நல்வரவு_()_


Saturday 11 February 2012

வளர்ப்பு மகள்!

ஒரு நிஜத்தை, கதைபோல வடித்திருக்கிறேன்.

சுப்பையாவுக்கும் காமாட்சிக்கும் திருமணமாகி அடுத்த மாதமே, காமாட்சி கர்ப்பமானார். அனைவரும் சந்தோச எல்லையில் அலைபுரண்ட நேரம் அடுத்த மாதமே சிசுக் கலைந்துவிட்டது.

ஆழ்ந்த சோகத்துக்கு ஆளானார்கள். அதை சந்தோசப்படுத்த மீண்டும் காமாட்சி தாய்மை எய்தினா. ஆனா அதுவும் அப்படியே 2,3 மாதங்களில் கலைந்துவிட்டது.

இது இப்படியே நிகழ்ந்தது.. ஒன்றல்ல இரண்டல்ல 6 தடவைகள் காமாட்சி இந்த அவஸ்தைக்கு ஆளானார். 7ம் தடவையாக தாய்மை அடைந்தபோது... அச்சிசு நல்லபடி வளர்ந்து,  சரியான காலத்தில் பிறந்தது, ஆனால் கொடுமை என்னவெனில் பிறந்த உடனேயே அதுவும் கண்களை மூடிக்கொண்டது.

ஒரு குழந்தை ஆரம்பக் கருவிலேயே மறைவதைக் காட்டிலும், குழந்தையாகிப் பிறந்து மறையும்போது, ஒரு தாய் உடலாலும், மனதாலும் அனுபவிக்கும் வேதனையைச் சொல்லமுடியாதுதானே...  அப்படி ஒரு வேதனைக்கு காமாட்சி ஆளானார்.

இக்கொடுமையைப் பார்க்க முடியாமல், யாருக்கும் சொல்லாமல், சுப்பையா, ஆஸ்பத்திரிக்குப் போய், டாக்டரோடு கதைத்து, அன்று பிறந்த ஒரு பெண்குழந்தையைத் தத்தாக எடுத்து வந்துவிட்டார் வீட்டுக்கு.

வீட்டிலே காமாட்சியைத் தவிர ஏனையோர் எதிர்ப்புக் காட்டினர். அதை எல்லாம் சமாளித்து, குழந்தைக்கு “மீனா” எனப் பெயர்சூட்டி வளர்க்கத் தொடங்கினர்.

மீனா, வீட்டுக்கு வந்த ராசியோ என்னவோ... அடுத்தடுத்து 5 குழந்தைகளை, அழகாகப் பெற்றெடுத்தார் காமாட்சி. மீனா, தன் தம்பி தங்கைகளோடு மிகவும் அன்பாகப் பழகினார்... பெற்றோர் மீது அதிக பாசம் காட்டினார். ஓரளவு வயதில் மீனாவுக்கும், அவர் தத்தெடுத்த குழந்தை என்பது ஊரவர்களால் தெரிய வந்தது. ஆனால் தாய் தந்தையர் காட்டும் பாசத்தாலும் அரவணைப்பாலும், மீனாவுக்கு அதெல்லாம் பெரிய விசயமாகப் படவில்லை.

தம்பி தங்கையரும் மீனாவோ,டு அக்கா அக்கா என அதிக பாசம் காட்டினர். உண்மையின்படி சொல்லப்போனால், அக்குடும்பத்தில் அதிக பாசமும் அன்பும் இருந்தது, ஏனைய 5 பிள்ளைகளைவிட மீனாவிடம்தான் அதிகம்.

திருமண வயதை அடைந்ததும், மூத்த மகளான மீனாவுக்கு, மாப்பிள்ளை தேட நினைத்து, பிறத்தியிலே திருமணம் முடித்துக் கொடுத்தால், ஏதும் பிரச்சனை கொடுத்து, மீனாவுக்கு மனம் புண்படும்படி நடந்துவிடுவார்களோ எனும் பயத்தில், சொந்தத்திலேயே திருமணம் முடித்துக் கொடுத்தனர்.

