நல்வரவு_()_


Thursday 27 October 2011

பெற்றால் மட்டும் போதுமோ?

என்னவோ மனதுக்குள் ஒரு பல்லி சொல்லிக்கொண்டே இருக்குது.... 2012 இல ஏதோ நடக்கப்போகுதென:))) (ஆரும் சிரிக்கப்புடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), அதுக்குள் மனதில் இருப்பதை எல்லாம் எழுதிடோணும் என ஒரு தவிப்பு இருந்தாலும்... அவசரமாக பதிவுகள் போட நேரம் இடங்கொடுப்பதில்லை.

ஒரு குழந்தையை எவ்வளவு கஸ்டப்பட்டுப் பெறுகிறோமோ... அந்தளவுக்கு அவர்களை வளர்த்து ஆளாக்குவதும் பெரும் பொறுப்புத்தான். ஒவ்வொரு குழந்தை ஒவ்வொருவிதமாக இருக்கும்.

பிள்ளைகளின் குறும்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.





எங்கள் மூத்தமகனில் ஒரு பழக்கம், கீழே என்ன இருந்தாலும் உடனே எடுத்து ஒரு செக்கனும் தாமதமில்லாமல் வாயில் வைப்பார். இதனால் அவரின் பின்னால் எப்பவுமே நாம் ஒருவர் திரிவது வழக்கம். 10 மாதத்திலேயே குடுகுடு என ஓடத் தொடங்கிட்டார். எங்கள் அப்பா அம்மாவும் அந்நேரம் எம்மோடு இருந்தமையால், சரியான செல்லம்.

ஒரு தடவை என் கணவரும் நானும் மகனுமாக ரெயினில் போய்க்கொண்டிருந்தோம். அப்போ மகனுக்கு 12,13 மாதங்கள் என நினைக்கிறேன். நான் கோனர் சீட்டில் இருந்து, மகனை மடியில் இருபக்கமும் கால்களைப் போட்டபடி, என்னைப்பார்கும்பக்கமாக, என் நெஞ்சிலே சாய்ந்து வைத்திருந்தேன். நான் நெஞ்சில் பட்டன்கள் போட்ட ரீ ஷேட் போட்டிருந்தேன். துடினமாக இருக்கும் மகன், மிகவும் அமைதியாக படுத்திருந்தார். அப்போ நான் குழப்பினால் பிழை என பேசாமல் விட்டிருந்தேன்.

ஏனெனில் என்னில் ஒரு பழக்கம், மகனை நித்திரையாக்கிப்போட்டு, பின்பு பக்கத்தில் இருந்து... காலைத்தொட்டு கையைத்தொட்டு பார்த்துக்கொண்டிருப்பேன், அப்போ என் கணவர் சொல்வார், கஸ்டப்பட்டு நித்திரையாக்கிப்போட்டு, உடனேயே தட்டி எழுப்பிடாமல், நீங்களும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்கோ என:)).

அதை எண்ணியே, அமைதியாக இருக்கிறார் என விட்டிருந்தேன்.  திடீரென ஒருவிதமாக மூச்சுத் திணறி, விக்கல் எடுத்து அவதிப்பட்டார். எனக்கு என்ன என்றே புரியவில்லை, பக்கத்தில் இருந்த கணவருக்குப் புரிந்துவிட்டது, உடனே சரித்துப் பிடித்துக்கொண்டு முதுகிலே ஒரு தட்டுத்தட்டினார், என் ரீ ஷேட்டில் இருந்த பட்டின், தொண்டையிலிருந்து கீழே விழுந்தது. இப்போ நினைத்தாலும் கைகால் எல்லாம் கூசுது எனக்கு. அந்நேரம் நான் தனியே என்றால் என்ன செய்திருப்பேனோ தெரியாது.

உடனே அழ மட்டும்தான் தெரியுமெனக்கு, கையும் ஓடாது காலும் ஓடாது.

எப்பவுமே, துடினமாக இருக்கும் குழந்தைகள், அமைதியாக இருக்கிறார்கள் எனில் கவனிக்க வேண்டும்.... எனும் பாடத்தைக் கற்றுக் கொண்டேன்.

பின்பொருநாள், ஒரு திருமணவீட்டுக்குப் போய் வந்து, எம்மை வீட்டிலே விட்டுவிட்டு கணவர் டியூட்டிக்குப் போய்விட்டார். திருமணத்தில் இருந்து ஒரு அம்மம்மாக்குழல் கொண்டு வந்திருந்தார் மகன். அவருக்கு 1 1/2 வயதிருக்கலாம். அதை பலூனைக் கழட்டிப்போட்டு விழுங்கிவிட்டார் குழலை. அம்மா நின்றமையால் ஓடிவந்து கைவிட்டு இழுத்தெடுத்திட்டா.

ஒரு இரண்டரை வயதானபோது, ஒருநாள். கணவர் ஹோலில் இருந்து பேப்பர் வேர்க்ஸ் செய்துகொண்டிருந்தார். நானும் அதிலிருந்து ரீவி பார்த்துக்கொண்டிருந்தேன், மகன் விளையாடிக்கொண்டிருந்தார். நாம் கவனிக்கவில்லை, தானே சொன்னார்...  “அப்பா கிளிப் வச்சிட்டேன்” என....  ஏதோ பெரிய சாதனையாளர்போல:)). எமக்குப் புரியவில்லை. பின் தானே மூக்கைக் காட்டினார், உள்ளே வெள்ளைக்கப்பி தெரிந்தது. பேப்பர் கிளிப். ஒருமாதிரி எடுத்துவிட்டார் கணவர்.

உடனே தான் ஏதோ சாதனையை நிலைநாட்டிவிட்டேன் என்பதுபோல, அப்பப்பாவுக்கு ஃபோன் பண்ணுங்கோ, அம்மப்பாவுக்கு ஃபோன் பண்ணுங்கோ.. மாமாவுக்கு... என இப்படி ஒவ்வொருவராக கேட்க கேட்க நாமும் ஃபோன் பண்ணிக் கொடுத்தோம். உடனே.. “நான் கிளிப் வச்சேன், அப்பா எடுத்திட்டார்” என எல்லோருக்கும் தன் சாதனையைச் சொன்னார். ஒரு வயதிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக நன்கு கதைக்கத் தொடங்கிட்டார்.

இப்படி அவரை வளர்க்க சரியான கஸ்டப்பட்டோம். ஆனா இப்போ அதற்கு எதிர்... அமைதியான பிள்ளையாக மாறியிருக்கிறார்:)))(என்னைப்போலவே ஹா..ஹா..ஹா..:)).





சின்னவர் அதுக்கு எதிர்.. குழப்படி குறைவு. வாயில் எதுவும் வைக்கமாட்டார். நம்பி எதையும் கொடுக்கலாம் விளையாடுவார். ஆனால் மூத்தவரால் பயந்திருந்தமையால், நாம் மிகவும் கவனம்.

நான் ஏதும் கொண்டுபோய் வாயில் தீத்தினால், என் கணவரும் மூத்தவரும் என்ன ஏதெனக் கேட்காமல் ஆஆஆ...வென வாங்கிச் சாப்பிடுவார்கள் (அவ்ளோ நம்பிக்கை என்னில்:))), ஆனா சின்னன் மட்டும் கடசிவரை வாய் திறக்க மாட்டார்... வட் இஸ் தட்? ஷோ மீ.... எனக் கேட்டு, காட்டிய பின்பே வாய் திறப்பார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).





ஒரு தடவை கனடா போயிருந்தபோது, ஒரு வேலைநாளில், எங்கட ஆன்ரி லஞ்க்கு வரும்படி சொல்லியிருந்தா. வேலை நாள் என்பதால் காரில் ஏற்றிப்போக யாரும் இருக்கவில்லை. ஆனால் அங்கு நல்ல பஸ், ரெயின் வசதி இருக்கிறது... வீட்டு முன்னாலே ஏறி, வீட்டு வாசலிலே இறங்கிடலாம். ஆனால் என் கணவருக்கு பொது வாகனங்களில் ஏறப் பிடிக்காது. எவ்வளவு செலவானாலும் ரக்‌ஷி பிடிப்பாரே தவிர. லோக்கல் பஸ், ரெயினில் ஏறியதே கிடையாது.

ஆன்ரி வீடு ஒரு மணிநேரம் ஹைவேயில் ஓட வேண்டும். ரக்‌ஷி பிடித்து ஏறிவிட்டோம். பின்னால் நான், பக்கத்திலே மூத்தவர், (பக்கத்தில்)அடுத்த கோனரிலே... எங்கட அப்பா மடியிலே சின்னவரை இருத்தி, பெல்ட்டும் போட்டபடி வைத்திருந்தார். சின்னவர் அப்பாவின் நெஞ்சிலே சாய்ந்து படுத்திருந்துகொண்டு, கதவின் லொக்கிலே விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்.

ஹைவேயில் ஓடிக்கொண்டிருக்கும்போது படார் என கார் டோர் திறந்துவிட்டது.... எனக்கு ஒருகணம் என்ன நடந்ததென்றே தெரியாது.... நல்லவேளை, ரைவர் காரை நிறுத்திவிட்டார்.

அன்று தப்பியது என்னவோ புண்ணியம்தான், இல்லையெனில் வெளியே தூக்கி வீசியிருக்கும் அந்த வேகம்.

இதுக்காகத்தான் நாம் நெடுகவும் காருக்கு child lock என இருக்கிறது அதை எப்பவுமே போட்டிருப்போம். மூத்தவருக்கு 8 வயதானபோதுகூட சொன்னார், நான் வளர்ந்துவிட்டேன், என்பக்க லொக்கை எடுத்துவிடுங்கோ என:)). ஆனால் பல பேருக்கு இப்படி ஒரு லொக் இருப்பதே தெரியாது. இந்த லொக் அனைத்து வாகனங்களுக்கும் உண்டு, இதன் கொன்ரோல் ரைவரிடம் இருக்கும். இதை எப்பவுமே போட்டிருந்தால் பயம் குறைவு.

இதைப் படிக்கும் உங்களுக்கும்... பழைய ஞாபகங்கள் வருமே?:).

***********************************************************************

பின் இணைப்பு:


ஆருமே எனக்குப் பயப்புடுறமாதிரித் தெரியேல்லை.... கலவீன் வேஷம் போட்டுப் பார்ப்பம்:)))...

***********************************************************************

உஸ்ஸ்ஸ்..... ஆரோ வருகினம்... பின்னூட்டம்போடப்போல:))).. சத்தம்போட்டுக் குழப்பிடப்புடா:))

************************************************************************
மீனின்றி நீர் வாழும், ஆனால் நீரின்றி மீன் வாழாது
************************************************************************

237 comments :

  1. மிகவும் பயனுள்ள் தகவல் நன்றி .

    சுவையாக சொல்ல நம்ம ஆதிராவை கேட்டுத்தான்............

    ReplyDelete
  2. இருங்க படிச்சிட்டு வரேன் :-)))))))

    ReplyDelete
  3. ஹை.இன்னைக்கு வடைக்கு பதில் பாயாசம் கிடைச்சிருக்கூஊஊஊஊ.... :-)))))

    ReplyDelete
  4. அப்பளமும் எனக்கே எனக்கு...!!! :-))))

    ReplyDelete
  5. ஆஆஆ.....இந்த பாட்டு என்னோட ஃபேவரைட்டில் உள்ள பாட்டாச்சே..!!!! .ஆனால் ஓரிஜினல் கிடைக்கல நானும் பலதடவை தேடிட்டேன் :-(

    ((கொஞ்ச நாள் ரிங்டோனில் இருந்தது இதுதான் ))

    ReplyDelete
  6. //உஸ்ஸ்ஸ்..... ஆரோ வருகினம்... பின்னூட்டம்போடப்போல:))).. சத்தம்போட்டுக் குழப்பிடப்புடா:))//

    ஹி..ஹி... எல்லோரும் தீபாவளி பலகாரம் உண்ட மயக்கம் அதான் லேட்டு :-)))

    ReplyDelete
  7. ஆஹா!2012 -ம் பாதுகாப்பாகவே கழியும்,என்ன நீங்க எங்க மகளைப்போலவே சொல்றீங்க,நான் ஏதாவது வாங்கினால் உம்மா, வேஸ்ட்,2012 என்ன நடக்கும்னு தெரியுமா? என்பாள்.
    மகன்களைப் பற்றிய பகிர்வு அருமை.விழிப்புணர்வுப் பகிர்வும் கூட...god bless...

    ReplyDelete
  8. இதை படிக்கும் போது என்னோட குட்டீஸின் அட்டகாசம் எல்லாமே நினைவுக்கு வருது :-) அதை எழுதினா 4 தொடராவது போட வேனும் ..!!! அவ்வ்வ் :-)

    உதாரணத்துக்கு ஒன்னு

    என் குட்டீஸுக்கு என்னை பத்தி யாராவது தப்பா சொன்னா பிடிக்காது . ஒரு தடவை என் அம்மா , என் மனைவியிடம் பேசி விட்டு சின்னதுக்கு போனை குடுக்க சொல்லி பேசிகிட்டு இருந்தாங்க . மனைவி வேலையை கவனிக்க கிச்சனுக்குள் போக .சிறிது நேரத்தில் பேச்சு குரல் கேட்கவில்லை .வந்துப்பார்க்க போன் பக்கெட் தண்ணீரில் குளித்துக்கிட்டு இருந்தது .நான் போன் செய்வதில்லை என்று என் அம்மா சொல்ல வந்த கோவத்தில் குழந்தை பக்கெட் தண்ணீரில் வீசி விட்டது :-).

