நல்வரவு_()_


Friday 10 April 2020

சாமிக் கொழுக்ட்டை

குண்டுப் பிள்ளையாரே, கொழுக்கட்டையைச் சப்பிட்டுப்போட்டு நித்திரை ஆகிடாமல்,
எலி வாகனத்தில் புறப்படுங்கோ எல்லோரையும் காப்பாத்த.. என்னையும்தேன்:))
பேசாமல் இருக்கவும் முடியல்ல போஸ்ட் எழுதவும் முடியுதில்ல, ஆனா கை மட்டும் துரு துரு எண்ணுதே:)).. அதனால சுடச்சுடப் போஸ்ட்:)..

கோமதி அக்கா சமீபத்திய போஸ்ட்டில், இடியப்ப மிச்ச மாவில பிடிக்கொழுக்கட்டை செய்து போட்டிருந்தா, உடனேயே நானும் ஓடிப்போய் சாமியைக் கழுவி, காய விட்டிட்டேன்... இன்றுதான் அரைச்சு செய்தேன்.

இங்கு எங்களுக்கு கிடைக்கும் சாமி, கொஞ்சம் வெளிர் நிறமாக இருக்கு, ஆனா இது அம்மா இப்போ ஊருக்குப் போனபோது, கதிர்காமம் போயிருந்தா, அங்கு இதனைக் கண்டதும், என் நினைப்பு வந்து வாங்கி அனுப்பி விட்டா:).. எங்கள் குடும்பத்தில் இப்படியான மில்லட் வகைகளுக்கு நான் தான் முன்னோடி:)).. இப்போ என்னைக் கேட்டே எல்லோரும் இவற்றை வாங்கிச் சமைக்கத் தொடங்கியிருக்கினம்.. ஹா ஹா ஹா மீக்கு ரெம்ம்ம்ம்பப் பெருமையாக இருக்கு:))..

இப்போ கொரொனாக் காலத்தில பாருங்கோ ஓவரா அலட்டப்பிடாதாம்:)) அதனால ஸ்ரெயிட்டா களம் குதிக்கிறேன்...




கழுவிக் காயவிட்ட பின், மாவாக்கி எடுத்து, கொஞ்சமாக அவித்து எடுத்த பின், உடன் திருவிய தேங்காய்ப்பூவும், சக்கரையும், வறுத்த பயற்றம் பருப்பும் சேர்த்தேன், தண்ணி தேவைப்படவில்லை, கொஞ்ச நேரத்தில் சக்கரையோடு சேர்ந்து குழைக்க ஈசியாகி விட்டது...

இப்படிப் பிடிச்சு, இடியப்பத் தட்டில் வைத்து..

குண்டு,வண்டிப் பிள்ளையாருக்குக் குடுத்திட்டேன்:)).. நாளைக்கு எங்களுக்கு சங்கடஹர சதுர்த்தி, ஆனா இன்று கனடாவில ச..சதுர்த்தியாம்.. இரண்டுக்கும் பொதுவா இன்று வெள்ளியில குடுத்திட்டேன், நன்கு சாப்பிட்டுப் போட்டு மக்களைக் காப்பாற்றுவாருக்கும்.. நித்திரையாகிடாமல் கர்ர்ர்ர்ர்:))
அதிராவின் சட்டி பானை போல படம் போடுவோர்[அம்முலுவைச் சொல்லல்லே:)) ஹா ஹா ஹா], இப்பூடி வீட்டில பூத்த பூ வச்சு, இப்பூடி சாமியில பிடிக்கொழுக்கட்டையும் செய்து போடோணும் ஜொள்ளிட்டேன்ன்:))..
ஃஃஃஃ================இடைவேளை==============ஃஃஃஃ
போனமுறை கஸ்டப்பட்டீங்க, இம்முறை ஈசியாக.. கண்டு பிடியுங்கோ..
===================================
கொஞ்சம் என் பெருமைகளையும் ஜொள்ள வாணாமோ?:)) இட்டலிக்கு அரைத்த உழுந்தில், கொஞ்சம் எடுத்து, வெங்காயம் சேர்த்து வடகமாக்கிட்டேன்:)) சூப்பர் வெயிலைப் பார்த்ததும் வந்த ஐடியா, அஞ்சுவும் வடகம் போட்டிருக்கிறாவாம் ஆனா காட்ட மாட்டாவாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

கொரொனா ஹொலிடே உணவுகள்..

சமோசா, கறிரொட்டி

ஊசி இணைப்பு
4 அடி தள்ளியே நிற்கோணுமாக்கும்:))

ஊசிக்குறிப்பு
மன்னிக்கவும், தடங்கலுக்கு வருந்துகிறோம்:), இன்று ஊசிக்குறிப்பு இல்லை:))

இது எங்கட வீட்டில பூத்திருக்கும் 2 வது மலர்:).. அதென்னமோ தெரியவில்லை, ஒரே பிங்காகவே மலருது:))

அஞ்சு,  பாதிக் கிறிஸ்தவரான ட்றுத்:), மற்றும் அனைவருக்கும் இனிய ஈஸ்டர் வாழ்த்துக்கள், ஜேசு கிறிஸ்து இந்நன்நாளில் அனைவரையும் காத்தருள வேண்டிக் கொள்கிறேன், இப்போ சில சேர்ஜ் களில், ஓன் லைன் சேர்விஸ் நடத்துகிறார்களாம் ஈஸ்டருக்கு..
நெல்லைத்தமிழனின் இராஜிக்கு:)).. மே 13 க்குள், நிட்சயம் ஒரு நல்லசேதி வருமாம்:)), ஒளிச்சு மறைக்காமல் எங்களுக்கும் ஜொள்ளிடுங்கோ அந்தச் சேதி கிடைச்சதும்:))
======_()_======

218 comments :

  1. இன்னிக்கு பாட்டு ஓபன் பண்ணி கேட்டுட்டே டைப்பிங் :) சூப்பர்ப் பாட்டு அனுராதா ஸ்ரீராம் குரல் கஜோல் நடிப்பு பிரபுதேவா எல்லாம் பிடிச்ச படம் ..

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆ வாங்கோ அஞ்சு வாங்கோ.. வேகமா ஓடி வந்திருக்கிறீங்க.. கொரோனா நேரத்தில மூச்சிரைக்க ஓடக்கூடாதாம் தெரியுமோ:)).. சரி சரி இந்தாங்கோ ஒரு கொழுக்கட்டை உங்களுக்கு:)).. இல்ல அந்தக் கறி ரொட்டி வேணுமோ?:))..

      ஓ பிடிச்ச பாட்டோ டாங்ச்.. எனக்கும் ரொம்பப் பிடிக்கும், இப்போ ஈஸ்டருக்கும் பொருந்தும் என, மறந்திட்டேன் பாட்டை, பின்பு கஜோல் எனத் தேடிக் கண்டு பிடிச்சிட்டேனாக்கும்:).

      Delete
  2. அந்த படம் பேர் காரைக்கால் :)))))))))

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கொமெண்ட்டைப் படிச்சிட்டு, என்ன ஜொள்றீங்க எனப் புரியவே இல்லை:)).. இப்போதான் பிரிஞ்சுபோச்ச்ச்:))

      Delete
  3. //நெல்லைத்தமிழனின் இராஜிக்கு:)).. மே 13 க்குள்//
    அஆவ் நெல்லைத்தமிழன் யார் அந்த இராஜி :)))))))))))))))

    ReplyDelete
    Replies
    1. அஞ்சு....ஹா..ஹா..ஹா.. அது இராஜி இல்லை.. ராசி.

      Delete
    2. //அஆவ் நெல்லைத்தமிழன் யார் அந்த இராஜி :))//

      ஹா ஹா ஹா ஹையோ அஞ்சு, அண்ணி காதில கேட்டிடப்போகுது:))..

      இல்ல அம்முலு அது இராஜி எண்டுதான் ஜொள்ளோணும் கர்:)) எனக்கு டமில்ல டி ஆக்கும்:)) என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாதூஊஊஊஊ:))

      Delete
    3. ஹையோ ஹாஹா அது தெரிஞ்சுதான்   பேராக்கி விட்டேன் ராசியை :)) அப்போதான் தரமான சம்பவம் நடக்கும் மே 13 க்குள் 

      Delete
    4. //இல்ல அம்முலு அது இராஜி எண்டுதான் ஜொள்ளோணும் கர்:)) எனக்கு டமில்ல டி ஆக்கும்:)) என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாதூஊஊஊஊ:))///



      [im]https://thumbs.gfycat.com/CoarseUnfortunateFinwhale-small.gif[/im]

      Delete
    5. //AngelFriday, April 10, 2020 6:46:00 pm
      ஹையோ ஹாஹா அது தெரிஞ்சுதான் பேராக்கி விட்டேன் ராசியை :)) அப்போதான் தரமான சம்பவம் நடக்கும் மே 13 க்குள் //

      ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன் தலைமறைவாகிடப்போறாரே:)))

      Delete
    6. "anju~
      https://thumbs.gfycat.com/CoarseUnfortunateFinwhale-small.gif//

      [im] https://tse4.mm.bing.net/th?id=OIP.xWcoobJKduj78PSFmEU7TAHaHS&pid=Api&P=0&w=176&h=174 [/im]

      Delete
    7. ஏங்க.... எனக்கே ஈஸியா புரிந்துவிட்டது. நீங்க என்னவோ இராஜியா இராசியான்னு பட்டிமன்றம் நடத்திக்கிட்டிருக்கீங்க.

      அதிரா தமிழ் எனக்குப் புரிந்துவிடுகிறது. ஆனா இங்க எங்க இடங்கள்ல அந்தத் தமிழ்ல பேசினா, நேர கீழ்ப்பாக்கத்துலதான் என்னைக் கொண்டு தள்ளிடுவாங்க. ஹா ஹா ஹா

      Delete
    8. நெலைத்தமிழன், உங்களுக்கு நெஸ்டமோல்ட் தெரியும் எனச் சொன்னபோதே எனக்குப் புரிஞ்சுபோச்ச்ச்ச்:)) உங்களுக்கு நல்லா எங்கட டமிலும்:)) புரியுமெண்டு.. இந்தியாவில நெஸ்டமோல்ட் தெரியாது:)) இன்கு..லூடிங் அஞ்சு:))..

      நீங்க நாளைக்கு அந்த மரக்கறிக் கடைக்காரரிடம்.. ஓம்.. ஓம் நாளைக்கும் வாறேன் எனச் சொல்லிப்பாருங்கோ:)) கடையை மூடிப்போட்டு ஓடி விடுவார்ர்.. கொரொனாவின் தாக்கமாக்கும் என நினைச்சு ஹா ஹா ஹா:))..

      Delete
  4. ஆமாம் மியாவ் .எனக்கு ஆன்லைன் வழிபாட்டில் கொஞ்சமும் விருப்பமில்லை :( நேரில் சர்ச்சுக்கு போய் பப்பில் படிச்சி பாடி உணர்வுபூர்வமா இந்நாளை அனுபவிச்சிருக்கோம் ..என் வாழ்நாளில் இதுதான் முதல்முறை பெரியவெள்ளியன்று வீட்டில் இருக்கிறேன் இருக்கிறோம் ..வைரஸ் படுத்தும் பாடு 

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அஞ்சு, ஒரு கதை படிக்கவே புத்தகத்தில் படிப்பதையே விரும்புகிறோம், அப்போ வழிபாடு எனும்போது, கோயிலுக்குப் போனால்தான் அந்த வைபிரேசன் நமக்க்குள் வந்து ஒரு ஹப்பினெஸ் கிடைக்கும்.

      உண்மைதான் , இந்த புனித வெள்ளி நாள் தான், உலகில் எத்தனையோ குடும்பங்கள் இழப்புக்களோடு இருக்கும் நாளாகி விட்டது.

      Delete
    2. ஏஞ்சல்... வருந்த வேண்டாம். சீக்கிரம் நிலைமை சீராகி எல்லாம் நல்லதே நடக்க அந்த தேவமைந்தன் அருள் புரியட்டும்.

      Delete
    3. ///போய் பப்பில் படிச்சி பாடி///

      Goodness me what a nasty spelling mistake..its/// bible //

      Delete
    4. நன்றி ஸ்ரீராம் ..எல்லாருக்குமே இது கஷ்டமான காலம்தான் ..சீக்கிரம் பழைய நிலை திரும்ப பிரார்த்திப்போம் 

      Delete
    5. //AngelSaturday, April 11, 2020 9:39:00 am
      ///போய் பப்பில் படிச்சி பாடி///

      Goodness me what a nasty spelling mistake..its/// bible ////

      அதனாலென்ன அஞ்சு, அது சகஜமான தப்புத்தானே, அதிராவைப்போல தமிழில் டி எடுத்திருந்தால் தான் தப்பாக எழுத மாட்டினமாக்கும்.. ஹா ஹா ஹா ஹையோ ஹையோ...

      Delete
  5. உளுந்து வெங்காய வடகம் பார்க்க நல்லா இருக்கு :) அதென்ன konda kaum மாதிரி இருக்கு :) ஷேப் ..சரி சரி நானும் அரிசி வற்றல் போட்டேன் இப்போ காய்ந்து ரெடியாருக்கு :)

    ReplyDelete
    Replies
    1. அதுவா அது வடை போல போட்டேன், பொதுவா நாங்கள் வடகம் எனில் குட்டி வட்ட வடையாகவே தட்டிப் போடுவோம்...