மீனாவும் திருமணம் முடித்து அழகாக 5 குழந்தைகளைப் பெற்றெடுத்தா. மீனாவின் தம்பிமார் வெளிநாடு போனார்கள், குடும்பத்தோடு மீனாவையும் வெளிநாட்டுக்கு அழைத்தார்கள். வெளிநாட்டிலும் மீனா குடும்பத்துக்கு பக்கமாகவே பெற்றோரும் இருந்தனர். பெற்றோர் தம் குறைநிறைகளைச் சொல்லி மனம் ஆறுவது மீனாவிடம்தான்.

மீனாவின் தந்தை சுகயீனமுற்று, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவருக்கு டாக்டர்களால் சொல்லப்பட்டது, இன்றிலிருந்து சில நாட்களுக்குள் அவர் போய்விடலாம்.... எப்பவும் மரணம் சம்பவிக்கலாம் என. எல்லாப் பிள்ளைகளும் போய்ப் பார்த்து வந்தனர்.

மீனாவுக்கு அன்று என்னவோ மனம் சமாதானம் அடையவில்லை, இன்று நான் அப்பாவோடுதான் இங்கு தங்கியிருக்கப்போகிறேன், நீங்கள் போய் வாருங்கள் என அனைவரையும் அனுப்பிவிட்டா.

இரவு எல்லோரும் போய்விட்டனர். தந்தை மீனாவோடு கதைத்துக் கொண்டுதானிருந்தார். சில மணியில்.... திடீரென சத்தம் சந்தடி இல்லாமல் இறைவனடி சேர்ந்துவிட்டார்.

அப்போ கடசி நேரத்திலும் அவரோடு கூட இருந்தது , வளர்ப்பு மகளான மீனாதான். இதிலிருந்து என்ன தெரிகிறது, பெற்றால்தான் பிள்ளை என்றில்லை, குழந்தை குழந்தைதான், அதைத் தத்தெடுப்பதில் யாரும் தயங்கக்கூடாது.

குட்டி இணைப்பு:

“நல்லதே நடக்குமென நம்புங்கள் - ஆனால்
மிக மோசமான நிலைமையை எதிர்கொள்ளவும் தயாராக இருங்கள்”

“வாழ்க்கை நிலையில்லாதது, இன்ப துன்பங்கள் நிறைந்தது
எதையும் முழுமையாக அனுபவிக்க முடியாதது”..
=================^^^^^^^^^^^^^^=================

343 comments :

  1. பாசத்துக்கு வேறுபாடு கிடையாது,நம் மனசுதான் எல்லா வித்தியாசத்தையும் உருவாக்குவது.

    ம்ம்..இதிலே அந்தம்மாவுக்கு 12 குழந்தைகளோ அதிரா??? ...அந்தக்காலத்திலே இவ்வளவு குழந்தைகள் பெறுவது சாதாரணமா இருந்திருக்கும் போல! :)

    ReplyDelete
  2. நல்ல கருத்துள்ள கதை அதிரா.இது அவரவர் மனநிலை,சூழ்நிலை பொருத்து எடுக்க வேண்டிய முடிவு.
    எதிர்பார்ப்பு இல்லை என்றால் எதையும் எதிர் கொள்ளலாம்.

    ReplyDelete
  3. அடடா வாங்கோ மகி...

    இல்லை, இருப்பது இந்த மகளோடு சேர்த்து 6 தான்.

    அந்தக் காலத்தில் அதிகம் குழந்தைகள் பெற்றார்கள் அதனாலே ஒரு பிரச்சனை எனும்போது ஒருவருக்கொருவர் ஆறுதல் அதிகமாக இருந்தது, ஆனா இப்போ 1 அல்லது 2 என ஆகிவிட்டது.. ஆறுதலும் குறைந்துவிட்டது.

    மிக்க நன்றி மகி.

    ReplyDelete
  4. வாங்கோ ஆசியா.

    உண்மைதான், ஆனால் பலருக்கு மனதில் விருப்பம் இருந்தும், சுற்றம், உறவுக்குப் பயந்து தத்தெடுப்பதை பிற்போடுகிறார்கள/தவிர்க்கிறார்கள்.

    என்னைப்பொறுத்து... கணவன் மனைவி யின் சம்மதம்தான் முக்கியமே தவிர, அடுத்தோரைப் பற்றி கவலைப்படக்கூடாது இந்த விஷயத்தில்.

    மிக்க நன்றி ஆசியா.