    அப்புறமென்ன ஒரு ஐ மேட் போனின் சரித்திரம் முடிந்தே போனது :-) . அதுக்கு பிறகு எல்லோருமே உஷார்தான் :-)))

    ReplyDelete
  9. //என்னவோ மனதுக்குள் ஒரு பல்லி சொல்லிக்கொண்டே இருக்குது.... 2012 இல ஏதோ நடக்கப்போகுதென:)))//

    அந்த பல்லியை பிடிச்சி வெளியே வீசிட்டு 2019 நினைங்க ஹி..ஹி... :-)))

    ReplyDelete
  10. //எப்பவுமே, துடினமாக இருக்கும் குழந்தைகள், அமைதியாக இருக்கிறார்கள் எனில் கவனிக்க வேண்டும்.... எனும் பாடத்தைக் கற்றுக் கொண்டேன்.//

    குரங்கு குட்டியும் , குழந்தையும் அமைதியா இருந்தா ஒன்னு வில்லங்கம் ,அப்படி இல்லாட்டி உடம்பு சரியில்லைன்னு அர்த்தம் . இது தெரியாதா ஹா..ஹா... :-))))

    ReplyDelete
  11. Ur kids luk so cute.Luv it.Amavai pole Nalla pillaikal.

    ReplyDelete
  12. எதுக்கு அதீஸ் இப்படி பயம்.. நான் இருக்கேன்ல அப்பப்ப உங்கள கவனிச்சுக்கிறேன்... இப்படிதான் நான் நிக்கில் கூட தண்ணி பாட்டில பிடிச்சு இழுத்து விளையாடும் போது அவன் மேல் உதட்டில் பட்டு ரத்தம். உயிரே போச்சு. நம்ம பிள்ளைன்னாலாவது...... ஊரார் வீட்டு பிள்ளைன்னா இன்னுமே கவனமா இருக்கணும்ன்னு கத்துகிட்டேன்...

    ReplyDelete
  13. ஆஆஆஆ..... முடியல்ல சாமீஈஈஈஈஈஈ... என் கண்ணையே நம்ப முடியேல்லை.... அவ்வ்வ்வ்வ்வ்:))) நில்லுங்க வாறேன்:)).

    ReplyDelete
  14. வாங்க நிலாமூன்.... கடவுள் மீது ஆனை..சே..சே.. ஆணையாக இன்றுகாலை உங்களை நினைச்சேன், உங்கள் பக்கம் வந்து பல மாதமாகுது எட்டிப் பார்க்கோணும் என.... அதுக்குள் நீங்க வந்திட்டீங்க...நான் எதிர்பார்க்கவே இல்லை, மியாவும் மியாவும் நன்றி.

    ReplyDelete
  15. வாங்க ஜெய் வாங்க...எங்கே மீண்டும் காணாமல் போயிடுவீங்களோ என நினைச்சேன்....

    //ஹை.இன்னைக்கு வடைக்கு பதில் பாயாசம் கிடைச்சிருக்கூஊஊஊஊ.... :-)))))//

    நோஓஓஓஓஓ..நோஓஓஓஓஓஓ..நோப்.. என் புளொக் வழக்கப்படி இரண்டாவதாக வருபவருக்கு.... வயதான 91 வயது ஆயா:))))...

    ஒரே இருமிக்கொண்டிருக்கிறா, என்னால ரைப்பண்ணவே முடியேல்லை, ஏசி வானில கூட்டிப்போங்க பிளீஸ்ஸ்... :)))).

    அடடா இப்பாட்டு உங்களுக்குப் பிடிக்குமா? கேட்க சந்தோசமாக இருக்கு, ஏனெனில் எப்பவும் பாட்டுப் போடும்போது ஒருவருக்காவது பிடிக்காதோ என நினைப்பேன்.... இப்போ கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு.

    சின்ன வயதிலிருந்தே.... முதல் இரு வருகளும் பாடம், ஆனால் அப்போ அர்த்தம் புரிவதில்லை, மனதுக்குப் பிடித்ததாகிவிட்டது அப்போதிருந்தே.

    ReplyDelete
  16. //ஹி..ஹி... எல்லோரும் தீபாவளி பலகாரம் உண்ட மயக்கம் அதான் லேட்டு :-)))///

    அதுதான் ஜெய்... நல்ல வடிவா இனிப்பு இனிப்பாச் சாப்பிட்டுப்போட்டு, எல்லோரும் கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... அதால மீ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).

    //அதை எழுதினா 4 தொடராவது போட வேனும் ..!!! அவ்வ்வ் :-)//

    உண்மைதான், படிப்போருக்கு போறிங் ஆகிடப்படாதென்றுதான் நானும் சுருக்கமாக்கிட்டேன்.

    //அப்புறமென்ன ஒரு ஐ மேட் போனின் சரித்திரம் முடிந்தே போனது :-) . அதுக்கு பிறகு எல்லோருமே உஷார்தான் :-)))//

    ஹா..ஹா...ஹா... ஜெய்க்கு ஒரு போன் வாங்கும் வேலையும் வந்துவிட்டுதோ?:))). அப்போ துரத்தில இருந்தாலும், வீட்டுக் குட்டீஷின் சப்போர்ட் ஜெய்க்குத்தான்:))))

    ReplyDelete
  17. //ஒரே இருமிக்கொண்டிருக்கிறா, என்னால ரைப்பண்ணவே முடியேல்லை, ஏசி வானில கூட்டிப்போங்க பிளீஸ்ஸ்... :)))).//

    ஏன் கொஞ்சமாவது இருமிகிட்டு இருப்பதை முழுசா குளோஸ் செய்யவா ஏஸி வேன் ..??? இது எங்கேயோ இடிக்குதே ஹா..ஹா...:-))))))))


    அதேப்போல http://www.youtube.com/watch?v=io-w75RCh_Y&feature=related இதுவும் எத்தனை முறை கேட்டாலும் எனக்கு அலுக்கவே அலுக்காது :-)

    ReplyDelete
  18. வாங்க ஆசியா....

    ஹா..ஹா..ஹா... நீங்க நம்பிக்கையை கையில பிடிச்சுக்கொண்டுதானிருக்கிறீங்க... என் நண்பி இங்கு சொல்லிச் சிரிச்சா.... தான் கணவருக்குச் சொன்னாவாம்.... என்ன என்ன கிரெடிட் கார்ட் கிடைத்தாலும் வாங்கிடுங்க... 2012 க்குப் பின் எல்லாத்தையும் யோசிக்கலாம் என:))).

    மியாவும் நன்றி ஆசியா.

    ReplyDelete
  19. ஏன் கொஞ்சமாவது இருமிகிட்டு இருப்பதை முழுசா குளோஸ் செய்யவா ஏஸி வேன் ..??? இது எங்கேயோ இடிக்குதே ஹா..ஹா...:-))))))))///

    ஹா..ஹா..ஹா.... என்னால முடியேல்லை ஹா..ஹா..ஹா.... ஜெய்.... ஆயாவுக்குத்தான் ஹார்ட் ல இடிக்க(அட்டாக்) முன் கூட்டிப் போயிடுங்க....:))))..

    பாட்டுப் பார்த்திட்டுச் சொல்றேன்.

    ReplyDelete
  20. ஜெய்லானி said... 9
    //
    அந்த பல்லியை பிடிச்சி வெளியே வீசிட்டு 2019 நினைங்க ஹி..ஹி... :-))///

    ஹையோ... அதைத்தான் நான் நேற்றுக் கதைத்தேன் இங்கு, 2012 என்பதை இப்போ 2019 எனச் சொல்கிறார்களே என அவ்வ்வ்வ்வ்வ்:))).

    //குரங்கு குட்டியும் , குழந்தையும் அமைதியா இருந்தா ஒன்னு வில்லங்கம் ,அப்படி இல்லாட்டி உடம்பு சரியில்லைன்னு அர்த்தம் . இது தெரியாதா ஹா..ஹா... :-))))//

    குரங்குப்பிள்ளையும் அப்படியா? ஆஆஆ?:)))))...

    நான் ஆராரோ என்று தாலாட்ட... இன்னும் ஆராரோ வந்து தாலாட்ட... சூப்பர் தத்துவப் பாடல்... எனக்கும் பேபியானதிலிருந்தே பிடிக்கும்...

    மியாவும் மியாவும் நன்றி ஜெய்.

    ReplyDelete
  21. வாங்க கிரிஸ்டின்....

    ///Amavai pole Nalla pillaikal.///

    யெச்ச்ச்ச்ச்ச்ச்ச்:)) அம்மா 6 வயசிலிருந்தே ரொம்ப நல்லபிள்ளை:))).

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  22. ஒவ்வொரு குழந்தை ஒவ்வொருவிதமாக இருக்கும்.//
    இல்லையே !!!! பேபி அதிரா மாதிரி தானே அதிராவோட ரெண்டு பேபி பாய்சும் இருக்காங்க

    ReplyDelete
  23. ஆ.... இல்ஸ்ஸ்ஸ் வாங்க மயில்.... வரவர ஒரே அதிசயமாவே நடக்குது எல்லாம்:)).

    //நான் இருக்கேன்ல அப்பப்ப உங்கள கவனிச்சுக்கிறேன்... //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கூப்பிட்டாலும் வராமல் இருப்பதுபோலவா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))))))).

    //ஊரார் வீட்டு பிள்ளைன்னா இன்னுமே கவனமா இருக்கணும்ன்னு கத்துகிட்டேன்...//

    உண்மைதான், ஆனா அது பேரன்ஸையும் பொறுத்தது..... பெற்றோரை நன்கு அறிந்தபின்பே குழந்தையைத் தொடவேணும், இல்லாவிட்டால் பேசாமலிருப்பதே மேல்.

    எனக்கும் குழந்தைகள் என்றால் ஒருக்கால் தூக்கவேணும்போல ஆசை வரும், ஆனா அடக்க்க்க்கிடுவேன்:))).

    மியாவும் நன்றி இல்ஸ்ஸ்ஸ்ஸ்... மீண்டும் உங்களை எப்போ சந்திக்கலாம்?:(...

    ReplyDelete
  24. ஆ....ஆ... ஞ்சூஊஊஊஊஊ.. அஞ்சு... அஞ்சுவைக் காணல்லியே எனப் பார்த்தேன்.. இப்போதான் இருட்டுக்க, குளிருக்க, வெளில போட்டு வந்தனீங்களாக்கும்?:)))

    ReplyDelete
  25. //மியாவும் நன்றி இல்ஸ்ஸ்ஸ்ஸ்... மீண்டும் உங்களை எப்போ சந்திக்கலாம்?:(... //


    அதிஸ்..பிடிச்சி வையுங்கோ விட்டுட்டா ஒரு வேளை அடுத்த செமஸ்டரில் இருக்கலாமோ என்னவோ..??? :-)

    ReplyDelete
  26. அதிரா முதலில் இதை சொல்லணும் .
    உங்க குட்டி பாய்ஸ் ரெண்டு பேருமே ரொம்ப ஸ்வீட் .

    ReplyDelete
  27. இப்போதான் இருட்டுக்க, குளிருக்க, வெளில போட்டு வந்தனீங்களாக்கும்?:)))//
    அதிரசம் செய்யலாம்னு ஒரு ஐடியா வந்திச்சு .எல்லா பொருளும் எடுத்து வச்சி பார்த்து வாஸ்து சரியில்லை என்று ஐடியாவை கைவிட்டுட்டேன்

    ReplyDelete
  28. எனக்கும் என் குட்டி செய்த சேஷ்டை எல்லாம் நினைவுக்கு வருது .
    மூணு மாசம்தான் இருக்கும் சர்ச் போக frock போட்டு பேபி சீட்ல உக்கார வச்சிட்டு கிச்சன் வரை போய் வந்தேன் சட்டையில் இருந்த பட்டனை காணல்ல .அழையே வந்திடுச்சு .கடசில பார்த்தா கழட்டி சோபா கீழே வெச்சிருக்கு

    ReplyDelete
  29. ikea அல்மேராக்களுக்கு லாக் இல்லையே .எப்பவும் திறந்து உள்ளே உக்காந்திருப்பா

    ReplyDelete
  30. ஜெய்... மயிலைப் பிடிக்காட்டிலும்.. பெரிசாப் பறக்காது:))))... அங்கின வதனப் புத்தகத்தில நடனமாடும், நான் ரீச்சரைக் கொண்டே பிடிச்சிடுவன்:))))

    ReplyDelete
  31. பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு

    ReplyDelete
  32. உங்க குட்டி பாய்ஸ் ரெண்டு பேருமே ரொம்ப ஸ்வீட் .///

    அஞ்சு... இம்முறை “அம்மாவைப்போல” என்ற சொல்லைக் காணேல்லை அவ்வ்வ்வ்:)))...

    அதிரசமா? அவ்வ்வ்வ்வ்வ்:))... தண்ணியாக இருக்கும், சுவீட்டானது அதுதானே? ஒருதடவை கோயிலில் குடித்த நினைவு.

    //கடசில பார்த்தா கழட்டி சோபா கீழே வெச்சிருக்கு//

    ஹா...ஹா..ஹா... அப்ப இருந்தே புத்திசாலிபோல.. அவ அம்மாபோல:)).

    //ikea அல்மேராக்களுக்கு லாக் இல்லையே .எப்பவும் திறந்து உள்ளே உக்காந்திருப்பா//

    இங்கு எதுக்குத்தான் லொக் இருக்கு? நான் சொக்கலேட் ஒளிச்சு வைக்கவே படுறபாடு:))).

    நீங்க மகளைச் சொல்றீங்க, எங்கட வீட்டில என் கணவர், நான் எங்காவது வெளியே போய் வந்தால், கபேட்டில் ஒளிச்சு நிற்பார்...:))). அவரைக் கண்டுபிடிச்சால்... அதைப் பார்த்திட்டு... 2 வாண்டும் ஓடிப்போய் ஒளிப்பினம் என்னையும் பிடியுங்க என..:)))... நன் ஒரு பேபி கேர்ள்.. எப்பூடியெல்லாம் கஸ்டப்படவேண்டிக்கிடக்கு:))).