      இது வடகம் செய்யோணும் எனச் செய்யவில்லை அஞ்சு, உழுந்தைப் பார்த்ததும், ஒரு ஆவல் வந்து வெங்காயம் மிளகாய் சேர்த்து அரைச்சுக் காயவிட்டேன், இனித்தான், கொஞ்சம் மினக்கெட்டு செய்யோணும்.. உங்கள் வடகம் தான் நெக்ஸ்ட்டூ செய்யப் போறேன், சரி வராட்டில் ரிக்கெட் போட்டு வந்து அடிப்பேன்ன்:)).. இல்ல இல்ல தேம்ஸ் ல தள்ளுவேன்:)) இது அந்த வடகத்தின் மீது ஜத்தியம்:))

      Delete
    2. பாஸ் மாவு அரைக்கும்போது முன்னால் எல்லாம் நைஸாய் உளந்துமாவு திருடி பொரித்துச் சாப்பிட்டதுண்டு. அம்மா காலத்திலிருந்துதாளிக்கும் கரண்டில் பொரித்துச் சாப்பிட்டு வழக்கம். இப்போ எல்லாம் இல்லை. கட்டுப்படியாகாது!

      Delete
    3. ஓ உழுந்தையும் களவெடுத்துச் சாப்பிடுவதை இப்போதான் அறிகிறேன் ஹா ஹா ஹா...

      ஏன் இப்போ கட்டுப்படியாகாது ஸ்ரீராம், கொரொனாவாலயோ..

      Delete
  6. முறுக்கு patties னு கலக்கறீங்க :) அந்த முறுக்கு எதுக்கு அப்படி கூட்டமா இருக்கு சோஷியல் டிஸ்டன்சிங் விட்டு பொரிக்கலையா :)))))))))

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது ஜமோஜா:)) பற்றிஸ் ரெசிப்பி இன்னொரு இனிய மலைப்பொழுதில் வெளியாகும்:)) ஹா ஹா ஹா...

      //சோஷியல் டிஸ்டன்சிங் விட்டு பொரிக்கலையா :))//

      ஹா ஹா ஹா அவர்கள் ரிகவரி ஆன ஆட்கள்:))

      Delete
    2. அஞ்சூஊஊஊ... 😂 😂 😂 😂

      Delete
    3. ஆஆஆஆ அஞ்சு உங்களை அம்முலு ஆசையாக் கூப்பிடுறா.. கிட்டப்போய் ஒரு ஹக்கூஊஊ குடுங்கோ பிளீச்ச்ச்ச்ச்ச்:)).. நேக்கு வாணாம்.. நோ தங்கியூ:))

      Delete
    4. பிரியா அந்த முறுக்கை பார்த்து உங்கள் எண்ணம் என்ன ??பிரிக்காம வெந்த spaghetti மாதிரில்ல :)))))))))))))) 

      Delete
    5. AngelFriday, April 10, 2020 6:54:00 pm
      பிரியா அந்த முறுக்கை பார்த்து உங்கள் எண்ணம் என்ன//

      [im] https://media0.giphy.com/media/lojil9HflxEjOq4gBz/giphy.gif [/im]

      Delete
    6. எனக்கு ஒரு சந்தேகம்..எதுக்கு தேன்குழலை அவ்வளவு அழகாக நூல் சுற்றியதுபோல செய்துவிட்டு, உடைத்துவிட்டுச் சாப்பிடுகிறோம்? பேசாம சின்னச் சின்னதா உடைச்ச மாதிரியே செய்துடலாமே (நீங்க டைமண்ட் ஷேப்பில் துக்கடா செய்ததைப்போல)

      Delete
    7. //பேசாம சின்னச் சின்னதா உடைச்ச மாதிரியே செய்துடலாமே //
      ஹையோ இந்த இடத்திலதான் நெ தமிழனுக்குக் கிட்னி வேர்க் பண்ணவில்லை ஹா ஹா ஹா:)). உடைச்சதுபோல செய்வது கஸ்டமெல்லோ:)).. இது ஈசி:)).. இப்பூடியான டவுட்ஸ் இன்னும் இருந்தால், பிஞ்சு செஃப் அதிராவிடம், கூச்சப்படாமல் கேளுங்கோ பிளீஸ்ஸ்:)).

      ஊரில ஒரு ஆன்ரி, கஸ்டப்பட்டு பற்றீஸ் செய்து கணவர் வரும்வரை காத்திருந்து, வேர்க்கால வந்ததும் குடுத்தாவாம், அவர் கேட்டாராம் எதுக்கு இவ்ளோ கஸ்டப்பட்டீங்க.. பேசாமல் ரொட்டியையும் சுட்டு கிழங்குக் கறியும் செய்திருக்கலாமே என கர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

      Delete
  7. meneri rice ??சாமை தானே அதைஎதுக்கு சாமியாக்கினீங்க ?????????

    ReplyDelete
    Replies
    1. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நோ குறொஸ் கொஸ்ஸன்ஸ் பிளீஸ்ஸ்ஸ்ஸ்:)) அது சா..ஆஆஆமியேதேன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா.. நாங்கள் சாமை எனச் சொல்ல மாட்டோம் அஞ்சு, அதனால வாய் வரவில்லையாக்கும்:))

      Delete
    2. ஆஆ அப்படியா ,,நான் நினைச்சேன் எப்பவும் போல் இதையும் தப்பாவே எழுதிட்டீங்கன்னு :)))))))))))))

      wait a minute .....
      இது பதிவு இது எதுக்கு வாய் வரணும் ??? எழுதும்போது வாய்க்கு என்ன வேலை ???????????? டவுட் 2000

      Delete
    3. //இது பதிவு இது எதுக்கு வாய் வரணும் ??? எழுதும்போது வாய்க்கு என்ன வேலை ???????????? டவுட் 2000//

      [im] https://media.giphy.com/media/3ov9k53PdxeLXjnpIs/giphy.gif [/im]

      Delete
  8. சாமைக்கொழுக்கட்டை நல்லா இருக்கு இங்கே ஹொலண்ட் பேரேட்ஸில் கிடைப்பது இப்படி மஞ்சள் நிற millet ..வீட்ல நிறைய பொருள் இருக்கு இப்போ என்ன செய்லாம்னு யோசிக்கிறேன் மே பி ஓரப்பம் வரலாம் :)))

    ReplyDelete
    Replies
    1. //இங்கே ஹொலண்ட் பேரேட்ஸில் கிடைப்பது இப்படி மஞ்சள் நிற millet //
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அங்கு கிடைக்குதோ? என் கண்ணில் இதுவரை படவில்லையே.. ஒருவேளை இங்கு இல்லையோ.. கொரொனா முடியட்டும் தேடிப் பார்க்கிறேன்..

      //மே பி ஓரப்பம் வரலாம் :)))//

      கடவுளே ஓடுங்கோ ஓடுங்கோ.. மசமசவெனப் பார்த்துக் கொண்டிருக்காமல் எல்லோரும் ஓடித்தப்பிடுங்கோ:)).. அச்சப்பக் கதையைக் காணல்லியே தப்பிட்டோம் ஜாமி என நினைச்சேன்.. அ நா இப்போ ஒ நா வாகிட்டுதே ஹா ஹா ஹா:)).. அம்மா சொன்னா, மிகுதியில் அப்பம் செய் நல்லா இருக்குமென, பார்ப்போம் நீங்க ரெசிப்பி போடுங்கோ..

      Delete
    2. //அம்மா சொன்னா, மிகுதியில் அப்பம் செய் நல்லா இருக்குமென//

      ஆனாலும் அம்மாவுக்குத்தான் பொண்ணு மேலே அசாத்திய நம்பிக்கை :))))))))))

      Delete
    3. பின்ன, நான் பிஞ்சு செஃப் எல்லோ:)).. சிலசமயம் அம்மாவே என்னிடம் ரெசிப்பி கேட்பா எனில் பாருங்கோவன்:)) ஹா ஹா ஹா..

      Delete
    4. உஷ்..்். அஞ்சு... அது சாமைக் கொழுக்கட்டை இல்லை..்்் சாமிக் கொழுக்கட்டை!

      Delete
    5. //சாமிக் கொழுக்கட்டை!//

      ஹா ஹா ஹா அதானே ஸ்ரீராமுக்கே புரியுது, அஞ்சுவுக்குப் புரியமாட்டுதாம் கர்ர்:))

      Delete
  9. அப்புறம் நான் தோட்டத்தில் உருளை வெங்காயம் மல்லி வெந்தயம் சோளம் எல்லாம் போட்டாச்சு :)  மணத்தக்காளி தானே முளைச்சாச்சு கூடவே மிளகாயும் ..வெதர் நல்லா இருக்கணும்னு ப்ரே பண்ணுங்க அப்போதான் ஒரு தக்காளியாவது கொடுப்பேன் உங்களுக்கு :)

    ReplyDelete
    Replies
    1. //உருளை வெங்காயம் மல்லி வெந்தயம் சோளம்//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் உருளை மட்டும்தான் போட்டிருக்கிறேன், பீன்ஸ் வீட்டுக்குள் முளைக்குது, கொஞ்ச நாளில் நடுவேன். கச்சான் விதை முளைக்கப்போட்டேன் அப்படியே இருக்குதே அஞ்சு ஒரு கிழமை ஆகியும்.. சோளன் எதைப் போட்டீங்க, என்னிடம் பொப்கோன் செய்யும் சோளன் இருக்கு அதைப் போடலாமோ..
      கீரை போட்டேன் 10 நாளாகியும் இன்னும் முளைக்கக் காணோம் கர்:)) கீரை எனக்கு இங்கு காலநிலை சரியில்லை வராது..

      //மணத்தக்காளி தானே முளைச்சாச்சு //

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. வரும் கிழமை எங்களுக்கு ஜூப்பர் வெதர் எனப் போட்டிருக்கு அப்போ வெந்தயமும் மல்லியும் போட இருக்கிறேன்.

      //வெதர் நல்லா இருக்கணும்னு ப்ரே பண்ணுங்க அப்போதான் ஒரு தக்காளியாவது கொடுப்பேன் உங்களுக்கு :)//

      பண்ண மாட்டேன்ன்ன்:)) எனக்கு ம டக்காளி முளைக்கவே முளைக்காதாம் கர்:))

      Delete
    2. /// சோளன் எதைப் போட்டீங்க, என்னிடம் பொப்கோன் செய்யும் சோளன் இருக்கு அதைப் போடலாமோ../

      யெஸ் ..நைட் டம்ளர் தண்ணியில் ஊறப்போட்டு நாளைக்கு நடுங்க முளைக்கும் ..

      மணத்தக்காளி already முளைச்சு எனக்கு :)))))) நான் சொன்னது என்னைய மாதிரி அம்முலு மாதிரி சேப்பு தக்காளியாக்கும் :)) 

      Delete
    3. ஓ ஒருநாள் போதுமோ? நைட் போட்டு விடுகிறேன்.

      //நான் சொன்னது என்னைய மாதிரி அம்முலு மாதிரி சேப்பு தக்காளியாக்கும் :)) //
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. கோபு அண்ணன்., வந்து அஞ்சுவை நாலு கிளவி சே சே டங்கு ஸ்லிப்பாகுதே:)) கேள்வி கேளுங்கோ ஜொள்ளிட்டேன்ன்:))

      Delete
    4. ஏஞ்சல், புனித வெள்ளி அன்று உங்களை நினைத்துக் கொண்டேன்.
      ஈஸ்டர் தின வாழ்த்துக்கள்.

      Delete
    5. மிக்க நன்றி கோமதி அக்கா 

      Delete
  10. கொழுக்கட்டை அழகாக இருக்கிறது ருசி யாருக்குத் தெரியும் ?

    அது வடகமா ? நான்கூட கல்லு பொருக்கி அடுக்கி வச்சதோனு நினைச்சுட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. .//கல்லு பொருக்கி அடுக்கி வச்சதோனு நினைச்சுட்டேன்.///

      ஹாஆஆஆஹாஆஅய்யோ ஹாஆஹாஆஆ :)))))))))))))

      Delete
    2. கடவுளே முடியல..... சிரிச்சு.சிரிச்சு

      Delete
    3. [im]https://d27ucmmhxk51xv.cloudfront.net/media/english/illustration/pebbles.jpg?version=1.2.1[/im]


      haaaaaa :)))))))))))))))))) haaaa .

      Delete
    4. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ.. கொரொனா நேரத்திலயும் உங்களுக்கு ரசிகர்கள் கூடுகின்றனரே:)).. கீழே சப்போர்ட்டுக்கு சிரிப்போரைச் சொன்னேனாக்கும்..:)..

      //அது வடகமா ? நான்கூட கல்லு பொருக்கி அடுக்கி வச்சதோனு நினைச்சுட்டேன்//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா சே சே இப்போ ஆரையும் தேம்ஸ்ல தள்ளாவும் முடியல்ல:)) கொக்கத்தடி கட்டித்தான் தள்ளோணும் 10 அடி தள்ளி நிண்டு:))

      ஹா ஹா ஹா நன்றி கில்லர்ஜி.

