில் சொல்லாமல், அவரைக் கவிதை எழுதாமல் பண்ணிப்போட்டீங்களே.. முடிவில் பதில் சொல்கிறேன் பாருங்கோ.

      //"அத்திக்காய்.. காய், காய்,//
      ஹா ஹா ஹா .. நல்லாத்தான் இருக்குப் பாடலும் கவிதைபோல...

      Delete
    4. ///இப்படி இணைபிரியாத நட்புடன்///

      ஹா ஹா ஹா நீங்க வேற கமலாக்கா:)).. நேற்று ஈவிங்கும், தேம்ஸ் கரையில ரெண்டுபேரும் அடிச்சுப் பிரண்டு பின்பு ஸ்கொட்லாண்ட்யாட் போலீஸ் ஓடிவந்து காப்பாத்தி விட்டார்கள்:)).. இல்லை எனில் எனக்கொன்றும் ஆகியிருக்காது:)), ஆனா அஞ்சுவுக்கு அடிகிடி பட்டிருக்கும் ஹா ஹா ஹா:)).

      //நேற்று வரை படித்த" இலக்கியங்கள்" இன்று"இடியாக" மாறி தாக்கி விட்டதோ? பட்டம் உடனே மாறி விட்டதே.!//

      ஹா ஹா ஹா எனக்குக் கிடைச்ச பட்டங்களை எல்லாம் போட்டுக்காட்டவெல்லோ வேணும் உங்கள் எல்லோருக்கும்:)) அதனாலதான் இந்த அவசரம்:)).

      //உண்மையிலேயே எந்த பட்டமும் தங்களுக்கு அழகை தருகிறது. தங்களால் பட்டங்களும் அழகை பெறுகின்றன///
      ஆஆஆ இதுக்காகவே உங்களுக்கு ஏதாவது தரோணுமே:)).. ஆஆ நில்லுங்கோ டக்கென உங்களுக்கு ரவ்வை லட்டுச் செய்து தாறேன்ன்ன்:)).

      //பதினைந்து மணி நேரம் கழித்து வருபவர் ஐஸ் ஐஸ் என்று சொல்லப் போகிறார். ஹா.ஹா.ஹா//

      அவர் ஷையாகிட்டார்:)) அதனால இதைப் பார்த்தும் பார்க்காமல் போயிட்டாராமாம்ம்ம்ம்ம் ஹா ஹா ஹா..

      அனைத்துக்கும் மிக்க நன்றி கமலாக்கா.

      Delete
  46. மாங்காய் தொக்கு பார்த்த உடனே எனக்கு பசி வந்துவிட்டது.

    காணாக்கொறைக்கு இன்றைக்கு சாப்பிடும் ஐட்டங்களாக படங்கள் எடுத்துப் போட்டிருக்கீங்க.

    ReplyDelete
    Replies
    1. ///காணாக்கொறைக்கு இன்றைக்கு சாப்பிடும் ஐட்டங்களாக படங்கள் எடுத்துப் போட்டிருக்கீங்க.//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அப்போ என் குழைசாதம் சாப்பிடும் ஐட்டத்துள் அடங்காதோ:)) ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் நெ.தமிழன்.

      Delete
  47. நேத்து ஆரம்பித்து ...எல்லா மறுமொழியும் ரசித்து கமெண்ட் இடரதுகுள்ள ஒரு நாள் ஆகி போச் அதிரா ...


    ராசவள்ளிக்கிழங்கு ...கேள்விபட்டதே இல்லையே ..


    மாங்காய்த் தொக்கு..நல்லா வந்து இருக்கு

    “சமபோசா” உருண்டை ...சூப்பர் சூப்பர் ...

    குட்டி பிரஷர் குக்கர் எனக்கும் ரொம்ப பிடிக்கும் ...ரொம்ப உபயோகமானது ..


    இது சமையல் வித்தகர்களுக்கான கேள்வி:):- அது நான் இல்ல நான் இல்ல ..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ.. நீங்களும் இம்முறை என் போஸ்ட்டை விட, அதற்கு வந்த பின்னூட்டங்களை அதிகம் ரசிச்சிருக்கிறீங்க என்பது, நீங்க ஓடி ஓடிச் சொன்ன பதில் மூலம் தெரியுது ஹா ஹா ஹா மகிழ்ச்சி.

      //ராசவள்ளிக்கிழங்கு ...கேள்விபட்டதே இல்லையே ..//
      மேலே அஞ்சு ஒரு குடுத்திருக்கிறா நெ.தமிழனுக்கு, பாருங்கோ அதில படம் இருக்குது.

      //இது சமையல் வித்தகர்களுக்கான கேள்வி:):- அது நான் இல்ல நான் இல்ல ..//
      ஆவ்வ்வ் என் வாய்தேன் நேக்கு எதிரியோ?:)) எல்லோரும் எஸ் ஆகிட்டினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி அனு.

      Delete
  48. எலோரும் என்னைக் கொஞ்சம் மன்னிச்சுக் கொள்ளுங்கோ.. இம்முறை நேரம் கிடைப்பது பெரிய பிரச்சனையாகவே இருக்கு.. இன்று எப்படியும் பதில் தந்துவிடுவேன்ன்.. இப்போ போய் வருகிறேன்:))

    ReplyDelete
  49. ஆஆஆஆஆஆஆ விடை சொல்லும் நேரம் நெருங்கி விட்டது:) எல்லோரும் ரெடியோ??