    ReplyDelete
  5. இப்போதைக்கு ஒரு அட்டனன்ஸ் ...


    உள்ளேன் ஐயா ..!! :-))))))))))))

    ReplyDelete
  6. //இது இப்படியே நிகழ்ந்தது.. ஒன்றல்ல இரண்டல்ல 6 தடவைகள் காமாட்சி இந்த அவஸ்தைக்கு ஆளானார்.//

    இது 6 சாமீ அட ”சாமி” கதைப்போல இருக்கே ஹா..ஹா.. :-))

    ReplyDelete
  7. //மீனா, வீட்டுக்கு வந்த ராசியோ என்னவோ... அடுத்தடுத்து 5 குழந்தைகளை, அழகாகப் பெற்றெடுத்தார் காமாட்சி. //

    இது படிக்காத மேதை “சிவாஜி “ கதைப்போல இருக்கே

    ReplyDelete
  8. வாங்க ஜெய் வாங்க...தமிழ்ல உள்ளேன் ஐயா சொல்லிட்டு ஆங்கிலத்தில கதைக்கிறீங்க அவ்வ்வ்வ்வ்:)) இது எப்ப தொடக்கமாக்கும்? நான் மெயில் பெயருக்குச் சொன்னேன்:).

    //இது படிக்காத மேதை “சிவாஜி “ கதைப்போல இருக்கே//

    உண்மையாகவோ? அப்போ இவர்களின் குடும்பத்தைப் பார்த்துத்தான் படத்துக்குக் கதை எழுதியிருப்பார்கள்.. ஏனெனில் இது 50 களில் ஆரம்பமான கதையாக்கும்:)))

    ReplyDelete
  9. //ஒரு நிஜத்தை, கதைபோல வடித்திருக்கிறேன்.//

    //Labels: நான் எழுதிய சிறுகதைகள்//

    அழகான கதை ஆனா ஷார்டா முடிச்சிட்டதா தோனுது ((அதாவது ஒரு பக்க கதை மாதிரி )). இன்னும் கொஞ்சம் டிரை பண்னுங்க .. ஒரு பாலகுமாரன் , சுஜாதா ரேஞ்சில வரலாம் :-))))

    ReplyDelete
  10. //ஜெய்லானி said...


    உள்ளேன் ஐயா ..!! :-))))))))))))//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) முடியல்ல சாமீஈஈஈஈஈஈ.. இந்தக் கொடுமையைக் கேட்க ஆருமே இல்லையா?:))

    ReplyDelete
  11. //ஏனெனில் இது 50 களில் ஆரம்பமான கதையாக்கும்:)))//

    அப்போ அதிஸுக்கு குறைந்தது 80 வயதாவது இப்போ இருக்குமா ஹய்யோ..ஹய்யோ... :-)))) பிடிச்சிட்டோமுல்ல எங்கிட்டேயேவா ஹா..ஹா...:-))))

    ReplyDelete
  12. //“நல்லதே நடக்குமென நம்புங்கள் - ஆனால்
    மிக மோசமான நிலைமையை எதிர்கொள்ளவும் தயாராக இருங்கள்”//

    அதாவது என்னய மாதிரி ஹி...ஹி... :-)))

    ReplyDelete
  13. //“வாழ்க்கை நிலையில்லாதது, இன்ப துன்பங்கள் நிறைந்தது
    எதையும் முழுமையாக அனுபவிக்க முடியாதது”..//

    http://www.youtube.com/watch?v=GR_bI02MeVk&noredirect=1

    ReplyDelete
  14. // ஜெய்லானி said...
    //ஏனெனில் இது 50 களில் ஆரம்பமான கதையாக்கும்:)))//

    அப்போ அதிஸுக்கு குறைந்தது 80 வயதாவது இப்போ இருக்குமா ஹய்யோ..ஹய்யோ... :-)))) பிடிச்சிட்டோமுல்ல எங்கிட்டேயேவா ஹா..ஹா...:-)))///

    ஹா.ஹா..ஹா... எனக்கு என் வயசைப் பற்றிக் கவலையில்லை... :)) ஆனா எனக்கு 50 எனில் ....ஜெய்க்கு?:))).. நம்மட மகிக்கு:))... கீரிசாவுக்கு:)) ஹையோ என்னால கற்பனை பண்ணவே முடியேல்லை:))).. அதுதான் நினைச்சேன் சிரிச்சேன்:))..