      Delete
    5. ஹலோ பிஞ்சு அதுக்குள்ள அவசரப்படாதிங்க நாளைக்கு இன்னும் நாலு பேர் சிரிக்கப்போறாங்க அப்டி சிரிக்கலைனாலும் எங்காத்துக்காரர் ஐடி பொண்ணு ஐடி இப்படி இன்னும் நாலு ஐடில வந்து நான் சிரிப்பேனாக்கும் :))

      Delete
    6. ஹாஆஆஆஹாஆஅய்யோ ஹாஆஹாஆஆ :)))))))))))))///

      கடவுளே முடியல..... சிரிச்சு.சிரிச்சு////


      [im] https://i1.wp.com/gifrific.com/wp-content/uploads/2015/03/Dog-Stops-Cat-Fight.gif?fit=340%2C187&ssl=1[/im]

      Delete
    7. https://d27ucmmhxk51xv.cloudfront.net/media/english/illustration/pebbles.jpg?version=1.2.1//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அவை டயமன் எனில் ஓகே:))..

      //ஹலோ பிஞ்சு அதுக்குள்ள அவசரப்படாதிங்க நாளைக்கு இன்னும் நாலு பேர் சிரிக்கப்போறாங்க//

      நோஓஒ அம்முலு ஓடிட்டா பதில் சொல்லாமல், கூப்பிடுங்கோ அம்முலுவை எங்கட வேப்பம் பூ வடகம், வாழைப்பூ வடகம் எல்லாம் இப்படிக் குட்டி வட்டமாக, பருப்பு வடைபோலத்தான் இருக்கும்... செய்வோமாக்கும்..

      Delete
    8. ஸ்ஸ்ஸ் அப்ப்பா வடகம் வேற வடாம் வேற :) நான் செஞ்சது  அரிசி வற்றல் வடாம் :)
      https://1.bp.blogspot.com/-N7s-KvFfpYo/XpC5yaJE25I/AAAAAAAAUP0/-D2r0ZR4f5kqPPkseGklJ99hzFbCvv_fwCLcBGAsYHQ/s320/vadam.jpg

      Delete
    9. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நான் ஜொன்னது வடகம்:)) ஆக்கும் கர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா... சே..சே.. ஒரு எழுத்தால, தலை எழுத்தே மாறிடுதே:))

      Delete
    10. https://kaagidhapookal.blogspot.com/2013/07/home-made-curd.html

      javvarisi vatral post

      Delete
    11. ஓ பார்க்கிறேன் அஞ்சு, என்னிடம் இப்போ கொஞ்சம்தான் சவ்வரிசி இருக்குது, இனி வாங்க முடியுமோ தெரியாதே..

      Delete
  11. //அஞ்சுவும் வடகம் போட்டிருக்கிறாவாம் ஆனா காட்ட மாட்டாவாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)//
    பொரிச்சி காட்டுறேன் :)அது இங்கே வருகைதரும் சமையல் லெஜண்ட்ஸ் அனைவருக்கும் ஒரு  கேள்வி அது இந்த fryums வீட்டில் செய்யும் முறை கிடைக்குமா ??

    ReplyDelete
    Replies
    1. அதென்னது? பார்ப்போம் புதுசு புதுசா சொல்றீங்களே..

      Delete
  12. வணக்கம் அதிரா சகோதரி

    பதிவு அருமை. பூசாரின் வேண்டுதல் படம் நன்றாக உள்ளது. சாமையில் செய்து சாமிக்கு படைத்த இனிப்பு பிடிக்கொழுக்கட்டையும் நன்றாக உள்ளது. படங்கள் செய்முறை அனைத்தும் அழகாக தெளிவுடன் வந்துள்ளது

    நல்ல இனிப்பை கொடுத்து அவர் நித்திரையாகாமல் இருக்க வேண்டுமென கண்டிஷனும் போட்டால் அவர் பாவம் என்ன செய்யப்போகிறாரோ?:) அவர் நித்திரை கொள்ளாதிருக்க, கலைத்து எச்சரித்து எழுப்பி விட எலிக்குத்தான் பூசாரின் இந்த பவ்யமான பிரார்த்தனையோ? ஹா. ஹா.

    உளுந்து வடகம் நன்றாக உள்ளது. அதற்கும் கொரோனா பயமா? கொஞ்சம் இடைவெளி விட்டு தள்ளி தள்ளியே போய் அமர்ந்து கொண்டுள்ளதே! ஆனால் பார்க்கவே நன்றாக உள்ளது. பொரித்தால் பெரிதாக வருமோ?

    படசணங்களும் அருமை. தேன்குழலும், சமோசாவும் அழகாக உள்ளன.

    ஊசி இணைப்பு.. சிரித்து விட்டேன். வீட்டில் பூத்த பிங்க் மலர்கள் அழகாக இருக்கின்றன. அது என்ன மலரோ? அஞ்சுவுக்கும், மதுரைத் தழிழருக்கும் என் ஈஸ்டர் தின வாழ்த்துக்களும். நெல்லைத் தமிழர் நல்ல செய்தியை நமக்கும் பகிர்வார்.
    தங்களது அனைத்துப் பகிர்வினுக்கும் நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கமலாக்கா வாங்கோ.. ஆஆஆ இம்முறை 1ஸ்ட் கிளாஸ்ல வந்து ஏறிட்டிங்களே.. லேட் ஆகி சன நெரிசலானால், கொரோனாப் பயம் எண்டதாலோ?:)) ஹா ஹா ஹா..

      //படங்கள் செய்முறை அனைத்தும் அழகாக தெளிவுடன் வந்துள்ளது//
      நன்றி நன்றி..

      //நல்ல இனிப்பை கொடுத்து அவர் நித்திரையாகாமல் இருக்க வேண்டுமென கண்டிஷனும் போட்டால் அவர் பாவம் என்ன செய்யப்போகிறாரோ?:)//

      ஹா ஹா ஹா உங்களுக்குத் தெரியுமோ கமலாக்கா.. இனிப்பு சாப்பிட்டால் நித்திரை கலைஞ்சிடும்...

      //உளுந்து வடகம் நன்றாக உள்ளது. அதற்கும் கொரோனா பயமா? கொஞ்சம் இடைவெளி விட்டு தள்ளி தள்ளியே போய் அமர்ந்து கொண்டுள்ளதே!///

      ஹா ஹா ஹா ச்சும்மா செய்தேன் ஒம்பேதூஊஊஊஊ வடகம் வந்துது அதனாலதான் இப்பூடி ஸ்டைலா ஸ்பேஸ் விட்டு நிக்க வச்சிருக்கிறேன்:))

      //பொரித்தால் பெரிதாக வருமோ?//
      இல்ல இது சைஸ் மாறாது, இது பப்படம் போல வராது,

      //அது என்ன மலரோ?//
      அதானே என்ன மலரோ.. வோக் போகும்போது ரோட்டோரம் அழகாக பூத்திருந்துது ஒரு குட்டித்தடி எடுத்து வந்து நட்டேன், இரு மரம் வந்துவிட்டது.. இப்போ கிட்டத்தட்ட 3 வயசிருக்கும்:))..

      //நெல்லைத் தமிழர் நல்ல செய்தியை நமக்கும் பகிர்வார்.//
      அதானே சொல்லாட்டில் விடமாட்டோம் ஹா ஹா ஹா..

      மிக்க நன்றிகள்.

      Delete
    2. ///வோக் போகும்போது ரோட்டோரம் அழகாக பூத்திருந்துது ஒரு குட்டித்தடி எடுத்து வந்து நட்டேன், இரு மரம் வந்துவிட்டது.. இப்போ கிட்டத்தட்ட 3 வயசிருக்கும்:)).//

      இதெல்லாம் கவனிக்காம இந்த ஸ்கொட்லாந்து yard  பொலிஸ் என்ன செய்யுது ????  :)))))))

      Delete
    3. மரம் வளர்க்கிறது[களாவெடுத்தாலும்:))] டப்போ அஞ்சு?:)) ஹா ஹா ஹா சின்ன வயசில ஒரு கதை படிச்சேன்.. அதன் தலைப்பு..
      “களவெடுத்தாலும் பொய் சொல்லாதே”:).

      Delete
    4. //“களவெடுத்தாலும் பொய் சொல்லாதே”:).// - சிமியோன் டீச்சர் சொன்னது இது. ஆனா நீங்க புரிஞ்சுக்கிட்டது, 'களவெடுத்தாலும் போய்ச் சொல்லாதே' ஹா ஹா

      Delete
    5. //நெல்லைத் தமிழன்Sunday, April 12, 2020 9:12:00 am
      //“களவெடுத்தாலும் பொய் சொல்லாதே”:).// சிமியோன் டீச்சர் சொன்னது இது. ஆனா நீங்க புரிஞ்சுக்கிட்டது//

      ஹையோ ஆண்டவா இந்த வரி பார்த்ததும் வேர்த்து விலிவிலுத்துப்போயிட்டேன்ன்.. களவில வரும் “ள” தப்பாக்கும்.. ழ தான் வரோணுமாக்கும்.. மாட்டிட்டனே நெ தமிழனிடம் என ஹா ஹா ஹா.. நேற்று பூஸ் ரேடியோவில ஒரு ஜோக் போச்சுது, நெல்லைத்தமிழனுக்காகவே சொன்னதைப்போல இருந்துது சிரிச்சிட்டேன்ன்.. எழுதி வச்சிருக்கிறேன், அடுத்த போஸ்ட்டில் எழுதுறேன் ஹா ஹா ஹா..

      Delete
  13. மிக்க நன்றி மியாவ் ஈஸ்டர் வாழ்த்துக்களுக்கு :) இதை பார்த்ததும் ஒரு அற்ப   சம்பவம் நினைவுக்கு வருது :) தனியா சொல்றேன் நல்லா சிரிச்சுக்கோங்க :) 

    ReplyDelete
    Replies
    1. //Avargal UnmaigalFriday, April 10, 2020 7:09:00 pm
      ????????????//

      ஹா ஹா ஹா அஞ்சு.. இங்கின ஒருவருக்கு காது நீண்டுவிட்டது:)) அதனால ரகஜியம்:)) இங்கின வாணாம், நாங்க தேம்ஸ் கரையில போய்ப் பேசுவோம் ஹா ஹா ஹா.. பாருங்கோவன் ஆர்வக்கோளாறை:)) ஹா ஹா ஹா

      Delete
    2. அஞ்சுவுக்கும் மதுரைக்கும் ஈஸ்டர் தின வாழ்த்துகள்.

      அஞ்சு நீங்க தனியா சொன்னா அவங்களுக்கு எப்படி கேட்கும். ஒரு மீட்டர் இடைவெளி விட்டு கொஞ்சம் பக்கம் போய்ச் சொல்லுங்க...

      Delete
    3. நன்றி ஸ்ரீராம் :)
      தனியா ஹாஹாஆ :))

      Delete
    4. //தனியா ஹாஹாஆ :))//

      அஞ்சுவின் கொமெண்ட் படிச்சு ஓசிச்சேன் நான்.. எதுக்கு இப்போ “தனியா”[மல்லி] பற்றிப் பேசுறா என ஹா ஹா ஹா

      Delete
  14. அதிராவின் சட்டி பானை போல படம் போடுவோர்[அம்முலுவைச் சொல்லல்லே:)) ஹா ஹா ஹா],///// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ...

      ஹா ஹா ஹா எதுக்கு கர்ர்:)) அதானே பபுளிக்கில ஜொள்ளிட்டேன் அம்முலுவைச் சொல்லல்லே என:)) ஹா ஹா ஹா

      Delete
  15. பாட்டு எனக்கும் பிடித்த பாடல். தக்கசமய்த்தில் போட்டிருக்கிறீங்க பிஞ்சு சொற்பிழைவாளர். ஆ.. டங்கு ஸ்லிப். சொற்பொழிவாளர்.
    // சாமியைக் கழுவி, காய விட்டிட்டேன்.// நான் நினைத்தேன் சங்கடஹரசதுர்த்திக்கு கணேஷாவை கழுவி காயபோட்டீங்கன்னு...
    கர்ர்ர்ர்ர்ர்ர்.
    அதனால சுடச்சுடப் போஸ்ட்:)../ //ஆவி பறக்கேல்லையே சொற்பொழிவாளினி

    ReplyDelete
    Replies
    1. @அம்முலு
      //தக்கசமய்த்தில் போட்டிருக்கிறீங்க//
      டங்கூ டங்கூ:))..

      //பிஞ்சு சொற்பிழைவாளர். ஆ.. டங்கு ஸ்லிப். சொற்பொழிவாளர்.//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வரவர எல்லோருக்கும் டங்கு ஸ்லிப்பாகுதே:)) எல்லோருக்கும் நாக்கில வேப்பெண்ணெய் பூசுவேன் ஜொள்ளிட்டேன் ம்ஹூம்ம்:))..

      //நான் நினைத்தேன் சங்கடஹரசதுர்த்திக்கு கணேஷாவை கழுவி காயபோட்டீங்கன்னு...//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா ஏன் அம்முலு ஊரில நீங்கள் சாமை எண்டோ சொல்லுவீங்க?..

      //ஆவி பறக்கேல்லையே சொற்பொழிவாளினி//

      சே..சே.. பெயரை மாற்றாமல் விட்டது டப்பாப்போச்ச்ச்ச்:)).. சுடச்சுட பிள்ளையாரால சாப்பிட முடியாதெல்லோ:)) அந்த ஹப்ல, அவருக்கு ச்சும்மா.. காட்டிப்போட்டு, எடுத்து வந்து போஸ்ட்டில் போட்டு விட்டேன்ன் எப்பூடி.. பூஸோ கொக்கோ:)) ஹா ஹா ஹா..