    ReplyDelete
  33. மழலை குறும்பு எல்லாம் ஆறேழு வயது வரைக்கும் தான் அதிரா அப்புறம் பெரிய பிள்ளைகள் மாதிரி பழக்கம் மாறும்

    ReplyDelete
  34. உங்க குட்டி பாய்ஸ் ரெண்டு பேருமே ரொம்ப ஸ்வீட் .///

    அஞ்சு... இம்முறை “அம்மாவைப்போல” என்ற சொல்லைக் காணேல்லை அவ்வ்வ்வ்:)))...//

    உண்மைதான் அதிரா ஆண் பிள்ளைகள் தாயை போலவும் பெண் பிள்ளைகள் தகப்பன் போலவும் குணத்திலும் முக சாடையிலும் இருப்பாங்களாம்

    ReplyDelete
  35. பெண் குழந்தைகள் கொஞ்சம் சீக்கிரமே பெரியவர்கள்போல ஆகிடுவார்கள், ஆனா ஆண் பிள்ளைகள் கொஞ்சம் லேட்டாத்தான்:)).

    மூத்தவருக்கு இப்போ 11 வயது, வளர்த்தி கூட, ஆனாலும் இப்பவும் குழந்தைபோல மடியில் வந்திருந்து கட்டிப்பிடித்துக் குட்நைட் சொல்வார்.

    ReplyDelete
  36. அதிரசமா? அவ்வ்வ்வ்வ்வ்:))... தண்ணியாக இருக்கும், சுவீட்டானது அதுதானே? ஒருதடவை கோயிலில் குடித்த நினைவு.//
    ஜெய்/மாயா /இமா யாரவது ஓடிவாங்களேன் .
    அதிரசம் இப்படி இருக்குமாம் ஹா ஹா ஹோ ஹோ

    ReplyDelete
  37. //angelin said... 32
    பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு//

    உண்மைதான் இப்பாடலைப் பிடிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள் பெரும்பாலும்...

    கண்ண....தாசனின் பாட்டாயிற்றே.

    ReplyDelete
  38. மகன் உயர்நிலை பள்ளி போக ஆரம்பிச்சாச்சா .என் பொண்ணு அடுத்த செப்டம்பர் .டிசம்பர் பிறந்ததால் கொஞ்சம் லேட்

    ReplyDelete
  39. ராஜேசுக்கு என்ன ஆச்சு என் ப்லாக்ல ஹாலோவீன் படம் பார்த்து மயங்கி விழுநதிட்டார????

    ReplyDelete
  40. //ஜெய்/மாயா /இமா யாரவது ஓடிவாங்களேன் .அதிரசம் இப்படி இருக்குமாம் ஹா ஹா ஹோ ஹோ//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).. ஜெய் புளியில ஏறிட்டார்.. உப்பூடிக் கூப்பிட்டால் அவசரத்தில கால் இடறி விழுந்திடுவார்:)))).

    இம்ஸ் ஆல இப்ப ஓட முடியாதாம்...:))).

    மாயா... முதலை வயிற்றில ரெஸ்ட் எடுக்கிறார்... முதலை விட்ட நேரம்தன் வருவார்..:)))))

    ஓ...இப்பத்தான் நினைவு வருது, மகி செய்து போட்டிருந்தவ, வெள்ளை உருண்டையாக இருக்கும், சீனிப்பாகில் போடுவது அதுதானே?:))) அவ்வ்வ்வ்வ்வ்:))).

    ReplyDelete
  41. இல்லை மகனும் அடுத்த ஆகஸ்ட்தான் போகிறார்...

    மாயாவை கடத்திட்டாங்க..
    மாயாவை கடத்திட்டாங்க..
    மாயாவை கடத்திட்டாங்க..
    மாயாவை கடத்திட்டாங்க..
    மாயாவை கடத்திட்டாங்க..:)))..

    எனக்குக் கையும் ஓடல்ல காலும் ஓடல்ல....:))).. ஸ்பெஷல் போலீசுக்கு ஃபோன் பண்ணோனும்போல:)))

    ReplyDelete
  42. வெள்ளை உருண்டையாக இருக்கும், சீனிப்பாகில் போடுவது அதுதானே?:))) அவ்வ்வ்வ்வ்வ்:))).//

    பிரவுன் கலர்ல இருக்கறது வெல்லம் போட்டு செய்றது வெள்ளை கலர்ல இருக்கறது சுகர் /சக்கரை போட்டு செய்வது .மேனகா கூட செஞ்சிருக்காங்க

    ReplyDelete
  43. வெல்லம் = சக்கரை

    சக்கரை(சுகர்) = சீனி... எங்கட பாஷை க்கி....க்கி...க்கி...க்கி....

    ReplyDelete
  44. வழக்கம் போல லேட்டா வந்திட்டேன். :) நல்ல பதிவு அதிரா! குட்டீஸ் க்யூட்டா இருக்காங்க, எலி;)மிச்சம் பழம்,பழமிளகா எல்லாம் சுத்திப் போடுங்க. :)))))))))

    "எந்தப் பிள்ளையும் நல்ல பிள்ளைதான் மண்ணில் பிறக்கையிலே..
    அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே! " இந்தப் பாட்டை எங்கப்பா அடிக்கடி அம்மாவிடம் சொல்லுவாராம்..உங்க பசங்க அம்மாவைப் போலவே நல்ல பிள்ளைகளாய் வளர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  45. வழக்கம் போல லேட்டா வந்திட்டேன். :) nanumthan...:(

    ReplyDelete
  46. ஹய் போடவில இருக்கிற ரெண்டு அண்ணாவும் அழகா இருக்காங்க சிவா குட்டி போல

    ReplyDelete
  47. அந்த தரையில இருக்கிற படம் அண்ணா அழகா இருக்கார் ஸ்டில் super...

    ReplyDelete
  48. ஐம்பதாவது வடை எனக்கே
    நல்லா திஷ்டி சுத்தி போடுங்கள்
    கவனமாய் பத்திரமாய்
    பார்த்துக்கொள்ளுங்கள்
    பேபி அதிரா..

    ReplyDelete
  49. நல்லா சொல்லிருக்கீங்க மேடம்..திருமணமான அனைவரும் படிக்கவேண்டிய பதிவு.....

    நமக்கு எதிர்காலத்தில் உங்கள் பதிவு உதவும்....................

    ReplyDelete
  50. வாங்கோ மகி..

    //வழக்கம் போல லேட்டா வந்திட்டேன். :) //

    இல்ல வழமையை விட இம்முறை ஸ்பீடா வந்திருக்கிறீங்க:)).

    //"எந்தப் பிள்ளையும் நல்ல பிள்ளைதான் மண்ணில் பிறக்கையிலே..
    அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே!//

    இந்தப் பாட்டு லிங்தான் ஜெய் போட்டிருக்கிறார்.. ஆனா அம்மாவைச் சாட்டிக்கொண்டு அப்பாமார் எஸ்கேப் ஆக விட்டிடுவமோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அவிங்களுக்கும் பங்குண்டு குழந்தை வளர்ப்பில்:))))).

    //உங்க பசங்க அம்மாவைப் போலவே நல்ல பிள்ளைகளாய் வளர வாழ்த்துக்கள்!//

    ஹா..ஹா..ஹா.. உங்களுக்கு இந்தஅம்மாவை மட்டும்தானே தெரியும், அம்மாவைவிட அப்பாதான் பலமடங்கு பெட்டர்.. அனைத்திலும்:)))). பழகியோருக்குத்தான் தெரியும்.

    மியாவும் நன்றி மகி.

    ReplyDelete
  51. வாங்க சிவா.. வாங்க..

    //me the firstu...///
    அடடா எங்கேயோ கேட்ட குரல்:)))

    //வழக்கம் போல லேட்டா வந்திட்டேன். :) nanumthan...://

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    //ஹய் போடவில இருக்கிற ரெண்டு அண்ணாவும் அழகா இருக்காங்க சிவா குட்டி போல//

    ஹா..ஹா..ஹா... அப்போ சிவாக்குட்டிக்கு இப்பவும் பம்பஸ்(நப்ஹின்):)) கட்டுற வயசோ?:)))).. கடவுளே வாயில வந்திட்டுது, படிச்சதும் கிழிச்சிடுங்க:)).

    ReplyDelete
  52. //ஐம்பதாவது வடை எனக்கே ///

    அவ்வ்வ்வ்வ்வ்வ்:))) ஆயாவைத்தான், ஏசி போட்ட வானில ஜெய் ஏத்திட்டுப் போயிட்டாரே:))) இப்போ வடை சுட ஆயாவும் இல்லை, இதில அம்பதாவதுக்கு எங்கின போவேன் சாமீஈஈஈஈ:)).

    மியாவும் நன்றி சிவா.

    ஊசிக்குறிப்பு:)
    ஆயாவைக் கூட்டிப்போன ஜெய்யைக் காணவில்லை:))).. என்னாச்சோ ஏதாச்சோ:)))).

    ReplyDelete
  53. வாங்க ராஜ்....

    //நல்லா சொல்லிருக்கீங்க மேடம்.//
    என்னாது மேடமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்? நான் கன்னி ராசி:)))))).

    //நமக்கு எதிர்காலத்தில் உங்கள் பதிவு உதவும்.//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உப்பூடிச் சொல்லி எஸ்கேப் ஆகிடலாம் எனப் பார்க்காதீங்க...:))) பெற்றால்தான் பிள்ளையோ?:)).. பக்கத்திலிருக்கும் குழந்தைகளை எப்பவும் கவனியுங்க:))).. அதுக்காக உத்துத்தெல்லாம்:))) பார்த்திடாதீங்க... பிள்ளைபிடிக்கும் ஆள் எனக் கத்தப்போகிறார்கள்:)))))).

    மியாவும் நன்றி ராஜ்.

    ReplyDelete
  54. ///ஊசிக்குறிப்பு:)
    ஆயாவைக் கூட்டிப்போன ஜெய்யைக் காணவில்லை:))).. என்னாச்சோ ஏதாச்சோ:)))). //


    போஸ்ட் மார்டம்தான் நடக்குது ஹி..ஹி... அவ்வ்வ்வ் :-))))))

    ReplyDelete
  55. //என்னாது மேடமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்? நான் கன்னி ராசி:)))))). //

    நீங்க குட ராசின்னு எங்கேயோஓஓஓஓ கேட்ட மாதிரி இருந்துச்சே :-)))

    ReplyDelete
  56. வணக்கமுங்கோ 
    ஊரெல்லாம் என்ர புழைப்பில மண் அள்ளி போட்டுட்டீங்களேன்னு ஏங்க இப்பிடி செய்யுறீங்கன்னு கோவத்தோட வந்தா....!! இஞ்ச நல்ல ஆலோசனைக்கள்தான் சொல்லி இருக்கீங்க..  என்ர பொடியோட வண்டியில போகேக்க அவன் ஒருக்கா தட்டிய திறந்துட்டான் நல்ல காலம் ரோட்டில வாகனங்கள் இல்லை அன்றிலிருந்து நான் தட்டிக்கு பூட்டு போடாம சிவலயன வண்டியில பூட்டுறதில்ல...

    அருமையான ஆலோசனைகள் சொல்லி இருக்கீங்க இஞ்ச வேலை வேலைன்னு ஓடுற நாங்க ஆசுப்பத்திரி கீசுப்பத்திரின்னு ஓட முடியாது அதோட இது உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சனை வேறு.. நல்லாதான் சொல்லி இருக்கீங்க தங்கச்சி..

    வாழ்த்துக்கள்... 

    காட்டான் குழ போட்டான்...

    ReplyDelete
  57. இனிய காலை வணக்கம் அதிரா அக்கா,
    நலமா?

    நல்லதோர் விழிப்புணர்வுப் பதிவினைப் பெற்றுக் கொண்ட அனுபவங்கள் ஊடே சொல்லியிருக்கிறீங்க.

    உங்க பையன்கள் ரொம்ப அழகு...

    பேந்து நிரூபன் நாவூறு கொண்டு போட்டான் என்று திட்டக் கூடாது...

    ஹே...ஹே...

    ReplyDelete
  58. வாங்கோ காட்டான்... முதன்முதலா மம்பட்டியோட வந்திருக்கிறீங்க:))... நல்வரவு மிக்க நன்றி.

    ///ஊரெல்லாம் என்ர புழைப்பில மண் அள்ளி போட்டுட்டீங்களேன்னு ஏங்க இப்பிடி செய்யுறீங்கன்னு கோவத்தோட வந்தா....!///

    அது உங்களுக்கு ஒரு பப்ளிக்குட்டி:)) கிடைக்கட்டுமே என்ற நல் எண்ணத்தாலதான்:))).

    //அன்றிலிருந்து நான் தட்டிக்கு பூட்டு போடாம சிவலயன வண்டியில பூட்டுறதில்ல..///

    ஹா..ஹா..ஹா... இண்டைக்குத்தான் எனக்குத் தெரியும் “சிவலயன்” ஆரெண்டு:)).

    //இஞ்ச வேலை வேலைன்னு ஓடுற நாங்க ஆசுப்பத்திரி கீசுப்பத்திரின்னு ஓட முடியாது //

    உண்மையேதான்... ஒருசெக்கன் பொறுமை கடைப்பிடித்து, அனைத்தையும் கரெக்ட்டாச் செய்தால்... பல நிமிடங்கள்.. நிம்மதி கிடைக்கும்.

    வரவுக்கு மிக்க மகிழ்ச்சி... மியாவும் நன்றி.