    ஏனெனில் இங்கு தங்கை நானேதான்:)))... உஸ்ஸ்ஸ் ஆரும் துரத்தாதீங்க.. ஓடும் நிலைமையில் நான் இப்போ இல்லை:)))

    ReplyDelete
  15. //ஏனெனில் இங்கு தங்கை நானேதான்:)))...//

    குழப்பிட்டீஙகளே...திரும்பவும் முதல்ல இருந்தா ....அவ்வ்வ்வ்வ் அவ்வ்வ் வ்வ்வ்வ்வ்வ்வ்வ் வ்வ்வ்வ் :-)))

    ReplyDelete
  16. /உஸ்ஸ்ஸ் ஆரும் துரத்தாதீங்க.. ஓடும் நிலைமையில் நான் இப்போ இல்லை:)))/ஆஹா..அப்ப அப்பூடியே அமுக்கி, "வெற்றிக்கொடிகட்டு"ல வடிவேலுவ பார்த்திபன் பின்னி எடுக்கறமாதிரியே பின்னி எடுத்துரலாமா? ;)))))))))))

    ReplyDelete
  17. ஹா..ஹா..ஹா.. மகி.. நேற்றுத்தான் ஏதோ தேடும்போது வெற்றிக்கொடி கட்டு படம் வந்துது, பார்க்க ஆரம்பித்தால் விடவே மனமில்லை.. முழுவதும் பார்த்தேனே..:))

    ReplyDelete
  18. //அழகான கதை ஆனா ஷார்டா முடிச்சிட்டதா தோனுது ((அதாவது ஒரு பக்க கதை மாதிரி )). இன்னும் கொஞ்சம் டிரை பண்னுங்க .. ஒரு பாலகுமாரன் , சுஜாதா ரேஞ்சில வரலாம் :-))))//

    நோ..ஜெய்..நோ.. என் ரோல்மொடலே கண்ணதாசன் தான்... அவரை மாதிரி இருக்கோ என் எழுத்து என, கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்கோவன்:)))... அவ்வ்வ்வ்வ் முறைக்கப்பூடாது இதுக்கெல்லாம்:))

    ReplyDelete
  19. //ஜெய்லானி said...
    //ஏனெனில் இங்கு தங்கை நானேதான்:)))...//

    குழப்பிட்டீஙகளே...திரும்பவும் முதல்ல இருந்தா ....அவ்வ்வ்வ்வ் அவ்வ்வ் வ்வ்வ்வ்வ்வ்வ்வ் வ்வ்வ்வ் :-))//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இபோ என்னைக் குழப்பிடீங்க:)) எந்த முதல்ல இருந்து?:)).. அப்போ தொடக்கமே நானேதான் தங்கை:))... சே..சே.. ஒண்ணுமே பிரியமாட்டேங்குது:))

    ReplyDelete
  20. //நோ..ஜெய்..நோ.. என் ரோல்மொடலே கண்ணதாசன் தான்... அவரை மாதிரி இருக்கோ என் எழுத்து என, கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்கோவன்:)))... அவ்வ்வ்வ்வ் முறைக்கப்பூடாது இதுக்கெல்லாம்:)) //



    அவரையே காப்பி அடிக்காம ஒரு பாட்டு எழுதுங்க ...டிரை பன்னுங்க :-))))

    ReplyDelete
  21. //http://www.youtube.com/watch?v=GR_bI02MeVk&noredirect=1//

    இது உங்கட ஃபேவரிட் ஆகிட்டே ஜெய்...

    இப்படம் நான் முழுமையாகப் பார்த்ததேயில்லை, எப்படியும் பார்த்திட வேண்டும் என ஆரம்பித்தேன் பாதியில நிற்குது:(.. விரைவில பார்த்து முடிக்கவேணும்...

    மிக நன்றி ஜெய்.

    ReplyDelete
  22. //அவரையே காப்பி அடிக்காம ஒரு பாட்டு எழுதுங்க ...டிரை பன்னுங்க :-))))//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. காப்பி அடிக்க மாட்டேன் ஜெய், ஆனா நான் எழுதினா எல்லோரும் அடிக்க வருவினம்:)... அவரோடபோய் ஒப்பிடமுடியுமோ என:))..