      ஹையோ பிள்ளையாரே மன்னிச்சுக்கொள்ளுங்கோ:)) இப்போ அவரைத் திட்டவும் பயம்மாக்கிடக்கே:)) ஹா ஹா ஹா..

      Delete
  16. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 27 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது இந்த பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    முக்கிய அறிவித்தல்: தயவு செய்து எமது வலைத் திரட்டியின் மெனுவில் இணைக்கப்பட்டுள்ள வகைப்படுத்தல்களின் அடிப்படையில் தங்கள் வலைத்தளத்தில் குறிச் சொற்களை இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உதாரணமாக, இந்த பதிவை வெள்ளித்திரை என்று குறிப்பிடலாம். இதனை பின்பற்றுமாறு தயவுடன் வேண்டிக் கொள்கிறேன்.

    இதேவேளை, வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

    எங்கள் தளத்தில் தங்களது பதிவு: சாமிக் கொழுக்கட்டை

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சிகரம் பாரதி வாங்கோ.. உங்கள் முயற்சிக்கு நன்றிகள்..

      //முக்கிய அறிவித்தல்: தயவு செய்து எமது வலைத் திரட்டியின் மெனுவில் இணைக்கப்பட்டுள்ள வகைப்படுத்தல்களின் அடிப்படையில் தங்கள் வலைத்தளத்தில் குறிச் சொற்களை இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உதாரணமாக, இந்த பதிவை வெள்ளித்திரை என்று குறிப்பிடலாம். இதனை பின்பற்றுமாறு தயவுடன் வேண்டிக் கொள்கிறேன்.//

      எனக்கு இது புரியவில்லையே... லேபலில் வெள்ளித்திரை எனவும் இங்கு போட்டுவிட வேண்டுமோ?

      Delete
  17. கொழுக்கட்டை நல்லாயிருக்கு. ஆனா அது சாமி இல்லை. சாமை என்றுதான் சொல்லுறது. முறுக்கு, கறிரொட்டி நல்லாயிருக்கு. ஆனா முறுக்கு ஏன் கலர் மாறியிருக்கு. கறிபன் செய்வது. கொரோனா வந்தாலும் வந்தது எங்கும், எதிலும் கொரோனாதான்.
    வீட்டில் எல்லாரும் நிற்பதால் பழையன கழிகின்றன. வீடு துப்பரவாக்கபடுகிறது. நல்ல வெயில் எல்லோ. அப்ப தோட்டவேலையும் சேர்ந்து இருக்கு. இதுவும் ஒரு சந்தோஷம்தான். இங்கு இப்ப பொருட்கள் தட்டுபாடு என்று இல்லை.எல்லாம் இருக்கு. இரண்டிரண்டு பேரா திரியலாம். ஆனா இடைவெளி தேவை. இதுவும் கடந்துபோகும். பிறக்கும் புதுவருஷம் நல்லதா அமையட்டும்.

    ReplyDelete
    Replies
    1. //ஆனா முறுக்கு ஏன் கலர் மாறியிருக்கு./
      ஹாஹா பிஞ்சு மேடம் டைரக்டர் பாலாவின் அஜிஸ்டெண்ட் :) தெரியாதா :)))))))))))

      Delete
    2. //ஆனா அது சாமி இல்லை. சாமை என்றுதான் சொல்லுறது. //

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      //ஆனா முறுக்கு ஏன் கலர் மாறியிருக்கு.//
      அது சில்லி பவுடர் நான் எப்பவும் கொஞ்சம் அதிகமாகவே சேர்ப்பேன் அம்முலு இல்லை எனில் உறைப்பிருக்காது.

      //வீடு துப்பரவாக்கபடுகிறது. நல்ல வெயில் எல்லோ. அப்ப தோட்டவேலையும் சேர்ந்து இருக்கு.//

      அதேதான்..

      இங்கும் கடையில் இப்போ பொருட்கள் வந்துவிட்டன, ஆனா அடிக்கடி போவதில்லை, எதுக்கு வீண் வம்பு என...

      நன்றி அம்முலு..

      Delete
    3. //AngelFriday, April 10, 2020 7:08:00 pm
      //ஆனா முறுக்கு ஏன் கலர் மாறியிருக்கு./
      ஹாஹா பிஞ்சு மேடம் டைரக்டர் பாலாவின் அஜிஸ்டெண்ட் :) தெரியாதா :)))))))))))//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

      Delete
  18. திருத்தம்: இந்த பதிவை பொது அல்லது உணவு என வகைப்படுத்தலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஓ.. அதுதான் யோசித்தேன், எங்கள்புளொக்கில் போட்ட நினைப்பில் இங்கும் போட்டு விட்டீங்கள் போலும் ஹா ஹா ஹா நன்றி சிகரம் பாரதி.

      Delete
  19. அது என்ன பாதிக் கிறிஸ்துவன் மீதி ?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ட்றுத் வாங்கோ..

      இது என்ன கொஸ்ஸன் ஹா ஹா ஹா.. மாமி இல்லையெல்லோ.. அப்போ பெட்டர் காவ்:)) தானே.. எப்பூடி என் கண்டுபிடிப்பூ?:))

      Delete
  20. ஹேப்பி ஈஸ்டர் டு ஆல்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்றி.. இம்முறை எப்படிக் கொண்டாடுவார்கள்.. உலகமே இருண்டிருக்குதே.. நம் தமிழ்ச் சித்திரைப் புத்தாண்டும் வருகிறது.

      Delete
    2. //இம்முறை எப்படிக் கொண்டாடுவார்கள்..// - மிடில் கிளாஸ், அதற்கும் மேலே உள்ளவர்கள் வீட்டிலேயே ஏதேனும் இனிப்பு செய்து கொண்டாடி விடுவார்கள். ஆட்டோ டிரைவர்கள், கூலித் தொழிலாளர்கள், மற்ற தொழிலாளர்கள் எல்லாரும் வேலையும் இல்லாமல், வீட்டில் நான்கு சுவர்களையே பார்த்துக்கொண்டு எப்படா வெளியில் சென்று சம்பாதிக்கலாம் என்று காத்திருப்பவர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்களோ.

      அவர்களை நினைத்தான் வருத்தம் மிஞ்சுகிறது. பாவம் அவர்கள். அவர்களுக்காகவாவது விரைவில் நிலைமை சீரடையணும்.

      Delete
    3. உண்மைதான் நெ தமிழன், அரசாங்கம் பண உதவி செய்யும் எனச் சொன்னாலும், அதைப் பெற எவ்வளவு கஸ்டமாக இருக்கும்... இம்ம்முறை எந்தக் கொண்டாட்டமும் சிம்பிளா வீட்டுக்குள் செய்து ஒரு பிரேயருடன் முடிக்கோணும்.. நாளை எங்கள் சித்திரைப் புது வருடம் எல்லோ...

      தெரியாமல் சில நியூஸ் பார்க்கப் போய் நிம்மதி இழந்து தவிக்கிறேன், சவுத் அமெரிக்காவில், ரோட்டோரமெல்லாம் இறந்து கிடக்கின்றனர், ஹொஸ்பிட்டலில் உள்ளே எல்லோரையும் எடுக்கினமில்லையாம்.. சும்மா விளையாட்டுக் கிரவுண்டில் உடலைப்போட்டு மூடுகின்றனர்ர்.. விலங்குகளைவிட மோசமாக போய்க் கொண்டிருக்குது உலகம்.. அமெரிக்காவிலும் இப்படி நடக்கிறதாம் எனவும் அறிகிறோம்.. பார்க்கவில்லை.

      ஆனா அமெரிக்கா வல்லரசு எனும் பெயர்தான், அங்கு அதிகம் சம்பளம்தான், ஆனால் ஒரு கொடுமை என்னவெனில். இன்சூரன்ஸ் இருந்தால்தான் ஹொஸ்பிட்டல் போக முடியும், அத்தோடு நம் இன்சூரன்ஸ் தொகை முடிஞ்சிட்டாலும், அப்படியே பாதியில் வீட்டுக்கு அனுப்பி விடுவார்களாம்ம்... அதை நினைக்கையில்..நம் நாடுகள் மருத்துவ முறையில் எவ்வளவோ பெட்டர்..

      அதுவும் ஸ்கொட்லாந்தில், அனைவருக்குமே மருத்துவம் ஃபிறீ.. வயசு எல்லை இல்லை.

      ஒரு டொக்கியூமென்றி முன்பு பார்த்தோம், ஒருவருக்கு கொடிய நோய், அவர் நல்ல ஜொப் இல் இருந்தவர், 2 லட்சத்துக்கு[$200,000- கரெக்ட்தானே] இன்சூரன்ஸ் எடுத்திருந்தாராம், ஹொஸ்பிட்டலில், போயிருந்து குணமாகி வரும் வேளை, இன்சூரன்ஸ் காசு மொத்தமும் முடிஞ்சுபோச்சாம், உடனே ஆளை வீட்டுக்கு அனுப்பி.. அவர் காலமாகி விட்டார்...:(

      Delete
    4. //அதுவும் ஸ்கொட்லாந்தில், அனைவருக்குமே மருத்துவம் ஃபிறீ.. வயசு எல்லை இல்லை.//

      oh யெஸ் அது தெரியுமே நீங்க 68 உங்களுக்கே இலவசம்னா மற்றவர்களுக்கும் இலவசம்தானே :)
      உண்மைதான் அதிரா இங்கே எவ்வளவோ பெட்டர் இன்னிக்கு சிஸ்டரின்லா பேசிட்டிருந்தார் அவருக்கும் அவரின் கணவருக்கும் வெளியேசெல்லவே பயம்மா   யிருக்காம் .அவங்க மகனுக்கு 10 வயது 20 நாளா இருமல் இதில் போலன் அலேர்ஜியும் சேர்ந்து .இந்த யூடியூப் காணொளிலாம் பார்க்காதீங்க ..உங்களுக்கு டைம் போகலைன்னா போஸ்ட் போடுங்க இங்கே துக்கம்   மறந்து கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி இருப்போம் 

      Delete
  21. ஹலோ பிஞ்சு இது சாமி எந்த சாமி ??? கடவுள் சாமியா இல்லை தானிய  சாமியான்னு சொல்லுங்க 

    ReplyDelete
    Replies
    1. //கடவுள் சாமியா இல்லை தானிய சாமியான்னு சொல்லுங்க //

      கொஞ்சம் தேம்ஸ் கரைக்கு வாங்கோ அஞ்சு.. பிரைக்டிக்கலாக வியங்கப் படுத்துறேன்ன்:))..
      ஹா ஹா ஹா நன்றி அஞ்சு..

      Delete
  22. நெல்லை தமிழன் என்ன விசேஷமா? வாழ்த்துக்கள் க்ரோனோ கால குவா குவா வா?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஹையோ அவர் வந்து இப்போ என்னைத்தான் அடிச்சு தேம்ஸ்ல தள்ளிடப்போறார்ர்:).. அது சாத்திரத்தில ஒருவர் சொன்னார்ர்.. நிட்சயம் நல்ல சேதி கிடைக்குமாம் என அதைச் சொன்னேனாக்க்கும் ஹா ஹா ஹா:))

      Delete
    2. தமன்னா கால் பண்ணி விசாரிப்பாங்களா இருக்கும்!!!

      Delete
    3. ஹா ஹா ஹா ஸ்ரீராம் நீங்க சொன்னதுதான் கரெக்ட்டா இருக்கும்:)) இப்போ டமனாக்காவுக்கும் பொழுது போகாதெல்லோ:)) அதனால கோல் பண்ணக்கூடும் எதுக்கும் பொறுத்திருப்போம் மே 13 வரை:))..

      நெல்லைத்தமிழனை இங்கின காணம்:)).. ஹா ஹா ஹா

      Delete

  23. அதிரா பண்ணிய கொழுக்கட்டையை சாப்பிடுபவர்களை கரோனோ தாக்காது என்று ஊர்ல பேசிக்கிறாங்களாம் அது உண்மையா மதுர?

    உண்மைதான் அதை சாப்பிட்ட பிறகு யாரும் உயிரோட இருப்பதில்லை அப்படி இருக்கும் போது எப்படி கரோனோ பாதிக்கும்

    ReplyDelete
    Replies
    1. //அதிரா பண்ணிய கொழுக்கட்டையை சாப்பிடுபவர்களை கரோனோ தாக்காது என்று ஊர்ல பேசிக்கிறாங்களாம் அது உண்மையா மதுர?//

      ஹையோ ஆண்டவா, உலகில் இத்தனை மக்கள் இருக்க., இதனைப்போய் மதுர:)) இடமோ கேட்கோணும் கர்ர்ர்:)) ஹா ஹா ஹா...

      //உண்மைதான் அதை சாப்பிட்ட பிறகு யாரும் உயிரோட இருப்பதில்லை//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அல்லோ அதில முக்கால்பங்கை நானே சாப்பிட்டு விட்டேன்.. உப்பூடிப் புரளியைக் கிளப்பக்கூடாதாக்கும்:)).. அஞ்சூஊஊஊஊ கொஞ்சம் வந்து 2 நிமிடத்துக்கொருக்கால் அதிராட பல்ஸ் ஐ செக் பண்ணுங்கோ பிளீஸ்ஸ்ச்:)) நேக்கு லெக்ஸும் ஆடல்ல காண்ட்ஸ்சும் ஓடல்லியே:))..

      ஹா ஹா ஹா நன்றி ட்றுத்..