    ஊசிக்குறிப்பு:

    //காட்டான் குழ போட்டான்...///

    ஹா..ஹா..ஹா.... காட்டானைவிட, இந்தக் குழைபோடுவதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு... பூவரசங்குழையோ?:)))).

    இருந்தாலும், குழையை தலைப்பு மாறிப்போட்டிட்டீங்களே அவசரத்தில:)))). 

    ஹி ஹி கொஞ்சம் கோவத்தல வந்ததில  பின்னூட்டத்த மாறிப்போட்டுட்டேங்க..

    ReplyDelete
  59. நாம் எப்போதுமே சுட்டிகளுடன் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும், நான் சின்ன வயசில ஊசி விழுங்கியிருக்கேன். அம்மாவும் அப்பாவும் ஆசுப்பதிரிக்கு கொண்டு போய் வைத்திருந்து, பிறகு கஷ்டப்பட்டுத் தான் எடுத்தவையாம்.

    ஹே...

    ReplyDelete
  60. கொஞ்சம் வயசாபோச்சு அதுதான் பின்னூட்டபெட்டிய கண்டுபிடிக்கல.. அப்பவே யோசிச்சன் என்னடா பதிவு இவ்வளவு நீளமா இருக்கேன்னு...ஹி ஹி(சமாளிப்பிகேசன்...)

    ReplyDelete
  61. அடடா தாயக இருந்து உங்கள் பிள்ளைகளை வளர்க்க
    இவ்வளவு கஸ்ரப் பட்டீர்களா சகோ !....இதன் முழுப்
    பலனாகவும் இறைவன் உங்களுக்கு சந்தோசத்தை
    அள்ளிக்கொடுத்து அனுபவிக்க வைப்பான் .வாழ்த்துக்கள்
    மிக்க நன்றி அனுபவப் பகிர்வுக்கு ......

    ReplyDelete
  62. //ஜெய்லானி said... 56
    ///ஊசிக்குறிப்பு:)
    ஆயாவைக் கூட்டிப்போன ஜெய்யைக் காணவில்லை:))).. என்னாச்சோ ஏதாச்சோ:)))). //


    போஸ்ட் மார்டம்தான் நடக்குது ஹி..ஹி... அவ்வ்வ்வ் :-)))))///

    ஹா...ஹா..ஹா... ஜெய் என்னால சிரிப்பை அடக்க முடியாமல் சிரிச்சுக்கொண்டே இருக்கிறேன்...:)) காலையில் இதைத்தான் கேட்க நினைச்சேன், பின்பு வெள்ளிழமையாக்கிடக்கே காலையில எதுக்கு இதெல்லாம் என விட்டுவிட்டேன்...:))..

    இருந்தாலும் நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவரு:)))))).

    யாரோ கன்னி ராசி என்றார்கள்.. அப்போ நானும் சேர்ந்திட்டேன்:))).

    ReplyDelete
  63. வாங்கோ காட்டான்.... ஹா..ஹா..ஹா... இந்தக்குளிருக்குள்ளயும்... குழையை அங்கயிருந்து இங்கயெல்லாம் காவிக்கொண்டு வந்துபோட்டுக் கஸ்டப்படுறீங்க...:)))).

    நீங்களும் ரொம்ப நல்லவரு:)) அவ்வ்வ்வ்வ்வ்வ்:)).

    //ஹி ஹி கொஞ்சம் கோவத்தல வந்ததில பின்னூட்டத்த மாறிப்போட்டுட்டேங்க..//

    ஹா..ஹா..ஹா.. நெடுகவும் ஒரே மாதிரிச் சிரிக்கிறேன் எனத் தப்பா நினைச்சிடப்புடா.. :)) நான் எப்பவும் ஒரே மதிரித்தான்....:))).

    இந்தக்குளிருக்கு கோட், மவ்ளர், போடாமல் திரிஞ்சால் சுள்ளெண்டு கோபம்தான் வரும்...:)))... ஹையோ.. நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:))).

    //கொஞ்சம் வயசாபோச்சு அதுதான் பின்னூட்டபெட்டிய கண்டுபிடிக்கல..///

    ஓ.. பார்க்கத் தெரியுதுதானே:)))).

    களை பார்க்காமல் அங்கயும் இங்கயுமா குழை போட்டமைக்கு மியாவும் நன்றி காட்டான்(பெயர் எழுதும்போது ஒரு மாதிரி இருக்கு:)).

    ReplyDelete
  64. வாங்கோ நிரூபன்...

    //பேந்து நிரூபன் நாவூறு கொண்டு போட்டான் என்று திட்டக் கூடாது...//

    சே..சே..சே.. இங்கின வச்செல்லாம் திட்ட மாட்டன்:)) திட்டுவதாயின் ஸ்ரெயிட்டாஆஆஆஆ அங்கின வந்துதான் திட்டுவன்:)).

    //நான் சின்ன வயசில ஊசி விழுங்கியிருக்கேன்.//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... :)))). மியாவும் நன்றி நிரூபன்.

    ReplyDelete
  65. வாங்கோ அம்பாளடியாள்...

    அவை எல்லாம் கஸ்டமே இல்லை.... இப்போ நினைக்கவும் அனைத்தும் மகிழ்ச்சியான தருணங்களே..

    ஒரு கோழியே, தன் பல குஞ்சுகளையும் இறகால் மூடி, அவ்வளவுதூரம் பாதுகாக்கும்போது.. நாம் மனிதர்களாயிறே... அதிக அக்கறை காட்ட வேண்டியது அவசியம்தான்.

    மியாவும் நன்றி அம்பாளடியாள்.

    ReplyDelete
  66. அதிரசமா? அவ்வ்வ்வ்வ்வ்:))... தண்ணியாக இருக்கும், சுவீட்டானது அதுதானே? ஒருதடவை கோயிலில் குடித்த நினைவு.//
    ஜெய்/மாயா /இமா யாரவது ஓடிவாங்களேன் .
    அதிரசம் இப்படி இருக்குமாம் ஹா ஹா ஹோ ஹோ//

    ஹா ஹா ஓடி வந்துட்டேன்... யார் சொன்னது அதிரசத்த கோயில்ல குடிச்சாங்கன்னு... ஹா ஹா என்னால சிரிப்பை அடக்க முடியலையே....

    ReplyDelete
  67. ஒரு நாள் கேப்புல கடா வெட்டிட்டாங்களே.... படிச்சுட்ட்டேன்..... பாட்டை காலையில தான் கேக்கனும்.. இப்போ நித்திரை கண்ணை கட்டுதூஊஊ

    ReplyDelete
  68. angelin said... 27
    அதிரா முதலில் இதை சொல்லணும் .
    உங்க குட்டி பாய்ஸ் ரெண்டு பேருமே ரொம்ப ஸ்வீட் .//

    குட்டிஸ் ரெண்டு பேரும்...ரொம்ப ஸ்வீட் ... ரொம்ப கியூட்.... மொத்தத்துல ச்சோ ச்ச்வீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

    ReplyDelete
  69. angelin said... 40
    ராஜேசுக்கு என்ன ஆச்சு என் ப்லாக்ல ஹாலோவீன் படம் பார்த்து மயங்கி விழுநதிட்டார????//

    கரெக்டா சொல்லிட்டீங்க..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  70. //அதிரசமா? அவ்வ்வ்வ்வ்வ்:))... தண்ணியாக இருக்கும், சுவீட்டானது அதுதானே? ஒருதடவை கோயிலில் குடித்த நினைவு.//

    அடப்பாவிங்களா...!! அதுக்கு பேரு அதிரசம் இல்லை ...கேசரி ...!!! யாரோ தப்பா சொல்லி இருக்காங்க ஹா..ஹா.. :-)))

    ReplyDelete
  71. //angelin said... 27
    அதிரா முதலில் இதை சொல்லணும் .
    உங்க குட்டி பாய்ஸ் ரெண்டு பேருமே ரொம்ப ஸ்வீட் .//

    கண்னு பட்டிடும் அதான் நான் சொல்ல வில்லை :-)))

    ReplyDelete
  72. மாயா... முதலை வயிற்றில ரெஸ்ட் எடுக்கிறார்... முதலை விட்ட நேரம்தன் வருவார்..:)))))

    ஓ...இப்பத்தான் நினைவு வருது, மகி செய்து போட்டிருந்தவ, வெள்ளை உருண்டையாக இருக்கும், சீனிப்பாகில் போடுவது அதுதானே?:))) அவ்வ்வ்வ்வ்வ்:))).
    27 October 2011 21:52
    athira said... 42
    இல்லை மகனும் அடுத்த ஆகஸ்ட்தான் போகிறார்...

    மாயாவை கடத்திட்டாங்க..
    மாயாவை கடத்திட்டாங்க..
    மாயாவை கடத்திட்டாங்க..
    மாயாவை கடத்திட்டாங்க..
    மாயாவை கடத்திட்டாங்க..:)))..

    எனக்குக் கையும் ஓடல்ல காலும் ஓடல்ல....:))).. ஸ்பெஷல் போலீசுக்கு ஃபோன் பண்ணோனும்போல:)))//

    ஹா ஹா அதிரசம் உண்மையிலயே தெரியாதா...எப்ப்டி சொல்றது.. புரிய வைக்கிறது...அஹா இனிப்பு வடை என்று சொல்லலாம்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்

    முதலை விட்டாச்சு... திரும்பவும் முதலை கூப்பிடுறார்.. போயிட்டு அப்புறமா வாறேன்..

    ReplyDelete
  73. angelin (209)
    மாய உலகம் (192)//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... ஒரே நாள்ல அம்புட்டும் போச்சே!

    ReplyDelete
  74. குழந்தைகள் வளர்ந்து பெரிய ஆள் ஆகும் வரை கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டுமென ஒரு அருமையான அனுபவ பகிர்வு பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்களுடன் நன்றி அதிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  75. நாளை வந்து பாட்ட கேக்குறேன் மியாவ் :-)

    ReplyDelete
  76. 2012 இல ஏதோ நடக்கப்போகுதென:))) (ஆரும் சிரிக்கப்புடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), அதுக்குள் மனதில் இருப்பதை எல்லாம் எழுதிடோணும் என ஒரு தவிப்பு //அதுதான் மியாவ் வெளியில் வந்துடுச்சா?பயம் எல்லாம் போய்?

    ReplyDelete
  77. மகன் ரொம்ப சின்னவரா இருந்தப்போ எடுத்த படஙக்லா?இப்ப லெட்டஸ்டா எடுத்த போட்டாவை போட்டு ஒரு பதிவைப்போடுங்க அதீஸ்.

    ReplyDelete
  78. மூத்தவர் அம்மாவைப்போல்.சின்னவர் அப்பாவைப்போல் இல்லை?

    ReplyDelete
  79. உங்கள் அனுபவங்கள் எல்லாம் படிப்பவர்களுக்கு நல்லதொரு படிப்பினை அதீஸ்.

    ReplyDelete
  80. சின்னன் மட்டும் கடசிவரை வாய் திறக்க மாட்டார்... வட் இஸ் தட்? ஷோ மீ.... எனக் கேட்டு, காட்டிய பின்பே வாய் திறப்பார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).//கெட்டிக்காரப்பிள்ளை!!

    ReplyDelete
  81. மாயா வாங்க...

    எங்க காணாமல் போனனீங்க கர்ர்ர்ர்ர்ர்:)))).

    //யார் சொன்னது அதிரசத்த கோயில்ல குடிச்சாங்கன்னு... ஹா ஹா என்னால சிரிப்பை அடக்க முடியலையே....//

    க்இல்ல மாயா.. இப்பத்தான் நினைவு வருது... பாணாக்கம் எனக் குடித்த நினைவு.. அதைத்தான் அதிரசம் என நினைச்சிட்டேன்ன்ன்ன்ன்:)))

    //பாட்டை காலையில தான் கேக்கனும்.. இப்போ நித்திரை கண்ணை கட்டுதூஊஊ//

    எனக்கும்தான்.. ரயேட்டாகிட்டுது. மூத்தவர் ஐஸ் ஸ்கேட்டிங் போன இடத்தில் விழுந்து, கை தூக்கமுடியாமல் போய்.. உடனே எமேஜென்சிக்குக் கூட்டிப்போய், எக்ஸ்ரே எடுத்த இடத்தில ஒன்றுமில்லையாம். ஏதோ ரிஷூ கொஞ்சம் ஈய்ந்திருக்கலாம்... மற்றும்படி ஒன்றுமில்லை. ஆனா சின்னாட்களை தெரியும்தானே... பெரிய ட்ராமா போட்டே பயப்படுத்திப்போடுவினம், நாம் போடாத ட்ராமாவா அவ்வ்வ்வ்வ்வ்:))).

    ReplyDelete
  82. //முதலை விட்டாச்சு... திரும்பவும் முதலை கூப்பிடுறார்.. போயிட்டு அப்புறமா வாறேன்..//

    அவ்வ்வ்வ்வ் மீண்டும் ரெஸ்ட் எடுக்கப்போறீங்களோ?:))) மாயாவுக்கு ஏதோ பெரிய முதலை அகப்பட்டிருக்குதுபோல...:)))..

    //ஒரே நாள்ல அம்புட்டும் போச்சே!//

    ஹா..ஹா..ஹா...

    //நாளை வந்து பாட்ட கேக்குறேன் மியாவ் :-)//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கட்டாயம் கேட்கோணும்... இல்லாட்டில் முதலையிடம் சொன்னால் வாலை வாலை அடிச்சுப்போடும்:)))

    மியாவும் நன்றி மாயா. நீங்க உங்கட வேலையைக் கவனியுங்க, அதுதானே முக்கியம், நேரம் கிடைக்கும்போது மறவாமல் வாங்கோ.