    இப்போ கவிதை எழுதும் ஆசைகூடப் போயே போச்ச்ச்ச்:)).

    என்னைப்பொறுத்து, படிப்பவருக்கு போரிங் இல்லாமல், கொஞ்சம் இன்ரஸ்டாப் படிக்கோணும் என நினைத்தே பதிவுகள் போடுவேன், அதனால கதை எழுதுவதைக்கூட கிட்டத்தட்ட கை விட்டுவிட்டேன்.

    இது உண்மைச் சம்பவம் எனப் போடத்தான் தொடங்கினேன்.. ஆனால் பெயர்கள் பொய்யாக இருப்பதனால், சரி கதையாக இருக்கட்டுமே என விட்டுவிட்டேன்.

    நீங்க சொன்னதுபோல இன்னும் கொஞ்சம் பெரிதாக்கியிருக்கலாம், நான் முதலில் மனதில் நினைத்து ரெடி பண்ணிடுவேன் எழுதப்போவதை, பின்பு வந்திருந்தால் அரை மணிக்குள் ரைப்பண்ணி உடனே வெளியிட்டுவிடுவதுதான் வழக்கம்.

    இம்முறையும், மனதில் எண்ணியபோது, அனைத்தையும் எண்ணினேன், ஆனால் ரைப் பண்ணும்போது, கதை பெருத்தால் படிப்போருக்கு, மனம் அலுப்படையலாம் என எண்ணியே டக்கென முடித்துவிட்டேன்.

    ReplyDelete
  23. என்னைய மாதிரி தொடரும் 1, 2 இப்பிடி போட்டு ஒரு வ(ழி)லி பண்னியிருக்காமே ஹா..ஹா... :-)))

    ReplyDelete
  24. ஹா..ஹா..ஹா.. அதுமாதிரி ஒருக்கால் செய்யத்தான் வேணும் ஜெய், ஆனா அதோட வலையுலகை விட்டு வெளியேறிட வேணும், இல்லையெனில் கொலவெறியோடு கலைப்பினம்:)).

    உங்களுக்கு சாமம் தாண்டிட்டுதே ஜெய் இப்போ... மறந்திடாதீங்க அந்த டெரர் சவுண்ட் எழுப்ப:)))

    ReplyDelete
  25. //ஜெய்லானி said...
    இப்போதைக்கு ஒரு அட்டனன்ஸ் ...


    உள்ளேன் ஐயா ..!! :-))))))))))))
    7:58 PM//

    ஜெய் நான் கூட பூஸ் பொம்பிளையாக்கும் நெனைச்சேன்....:)

    ReplyDelete
  26. //ஜெய்லானி said...
    என்னைய மாதிரி தொடரும் 1, 2 இப்பிடி போட்டு ஒரு வ(ழி)லி பண்னியிருக்காமே ஹா..ஹா... :-)))
    9:12 PM//

    சே ...டீச்சர் இல்லாமல் ஒரே தொல்லையா போச்சு:)))

    அது”வ(ழி)லி” எனும் மெல்லினம் இல்லை. டீச்சர் மாதிரி வல்லினம் ”வ(ழி)ளி”.........

    ReplyDelete
  27. அதிரா நல்லா சொல்லி இருக்கீங்க கதை. பின்னூட்டத்தில் நீங்க பேசுவது எனக்கு ரொம்பவே பிடிக்கும். (பாதியும் என்னசொல்ரீங்கன்னேபுரியாது. ஹி, ஹி) ஆனாக்கூட அந்த பேச்சு வழக்கு நல்லா இருக்கும்.

    ReplyDelete
  28. அதிரா பூஸார் பத்தி ஒரு தகவலுமே இல்லியே எங்கேபோனாங்க?

    ReplyDelete
  29. இனிய காலை வணக்கம் அக்கா,

    இப்போ தான் உங்க பதிவினைப் பார்த்தேன்.
    மாலை வந்து ஜோதியில் ஐக்கியமாகிடுறேன்!