    .. அது வந்து எங்கட தமிழ்க்கடையில் இம்முறை கொங்குறா..புளிக்கீரைக் கட்டு வாங்கினேன், இப்படி அழகழகாகக் காய்கள், அதனால உடனேயே படமெடுத்தேன், எப்படியும் கண்டுபிடிச்சிடுவீங்க என நினைச்சேன், ஆனா ஏன் ஆராலும் கண்டுபிடிக்க முடியவில்லை???...

    எல்லோருக்கும் நன்றி..._()_

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஸ்ரீராம் நான் சொன்னேனெல்லோ இதில் சமைக்க முடியாது, இது சம்பந்தப்பட்டதைத்தான் சமைக்கலாம் என கொமெண்ட்ஸ் இல்:))

      Delete
    2. கீதாரெங்கனுக்கு தெரியும் என்று ஏன் சொன்னீர்கள்?
      அதனால் தான் மிளகு என்றேன்.
      புளிச்சகீரை ஆந்திரா கோங்கூரா என்று சொல்வார்கள். மகன் ஊரில் நிறைய வீடுகளில் தெலுங்கு பேசுபவர்கள் வீட்டில் கண்டிப்பாய் இருக்கும். அவர்கள் வித விதமாய் இந்த கீரையில் சமையல் செய்வார்கள்.

      Delete
  50. வணக்கம் சகோதரி

    ஆ.. அது கோங்குரா இலைகளில் வரும் காய்களா? அதுதான் தெரியவில்லை. ஏனென்றால் அது மிகவும் புளிப்பாக இருப்பதால் அவ்வளவாக வாங்குவதில்லை. ஆந்திராவில் இக்கீரை பச்சடி மிகப்பிரபலம்.
    காய்களின் விபரத்திற்கு மிக்க நன்றி.

    இன்று என் பதிவாக ஒரு சிறுகதை. யாவரின் கண்களுக்கும் படாமல் ஒழிந்து கொண்டுள்ளது. தங்களுக்கு நேரம் கிடைக்கும் சமயம் வந்து படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். (அந்த கதையின் "ஷையால்" இது ஒரு விளம்பரம்தான்.. ஹா. ஹா ஹா.)

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. இக்கொமெண்ட் என் மெயிலுக்கு வந்தமையாலதான் , இதைப்பார்த்து உங்கள் புதுப்போஸ்ட்க்கு உடன் வர முடிஞ்சது கமலாக்கா.. இல்லை எனில் எப்போ பார்த்திருப்பேனோ தெரியாது[விடுமுறை நாள் என்பதால்] ஹா ஹா ஹா .. மிக்க நன்றி.

      Delete
    2. வணக்கம் சகோதரி

      நான் அழைத்தவுடன் உங்கள் வேலைகளை ஒதுக்கி விட்டு என் பதிவுக்கு வந்து நீங்கள் கருத்துரைகள் பல தந்ததால்தான் இந்த தடவை என் பதிவு கலகலப்பாக இருக்கிறது. என் மனமும் மகிழ்ச்சியுடன் சோர்வகன்று உள்ளது. இதற்கு நான் எப்படி நன்றி சொல்வேன் எனத் தெரியவில்லை. உண்மையிலேயே நீங்கள் கதையை ரசித்துப் படித்து தந்த கருத்துரைகளை படித்துக் கொண்டிருக்கும் போது பல தடவைகள் வாய் விட்டு சிரித்து விட்டேன். வீட்டிலுள்ளவர்கள் "அடிக்கடி இந்த அம்மா ஏன் இப்படி சிரிக்கிறார்கள்" என பார்த்துக் கொண்டேயிருந்தனர் . உங்கள் கருத்துக்கள் அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தது. நேற்றைய என் மகிழ்ச்சிக்கு காரணமாயிருந்த உங்களுக்கு என் மனமுவந்த நன்றிகள்.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  51. சமையல் வித்தகி ஒருத்தி வருவதற்கு முன் அவசரப்பட்டு விடை சொன்னதை கண்டிப்பதா. ஏற்றுக் கொள்வதா என்பதை மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்கிறேன். அதிரா நீங்கள் ஒரு முறை திங்கற கிழமையில் போட்ட புளிச்ச கீரை தொக்கை நான் செய்து வீட்டில் பாராட்டு வாங்கினேனாக்கம்! 

    ReplyDelete
  52. புகுந்த வீடு படத்தை விட, அதற்கு விவித பாரதியில் வந்த விளம்பரம் இன்னும் நினைவில் இருக்கிறது. 'பெண் கொடுத்து பெண் எடுக்கலாமா?பெரிய இடத்து சொந்தம் ஏழைக்கு பொருந்துமா?தாய்க்காக தாரத்தை இழக்கலாமா ?தங்கைக்காக மனைவியை வெளியேற்றலாமா?'என்று கேள்விகளாக அடுக்குவார்கள். 

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.