    ReplyDelete
  83. ஜெய்.......
    //அடப்பாவிங்களா...!! அதுக்கு பேரு அதிரசம் இல்லை ...கேசரி ...!!! யாரோ தப்பா சொல்லி இருக்காங்க ஹா..ஹா.. :-)))///
    அவ்வ்வ்வ்வ்வ்... புளியில இருந்து பார்த்தால் கேசரிபோலத்தான் தெரியுமாக்கும்...:))).. எல்லோரும் என்னைக் கொயப்பீனம்:))), ஆனா நான் ரொம்ம்ம்ம்ம்ம்பத் தெளிவாத்தான் இருக்கிறேன்:))).

    //கண்னு பட்டிடும் அதான் நான் சொல்ல வில்லை :-)))//

    பயப்பிடாதீங்க ஜெய், அப்படியொன்றும் ஆகாது... எழுத்தில என்ன எழுதப்பட்டிருக்கோ... அப்பூடியேதான் எல்லாம் நடக்குமாம்:)))).

    அதுசரி அந்த ஆயா...., ஓக்கை வாணாம் வாணாம்... நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:)))).

    ReplyDelete
  84. வாங்க ஸாதிகா அக்கா..

    /மகன் ரொம்ப சின்னவரா இருந்தப்போ எடுத்த படஙக்லா?///

    இல்லையே.... இப்போ வளரும் வயதுதானே... ஒரு மாதத்திலேயே ஜீன்ஸ், போதாமல் வந்திடுது.

    //மூத்தவர் அம்மாவைப்போல்.சின்னவர் அப்பாவைப்போல் இல்லை?////

    கிட்டத்தட்ட 4 பேருமே ஒரே மாதிரித்தான் கிக்..கிக்..கீஈஈஈஈஈ:)).

    //கெட்டிக்காரப்பிள்ளை!!//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    மியாவும் நன்றி ஸாதிகா அக்கா... நித்திரை அதிகமாகுது, அதனால கனக்க கதைக்க முடியேல்லை... பின்பு வாறேன்.

    ReplyDelete
  85. //
    பயப்பிடாதீங்க ஜெய், அப்படியொன்றும் ஆகாது... எழுத்தில என்ன எழுதப்பட்டிருக்கோ... அப்பூடியேதான் எல்லாம் நடக்குமாம்:)))). //


    //மூத்தவர் ஐஸ் ஸ்கேட்டிங் போன இடத்தில் விழுந்து, கை தூக்கமுடியாமல் போய்.. உடனே எமேஜென்சிக்குக் கூட்டிப்போய், எக்ஸ்ரே எடுத்த இடத்தில ஒன்றுமில்லையாம். ஏதோ ரிஷூ கொஞ்சம் ஈய்ந்திருக்கலாம்... மற்றும்படி ஒன்றுமில்லை. ஆனா சின்னாட்களை தெரியும்தானே... பெரிய ட்ராமா போட்டே பயப்படுத்திப்போடுவினம், நாம் போடாத ட்ராமாவா அவ்வ்வ்வ்வ்வ்:))). //

    :-) :-(

    ReplyDelete
  86. மீனின்றி நீர் வாழும், ஆனால் நீரின்றி மீன் வாழாது//

    தத்துவம் நம்பர் 1999 ஹா ஹா

    ReplyDelete
  87. ஆனா சின்னாட்களை தெரியும்தானே... பெரிய ட்ராமா போட்டே பயப்படுத்திப்போடுவினம், நாம் போடாத ட்ராமாவா அவ்வ்வ்வ்வ்வ்:))).//

    ஆஹா... சின்ன வயசு கதையில ஏகப்பட்ட டிராமா இருக்கும்போல... அப்ப அதையும் பதிவுல ஏத்துங்க... ஹா ஹா

    ReplyDelete
  88. குட்டீஸ் போட்டோவுக்கு சூப்பரா போஸ் குடுத்துருக்காங்க... :-)

    ReplyDelete
  89. அதிரா இறட்டையர்களை பற்றி கதைத்து வெகுநாட்கள் ஆகிவிட்டது, சின்னதிலும் அப்படியே இருக்கிறாகள்

    ReplyDelete
  90. ம்ம் ஹை வேயில் நாங்களும் துபாய் வந்த புதிதில் என் அண்ணன் மகன் 3 வயதில் அபுதாபி போயி கொண்டிருந்த போது கார் லாக்கை திறந்துட்டார், எல்லாருக்கும் ரொம்ப பீதி ஆகிவிட்டது என் ஹஸ் எப்படியே இழுத்து முடினார்,
    இன்னும் கூட காரில் சைல்ட் லாக் போடாம போவதில்லை, என் சின்ன பையன் நான் உட்கார்ந்த கூட கவனமா வந்து மம்மி கீழே விழுந்துட போராங்கன்னு லாக் போடுகிறார்.ஹிஹி

    ReplyDelete
  91. பாடல் சூப்பர்... இதே போன்று இன்னொரு பாடல்... பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா...லலா லா லா லா

    ReplyDelete
  92. என்னவோ மனதுக்குள் ஒரு பல்லி சொல்லிக்கொண்டே இருக்குது....//
    athees you are really great .
    பல்லி பேசறதெல்லாம் உங்களுக்கு விளங்குமா ஹா ஹா ஹோ :))) :))) :))) :)))

    ReplyDelete
  93. //ஏதோ ரிஷூ கொஞ்சம் ஈய்ந்திருக்கலாம்... மற்றும்படி ஒன்றுமில்லை.//
    இப்பதான் கவனித்தேன் .இப்ப பிள்ளைக்கு எப்படி இருக்கு ?

    ReplyDelete
  94. மாய உலகம் (204)
    angelin (203)//

    கொஞ்சம் அசந்தா போதுமே

    ReplyDelete
  95. ஜெய்...ஜெய்....:)). இருக்கு ஆனா இல்லை:)))

    எனக்கு நான் பேபியாக இருந்த காலம் முதலே குழந்தைகள் என்றால் சரியான விருப்பம். என்னில் பெரிய குழந்தைகளையும்:))) முக்கி முக்கித் தூக்கியிருக்கிறேன்:).

    எனக்கொரு 11,12 வயதாக இருந்தபோது, எங்கள் உறவுமுறையான ஒரு அம்மம்மா, அவவை ஆருக்கும் பிடிப்பதேயில்லை, சரியான லெவல். அவ தன் பேரக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு எங்கட வீட்டுக்கு(நாம் ஊருக்கு போயிருந்தபோது) வந்தா. நான் கேட்டில் அவ வருவதைக் கண்டதும் ஓடிப்போய்க் குழந்தையை வாங்கினேன், குழந்தை அழுதது திரும்பக் கொடுத்திட்டேன்.

    அவ எங்கட வீட்டு வாசலுக்கு வந்ததும், உடனே பக்கத்தில் போய் குழந்தைக்கு காறித்துப்பிக் காட்டினா(துப்பவில்லை சும்மா ஆக்‌ஷன்.... கா..கா... துஊ.. தூ.. என:))).

    எனக்கேதும் புரியவில்லை, அவ போனபின்பு ஆன்ரியாட்கள் எனக்குச் சொன்னார்கள், பார்த்தியோ நீ ஓடிப்போய் வாங்கியமையால், அவ கண்ணூறு என நினைத்துத்தான் அப்படிச் செய்தவ என்று.

    அன்றே என மனதில் நான் எடுத்த முடிவு, என் குழந்தைகளுக்கு.. இப்படியெல்லாம் பார்க்கப்படாது, என. என் கணவரும் அப்படித்தான், ஆர் தூக்கினாலும் விடுவோம்.. லெவல் எல்லாம் காட்டுவதில்லை, அதே நேரம்... என்ன நடந்தாலும் காலப்பிழை என எடுத்திடுவோம்:)))).. நிறையச் சொல்லலாம்,,,, :)))), ஆனா சோட்டாக????:)) முடிக்கிறேன்:))).

    வாழ்க்கையின் ஒவ்வொரு அனுபவங்களும் ஒவ்வொரு பாடம் சொல்லித்தருகுது.

    ReplyDelete
  96. மாயா... என்னது படம் மாறிப்போச்ச்ச்ச்ச்ச்:))))). முந்தின மாயாதான் பெட்டர்:)))).

    //ஆஹா... சின்ன வயசு கதையில ஏகப்பட்ட டிராமா இருக்கும்போல... அப்ப அதையும் பதிவுல ஏத்துங்க... ஹா ஹா//

    நோ.... நான் ரொம்ப நல்ல பொண்ணு... 6 வயசிலிருந்தே:)).

    //பாடல் சூப்பர்... இதே போன்று இன்னொரு பாடல்... //

    அதுதானே பார்த்தேன்... பாட்டைக் கவனிக்கவில்லையாக்கும் என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்ல வந்தேன்:)))).

    மியாவும் நன்றி மாயா.

    ReplyDelete
  97. ஆ... அஞ்சு... தேட நினைத்தேன், பின்பு நினைத்தேன், சரியில்லை, என்ன வேலையாக இருக்கிறீங்களோ தெரியாது, குழப்பிடக்கூடாதென, பார்த்தால்... நான் நினைக்க, நீங்க வந்திருக்கிறீங்க அவ்வ்வ்வ்வ்வ்:))).

    //angelin said... 97
    மாய உலகம் (204)
    angelin (203)//

    கொஞ்சம் அசந்தா போதுமே//

    ஹா..ஹா..ஹா....

    ReplyDelete
  98. ஏன் அஞ்சு இப்போ ஜெய்யின் கணக்கை எடுக்கிறேல்லையோ? ஹா..ஹா..ஹா... கைவிட்டாச்சோ ஆளை?:)... படிச்சதும் கிழிச்சிடுங்க அஞ்சு:)) யூம் பண்ணிப் படிச்சிடுவார்:))))

    ReplyDelete
  99. //பல்லி பேசறதெல்லாம் உங்களுக்கு விளங்குமா ஹா ஹா ஹோ :))) :))) :))) :)))//

    பல்லியும் நானும் ரொம்ப குளோஸ்ஸ்ஸ்.. இது வேற குளோஸ்:)).

    உண்மையில் ஊரில் இருந்தபோது, அம்மம்மா பல்லிச் சாத்திரம் சொல்லித்தந்தவ, திசை பர்த்துக் கணிப்பது, ஒரு பாட்டுப்போல பாடமாக்கி வைத்திருந்தேன், மறந்து போச்ச்ச்ச்ச்ச்:))).

    மகனுக்கு ஒரு பண்டேஜ் போட்டு விட்டிருக்கிறார்கள். கல்போல் கொடுத்தோம் பெயின் குறைந்திருக்கு, ஆனா எதையும் தூக்க முடியாமல் நோகுதாம்.

    ஃபோன் பண்ணி நலம் கேட்போருக்கெல்லாம் சொல்லுப்படுது.... மே பி இன்சைட் புரோக்கின்.. என நினைக்கிறாராம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))))).

    ReplyDelete
  100. ஹையோ.... இப்பத்தானே பார்த்தேன்... அடிரா..... 100:)))). அப்போ நிட்சயம் கொண்டாடவேணும்..:))))).. கூப்பிடுங்கோ மாயாவை.. பார்ட்டி வைக்க:)))..

    ReplyDelete
  101. ஆஅ நூறாவது அதிரசத்தை தாட்டி பரித்த அதிரா

    ReplyDelete
  102. //ஏன் அஞ்சு இப்போ ஜெய்யின் கணக்கை எடுக்கிறேல்லையோ? ஹா..ஹா..ஹா... கைவிட்டாச்சோ ஆளை?:)... படிச்சதும் கிழிச்சிடுங்க அஞ்சு:)) யூம் பண்ணிப் படிச்சிடுவார்:)))) //


    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-)))))

    ReplyDelete
  103. வாங்க ஜலீலாக்கா....

    ஹா...ஹா..ஹா.... உங்களுக்கு சைல்ட் லொக் போடுறாரோ மகன்?:))))).... தேவைதான், அவர் அம்மாவைப் பாதுகாக்கிறார்.

    எனக்கொரு நினைவு வருது.

    பாத்ரூம் கபேட்டுக்கு சைல்ட் லொக் போட்டிருந்தோம். அப்போ சின்னவருக்கு 3,4 வயது. ஒருநாள் நான் அந்த லொக்கைத் திறக்கப்போனேன், மகன் ஓடிவந்து நோ... டோண்ட் டச்... தட் இஸ் சைல்ட் லொக், ஐ கான் ஒன்லி ஓபின் இட், ஐ ஆம் அ சைல்ட்:)))) என்றார்.... நான் திகைத்துப்போயிட்டேன்:))))... சைல்ட் லொக்குக்கு இப்படியும் ஒரு கருத்திருக்கோ என:)))))

    மியாவும் நன்றி ஜல் அக்கா. தலை இடிக்குது, இருப்பினும் பின்னூட்டங்களுக்குப் பதில் போடாமல் படுக்க மனமில்லை.

    ReplyDelete
  104. ,இன்னிக்கு டைம் சேன்ஜ் பண்ணுவாங்க மறக்காதீங்க

    ReplyDelete
  105. ஹா....ஹா..ஹா.... அஞ்சு.... ஓடிடுங்க... எப்படிக் கல்லெறிந்தால் மாங்காய் விழும் என எனக்குத் தெரியும்:))))))...

    ஓடுங்க அஞ்சு ஓடுங்க... இப்போ எல்லாமே யூம் ஆகவே இருக்கே:))))

    ReplyDelete
  106. ஒகே அதிரா .குட்நைட் .அதிரசம் ட்ரீம்ஸ் .

    ReplyDelete
  107. ஓம் அஞ்சு... அதுதான்... நானும் ஹப்பியாக இருக்கிறேன்.... கொஞ்சம் அதிக நெரம் படுக்கலாமே காலையில் அவ்வ்வ்வ்வ்:)))).