    ReplyDelete
  30. குட்டி இணைப்பு:

    //“நல்லதே நடக்குமென நம்புங்கள் - ஆனால்
    மிக மோசமான நிலைமையை எதிர்கொள்ளவும் தயாராக இருங்கள்”

    “வாழ்க்கை நிலையில்லாதது, இன்ப துன்பங்கள் நிறைந்தது
    எதையும் முழுமையாக அனுபவிக்க முடியாதது”..
    =================^^^^^^^^^^^^^^===============///

    கொஞ்ச காலம் ஏற்பட்ட மன கசப்பில் இருந்து
    நான் இதை தான் தினம் நினைத்து வருகிறேன்,.

    ReplyDelete
  31. ஏன் அதிர இப்ப கதைபதிவு எல்லாம் ரொம்ப ஷார்டாவே முடிச்சிடுரீஙக்

    உஙக்ள் பகக்ம் வந்தால் முன்பெல்லாம்
    பதிவு படிக்க 2 நாள், அதன் பின்னூட்டம் படிக்க 5 நாள் ஆகும்

    ReplyDelete
  32. கதை அப்படியே கண் முன் நிஜமாய் வருது..

    ReplyDelete
  33. அச்சச்சோ....எலிக்குட்டிஈஈஈஈஈஈஈஈஈ வந்திட்டுதே.. அவ்வ்வ்வ்வ்வ்.. நல்லவேளை, குளிர் அதிகமாக இருக்கே என வூல் சொக்ஸ் போட்டது நல்லதாப்போச்சு:)).. காலைத்தூக்கி கதிரையில வச்சிட்டுத்தான் ரைப் பண்ண வேண்டிக்கிடக்கே...:)).

    எனக்கு இப்போ பழையபடி சந்தேகம் அதிகமாப்போச்சு... நான் கன்ஃபோமா எலிக்குட்டி சவூதிப்பக்கம் இருந்து வந்திருக்கென நினைச்சேனே...... அவ்வ்வ்வ் இப்போ டவுட்டு டவுட்டா வருதூஊஊஊஊஊஊ:)) பச்சைச் சட்டை வேற போட்டிருக்கே...:))

    ReplyDelete
  34. //எலிக்குட்டி said...
    //ஜெய்லானி said...
    இப்போதைக்கு ஒரு அட்டனன்ஸ் ...


    உள்ளேன் ஐயா ..!! :-))))))))))))
    7:58 PM//

    ஜெய் நான் கூட பூஸ் பொம்பிளையாக்கும் நெனைச்சேன்....://

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் முடியல்ல சாமீஈஈஈஈஈஈஈ... எனக்கு எலிக்குட்டியில சந்தேகம்.... ஆனா எலிக்குட்டிக்கு என்மேல சந்தேகம்... இதை ஆராவது தீர்த்து வையுங்கோவன்... தீர்த்து வச்சால் பழனியில போய் முள்ளுமிதிவடி எடுப்பதாக நேர்ந்திருக்கிறேன்... கவனிக்கவும் நானல்ல, எலிக்குட்டிக்குத்தான்:))

    ReplyDelete
  35. வாங்க எலிக்குட்டி வாங்க...

    // எலிக்குட்டி said...
    //ஜெய்லானி said...
    என்னைய மாதிரி தொடரும் 1, 2 இப்பிடி போட்டு ஒரு வ(ழி)லி பண்னியிருக்காமே ஹா..ஹா... :-)))
    9:12 PM//

    சே ...டீச்சர் இல்லாமல் ஒரே தொல்லையா போச்சு:)))

    அது”வ(ழி)லி” எனும் மெல்லினம் இல்லை. டீச்சர் மாதிரி வல்லினம் ”வ(ழி)ளி”........///

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... நாங்களெல்லாம் கவலையில இருக்க, எலிக்குட்டி மட்டும் றீச்சரைத் தேடுதே அவ்வ்வ்வ்வ்... ஷோ சுவீட்:)).

    பின்னேரம் வாங்க எலிக்குட்டி சீஸும் கிரீம் கிரெக்கரும் தாறேன்... உந்தச் சட்டையை மாத்தி உங்களுக்குப் பிடிச்ச பிங்/பேப்பிள் கலரில போடலாமெல்லோ:)). மியாவும் நன்றி எலிக்குட்டி... இப்போ மியாவ் எனச் சவுண்டு விடவும் பயமாக் கிடக்கே:)...