      Delete
    2. ஹலோ 10 அடி தள்ளி நின்னு :) கையை முழுக்க பிளாஸ்டிக் கவர் போட்டு மூடி wrist மட்டும் தெரிய மாதிரி நில்லுங்க நான் ரோபோட் அனுப்பி எக்ஸ்டெண்டபிள் டெலஸ்க்கோப் ஹேண்டில் முனையில் வச்சி பல்ஸ் பார்ப்பேன் :) 

      Delete
    3. @anju
      mee readieeeeeeeeeeeee:)

      [im] https://i.ebayimg.com/images/g/gDMAAOSw8gVX4V7S/s-l300.jpg [/im]

      Delete
    4. //நான் ரோபோட் அனுப்பி எக்ஸ்டெண்டபிள் டெலஸ்க்கோப் ஹேண்டில் முனையில் வச்சி பல்ஸ் பார்ப்பேன்// - அதுக்கு எதுக்கு ரோபோட் அனுப்பணும்? இருந்த இடத்திலிருந்தே அதிராவை ஸ்கைப் மூலம் நல்லா எல்லாப் பல்லும் தெரியும்படி சிரிக்கச் சொல்லிப் பார்த்தால் போதாதா?

      Delete
    5. //இருந்த இடத்திலிருந்தே அதிராவை ஸ்கைப் மூலம்//

      [im]https://media0.giphy.com/media/wWqFBYUFNYGGs/giphy.gif?cid=ecf05e47beffebb3cf5c4e55cb4b2ce034fbb597b63f69fb&rid=giphy.gif[/im]

      Delete
    6. ஹாஹாஹா :) மியாவ் சிரிங்க ஈ ன்னு காட்டி :) பல்ஸை பாக்கறேன் :) ஆனா நல்லா பல்லுதேச்சி லிஸ்டரின் போட்டுத்தான் சிரிக்கணும் 

      Delete
  24. மொபைலில் பார்க்கையில் பாட்டு வீட்டு எதுவும் தெரியலை என்றாலும் அஞ்சுவின் முதல் கமெண்டிலிருந்து அது "அன்பென்னும் மழையிலே" எனும் அதியற்புதப் பாடல் என்று தெரிகிறது..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ...

      ஓ மொபைலில் எனில் வெப் வேஷன் போய்ப் பார்க்கோணும் கஸ்டம்தான்.. எப்போதான் உங்கள் கொம்பியூட்டர் சரியாகும், அருகில் தெரிந்தோர் ஆரும் வீட்டில் வைத்து திருத்தி தர மாட்டினமோ ஸ்ரீராம்?.

      Delete
  25. பிடிக்கொழுக்கட்டை ஸூப்பர். பூஸாரின் (முதல் படத்தில்) வேண்டுதலும் ஸூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ் மிக்க நன்றி ஸ்ரீராம்... அதிரா பிஞ்சு செஃப் எல்லோ:))

      Delete
  26. உங்கள் அம்மாவும் உங்கள் ஊரிலேயே இருக்கிறார்களோ? அடிக்கடி தாயகம் சென்று வருகிறார்களா? எப்படி இருக்கிறதாம் அங்கு நிலைமை?

    ReplyDelete
    Replies
    1. இந்த ஜனவரி போய் வந்திட்டா ஸ்ரீராம், அப்போ நன்றாகவே இருந்தது நிலைமை.. பின்பு நிலைமை முழுக் கட்டுப்பாட்டில்தான் இப்போ இருக்கு.. ஊரடங்கு போட்டு.. அம்மா அக்கா, அண்ணா ஆட்களோடு இருக்கிறா.. இங்கும் வந்து போவா..

      Delete
  27. தடங்கலுக்கு வருந்த வேண்டாம். தடை தீங்கியதும் ரசிக்கிறோம்!!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா.. நன்றி ஸ்ரீராம் அனைத்துக்கும்.

      Delete
  28. சாமைக் கொழுக்கட்டையா அது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! சாமினு எழுதினதும் என்னவோனு நினைச்சுட்டேன். கொழுக்கட்டை சாப்பிட நல்லா இருந்திருக்கும் போல! ஆனால் சரியாகப் பிடிக்கலை! இஃகி,இஃகி.. :)))) பிடிச்ச பிடி நிறைவேறணும்னா நாங்கல்லாம் பிள்ளையாருக்கு இந்தக் கொழுக்கட்டை வேண்டுதல் பேரில் போடுவோம். சும்மாச் சாப்பிடவும் தான்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீசாக்கா வாங்கோ..

      //சாமினு எழுதினதும் என்னவோனு நினைச்சுட்டேன்.//
      ஹா ஹா ஹா அதிரா பக்கம் வரும்போது நீங்கள் எப்பவும், நெஸ்டமோல்ட் போன்விட்டா எல்லாம் போட்டுக் குடிச்சு ஸ்ரெடியாகவே வரோணும் கீசாக்கா:)).. இப்படி பலப் பல அதிர்ச்சிகள் காத்திருக்கும்:))

      //கொழுக்கட்டை சாப்பிட நல்லா இருந்திருக்கும் போல! ஆனால் சரியாகப் பிடிக்கலை! இஃகி,இஃகி.. :))//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஏன் இப்படித்தானே பிடிப்பது.. கையில பிடிச்சு விரல் அடையாளம் இருந்தால் அது பிடிக்கொழுக்கட்டை ஆக்கும் என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாது:))

      ஆனாக் கீசாக்கா அஞ்சுவுக்கு இப்பூடி எல்லாம் செய்யத் தெரியாது:)) ஹா ஹா ஹா.... அவவுக்கு தெரிஞ்சது ரசம் வைக்கத்தான்:)) ஹா ஹா ஹா ஹையோ இப்போ கொரோனாவால .. பயமில்லாமல் எதுவும் பேசலாம், ஆரும் கிட்ட வந்து அடிக்க மாட்டினமெல்லோ:))

      Delete
  29. வெங்காய வடகமா அது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ஒழுங்காவே வரலை, இதிலே பெருமை வேறேயா? :)))))) போனால் போகுதுனு முதல் முயற்சிக்குப் பாராட்டுகள். என்னடா 76 கருத்துகளுக்கு மேலே வந்திருக்கேனு பார்த்தா! நீங்க ரெண்டு பேருமே பேசிட்டு இருக்கீங்க! மத்தவங்க கிடைச்ச இடைவெளியிலே வர வேண்டி இருக்கு! :)))))))))))))))))))))))))))))))

    ReplyDelete
    Replies
    1. //சாமைக் கொழுக்கட்டையா அது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!//

      //வெங்காய வடகமா அது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!//
      /////
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:)) என்ன இது ஜொள்ளி வச்சே அடிக்கிறா:)).. அது இன்ஸ்டண்ட் வெங்காய வடகம் கீசாக்கா.. பறவாயில்லை அதிரா படம் போட்டுத்தான் ரெசிப்பி போடுறேன்:)).. நீங்க படமே போடாமல் எல்லோ ரெசிப்பி சொல்லுவீங்க:)) ஹா ஹா ஹா ஹையோ கீசாக்கா வீட்டை விட்டு வெளியே வந்து துரத்தக் கூடாது ஜொள்ளிட்டேன்ன்:)).

      //என்னடா 76 கருத்துகளுக்கு மேலே வந்திருக்கேனு பார்த்தா! நீங்க ரெண்டு பேருமே பேசிட்டு இருக்கீங்க! //

      ஹா ஹா ஹா.. நான் போஸ்ட் போடுவதே இப்படிக் கதைச்சுப் பேசி மகிழத்தானே... மற்றும்படி, ஊர் உலகத்தில மக்களுக்குத் தெரியாததையோ செய்து காட்டப் போறேன்ன் போஸ்ட்டில்...

      மிக்க நன்றிகள் கீசாக்கா...

      Delete
    2. //ஊர் உலகத்தில மக்களுக்குத் தெரியாததையோ செய்து காட்டப் போறேன்ன்// - கண்டிப்பா அப்படித்தான் அதிரா. இந்த நிறத்தில் வடகம் இதுவரை நான் எங்கேயும் பார்த்ததில்லை.

      Delete
    3. //கண்டிப்பா அப்படித்தான் அதிரா. இந்த நிறத்தில் வடகம் இதுவரை நான் எங்கேயும் பார்த்ததில்லை.//

      ஹா ஹா ஹா கர்ர்ர்:)) இது இன்னும் காய இல்லையே:))..

      Delete
    4. @ ///இந்த நிறத்தில் வடகம் இதுவரை நான் எங்கேயும் பார்த்ததில்லை.//

      [im]https://media.tenor.com/images/b904e2e00d6ca30fd762e89f22af1e89/tenor.gif[/im]

      Delete
  30. நேரத்தை நல்ல முறையில் கையாள, கடந்த சில நாட்களாக தான் ஆண்கள் கற்றுக் கொள்கிறார்கள்... வடகம் வெயிலில் வைப்பது உட்பட...! யப்பா... என்னா வெயிலு...!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ டிடி வாங்கோ..

      ஹா ஹா ஹா பெண்களுக்கு வீட்டில் பொழுதைப்போக்கிப் பழகி விட்டது, ஆண்கள் நிலைமைதான் கவலைக்கிடம்:))
      மிக்க நன்றி.

      Delete
  31. அதிரா கண்டுபிடிப்புகள் எல்லாம் புதிர் தான். வடையை தட்டி எண்ணையில் போடாமல் காயவைத்து எடுத்தால் வடகம் ஆகிவிடும்!. இந்த வடகம் எண்ணையில் பொரித்தால் எப்படி இருக்குமோ? பல்லை உடைக்காமல் இருந்தால் சரி. 
     பிராமணர் கல்யாணத்தில் மாலை மாற்றுவது உண்மையாலுமே இப்படி பெண்ணும் மாப்பிள்ளையும் தள்ளி இருந்து தான் செய்வார்கள். மாப்பிள்ளை மாமா தோளிலும் பெண்ணும் மாமா தோளிலும் இருப்பார்கள். அது தான் நினைப்பு வந்தது.

     Jayakumar

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜேகே ஐயா வாங்கோ..

      //அதிரா கண்டுபிடிப்புகள் எல்லாம் புதிர் தான்//
      ஹா ஹா ஹா நன்றி நன்றி, எனக்கு எப்பவும் டிபரெண்டாக இருப்பதே பிடிக்கும்:))

      //இந்த வடகம் எண்ணையில் பொரித்தால் எப்படி இருக்குமோ? பல்லை உடைக்காமல் இருந்தால் சரி. //

      உங்களுக்கு வடகம் பற்றி ஒண்ணுமே தெரியாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா ஒன்றைப் பொரிச்சேன் சூப்பரா வந்துதே.. மிகுதியைப் பொரிக்கும்போது முடிஞ்சால் படமெடுத்துப் போடுறேன், உழுந்தும் வெங்காயமும் எப்படிக் கல்லாகும்.. நல்ல சொஃப்ட்டாகவே இருக்கும்.. பொய் எண்டால் இந்த வெயிலுக்குக் கொஞ்சம் செய்து பாருங்கோ ஜேகே ஐயா ஹா ஹா ஹா..

      //அது தான் நினைப்பு வந்தது.
      //
      ஓம் நாமும் பார்த்திருக்கிறேன்..

      மிக்க நன்றி ஜேகே ஐயா.

      Delete
  32. இன்றைய பாடல் - எனக்கும் பிடித்த பாடல்.

    கொழுக்கட்டை - நன்றாகவே இருக்கிறது.

    புதிர் - காரைக்கால்.

    இன்றைய பதிவும் கொழுக்கட்டை போலவே இனிப்பு! தொடரட்டும் பதிவுகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வெங்கட் வாங்கோ..
      ஓ பாட்டு உங்களுக்கும் பிடிச்சுப் போச்சு நன்றி நன்றி.. பெரும்பாலும் இந்தப் படமும் பாட்டும் பிடிக்காதோர் இருக்க வாய்ப்பில்லை.

      புதிர் கண்டு பிடிச்சிட்டீங்க.. இம்முறை ஈசிதானே, நானும் பார்த்ததும் கண்டுபிடிச்சிட்டேன்..

      மிக்க நன்றிகள் வெங்கட்.

      Delete
  33. சொற்பொழிவில் பிஞ்சுப் பருவத்தைக் கடந்துவிட்டார் பிஞ்சு சொற்பொழிவாளர் அதிரா. இனி..... ‘முதிர்கனி’ சொற்பொழிவாளராக்கும்! ‘முதுநிலை’ சொற்பொழிவாளர்னும் சொல்லலாம்!

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆஆ அறிவுப்பசிஜி வந்திருக்கிறார்ர்ர் கன காலத்துக்கும் பின்பு.. வாங்கோ வாங்கோ..

      //சொற்பொழிவில் பிஞ்சுப் பருவத்தைக் கடந்துவிட்டார் பிஞ்சு சொற்பொழிவாளர் அதிரா//

      ஹா ஹா ஹா அது அறிவுப்பசிஜி எனக்கு தன்னடக்கம் அதிகமாக்கும்:)) அதனாலேயே இன்னும் பிஞ்சாக இருக்கிறேன்:)[ பின்ன முதிர்கன்னி எனப் பட்டம் போட்டால் என் இமேஜ் என்ன ஆவுறதாம் கர்ர்ர்:)) ஹா ஹா ஹா இப்பூடி எதையாவது ஜொள்ளி ஜமாளிச்சிடோணும்:)]..

      ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      Delete
  34. சாமையைத்தான் சாமி என்று சொல்லியிருக்கிறீர்களா அதிரா? கொழுக்கட்டையைப்பார்க்கவே சூப்பராக இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மனோ அக்கா வாங்கோ..

      ஹா ஹா ஹா அதேதான், என் பக்கம் என் பேச்சுவழக்குக்கே முக்கியத்துவம்:)).. அதனால பலரும் அவதிப்படுகின்றனர் கொரோனாவைக் காட்டிலும் ஹா ஹா ஹா மிக்க நன்றி மனோ அக்கா.

      Delete
  35. Replies
    1. வாங்கோ கரந்தை அண்ணன் வாங்கோ..

      ஃபுரொபைலில் விளையாடி இருக்கிறீங்க.. நல்லா இருக்கு ஹா ஹா ஹா.

      மிக்க நன்றி.

      Delete
  36. உங்க்ள் பதிவு வந்ததை பார்த்ததிலிருந்து ஓப்பன் செஞ்சு ஓப்பன் செஞ்சு அலுத்துப் போய்...இப்பக் கூஅ 502 பேட் கேட் வே என்று வந்து வந்து...இன்னும் படங்கள் எதுவும் வரவே இல்லை..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...இத்தனைக்கும் நான் மாஸ்க் போட்டுக் கொண்டு, கை கால் எல்லாம் கழுவி கையில் க்ளவ் போட்டுக் கொண்டு சோசியல் டிஸ்டன்ஸிங்க் என்று வரிசையில் தள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளீ நின்றூ கொண்டுதான் வந்தேனாக்கும். அப்படியும் உள்ளே வர அனுமதி இல்லாமல் இப்பக்கூடப் பாதி கேட் திறந்து ஹா ஹா ஹா ஹா ஹா இந்தக் கமென்ட் போகணுமே பிள்ளையாரப்பா அதிரா பாருங்க அதுக்காகக் கொழுக்கட்டை செய்து படைச்சிருக்காங்க அதை எடுத்துக் கொண்டு என்னை உள்ளே விடப்பா ப்ளீஸ் என்று...ஹா ஹா ஹ

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதா வாங்கோ..

      ஓ ஏன் உங்களுக்கு மட்டும் என் பக்கம் கஸ்டம் கொடுக்கிறது, இப்போ எல்லோருமே இண்டநெட்டில் இருப்பதால், நம் நாடுகளில் நெட் வேர்க் ஸ்லோவாக இருக்கு எனத்தான் சொல்லுகினம்.

      //இப்பக் கூஅ 502 பேட் கேட் வே என்று வந்து வந்து...//

      ஆஆஆஆஆஆ இது ஆவி ஆவி:))..

      //இத்தனைக்கும் நான் மாஸ்க் போட்டுக் கொண்டு, கை கால் எல்லாம் கழுவி கையில் க்ளவ் போட்டுக் கொண்டு சோசியல் டிஸ்டன்ஸிங்க் என்று வரிசையில் தள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளீ நின்றூ கொண்டுதான் வந்தேனாக்கும். //

      ஹா ஹா ஹா அது அது கீதா, கை கழுவாமல் ஆரும் வந்தால், என் போஸ்ட் ஓபின் ஆகாது தெரியுமோ:))..

      ஹா ஹா ஹா கஸ்டப்பட்டு கொழுக்கட்டை அவிச்சு வச்சது அதிரா.. வரம் கேட்பது கீதாவோ கர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

      Delete
  37. பாருங்க பிள்ளையாரப்பானு சொன்னதும் படம் காட்டிவிட்டார்!!! ஹா ஹா ஹா ஹா

    மீக்கும் ப்ளாக் போஸ்ட் போட நினைத்தாலும் நேரம் கிடைத்து கணினி கிடைத்து நெட் வந்து படம் அப்லோட் செஞ்சு போட கஷ்டமாக இருக்கு. ராத்திரி இதுக்குன்னு முழிச்சு இருக்கவும் முடியலை...

    சாமைக் கொழுக்கட்டை ரொம்ப நல்லா வந்திருக்கு அதிரா...சூப்பர்!!!! நானும் நம் வீட்டில் சிறு தானியம் பயன்படுத்தலில் முன்னோடி!! இன்னும் உறவினர் பலரும் யூஸ் செய்வதில்லை. ஆனால் நான் எல்லாமும் யூஸ் செய்கிறேன்.

    அதிரா இங்கு சாமை நீங்கள் படத்தில் காட்டியுள்ளது போலத்தான் கிடைக்குது. ஆனால் சில கடைகளில் சாமை பேக்கட்டில் கிடைப்பது வெளிர் நிறத்தில் இருக்கு. ஆனால் நான் சாக்கில் வைத்திருப்பார்களே அரிசி மண்டி அங்குதான் வாங்குகிறேன் அதனால் நீங்கள் காட்டியுள்ள கலரில் கிடைக்குது.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் கீதா, இப்போ நேரம் இருந்தாலும் வேலையோ புளொக்கோ செய்ய/ எழுத மனம் இடங் கொடுப்பது குறைவு.. அத்தோடு வெய்யிலும் இங்கு வந்து கார்டினுக்குள் குதிக்கும் நேரம்:))

      //சாமைக் கொழுக்கட்டை ரொம்ப நல்லா வந்திருக்கு அதிரா...சூப்பர்!!!!//
      நன்றி கீதா.. ஆனா இப்போ இருக்கும் ஸ்ரொக் முடிஞ்சால் இனி கிடைக்குமோ தெரியவில்லை, நம் நாடுகளில் இருந்து பொருட்கள் வந்தால்தானே இவை இங்கு கிடைக்கும்.

      //இன்னும் உறவினர் பலரும் யூஸ் செய்வதில்லை. ஆனால் நான் எல்லாமும் யூஸ் செய்கிறேன்.//
      உண்மைதான் கீதா..

      //சில கடைகளில் சாமை பேக்கட்டில் கிடைப்பது வெளிர் நிறத்தில் இருக்கு//
      அப்படித்தான் எங்களுக்கும் கிடைக்குது.
      இங்கு சின்னச் சின்னப் பக்கட்டுக்களில்தான் கிடைக்குது கீதா, அதுவும் எங்கள் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணான தமிழ்க் கடையில் மட்டும்..மக்கள் இவற்றை இங்கு பெரிதாக வாங்குவதில்லை, பலருக்கு, சாமை, தினை, கம்பு, கொள்ளு என்றாலே என்ன எனத் தெரியாது..

      Delete
  38. செல்லங்கள் படம் எவ்வளவு பார்த்தாலும் அலுக்காது. அழகு அழகு!!

    ஏல்லோருக்கும் ஈஸ்டர் வாழ்த்துகள்!

    கொழுக்கட்டையுடன் பூ வாவ்! செமையா இருக்கு. செழுமையாக இருக்கு

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றீஸ் கீதா

      Delete
    2. துளசி அண்ணா நலமா இருக்காறா ?? கீதா ..எங்கேயும் அவரை பார்க்கலை .விசாரித்ததா சொல்லுங்க 

      Delete
    3. இல்ல கீதா, “அஞ்சு மறந்துபோனா:) அதிராதான் 1ஸ்ட்டா நினைவு படுத்திக் கேட்டவ எனவும் ஜொள்ளிடுங்கோ மறக்காமல்:))”.. ஹையோ கீதாவுக்கும் ஸ்ரீராமைப்போல மறதி அதிகமாமே கர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா.

      Delete
  39. காரைக்கால்? புதிர் விடை...

    வடாம் நல்லாருக்கு. இந்த உளுந்தில் வெங்காயம் அதுவும் சின்ன வெங்காயம் சேர்த்துப் போடுவது நல்லாருக்கும். வெள்ளைப் பூஷணி துருவிச் சேர்த்தும் கூட அம்மா போடுவாங்க. நானும் இம்முன்றை ஜவ்வரிசி வடாம், அரிசிக் கூழ் பிழிந்து போடும் வடாம், இலை வடாம் கொஞ்சம் போட்டேன். இப்ப ஷட் டவுன் ஜவ்வரிசி எல்லாம் அதிகம் கிடைக்கல ஸோ அதிகம் போட முடியவில்லை. வாழை இலையும் கிடைக்கலை அதனால் இலை வடாம் அதிகம் போட முடியலை.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இம்முறை புதிர் ஈசியாகி விட்டது இல்லையா..

      //வெங்காயம் அதுவும் சின்ன வெங்காயம் சேர்த்துப்//
      ம்ஹூம் இனி கனவிலதான் சின்ன வெங்காயம் காண முடியும்.. நான் இம்முறை வாங்கி நட இருந்தேன், எல்லாம் போச்சு:))..

      //இலை வடாம் கொஞ்சம் போட்டேன்//
      இது புதுசா இருக்கே.. வடகத்தைச் செய்து இலையில் காய வைத்தால் அது இலை வடாமோ?

      Delete
    2. // வடகத்தைச் செய்து இலையில் காய வைத்தால் அது இலை வடாமோ?/

      [im]https://i.pinimg.com/originals/fe/78/df/fe78df2cfe3b8e9c9e98149afe916f10.gif[/im]

      Delete
    3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

      Delete
    4. //வடகத்தைச் செய்து இலையில் காய வைத்தால் அது இலை வடாமோ?// - அப்போ அதிராவுக்கு இலைக் கொழுக்கட்டைனா என்னன்னே தெரிந்திருக்காது. கேள்விப்பட்டாவது இருக்கிறீர்களா?

      Delete
    5. ஹாஹா இலை அடை எனிக்கி தெரியும்னு சொன்னா நீங்க ஷாக் ஆகுவீங்களா ??? வாழை இலை கிடைச்சா செய்வேன் கேரளா ஸ்டைல் இலை அடை 

      Delete
    6. ஏஞ்சலின், நீங்க நாகர்கோவில் தொடர்பு உள்ளவங்க. அதுனால உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்காது. உங்க செய்முறைகள் நிறைய படிச்சிருக்கேன், பார்த்திருக்கேன். ரொம்ப டேலண்டட் தான் நீங்க. சும்மா கலாய்ப்பதை எல்லாம் சீரியஸாக எடுத்துக்காதீங்க.

      Delete
    7. @நெ தமிழன்
      //அதிராவுக்கு இலைக் கொழுக்கட்டைனா என்னன்னே தெரிந்திருக்காது. கேள்விப்பட்டாவது இருக்கிறீர்களா?//

      இல்லையே, ஆனா குறிஞ்சாப் புட்டு என தெரியும், நம் நாடுகளில் மாவுக்குள் குறிஞ்சா இலை போட்டு இடிச்சு எடுத்துப் புட்டுச் செய்வினமாம், அப்பம்மா அடிக்கடி செய்வாவாம்.. நான் இதுவரை சாப்பிட்டதில்லை அப்படி..

      Delete
    8. //ஏஞ்சலின், நீங்க நாகர்கோவில் தொடர்பு உள்ளவங்க. அதுனால உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்காது. உங்க செய்முறைகள் நிறைய படிச்சிருக்கேன், பார்த்திருக்கேன். ரொம்ப டேலண்டட் தான் நீங்க. சும்மா கலாய்ப்பதை எல்லாம் சீரியஸாக எடுத்துக்காதீங்க.///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நோஓஓஓஓஒ அஞ்சு நீங்கள் சீரியசாவே எடுங்கோ.. ஒரு மாசத்துக்கு நெல்லைத்தமிழனோடு பேசப்பிடாதாக்கும்:)) ஹா ஹா ஹா ..

      Delete
    9. //ரொம்ப டேலண்டட் தான் நீங்க. சும்மா கலாய்ப்பதை எல்லாம் சீரியஸாக எடுத்துக்காதீங்க.//

      ஹாஹ்ஹ்ஹா :) நன்றி நெல்லைத்தமிழன் .இப்பவே அடுத்த போஸ்ட் ரெடி பண்ணனும்னு ஒரு உத்வேகம் வருது :) படம்கூட எடுத்தாச்சு 

      Delete
  40. சமோசா, தேங்குழல் வாவ்!! நானும் படம் எடுத்து வைச்சுருக்கேன் எப்ப அப்லோட் செய்து போடப் போறேன்னு தெரியலை இன்று நைட் முயற்சி செய்து பார்க்கிறேன்..

    ஊசி இணைப்பு ஹா ஹா ஹா ஹா

    கொரோனா எப்படி எல்லாம் படம் ஜோக் போட வைச்சுருக்கு பாருங்க..

    ஊசிக்குறிப்பு தடங்கல் பரவால்லா எங்களுக்கு இங்க நெட் தடங்கல் ஹா ஹா ஹா ஹா..துரை அண்ணா பரிவை சே குமார் எல்லாரும் சொல்லிருந்தாங்க..நெட் அவங்களுக்கும் படுத்தல் என்று.

    நீங்கள் பிங்கி என்று தெரியும் போல அதான் பிங்காகவே மலருது!!! ஹா ஹா ஹா

    நல்லாருக்கு எல்லாமே..

    நானும் பதிவு போடணும்னு பிள்ளையாரப்பாகிட்ட வேண்டிக்கிட்டு போறேன்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அது முறுக்கு கீதா.

      //நானும் பதிவு போடணும்னு பிள்ளையாரப்பாகிட்ட வேண்டிக்கிட்டு போறேன்...
      //
      நீங்களும் சாமிக்கொழுக்கட்டை அல்லது வரகுக்கஞ்சி செய்து பிள்ளையாருக்கு வச்சால் வழி கிடைக்கும் ஹா ஹா ஹா... ஊரில் சித்திரைக் கஞ்சி பேமஸ்.. சித்திராப் பெளர்ணமிக்கு, கோயில்களில் செய்து எல்லோருக்கும் கொடுப்பார்கள்.