    ReplyDelete
  108. ஜெய்லானி said... 106//

    அவ்வ்வ்வவ்வ்வ்வவ் எப்ப அர்ரைவ் பண்ணீங்க

    ReplyDelete
  109. //
    அவ்வ்வ்வவ்வ்வ்வவ் எப்ப அர்ரைவ் பண்ணீங்க //

    இதுக்கு கரெக்டா அதிஸ் பதில் சொல்லிட்டாங்களே ஹா..ஹா.. :-)))

    ReplyDelete
  110. //angelin (204)
    மாய உலகம் (204)
    ஜெய்லானி (60)//

    சாண் ஏற முழ/ளம் சறுக்குதே ஜெய் க்கு:)))).

    இதை கொப்பி பேஸ்ட் பண்ணாட்டில் எனக்கு நித்திரை வராது:)))..

    அஞ்சுவும் மாயாவும் இண்டைக்கு ட்ரோ:))).

    ஓக்கே அஞ்சு குட்நைட்... அதிரச டீம்ஸ் ஆஆஅ?:)))).. இல்ல ஜெய்ட புளொக்கில படம் போடுறமாதிரிக் கனவுதான் எனக்கு வரும் அவ்வ்வ்வ்வ்வ்வ்:))).

    ReplyDelete
  111. ஒகே அஆவ் தூக்கம் வருது .ஜெய் அதிரா ரெண்டு பேருக்கும் குட்நைட் .

    ReplyDelete
  112. அஞ்சு நான் சொன்னனே யூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)))))..

    ReplyDelete
  113. குழந்தாய்.யாம் புளி உச்சியிலும் இருப்போம் ...கொஞ்சம் அசந்தால் கடலடியிலும் இருப்போம் நினைத்தாலே அங்கே பிரசண்ட் ...!!! ஹய்யோ..ஹய்யோ..!!! ஹா..ஹா.. :-))))))

    ReplyDelete
  114. angelin (210)
    மாய உலகம் (192)
    பங்கு சந்தை புள்ளி விவரம் ஹா ஹா ஹா

    ReplyDelete
  115. ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... நேக்கும்தான் இது கொட்டாவீஈஈஈஈஈஈஈஈஈஈஈ:)))).

    குட்நைட், ஆனா ஜெய்... நித்திரையாகிடாதீங்க.. பிறகு புளியங்கொப்பால விழுந்து:)), எங்கட மகனைப்போல பண்டேஜ் போட வேண்டி வந்திடும்ம்ம்ம்ம்ம்:))))

    ReplyDelete
  116. //சாண் ஏற முழ/ளம் சறுக்குதே ஜெய் க்கு:)))).//

    தலைக்கீழா ஆசனம் செய்யும் போது இதெல்லாம் சகஜமப்பா ..!! :-)))

    யாராவது ஒருத்தர் ஜெயிகக்னுமில்ல நான் விட்டுகுடுத்திட்டேன் :-)))

    ReplyDelete
  117. ஹா.ஹா...ஹா... அதுக்குள் மாறிட்டுதே:)), அஞ்சு 2 ஏறினால், மாயாவுக்கு 4 கீழ இறங்குது:)))...

    //குழந்தாய்.யாம் புளி உச்சியிலும் இருப்போம் ...கொஞ்சம் அசந்தால் கடலடியிலும் இருப்போம் நினைத்தாலே அங்கே பிரசண்ட் ...!!! ஹய்யோ..ஹய்யோ..!!! ஹா..ஹா.. :-))))))//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) தலிகீழ் ஆசனம் ஓவராப்போச்சுதுபோல:))))... அதுதான் தத்துவம் எல்லாம் தலைகீழா வருதூஊஊஊஊஊ:))))))

    ReplyDelete
  118. //யாராவது ஒருத்தர் ஜெயிகக்னுமில்ல நான் விட்டுகுடுத்திட்டேன் :-)))//

    அதுதான் நான் நேற்றே சொல்லிட்டனே... நீங்க ரொம்ப்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவர் எண்டு:))).

    ReplyDelete
  119. ஜெய்... அங்கின மாமி லொக்கைத் திறந்திட்டாவாம்... ஓடிவாங்க, குதிக்கிற குதியில இண்டைக்கே மீண்டும் லொக் போட வச்சிடலாம்..... ஹா..ஹா..ஹா.. ரெடி..ஸ்ரெடி... ஸ்ராட் மீஈஈஈசிக்:))))...

    .................
    ...............
    .................
    .....................
    ........................
    நான் சும்மா சொன்னேன்.. பிறகு அவ பயந்திடப்போற:)))).

    ReplyDelete
  120. angelin said... 97
    மாய உலகம் (204)
    angelin (203)//

    கொஞ்சம் அசந்தா போதுமே//

    ஹி ஹி விட்டுபுடிக்கிறேன்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  121. athira said... 99
    மாயா... என்னது படம் மாறிப்போச்ச்ச்ச்ச்ச்:))))). முந்தின மாயாதான் பெட்டர்:)))).//

    ஹா ஹா இது பிளாக் பேக்ரவுண்டுக்கு ஏத்த மாதிரி செட் செய்திருக்கேன்... :-)

    http://maayaulagam4u.blogspot.com ல் அதே புரஃபைல் படந்தான்.... :-)

    ReplyDelete
  122. athira said... 109
    ஹா....ஹா..ஹா.... அஞ்சு.... ஓடிடுங்க... எப்படிக் கல்லெறிந்தால் மாங்காய் விழும் என எனக்குத் தெரியும்:))))))...//

    நீங்க தான் சகலகலா வல்லியாச்சே... ஆஹா என் வாய் வேற சும்மா இருக்காது... நான் எதுவும் சொல்லல.. நான் 5 வயசுலருந்தே நல்ல பையன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  123. //angelin said... 97
    மாய உலகம் (204)
    angelin (203)//

    கொஞ்சம் அசந்தா போதுமே//

    ஹா..ஹா..ஹா....//

    ஆஹா சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க.... மீண்டும் ஓடுறா ராஜேஷேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

    ReplyDelete
  124. angelin said... 118
    angelin (210)
    மாய உலகம் (192)
    பங்கு சந்தை புள்ளி விவரம் ஹா ஹா ஹா//

    சிரிப்பொலி எக்கோவா கேக்குதே.... இங்கிட்டு ஓடுவனா அங்கிட்டு ஓடுவனா... நான் என்ன செய்வேன்... மறுபடியும் ஓடுறா ராஜேஷேஏஏஏஏஏஏஏஏஏ..............

    ReplyDelete
  125. கடைசி படம் அருமை

    ReplyDelete
  126. ஹலோ தோழி வணக்கம்

    ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப தாமதம் பின்னூட்டமிட

    தீபாவளி மறுநாள் நெட் வேளை செய்ய வில்லை

    அதனால் தாமதம் நேற்று சிறிது பிசி

    131 வது கமண்ட் தங்கள் பார்வைக்கு படுமா இந்த பின்னூட்டம்

    ReplyDelete
  127. என்னவோ மனதுக்குள் ஒரு பல்லி சொல்லிக்கொண்டே இருக்குது.... 2012 இல ஏதோ நடக்கப்போகுதென:))//

    ஓ... நீங்களும் அந்த செய்தி படிச்சீங்களா

    2012 ல் டிசம்பர் மாதம் உலகம் அழியும் என்று மாய ஜோதிட காலண்டரில் போட்டிருந்ததாக சொன்னது தானே

    அத விடுங்க

    விவேக் சொல்ற மாதிரி யு டோன்ட் வொர்ரி பீ ஹாப்பி

    ReplyDelete
  128. குழந்தைகளின் குறும்புகள் அருமை , குழந்தைகள் மிக அழகாக உள்ளார்கள் ,இரண்டாவது படத்தில் உள்ள இடமும் அருமையாக உள்ளது .

    ReplyDelete
  129. ஆனா சின்னன் மட்டும் கடசிவரை வாய் திறக்க மாட்டார்... வட் இஸ் தட்? ஷோ மீ.... எனக் கேட்டு, காட்டிய பின்பே வாய் திறப்பார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).//


    நாங்கெல்லாம் உசாறா இருப்போம்ல .

    ReplyDelete
  130. ஹா ஹா இப்பெல்லாம் எங்காவது பூனையையோ அல்லது பூனை படத்தையோ பார்த்தால் உங்கள் நினைவு தான் வருகிறது .

    எப்பிடி!! பூனையின் போடோ கலக்சன் நிறைய வச்சிருகீங்களோ?

    ReplyDelete
  131. மற்றபடி குழந்தைகள் வளர்ப்பது கேர்ஃபுல்லாதான் வளர்க்கணும்

    ReplyDelete
  132. எங்கள் மூத்தமகனில் ஒரு பழக்கம், கீழே என்ன இருந்தாலும் உடனே எடுத்து ஒரு செக்கனும் தாமதமில்லாமல் வாயில் வைப்பார். இதனால் அவரின் பின்னால் எப்பவுமே நாம் ஒருவர் திரிவது வழக்கம். 10 மாதத்திலேயே குடுகுடு என ஓடத் தொடங்கிட்டார். எங்கள் அப்பா அம்மாவும் அந்நேரம் எம்மோடு இருந்தமையால், சரியான செல்லம்.///


    என் குழந்தையும் இப்படித்தான்...!!

    குழந்தை வளர்ப்பில் மிகவும் கவனமாகவே இருக்க வேண்டும்.. அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி..!!

    ReplyDelete
  133. நானும் ஒரு பூனைக்குட்டி ஆகிட்டேன்...!! எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு!!!

    ReplyDelete
  134. angelin (209)
    மாய உலகம் (191)

    .க்கிக் க்கிக் க்கிக் கீ கீ கீ :)))):)))):)))):)))):))))

    ReplyDelete
  135. அதிரா!!! மகி அதிரசம்செய்து போட்டிருக்காங்க

    ReplyDelete
  136. அதிரா எப்படி இருக்கீங்க...?ரொம்ப நல்ல விஷயத்தைதான் எங்களிடம் பகிர்ந்திருக்கீங்க...
    உங்களுக்கே உரிய அழகிய நடையில் அதை சுவாரஸ்யமாகவும் கொடுத்திருக்கீங்க...அதுவே அதிரா ஸ்பெஷல்.
    இது பலருக்கும் பழைய நினைவை கொண்டு வரும்.புதிய தாய்மார்களுக்கு கவனத்தை கொண்டு வரும்.அதிலும் நீங்க சொன்ன அந்த கார் லாக் விஷயம் இருக்கே உண்மையிலேயே அதிக கவனம் கொள்ள வேண்டிய விஷயமுங்க.... எல்லா குழந்தைகள் கைய்யும் காரில் உட்கார்ந்திருக்கும் போது அங்குதான் முதலில் கை போகும்.நல்ல விஷயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி.
    குழைந்தைகள் மிகவும் அழகாக உள்ளனர்.அதிராவை போலவோ....????(அதற்க்காக அசடு வழியாம சொல்லணும் சரியா...?)

    அன்புடன்,
    அப்சரா.

    ReplyDelete
  137. வாங்க மாயா...

    //ஹா ஹா இது பிளாக் பேக்ரவுண்டுக்கு ஏத்த மாதிரி செட் செய்திருக்கேன்... :-)///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. என்னதான் சுத்தி வளைச்சு நிறையக் கதைச்சாலும் படம் மாறிப் போச்ச்ச்ச்:)))).

    //நீங்க தான் சகலகலா வல்லியாச்சே..///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நேற்றுப் பல்லி யைப்பற்றிக் கதைச்சம்:))) இண்டைக்கு வல்லி யோ?:))).

    //நான் 5 வயசுலருந்தே நல்ல பையன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்///

    10 வயது வரைக்கும்:))).

    ஹா..ஹா..ஹா.... எப்பூடித்தான் ஓடினாலும்.... மாயாவுக்கு 2ம் இடம்தான்:)))).... எப்பூடி யூம் பண்ணிப்பார்த்தாலும் ஜெய் க்கு 3ம் இடம்தேன்ன்ன்ன்ன்:))), ஹையோ..ஹையோ:))).

    //angelin (208)
    மாய உலகம் (191)
    ஜெய்லானி (64)/////

    இன்றைய ரெகோட்:))

    ReplyDelete
  138. வாங்க ராஜா...

    முதன் முதலா வந்திருக்கிறீங்க... நல்வரவு மிக்க மகிழ்ச்சி.

    எந்தக் கடசிப்படம்?:).

    மிக்க நன்றி.

    ReplyDelete
  139. வாங்க ரமேஸ்....

    நீங்களும் படம் மாத்திட்டீங்க...:)), நான் படத்தைப்பார்த்துத்தான் ஆர் என அடையாளம் கண்டுகொள்வது, இப்படி அடிக்கடி மாத்தினால்?:)).

    //131 வது கமண்ட் தங்கள் பார்வைக்கு படுமா இந்த பின்னூட்டம்//

    பூஸார் நோட் புக் வைத்து , பின்னூடம் போடுவோரைக் கணக்கெடுக்கிறாரெல்லோ...:)))... அதனால எதுவும் தப்பாது:)), வராவிட்டால் ரெட் லைன் போட்டு வைத்திருப்பார்:))).

    //ஓ... நீங்களும் அந்த செய்தி படிச்சீங்களா
    //

    இங்கு டொகியூமென்ரரி என நினைக்கிறேன், ஒரு புரோகிராமில் ஒரு மணிநேரம் இதைத்தான் காட்டினார்கள்... இதுவரை மாயன் கலண்டரில் எழுதியதேதும் பிழைக்கவில்லையாம், அதேபோல அக்கலண்டரை எழுதிக்கொண்டே வந்து டிஷம்பர் 23 உடன்... நிறுத்தப்பட்டிருக்காம்.... அத்தோடு கதைமுடிகிறது என்பதுபோல:.