    உங்கட சகோதரம், மகோதரம்... அதுதான் சுண்டெலி, குட்டிஎலி ஆரையும் காணேல்லையே:).

    ReplyDelete
  36. வாங்கோ லக்ஸ்மி அக்கா...

    என் பாஷை புரியுதில்லையோ? ஹா..ஹா..ஹா.. ஆரம்பம் அப்படித்தான் இருக்கும், போகப் போக உங்கட பாஷை உங்களுக்கு மறந்துபோய், என் பாஷையில வீட்டிலுள்ளோரோடும் கதைக்க வெளிக்கிட்டுவிடுவீங்க:)).

    //
    Lakshmi said...
    அதிரா பூஸார் பத்தி ஒரு தகவலுமே இல்லியே எங்கேபோனாங்க?//

    இல்ல லக்ஸ்மி அக்கா. எனக்கு கடசி இந்த பெப்ரவரி மாதம் முழுவதையுமாவது மாயாவுக்காக ஒதுக்கிடலாம் எந்தப் பதிவும் போடாமல் விடுவோம் என்றுதான் நினைச்சிருந்தேன்.

    ஆனா 3,4 மெயில்கள் வந்துது, அப்படிக் கவலையிலேயே மூழ்கிடக்கூடாது, பழையநிலைக்கு மாறிடவேணும் என, அதுவும் சரியெனப் பட்டுது, ஜெய்யின் போனால் போகட்டும் போடா பாட்டையும் கேட்டேன்...

    தலைப்பைப் போடுவோம் என முடிவெடுத்தேன்.

    ஆனாலும் பெப்ரவரியில் எந்தக் கலர்ஃபுல்லும் வேண்டாம், பூஸாரும் வேண்டாம் என நினைத்தேன்... மார்ச் ஆகட்டும் பழையபடி பூஸார் வருவார்.

    மிக்க நன்றி லக்ஸ்மி அக்கா.

    ReplyDelete
  37. வாங்கோ நிரூபன்...

    ஜோதியில் ஐக்கியமாகப் போறீங்களோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... பரவாயில்லை நேரமுள்ளபோது வாங்கோ மிக்க நன்றி.

    ReplyDelete
  38. ஜலீலாக்கா வாங்கோ...

    என்ன இது.. பதிவு காணாதோ? உண்மைதான்.. இம்முறை பெரிதாக குட்டி இணைப்பு, ஊசி இணைப்பெல்லாம் போட மனம் இடங்கொடுக்கவில்லை, அதனாலேயே, பதிவு போட்டால் போதுமெனும் முடிவுக்கு வந்தேன்.

    இலா ஒருதடவை மெயில் அனுப்பியிருந்தார்..

    வாழ்க்கை என்பது ஒரு ஹிவ்ட் என... அது 100 வீதமும் உண்மையே.... இன்று இருக்கிறோம் நாளை நம் கையில் இல்லையே... இருக்கும்போது ஒற்றுமையாக சந்தோசமாக இருப்போம்...

    ReplyDelete
  39. வணக்கமுங்கோ! நேத்திக்குத்தான் முதல் முறையாக உங்கள் ப்ளாக் வந்தேன்! எனக்கு அந்த பூஸார் ரொம்ப பிடிச்சுப்போய்ச்சு! அதனால், நேற்று பூஸாரோடு விளையாடிவிட்டுப் போய்விட்டேன்! :-)

    வாசலில் கறுப்பு பூனை கட்டி வைச்சிருக்கிறியள்! முழுவியளம் நல்லா இருக்குமோ? அவ்வ்வ்வ்வ்!

    ReplyDelete
  40. கதை சிறப்பாக இருந்தது அதிரா! பெற்றால் தான் பிள்ளையா? என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறிர்கள்! மீனா என்கிற கதாபத்திரம் அப்படியே மனதில் பதிந்துவிட்டது! வாழ்த்துக்கள்!

    ஆமா, அந்த பூஸாரை ரெண்டு நாளைக்குத் தாருங்களேன், வீட்டில் கொண்டு போய், எல்லோருக்கும் காட்டிவிட்டு, மறுபடியும் கொண்டு வந்து தருகிறேன்! கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    ReplyDelete
  41. யாரோ ஒரு கழுதை என் பக்கம் காணிக்குள் நுழைஞ்சு பூசார் கேட்குது! கவனம்!
    கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  42. ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...