      மிக்க நன்றிகள் கீதா.. போனதடவையும் கேட்டேன், நீங்கள் கவனிக்கவில்லை, துளசி அண்ணன் மற்றும் அவர் குடும்பம் நலம்தானே, கதைச்சால் நான் விசாரித்ததாகச் சொல்லி விடுங்கோ.

      Delete
  41. நாளை ஈஸ்டர் தினமா? ஈஸ்டர் கொண்டாடும் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகள். பள்ளியில் படிக்கையில் நான் பெரும்பாலும் இந்தச் சமயங்களில் பொதுவான அசெம்பிளி ப்ரேயரில் தேர்ந்தெடுக்கும் பாடல், "நின் செங்குருதி பாவி எனக்காய்!" இப்போக் கேட்டாலும் அழுதுடுவேன்.

    ReplyDelete
    Replies
    1. ஓம் கீசாக்கா.. இம்முறை அமைதியாக எல்லோரையும் வீட்டுக்குள் இருந்து வழிபடச்சொல்லி இங்கு அரசாங்கம் அறிவிச்சிருக்குது.

      //"நின் செங்குருதி பாவி எனக்காய்!"//
      ஓ நீங்கள் கொன்வெண்ட்டிலயா படிச்சீங்க... கொன்வெண்டில படிச்சுப்போட்டு வந்து அதிராவுக்கு சைவசமயச் சொற்பொழிவு நடத்துறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா ஹையோ கீசாக்கா கலைக்கப் போறா.. மீ ஓடிடுறேன்ன்ன்..:))

      Delete
    2. வாழ்த்துக்களுக்கு நன்றீஸ் கீதாக்கா 

      Delete
  42. பாட்டு கேட்டேன். பிடித்த பாடல். அதிராவின் அன்பு மழையில் எல்லோரும் நனைய வேண்டும்.

    புனித வெள்ளி நேற்று. ஈஸ்டர் தின வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..

      //அதிராவின் அன்பு மழையில் எல்லோரும் நனைய வேண்டும்.//

      ஹா ஹா ஹா... நன்றி

      Delete
  43. குண்டு பிள்ளையாரிடம் பிரார்த்தனை அருமை. கொழுக்கட்டையை சாப்பிட்டு விட்டு அனைவரையும் காக்கவேண்டும் கணபதி. நல்லா கும்பிடுகிறார் பூஸார்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கும்பிடும் பூசாரின் முகத்தில கொரோனாக் கலவரம் தெரியுதெல்லோ:))

      Delete
  44. திணை மாதிரி கலராக இருக்கிறது, சாமை என்று சொல்கிறீர்கள்.
    கொழுகட்டை நன்றாக இருக்கிறது. எனக்கு பிடித்த இனிப்பு கொழுகட்டை. உங்ககளுக்கு எல்லாம் பல் நன்றாக இருக்கும் போது தேங்காயை திருகி போடாமல் பல் பல்லாக கீறி நெய்யில் வறுத்து போட்டால் வாசம், ருசி நன்றாக இருக்கும். பாசிப்பருப்பு, எள் வறுத்து போட்டு பாகு காய்ச்சி ஊற்றியும் செய்யலாம்.

    கொழுக்கட்டையும், மலரும் அழகு.
    நானும் இன்று காலை கொழுகட்டை(அந்த மீதி மாவை) செய்து கும்பிட்டு விட்டேன் பிள்ளையாரை.

    அக்காவும், தங்ககையும் சேர்ந்து நினைத்து கும்பிட்டு விட்டோம். மகிழ்ச்சியாக இருக்கிறது. தங்கை இனிப்பு, அக்கா காரம்.

    ReplyDelete
    Replies
    1. இங்கு தினை, கிட்டத்தட்ட வெள்ளைக் கலரில்தான் கிடைகுது கோமதி அக்கா.. சாம்மியும் அப்படியே ஆனா இது டார்க் கலர், ஊரில இருந்து வந்தமையால, அத்துடன் நல்ல குண்டாகவும் இருக்குது, இங்கு குட்டிக் குட்டிக் குருணல்போலத்தான் கிடைக்குது...

      ஓ எனக்கு இந்த முறை ஈசி கோமதி அக்கா.. டக்குப் பக்கெனச் செய்திடலாம்.

      //அக்காவும், தங்ககையும் சேர்ந்து நினைத்து கும்பிட்டு விட்டோம். மகிழ்ச்சியாக இருக்கிறது. தங்கை இனிப்பு, அக்கா காரம்.//

      ஹா ஹா ஹா பாருங்கோ நாங்கள் மட்டும்தான் கும்பிடுறோம்.. அஞ்சு கும்பிடவில்லை கடவுளை கர்ர்ர்:))).. மிக்க நன்றி கோமதி அக்கா..

      Delete
    2. மியாவ் நான் டெய்லி எல்லாருக்கும் பிரார்த்திக்கிறேன் தூங்கபோகமுன்னே மனுஷங்க எல்லா உயிருக்கும் தான் .பணம்னு   சில சேரிட்டிஸ்க்கு பேபாலில அனுப்பியிருக்கேன் 

      Delete
  45. புதிர் தமிழ், ஆங்கிலம் கலந்து சொன்னால் காரைக்கால்.

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ் இம்முறை கிட்டத்தட்ட எல்லோருக்குமே ஈசியாகி விட்டது புதிர்.

      Delete
  46. //இட்டலிக்கு அரைத்த உழுந்தில், கொஞ்சம் எடுத்து, வெங்காயம் சேர்த்து வடகமாக்கிட்டேன்:)) சூப்பர் வெயிலைப் பார்த்ததும் வந்த ஐடியா, அஞ்சுவும் வடகம் போட்டிருக்கிறாவாம் ஆனா காட்ட மாட்டாவாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)//

    காரம் போடவில்லையா வ்டகத்திற்கு? அரைத்த உளுந்தில் மிளகாய் வற்றல் அரைத்து போட்டு, சீரகம், கருவேப்பிலை, கடுகு , பூண்டு, சின்ன வெங்காயம் எல்லாம் கலந்து கிள்ளி வைத்தால் நன்றாக இருக்கும். பூண்டு பிடிக்காது என்றால் போட வேண்டாம். கலவைசாதம், கூட்டாம் சாதம், கூட்டு, மோர்க்குழம்பில் வறுத்து போடலாம். வறுத்து தனியாக மோர் சாதம் சாப்பிடும் போது தொட்டுக்க வைத்துக் கொள்ளலாம். வடகத்தை வறுத்து துவையல் அரைத்தால் நன்றாக இருக்கும்.
    வெயில் நேரத்தில் விடுமுறையை நல்ல முறையில் செலவு செய்வது மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. செத்தல் மிளகாய் போட்டேன் கோமதி அக்கா.. ஓ உள்ளி போடவில்லை, இனி போடுகிறேன், வீட்டில் எல்லோருக்கும் உள்ளி பிடிக்கும்.

      //வடகத்தை வறுத்து துவையல் அரைத்தால் நன்றாக இருக்கும்.//
      ஓ இப்படியும் இருக்கோ கோமதி அக்கா.. நாங்கள் பெரும்பாலும்.. பெரும்பாலும் என்ன எப்பவுமே வேப்பம்பூ வடகம் தான் ஊரில் போடுவோம் அல்லது வாங்குவோம்.. அதுதான் என்னிடம் நிறைய இருக்குது.. விரத நாளில் பப்படத்துடன் பொரிச்சுச் சாப்பிடுவோம்ம்..

      இந்த நீங்கள் சொல்லும் ஏனைய வடாம் எல்லாம் இப்போதான் கொஞ்ச வருடமாக அறிஞ்சு, ட்றை பண்ணுகிறேன்..

      வெயிலில் கார்டினிங் செய்வது, இப்படி வத்தல்கள் போட ஆசையாக இருக்குது, ஆனா ஒன்றிருந்தால் ஒன்றில்லை என்பதைப்போல.. இப்போ வத்தல் போட பொருட்கள் இல்லை:)).. கார்டினில் கூட, நட செடிகள் இம்முறை கிடைக்காது, என்னிடம் இருந்த பருப்புக்கள் கொஞ்சம் முளைக்கட்ட விட்டிருக்கிறேன்.

      Delete
  47. காரதேன்குழலா? மிளகாய் பொடி போட்டு செய்தீர்களா? கலர் வேறு மாதிரி இருக்கே!

    மரகறி சமோசாவா? மரக்கறி ரொட்டியா?

    நண்பர் வீட்டு கல்யாணம் குறிப்பிட்ட தேதியில் நடைபெறவில்லை. தள்ளி வைத்து விட்டார்கள்.இப்போது திருமண்ம் இல்லை அப்புறம் தெரிவிக்கிறோம் என்று சொல்லி விட்டார்கள்.

    மாலை மாற்றுவது சிரிப்பாக இருந்தாலும் வேதனை.

    ReplyDelete
    Replies
    1. அது மிளகாய்ப்பொடி போட்ட முறுக்கு கோமதி அக்கா.

      //மரகறி சமோசாவா? மரக்கறி ரொட்டியா?//
      ஹா ஹா ஹா உள்ளே இருப்பது மரக்கறி மட்டுமல்ல:))

      //நண்பர் வீட்டு கல்யாணம் குறிப்பிட்ட தேதியில் நடைபெறவில்லை.//

      ஓ.. இப்பொழுது எல்லாமே கான்சலாகி விட்டது, இனி ஆவணியில்தான் எதிர்பார்க்கலாம், அதுக்கு முன் சாத்தியம் குறைவே.

      //மாலை மாற்றுவது சிரிப்பாக இருந்தாலும் வேதனை//
      உண்மைதான் , சிலவற்றை பார்த்து சிரிட்துப்போட்டுப் போயிட வேண்டும் கோமதி அக்கா, அதிகம் சிந்திக்கக்கூடாது..

      Delete
  48. பிங்க் பூ அழகு. எத்தனை முட்டை தேடி எடுத்தீர்கள் ஈஸ்டர் அன்று என்று சொல்லுங்கள்.
    ஏசுநாதர் அன்பு குழந்தைகளை காக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஈஸ்டர் முட்டைகள் ஹா ஹ ஹா.. இப்போ வீட்டில் ஒளிப்பதில்லை:)).. ஒளிச்சால் நானே தான் தேடி எடுக்க வேண்டி வரும்.. இப்போ வீட்டில் குழந்தை நானாகத்தான் இருக்கிறேன்:)) ஹா ஹா ஹா..

      மிக்க நன்றிகள் கோமதி அக்கா.

      Delete
  49. ஈஸ்டர் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி 

    ReplyDelete
  50. https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2016/may/11/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3-2506114.html


    ஸ்ஸ்ஸ் மியாவ் :) இங்கே பாருங்க என் ஜவ்வரிசி படத்தை வற்றல் ரெசிப்பிக்கு தினமணியில் சுட்டு போட்டிருக்காங்க :))
    இப்போ இந்த படத்தை பார்த்தா எனது சமையல் பிளாக் கலாய்ப்பாளர்கள் என்ன நினைப்பாங்க :) நான் அங்கிருந்து சுட்ட மாதிரியில்ல இருக்கு ஹையோ ஹையோ 

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா பார்த்தேன் அஞ்சு, உங்கட பிளேட்டுடன் இருக்கு, ஆனா ரெசிப்பி உங்களுடையது இல்லை எனில், அவர்கள் கூகிளில் தேடி எடுக்க வாய்ப்பிருக்கு, நாமும் கூகிளில் தேடிப் போடும் சில படங்கள், ஆருக்குச் சொந்தமெனத் தெரியாதெல்லோ.. அப்படி இருக்கக்கூடும்..

      ஆனாலும் நல்ல வற்றல் அங்கு நிறைய இருக்கு... பார்த்துச் செய்யலாம் கொஞ்சம்..

      நன்றி அஞ்சு அனைத்துக்கும்... வீட்டில் இருந்து அமைதியாக ஈஸ்டர் கொண்டாடுங்கோ.. அனைவருக்காகவும் பிரே பண்ணுங்கோ..

      ஊரில எங்கட மாமி கதைக்கும்போது சொன்னா, தான் காசெடுத்து முடிஞ்சு, கடவுளிடம், உலக மக்கள் எல்லோரையும் காப்பாற்று என நேர்ந்து வச்சிருக்கிறேன் என... உலகம் படும்பாடு பார்க்க மிகவும் வேதனையாக இருக்கு, ஆனாலும் அதை நினைக்காமல் மனதை மகிழ்ச்சிப்படுத்தோணும் என்றே நினைக்கிறேன்..

      Delete
    2. இனொன்றும் உங்கள் வலைப்பூ வாயிலாக சொல்லிக்கறேன் பதிவு செய்கின்றேன்.நமது மனநலமும் மிக முக்கியம் ஒரே நோய் இழப்புன்னு மனசு  ஸ்ட்ரெஸ் ஆகாம பார்த்துக்கணும் . ப்ரார்தனைகளுடன் இருப்போம் இயன்றவரை பிறரை சந்தோஷப்படுத்துவோம்.


       //மாமி கதைக்கும்போது சொன்னா, தான் காசெடுத்து முடிஞ்சு, கடவுளிடம், உலக மக்கள் எல்லோரையும் காப்பாற்று என நேர்ந்து வச்சிருக்கிறேன் என... //

      Bless her ...