    அதில் சுனாமியும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்தப் புரோகிராம் பார்த்ததிலிருந்து (கிட்டத்தட்ட 15 மாதங்களுக்கு முன்) மனம் அதையே எண்ணுது:), பாதி நம்புது:)).

    ReplyDelete
  140. //நாங்கெல்லாம் உசாறா இருப்போம்ல .///

    தெரியுது தெரியுது:))).

    //ஹா ஹா இப்பெல்லாம் எங்காவது பூனையையோ அல்லது பூனை படத்தையோ பார்த்தால் உங்கள் நினைவு தான் வருகிறது /////

    ஹா..ஹா..ஹா....:)))) ரொம்ப சந்தோசமாக இருக்கு.

    ////எப்பிடி!! பூனையின் போடோ கலக்சன் நிறைய வச்சிருகீங்களோ?////

    அப்படிப் பெரிதாக இல்லை, அப்பப்ப எடுப்பதுதான்.

    மியாவும் நன்றி ரமேஸ்.

    ReplyDelete
  141. வாங்க தங்கம்பழனி...

    முதன்முதலா வந்திருக்கிறீங்க.. நல்வரவு மிக்க மகிழ்ச்சி.

    உண்மைதான் பூஸாரைப் பார்த்தாலே மனதில் ஒரு மகிழ்ச்சி வந்துவிடுகிறது:))).

    விரைவில் உங்கள் பக்கமும் வருகிறேன்.

    மிக்க நன்றி வருகைக்கு.

    ReplyDelete
  142. //angelin (208)
    மாய உலகம் (191)
    ஜெய்லானி (64//

    பின்னால சிவாக்குட்டி நிற்கிறார்:))).. அவரின் வேகம் பார்த்தால்.... ஜெய் க்கு 4ம் இடம்தான் கன்போம்:))) என்னா பொருத்தம்... நான் நெம்பர்:))) பொருத்தத்தைச் சொன்னேன்:)))).

    //
    angelin said... 141
    அதிரா!!! மகி அதிரசம்செய்து போட்டிருக்காங்க//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))), நானும் வேர்க்க விறுவிறுக்க ஓடினால்:)), அவ சாப்பிட முன் போட்டால்... கண்பட்டுப்போகுமெண்டு, தீபாவளிக்குச் சாப்பிட்டு, செமிச்சு, ஓக்கேயான பிறகெல்லோ படம் வெளியிட்டிருக்கிறா... அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))... அதுக்குள்ள வடை எடுக்கப் போட்டி வேற:))). கடவுளே படிச்சதும் கிழிச்சிடுங்க அஞ்சு:).

    ReplyDelete
  143. ஆஆஆஆஆ.... வாங்க அப்ஷரா.....
    நீண்ட நாளைக்குப் பின்பு வந்திருக்கிறீங்க....

    இனி காணாமல் போகமாட்டீங்கதானே?:)).


    ///குழைந்தைகள் மிகவும் அழகாக உள்ளனர்.அதிராவை போலவோ....????(அதற்க்காக அசடு வழியாம சொல்லணும் சரியா...?)///

    அவ்வ்வ்வ்வ்வ்... நான் ஏற்கனவே ரொம்ம்ம்ம்ம்ம்ப ஷை:)))))... இப்ப இன்னும் ஷை......ஷை ஆஆஆஆஆஆஆ வருதூஊஊஊஊ:))).

    மியாவும் நன்றி அப்ஷரா.

    நித்திரையில எழுத்தெல்லாம் தடுமாறுது...

    குட்நைட் மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ்:))))...மாயன் கலண்டர் ட்ரீம்ம்ம்ம்ம்ஸ்ஸ்( நொட் மாயா:)))))

    ReplyDelete
  144. மிகவும் பயனுள்ள் தகவல் நன்றி .

    ReplyDelete
  145. அதிரா அக்கா,
    சினோ ஸ்கேப்பிங் போன இடத்தில் விழுந்த உங்கள் மகனின் உடல் நிலை இப்போ எப்படி?
    ஆள் தேறிட்டாரா?

    ReplyDelete
  146. //angelin said... 151
    hi p hip hip hurrrraaaah//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) 100 ஐத் தொட்ட நாங்களே:))... கட்டிலுக்குக்கீழ ஒலி:))ச்சிருக்கேக்க:)), 150 க்கு ஹூரே யாம் ஹூரே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))..

    கடவுளே தெரியாமல் உளறிட்டேன், படிச்சதும் தேம்ஸ்ல வீசிடுங்க:)).

    ReplyDelete
  147. வாங்க சினேகிதி வாங்க....

    உங்களை அந்தக்காலத்தில “நட்புப்பகுதியில்” பார்த்த நினைவு:)))... அது ஒரு அழகிய நிலாக் காலம்:((.

    நல்வரவு மிக்க நன்றி.

    ReplyDelete
  148. வாங்கோ நிரூ...

    என் சொந்தக் கதை சோகக்கதையை:)) முதலில் கேழுங்க:).

    இங்கே சில மோல்களில், உள்ளுக்குள்ளே ice skating ring இருக்கும். நாம் ரிக்கெட் எடுத்து உள்ளே போய்... நன்கு ஓடலாம்.

    [im]http://www.exploring-malaysia.com/pics/sunway-pyramid-ice-skating-rink.jpg[/im]

    அதைப்பார்க்க எல்லோரும் பட்டாம்பூச்சிபோல, முன்னால, பின்னால, கைகோர்த்தபடி என சூப்பராக சுத்துவார்கள், ரீவியில் பார்ப்பதைவிட நேரில் பார்க்கும்போது... எனக்கு ஆசை அதிகமாகிட்டுது:)), இதென்ன பெரிய விஷயமா என மனதில் எண்ணிட்டேன்.

    நான் எதுக்கும் அதிகம் ஆசைப்படும் பேர்வழி அல்ல:)), ஆனாலும் இதில மட்டும் ஏனோ ஆசை அதிகமானதும், என் கணவர் சொன்னார், கிளாசில் சேர்த்துவிடுகிறேன் போய் பழகுங்கோ என.

    சந்தோசத்தோடு வகுப்புக்குப் போனேன், நன்றாகவும் ஸ்கேற் பண்ணினேன். எல்லோரும் லோக்கல், நான் மட்டும்தான் ஏசியன்:)).

    எனக்கு தைரியம் அதிகமாகிட்டுது, நான் நல்லாச் செய்வேன் என்று, ஓவர் தைரியமும் கூடாதெல்லோ:))).

    ஒருநாள் வகுப்பிலே ரீச்சர் சொன்னா, நீங்க அடுத்த வகுப்பில் செய்யலாம், என ஒருசிலரை(நானும்தேன்:)) விட்டுவிட்டு, ஏனையோருக்கு ஒற்றைக்காலில் ஸ்கேற் பண்ணச் சொல்லிக்கொடுத்தா. எம்மை இருகாலிலும் செய்யச் சொன்னா.

    அது அப்படியே இருக்கட்டும்:). சின்ன வயதிலிருந்தே, நான் என் கையில வலு கவனம்:)), கீழே விழுந்தால் கை ஊன்றுவதில்லை, நாடியைத்தான் வைப்பேன், அடிக்கடி நாடி வெடித்து ரத்தம் வரும்:))... இப்பவும் குட்டி அடையாளம் இருக்கு:)).

    இப்போ ஸ்கேட்டிங்கில் கீழே விழுவது சகஜம், அதாவது பலன்ஸ் போதாமல் இருக்கும்போது, விழுந்துதான் எழும்ப வேணும். அதுக்கும் ஒரு முறை இருக்கு, எப்படி கையை ஊன்றி விழுந்து, பின் எப்படி எழும்போணும் என்றெல்லாம் சொல்லித்தருவினம்.

    இப்போ, ரீச்சர் ஒற்றைக் காலில் பழக்கியதைப் பார்த்ததும், எனக்கு மனம் பொறுக்கவில்லை, இரு கால்களிலும் சறுக்கிக்கொண்டுபோய், கைகளை விரித்தபடி ஒரு காலைத் தூக்க வேண்டும்.

    நான் ஓவர் தைரியத்தால், சும்மா ஒருக்கால் தூக்கினேன்... ஒரு காலை:))))....ங்ங்ங்ஙேஏஏஏ... பெரீய சத்தத்தோடு தொபுக்கடீர் என விழுந்தேன்:))), ஆனா அப்பவும் என் பரம்பரைப் பழக்கத்தை விடவில்லை:)) அதாவது கைகளைத் தூக்கிட்டேன் மேலே:)), கன்னத்தை வைத்தேன் ஐஸ்ஸில... சொக்கை வெடித்துவிட்டதென்றே நினைத்தேன்:))...

    எல்லோரும் ஓடிவந்து தூக்கிப்போய் செயாரில் இருக்க வைத்து, கம்பளியால் போர்த்து, ஹொட் வோட்டர் குடிக்கத் தந்து பெரிய அமளி:)))

    ஒருமாதம் போனது கன்னவீக்கம் வத்த. ஆனா காயமோ வெடிப்போ ஏதுமில்லை.

    சும்மாவோ சொன்னார்கள் “சூடுகண்ட பூனை அடுப்பங்கரை நாடாதென”. அதே நிலைமைதான் எனக்கும். அப்பக்கம் எட்டிப்பார்க்கவே நடுங்கும்.

    பிள்ளைகளியும் உதுக்கு விடமாட்டேன் என்றுதான் சொல்லியிருந்தேன். ஆனா இங்கு சகஜம். எல்லாம் பழகியிருக்கோணும் என்பதால் மகனை விட்டோம். அவரும் சரியாக கை ஊன்றவில்லைப்போலும் விழும்போது, அதனால்தான் இப்படி ஆச்சு.

    கை நோ இன்னும் இருக்கு. ரிசூ ஈந்திருக்கலாம் என கொஞ்ச நாள் போகுமாம் நோ மாற.

    மகன் இப்போ சொல்கிறார் “ நீங்கதான் நல்லா ஸ்கேட் பண்ணுவீங்களே.. என்னோடு வாங்கோ” என:)))... இனி வாழ்க்கையில் கால் வைக்கவே மாட்டேன் எனச் சொல்லிட்டேன்:))).

    ReplyDelete
  149. மேலே படம் அழகாய் இருக்கு ,அருமையான கோணம்

    ReplyDelete
  150. வாவ்... கருத்துல பெரிய பதிவே போட்டுட்டீங்களே ஹா ஹா இருங்க படிச்சிட்டு வரேன்.... ;-)

    ReplyDelete
  151. அதான் ரீச்சர் சொல்லிதரேன்னு சொன்னாங்கள்ல... அதுக்குள்ள அவசரபட்டா எப்புடி... தாயப்போல சேய்ன்னு சொல்லுவாங்க... நீங்க விழுந்துருக்கீங்க.. அதே போல உங்க மகனும் விழுந்திருக்கார் போல.. என்னா ஒற்றுமை அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... அதுக்காக ஸ்கேட்டிங்க் பக்கமே போகலைன்னா எப்படி... முறையாக பயன்று மனதின் ஆசையை பூரித்தி செய்யுங்கள்... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  152. சென்னை பெசண்ட் நகர் பீச்சுல குட்டி பசங்க சூப்பரா ஸ்கேட்டிங்க் செய்து சுத்தி வருவாங்க... எனக்கும் சுத்தனும் ஆசையா இருக்கும்... எல்லாரும் சின்ன பசங்களா இருப்பாங்களா... நான் வெக்கத்துடன் மீசைய முருக்கிட்டு எடத்த காலி பண்ணிடுவேன்..அவ்வ்வ்வ்வ் ஸ்கேட்டிங்க் ஹால் ஸ்டில்லுல பாக்கும்போதே சூப்பரா இருக்கு... ஆஹா எனக்கும் கத்துக்க ஆசை வந்துடுச்சே... ஒண்ணும் பிரச்சனை இல்ல நம்ம பிரண்ட் ஆட்டோமொபைல் கடையில போய் ரெண்டு லாரி வீல் எடுத்து வந்து கால்ல கட்டி சுத்துவோம்டா ராஜேஷேஏஏஏ... ;-)

    ReplyDelete
  153. angelin said... 140
    angelin (209)
    மாய உலகம் (191)

    .க்கிக் க்கிக் க்கிக் கீ கீ கீ :)))):)))):)))):)))):))))//

    ஆஹா இவங்க சிரிப்பு சத்தம் மாய உலகம் வரை அதிருதே........ :-))))))))))))))))))))))))

    ReplyDelete
  154. ஹா..ஹா..ஹா.... எப்பூடித்தான் ஓடினாலும்.... மாயாவுக்கு 2ம் இடம்தான்:)))).//

    ஹா ஹா... ஆஹா என்ன 2 ஆம் இடமா... சேம் சேம் பப்பி சேம்...

    ReplyDelete
  155. முதலில் கேழுங்க:).//
    கேளுங்க ஹா ஹா ஸ்பெல்லிங் மிஸ்டேக்

    ReplyDelete
  156. இங்கேயும் இருக்கு அதிரா .ஆனா ரெண்டு மைல் தூரத்திலேயே எனக்கு நடுங்கும் .கொஞ்சம் காதை கிட்ட கொண்டாங்க இது பரம ரகசியம் ..நாம சும்மா ரோட்ல நடந்தாலே விழுந்து வாராத இடமில்லை இதில ஐஸ் ஸ்கேட்டிங்கா

    ReplyDelete
  157. வாங்க ரமேஸ்... அது நான் எடுத்த படமல்ல. மிக்க நன்றி.

    ReplyDelete
  158. மாய உலகம் said... 159
    அதான் ரீச்சர் சொல்லிதரேன்னு சொன்னாங்கள்ல... அதுக்குள்ள அவசரபட்டா எப்புடி...//

    மாயாஆஆஆஆ... ரீச்சர் என்னை மறிச்சுப்போட்டாவே என்ற கோபம்தேன்:))).

    //அதுக்காக ஸ்கேட்டிங்க் பக்கமே போகலைன்னா எப்படி... //

    இனி நோ சான்ஸ்ஸ்ஸ்:)), பார்த்தாலே கால் நடுங்குதே அவ்வ்வ்வ்வ்:))... மகன் போவாராம், போய்ப் பழகட்டும் அது ஓக்கே:)).

    //எல்லாரும் சின்ன பசங்களா இருப்பாங்களா... நான் வெக்கத்துடன் மீசைய முருக்கிட்டு எடத்த காலி பண்ணிடுவேன்.//

    ஹா..ஹா...ஹா... உந்த மீசையைக் கழட்டி லாச்சியில பத்திரமா, எலிகிலி கொண்டுபோயிடாதமாதிரி வச்சுப்போட்டு:)))... நீங்களும் காலை வையுங்கோ மாயா ஐஸ்..ல:)).. இது வேற ஐஸ்:)))

    ReplyDelete
  159. //நம்ம பிரண்ட் ஆட்டோமொபைல் கடையில போய் ரெண்டு லாரி வீல் எடுத்து வந்து கால்ல கட்டி சுத்துவோம்டா ராஜேஷேஏஏஏ... ;-)///

    ஹா..ஹா..ஹா... மாயா... எதுக்கும் புளொக்கில சொல்லிப்போட்டுச் செய்யுங்கோ:))... மேல்பார்க்கம்:)))) பஸ்ஸில ஏத்திட்டுப் போயிடுவாங்கோ... ..ங்கோ..ங்கோ:))).

    //163 வது அதிருசம்........//

    ஹா...ஹா..ஹா.. மாயா வாய் திறந்தாலே எனக்கு சிரிப்புத்தான் வருது.. அதி... ருசமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))... ரீச்சர் ஓடி வாங்கோ ஸ்பெல்லிங் மிசுரேக்கூஊஊஊஊஊஊஊஊ:))).

    //கொஞ்சம் நில்லுங்க வாறேன்:)
    angelin (197)
    மாய உலகம் (197)
    ஜெய்லானி (64)///

    ஹா..ஹா..ஹா... இப்ப ட்ரோக்கு வந்திட்டுதே.. அஞ்சூஊஊஊஊஊஊ:))).

    ReplyDelete
  160. //angelin said... 164
    முதலில் கேழுங்க:).//
    கேளுங்க ஹா ஹா ஸ்பெல்லிங் மிஸ்டே//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) எழுதும்போது நினைச்சேன், அம்முலு சொல்லித்தந்தவ, ஆனா எந்த ழு, ளு எனச் சொன்னா என மறந்திட்டனே:)))).. அதனால ழு:))).

    //கொஞ்சம் காதை கிட்ட கொண்டாங்க இது பரம ரகசியம் ..நாம சும்மா ரோட்ல நடந்தாலே விழுந்து வாராத இடமில்லை இதில ஐஸ் ஸ்கேட்டிங்கா//

    அப்போ “புல்லுத்தடக்கி”... ஹா..ஹா..ஹா... நானும் அப்பூடித்தான் ஆசைக்கு ஒரு ஹீல்ஸ் போட்டால், சொல்லிடுவேன், கால் நோகுது நடக்கவெல்லாம் மாட்டேன் என:)))... சில விஷயத்தில புத்தியாப் பேசி சமாளிச்சிடோணும்:)))

    ReplyDelete
  161. //கொஞ்சம் நில்லுங்க வாறேன்:)
    மாய உலகம் (149)
    angelin (148)
    ஜெய்லானி (63)///

    இது என்னமோ சரியில்லை, ஆகவும் மோசமா பக்குப் பக்கெனக் கீழே இறங்குதே நம்பரெல்லாம்:).

    ReplyDelete
  162. அப்பூடித்தான் ஆசைக்கு ஒரு ஹீல்ஸ் போட்டால், //
    ஹையோ எனக்கு அந்த ஸ்டூலை பார்த்தாலே அலர்ஜி .அந்த பக்கம் கூட ஷூ கடையில் போக மாட்டேன்

    ReplyDelete
  163. லட்டு போய் சாப்பிட்டுட்டேன் மகி வீட்ல

    ReplyDelete
  164. மாய உலகம் (196)
    angelin (195)//


    ஹா ஹா... எங்கே கோப்பை...

    ReplyDelete
  165. .கொஞ்சம் காதை கிட்ட கொண்டாங்க இது பரம ரகசியம் ..நாம சும்மா ரோட்ல நடந்தாலே விழுந்து வாராத இடமில்லை//

    ஹா ஹா

    நம்ம நாட்டு ரோடு விடவா மோசமா இருக்கு... :-)
    நான் ரகசியம் எதுவும் கேக்குல... :-)

    ReplyDelete
  166. //நம்ம நாட்டு ரோடு விடவா மோசமா இருக்கு... :-)
    நான் ரகசியம் எதுவும் கேக்குல... :-)//

    ரோட்டில பிழையில்ல மாயா... நடக்கிற ஆட்கள்லதான் ஏதோ பிரச்சனை:))). இங்கே சில வெள்ளைகள், ஒரு அடி உயரத்தில அதுவும் ஊசிபோல மெல்லிசாக இருக்கும், கடகடவென நடந்து போவார்கள் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))))).... அதை எல்லாம் பார்த்து ரசிக்கத்தான் முடியுது... எனக்கு அதிலெல்லாம் ஆசை இல்லவே இல்லை:))).

    ReplyDelete
  167. ரோட்டில பிழையில்ல நடக்கிற ஆட்கள்ல யும் பிழையில்ல .clear acetate sheet பாக்கிங் இல் வரும் இது ரோட்ல இருந்தா கண்ணுக்கு தெரியாது

    ReplyDelete
  168. காலை வச்சா செலவில்லாம ஸ்கேட்டிங் பிளஸ் பாண்டேஜ்

    ReplyDelete
  169. அப்புறம் இப்ப இலையெல்லாம் கீழே விழுந்துரும் ஒண்ணா சேர்ந்து ஒரு புது ப்ராசஸ்ல இருக்கும் அது மேல தெரியாம கால் வச்சா சொயங்க்னு வழுக்கும் .

    ReplyDelete
  170. இதெல்லாம் படிக்கிறவங்க ஏதோ நான்தான்வானத்தை பார்த்து கனவு கண்டுகொண்டே விழுந்தேன்னு நினைசுக்கபோறாங்க .

    ReplyDelete
  171. ஒரு அடி உயரத்தில அதுவும் ஊசிபோல மெல்லிசாக இருக்கும், கடகடவென நடந்து போவார்கள் //
    ஒரு பொண்ணோட ஷூ ரெண்டு பெவ்மன்ட் slabs நடுவுல மாட்டி விழுந்துது .அப்புறம் நான்தான் போய் எழுப்பி விட்டேன் .ஷூ அங்கேயே மாட்டிகிச்சு

    ReplyDelete
  172. மாய உலகம் (195)
    angelin (195)//

    DRAW

    ReplyDelete
  173. உங்க பிள்ளைகள் இருவரும் அழகாக இருக்கிறார்கள்.
    என் மகன் வாயில் வைக்கமாட்டார்.ஆனால் எடுத்துக்கொண்டுவந்துவிடுவார். பெரிய கலெக்‌ஷனே இருக்கும் வீட்டுக்குள்.இரக்கம் அதிகம். அதனால பூச்சி, புழு போன்ற உயிர்கள் எல்லாம் வீட்டுக்குள். அவைகள் பாவம் மழையில நனையும்,வெயில் சுடும் எனக்கூறி பிடித்துக்கொண்டுவந்துவிடுவார்.இது 2,3 வயதில்.யார் எது கொடுத்தாலும் என்னிடம் அல்லது அப்பாவிடம்தான் தருவார்.. வைத்த பொருள் அந்த இடத்தில் இருக்கும்.
    ஆனால் மறக்கமுடியாதது அவர்களின் சின்ன வயது குறும்புகள்.

    ReplyDelete
  174. பாட்டி எனக்கும்தான்ன்ன் பிடித்தபாட்டு.
    ஹலோவீன் பூஸார் வடிவாதான் இருக்கிறார்.

    ReplyDelete
  175. கால் நோகுது நடக்கவெல்லாம் மாட்டேன் என:)))... சில விஷயத்தில புத்தியாப் பேசி சமாளிச்சிடோணும்:)))//
    good idea

    ReplyDelete
  176. //angelin said... 179
    இதெல்லாம் படிக்கிறவங்க ஏதோ நான்தான்வானத்தை பார்த்து கனவு கண்டுகொண்டே விழுந்தேன்னு நினைசுக்கபோறாங்க .///

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).

    //அப்புறம் நான்தான் போய் எழுப்பி விட்டேன் .ஷூ அங்கேயே மாட்டிகிச்சு///

    ஹாஆஆஆஆஆஆஆஆஅ,,,,ஹா,,,,,ஹா... சிரிச்சு முடியுதில்ல அஞ்சு:))

    ReplyDelete
  177. வாங்க அம்முலு....

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் சொல்லவில்லை பூஸார்தான் சொல்லச்சொன்னார், ஏனெனில் பெயரை ரெட் பென்னால் எழுதிட்டாராம்:))).

    உண்மைதான் பிள்ளைகளின் கதைகளை சொல்லிக்கொண்டே போகலாம்...

    இதென்ன அதிசயம்... எங்கட அப்பா அம்மா... என் சின்ன வயது நினைவை சொல்வார்கள் இடைக்கிடை எனக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))).

    மியாவும் நன்றி அம்முலு.

    ReplyDelete
  178. //angelin (200)
    மாய உலகம் (191)
    ஜெய்லானி (64)//

    அதெப்பூடி... அடிக்கடி வந்துபோகும் அஞ்சுவுக்கும் மாயாவுக்கும்... ஏறுது, இறுங்குது, ஆனா ஒருநாள் வராமல் விட்டாலும் ஜெய்டது குத்துக்கல்லாக 64 இலயே நிற்குதே..:)))).. ஏதாவது ஆசனம் பண்ணி என்னவோ செய்திட்டார்போல:))) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).

    ReplyDelete
  179. .நவம்பர் டு மார்ச் கண்டிப்பா க்ளவுஸ் அண்ட்
    அடையாளம் தெரியாத மாதிரி தொப்பி போட்டுட்டு போங்க

    ReplyDelete
  180. .கை தேயாம இருக்கா க்ளவுஸ் .விழுந்து வாரினாலும் அடையாளம் தெரியாத படிக்கு தொப்பி .

    ReplyDelete
  181. எப்பூடி நம்ம ஐடியா ஹாஆ ஹா

    ReplyDelete
  182. எப்பவும் நீங்க செய்வீங்களே அந்த மாதிரி

    ReplyDelete
  183. அந்த மாதிரி படிச்சதும் கிழிச்சிருங்க

    ReplyDelete
  184. angelin (200)
    மாய உலகம் (191)
    ஜெய்லானி (64)//

    ஜெய்லானி (64)????????????????????????????????

    ReplyDelete
  185. நீங்க வேற அஞ்சு:))).. நான் தொப்பியும் மவ்ளரும் இல்லாமல் சமரிலேயே போவதில்லை.. இங்கு எப்பவும் குளிர் அதிகம்தானே.

    எனக்கு சிலநேரம் வெட்கமாக இருக்கும், இங்கத்தையோர் தொப்பி மவ்ளர் லேசில் போடமாட்டினம், நான் மட்டும் எல்லாம் போட்டுக்கொண்டு வந்து ஸ்கூலில் நிற்கிறேனே என, ஆனா கணவர் ஆரம்பம் சொன்னார், அடுத்தாட்களைப் பார்த்து நீங்க வருத்தம் தேடிட வேண்டாம், உங்களுக்கு எது சரியோ அதைச் செய்யுங்கோ, இதுக்கெல்லாம் வெட்கப்படக்கூடாதென.

    இப்போ நான் பழகிட்டேன்... ஆரைப்பற்றியும் யோசிப்பதில்லை, ஏனெனில் பின்பு தலையிடி வரும்போது அனுபவிப்பது நாந்தானே:))).

    ReplyDelete
  186. தொப்பி இல்லாத அதிராவை நீங்க காணமுடியாது:))) அது ரேட்மார்க் மாதிரி:)))).

    இன்று ஸ்கூலில் ஹலவீன் பாட்டி, எல்லோரும் சூப்பராக மேக்கப் பண்ணியிருந்தார்கள் பார்க்க ஆசையாக இருந்துது.

    எம் வீட்டில இருவரும், மகனின் கிளாஸ் மேட்டின் அப்பா இன்னும் சில பிள்ளைகளையும் சேர்த்துக் கூட்டிப் போயிருக்கிறார் ரிக் அண்ட் ரீட் க்கு.

    போன தடவை நாம் கூட்டிப் போனோம்.

    ReplyDelete
  187. //angelin said... 189
    .கை தேயாம இருக்கா க்ளவுஸ் .விழுந்து வாரினாலும் அடையாளம் தெரியாத படிக்கு தொப்பி//

    ஆஹா... இதுவும் நல்ல ஐடியாவா இருக்கே:))

    ReplyDelete
  188. என் பொண்ணு கொஞ்சம் பயந்த சுபாவம் அம்மா மாதிரியே ஹா ஹா
    அவ போக மாட்டேன்னுட்டா

    ReplyDelete
  189. angelin (186)
    மாய உலகம் (146)

    HAA HAA HAA

    ReplyDelete
  190. ஒகே அதிரா .நான் போய் சப்பாத்தி சுடணும் பை பை

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.