      Delete
    3. எங்கள் வீட்டிலும் நாங்கள் இப்படி இறைவனுக்கு முடிந்து வைப்போம். குறிப்பாக குலதெய்வத்திற்கு.

      அதை செய்கிறேன் நானும். உலக மக்கள் நன்மைக்கு.
      இறைவனிடம் பாரத்தைப் போட்டு விட்டு கிடைத்த காலத்தை மகிழ்ச்சியோடு இருப்போம். பிறரையும் மகிழ்ச்சி படுத்தி.

      Delete
    4. ஏஞ்சலின் தினமணிலேர்ந்து சுட்ட மாதிரி யாருமே நினைக்க மாட்டார்கள். நீங்களே சொல்லிடுங்களேன்... எங்கேயிருந்து சுட்டீங்கன்னு. நிச்சயம் நீங்க செஞ்சதுன்னு சொல்லி ஹார்ட் அட்டாக் வரப் பண்ணிடாதீங்க. ஆத்திர அவசரத்துக்கு டாக்டர்ட்ட போகக்கூட ஆட்டோ, டாக்சி கிடைக்காது.

      Delete
    5. @அதிரா பார்த்திங்களா  நான் சொல்லலை :))

      @ நெல்லைத்தமிழன் அது நான் காமாட்சியம்மா ரெசிப்பி பார்த்து செஞ்சது லிங்கில் பாருங்க :)))))
      நானேதான் செஞ்சேன்  ப்லாகில் லிங்க் கொடுத்திருக்கேன் :)

      ஹையோ இவர் இப்படி பயம் காட்டுறாரே :) அது ஒரு சீசனில் ரசித்து ருசித்த ரெசிப்பிஸ்ன்னு பதிவுலகில் யார் செஞ்சாலும் அதை செஞ்சு போடுவேன் :)

      Delete
    6. https://kaagidhapookal.blogspot.com/2013/07/home-made-curd.html

      Delete
    7. சும்மா கலாய்க்க அப்படி எழுதினேன். இடுகையிலும் பார்த்தேன். ரொம்ப அருமையா வந்திருக்கு. அதைவிட, கிரெடிட் காமாட்சி அம்மாவுக்குக் கொடுத்திருந்ததையும் பார்த்தேன்.

      இப்போலாம் அவங்க (காமாட்சி அம்மா) இணையத்துக்கு வரும் நிலையில் இல்லை போலிருக்கு. நான் அவங்க தளத்துல எழுதினதுக்கு பதில் இல்லை. அவங்க சீரான உடல் நலம் பெற ப்ரார்த்திக்கிறேன்.

      Delete
    8. //நமது மனநலமும் மிக முக்கியம் ஒரே நோய் இழப்புன்னு மனசு ஸ்ட்ரெஸ் ஆகாம பார்த்துக்கணும் . ப்ரார்தனைகளுடன் இருப்போம் இயன்றவரை பிறரை சந்தோஷப்படுத்துவோம்.//
      உண்மை அஞ்சு, அப்படித்தான் நானும் எப்பவும் நினைப்பேன்ன்..
      சோகங்கள் நமக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே.. ஹா ஹா ஹா..

      Delete
    9. @ நெல்லைத்தமிழன் ..முன்பு வகை தொகையில்லாமா எல்லா சப்ஜெக்டும் ஒரே பதிவில்   அனுபவம் எல்லாம் அதனால் சில பதிவுகள் எனக்கே தேட கஷ்டமா இருக்கும் ..அப்போல்லாம் அடிக்கடி காமாட்சியம்மா குறிப்பு பார்த்து செய்வேன் ..அவங்களை எப்படி தொடர்பு கொள்ளன்னு தெரியலை .முகப்புத்தகத்தில் இருக்காங்க ஸ்ரீராம் கீதாக்காவுக்கு தெரிஞ்சிருக்கலாம் .

      Delete
    10. //கோமதி அரசுSunday, April 12, 2020 5:37:00 am
      எங்கள் வீட்டிலும் நாங்கள் இப்படி இறைவனுக்கு முடிந்து வைப்போம். குறிப்பாக குலதெய்வத்திற்கு.

      அதை செய்கிறேன் நானும். உலக மக்கள் நன்மைக்கு.//

      ஓ கோமதி அக்கா, எங்களுக்கு குல தெய்வம் எனும் வழக்கம் இல்லை, எங்கள் ஊர் சைவத்துக்குப் பேர் போனௌஉர், திரும்பும் பக்கமெல்லாம் கோயில், அதனால வீட்ட்டுக்கு அருகில் எந்தக் கோயில் இருக்குதோ.. அதையே அதிகம் கும்பிடுவோம், பொதுவாக இப்படி அருகிலேயே கோயில் இருப்பதால், பெரும்பாலும் எல்லோரும் தினமும் குளித்தவுடன் கோயிலுக்கு ஓடிப்போய்க் கும்பிட்டு விட்டு வருவது வழக்கம், நானும் முன்பு வெள்ளி செவ்வாய், விஷேட தினங்களில் போய் வருவேன்..

      நல்லது கோமதி அக்கா, நல்ல செயல் முடிஞ்சு வையுங்கோ, இப்படி எல்லோரும் செய்தால், கடவுள் கண் திறப்பார்.

      Delete
  51. Replies
    1. ஆஆஆஆஆஆஆ கீசாக்கா ஒருநாள் முழுக்க யோசிச்சுக் கண்டுபிடிச்சிட்டா ஹா ஹா ஹா நன்றி கீசாக்கா மீள்வருகைக்கும் சரியான பதிலுக்கும், ஆனா இம்முறை இதுக்கு ஆருக்கும் பரிசில்லையாக்கும்:))

      Delete
  52. இந்தியாவில் 4G data பிளான் எல்லாம் ஸ்பீட் குறைவு. மேலும் சார்ஜ்ம் உபயோகத்தை பொறுத்தது. அன்லிமிடெட் டாட்டா எல்லாம் கிடையாது. உள்ள பதிவுகளில் அதிராவின் பதிவு bells  and whistles எல்லாம் சேர்த்து நிறைய டாட்டா இருப்பதால் எங்களுக்கு அதிரா பதிவு என்றாலே  கோட்டா  தீர்ந்து விடுமோ என்று பயம். இந்த gif  மற்றும் கலர் பேஜ் எல்லாம் வேலையத்த வேலை. போட்டோக்கள் இருக்கலாம். இந்த ஒரு காரணத்திற்காகவே (gif ) நான் அந்த நாளில் கோபு சார் வலைப்பக்கம் செல்லாமல் இருந்தேன். Jayakumar

    ReplyDelete
    Replies
    1. ஓ நீங்கள் மொபைல் மூலம் பார்ப்பவரோ ஜே கே ஐயா, நான் இதுவரை இப்படி டேட்டா பற்றி யோசிக்கவில்லை, பொதுவாக மொபைல் எனினும், வீடுகளில் வை-ஃபை இருக்கும்தானே எனத்தான் நினைப்பதுண்டு.. வை ஃபை எனில் இங்கு அன் லிமிட்டெட், அங்கு அப்படி இல்லையோ...

      ஆனா நீங்கள் வீடியோவை அல்லது கிஃப்ஸ் ஐ திறந்து பார்த்தால்தானே டேட்டா போகும்... போஸ்ட் எழுதும்போது வெறும் எழுத்தாகவே இருந்தாலும், ஒரு மாதிரி இருக்கும்.. கதை படிப்பதைப்போல என நினைப்பேன்.

      நன்றி மீள் வருகைக்கு.

      Delete
  53. சாமையில் பிடி கொழுகட்டையா? குட்! குட்! ஆனால் கொழுகட்டை பிடிக்கும் பொழுது இப்படி விரல் தெரியக்கூடாது. அதே போல உளுந்து வடாம் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும். நீங்கள் பதிவு போடுவதற்காக பூனையை கஷ்டப்படுத்துவது சரியா? ப்ளு க்ராஸ்காரர்கள் கண்ணில் பட்டு,இனிமேல் பதிவாளர்கள் இந்த பதிவிற்காக மிருகங்கள் துன்புறுத்தப்படவில்லை என்று உறுதி அளியுங்கள் என்று சொல்லிவிடப் போகிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பானு அக்கா வாங்கோ..

      //ஆனால் கொழுகட்டை பிடிக்கும் பொழுது இப்படி விரல் தெரியக்கூடாது. //
      ஹையோ என்ன இது புதுக்கதை, நாங்கள் விரல் தெரிஞ்சால்தான், அது பிடிக்கொழுக்கட்டை என்போம்:))..

      //தே போல உளுந்து வடாம் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும்.//
      ஓ இது பெருத்துப் போயிற்றோ.. ஆஆஆ..

      //நீங்கள் பதிவு போடுவதற்காக பூனையை கஷ்டப்படுத்துவது சரியா? //
      ஆவ்வ்வ்வ்வ்வ்வ் இது என்ன இது புயு வம்பாக்கிடக்கூஊஊஊஉ ஹா ஹா ஹா அது லொக்டவுன் நேரம் பூஸார் எக்ஸசைஸ் செய்கிறாராம்ம்..:)..

      //இனிமேல் பதிவாளர்கள் இந்த பதிவிற்காக மிருகங்கள் துன்புறுத்தப்படவில்லை என்று உறுதி அளியுங்கள் என்று சொல்லிவிடப் போகிறார்கள்///

      ஹா ஹா ஹா இப்போ கொரோனா முடியும்வரை பயப்படத் தேவையில்லை:)) ஆரும் வந்து பிடிக்க மாட்டினம்:))

      மிக்க நன்றி பானு அக்கா.

      Delete
  54. மறந்தே போய்விட்டேன்... இந்த இடுகையின் தலைப்பை ஐபேடில் பார்த்தேன். லேப்டாப்பில் படிக்கணும்னு நினைத்தேன். இன்றுதான் காணும் சந்தர்ப்பம் வந்தது.

    ஆஹா ஓஹோன்னு புகழணும்னுதான் நினைக்கிறேன். தேன்குழல், இனிப்பு கொழுக்கட்டை. ஆனா பாருங்க..நேற்று நான் அப்பம் செய்தேன். (அதிகமான வாழைப்பழம் சேர்த்துவிட்டேன் போலிருக்கு. ரொம்ப எண்ணெய் குடித்துவிட்டது). இனிப்பு நிறைய சாப்பிட்டுவிட்டதால், இனிப்பு கொழுக்கட்டை ஆசையைத் தூண்டவில்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெ தமிழன் வாங்கோ..

      நான் நினைச்சேன் என் தலைப்பைப் பார்த்ததும், உங்களுக்கு கை துருதுருத்திருக்கும்:)).. அது சாமியா என:)), ஆனா நீங்க சொன்னதை நான் ஸ்கிறீன் ஷொட் எடுத்திருக்கிறேன் என்றதும் பேசாமல் ஓஃப் ஆகிட்டீங்க என நினைச்சேன் ஹா ஹா ஹா...

      ஓ வாழைப்பழ ரொட்டிக்குள் சக்கரையும் சேர்ப்பதால் எண்ணெய் குடிக்கும் கொஞ்சம்...

      //இனிப்பு கொழுக்கட்டை ஆசையைத் தூண்டவில்லை.//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

      Delete
  55. ஆனா இந்த இனிப்பு கொழுக்கட்டை செய்யணும் என்று ஒரு வாரமா நினைத்துக் கொண்டிருக்கிறேன். கொழுக்கட்டை படம் அழகாக வந்திருக்கு. அதுக்கு நீங்க வேகவைத்த பயறு சேர்ப்பதில்லை என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. //கொழுக்கட்டை படம் அழகாக வந்திருக்கு//
      நன்றி நன்றி, எனக்கும் கல்ர் பிடிச்சுப்போச்சு ஹா ஹா ஹா..

      பயறு,, வறுத்த பயற்றம் பருப்பு சேர்த்திருக்கிறேன், பாருங்கோ தெரியுதெல்லோ..

      Delete
  56. சாமையைத்தான் சாமி என்று தப்பும் தவறுமாகச் சொல்லியிருக்கீங்களா?

    ஆனாலும் உங்களைப் பாராட்டணும். இந்த அதிரா என்ன எழுதியிருக்காங்கன்னு யோசிக்க வைத்து எங்க ப்ரெயினை ஆக்டிவ் ஆக வச்சிடறீங்க

    ReplyDelete
  57. ஈஸ்டர் வாழ்த்துகள் கிறிஸ்தவர்களுக்கு மட்டும்தான் சொல்லணுமா? அனைவருக்கும்தான்.

    மாலையைத் தூக்கி வீசும் பெண், தவறுதலா ஐயர் கழுத்துல மாலையைப் போட்டிடுவாங்களோன்னு பயம் வந்தது. நல்லவேளை...ஐயர் ரொம்பத் தள்ளிதான் உட்கார்ந்திருக்கிறார்.

    ReplyDelete
  58. நீங்க சொல்லும் மே 13 சோசியம்.... 'ஆடி போய் ஆவணி வந்தால்' என்ற ஜோக்கை நினைவுபடுத்துது. இப்போதைக்கு நம் எல்லோருக்கும் நல்ல சேதி ஒன்றே ஒன்றுதான். கொரோனா ஒழிந்தது...இனி நார்மல் லைஃபுக்குத் திரும்பலாம் என்பதுதான்.

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.