    ஆமா, அந்த பூஸாரை ரெண்டு நாளைக்குத் தாருங்களேன், வீட்டில் கொண்டு போய், எல்லோருக்கும் காட்டிவிட்டு, மறுபடியும் கொண்டு வந்து தருகிறேன்! கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!//

    யோவ்...பன்னாடை ஐடியாமணி!
    நீ நேத்தைக்கு பூசாரின் கழுத்தில் இருந்து களவெடுத்த பத்துப் பவுண் சங்கிலியை கொடு பார்ப்போம்!

    ReplyDelete
  43. ஒரு நிஜத்தை, கதைபோல வடித்திருக்கிறேன்.
    //

    அக்கா, மீண்டும் வணக்கமுங்கோ!

    அதென்ன படிக்க முன்னாடியே கதையின் மையக் கருத்தினைச் சொல்லிடுறது!
    படிச்சு முடிச்ச பின்னாடி சொல்லலாமில்லே!

    ReplyDelete
  44. சுப்பையாவுக்கும் காமாட்சிக்கும் திருமணமாகி அடுத்த மாதமே, காமாட்சி கர்ப்பமானார். அனைவரும் சந்தோச எல்லையில் அலைபுரண்ட நேரம் அடுத்த மாதமே சிசுக் கலைந்துவிட்டது.
    //

    என்ன கொடுமை!
    கலியாணம் ஆகினதும் அடுத்த மாசமே குழந்தை பெறும் பண்பாட்டை அவங்கள் மறக்கவே இல்லையே!
    அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  45. நல்ல கதை! உணர்வுக் கதையினைக் கொடுத்திருக்கிறீங்க.
    நான் இதனைப் புரியாம கும்மியடிச்சிட்டேன்! மன்னிக்கவும்!

    ReplyDelete
  46. பெற்றால் தான் பிள்ளை என்பதை விட, வளர்த்தாலும் பிள்ளை எனும் தத்துவத்தினைச் சொல்லி நிற்கிறது இக் கதை!

    கதையின் கீழ் வாழ்வியலைச் சொல்லும் சுவாமி பூஸானந்தாவின் தத்துவமும் அருமை!

    வாழ்வில் எதையும் எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதே யதார்த்தம்!

    ReplyDelete
  47. நகைச்சுவை பதிவினைப் போடுங்க!
    மேள தாளத்துடன் வந்து கும்மி அடிச்சிட்டு போயிடுறேன்!
    அவ்வ்வ்

    ReplyDelete
  48. என்னது BBC கேட்கிறீங்களா?

    எனக்கு BBC இல் ஆங்கில சேவையில் ரேடியோ 4, ரேடியோ 2,
    ரேடியோ மூன்று நிகழ்ச்சிகள் பிடிக்கும்.
    Itunes இல் இருக்கு,. ஆன்லைனிலும் Podcast வடிவில் கேட்கலாம்.

    ReplyDelete
  49. வாங்கோ ஐடியா மணி வாங்கோ... முதன் முதலா வந்திருக்கிறீங்க நல்வரவு மிக்க மகிழ்ச்சி.
    ஸ்ரோபெரி சீஸ் கேக் இருக்கு.. நெஸ்டமோட் ரீயுடன் சாப்பிடுங்கோ.. நிரூபனுக்குக் காட்டிடாதையுங்கோ.

    //
    ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...
    வணக்கமுங்கோ! நேத்திக்குத்தான் முதல் முறையாக உங்கள் ப்ளாக் வந்தேன்! எனக்கு அந்த பூஸார் ரொம்ப பிடிச்சுப்போய்ச்சு! அதனால், நேற்று பூஸாரோடு விளையாடிவிட்டுப் போய்விட்டேன்! :-)///

    உண்மைதான் நீங்க வந்து போயிருக்கிறீங்க என எனக்குப் புரிஞ்சுபோச்ச்ச்:)),... பூஸாரின் கழுத்திலிருந்த 5 பவுண் சங்கிலியைக் காணேல்லை:), ஆனா எனக்கு ஆரிலயும் சந்தேகமில்லை:), அது விளையாடேக்கை எங்கேயும் புல்லுக்குள் விழுந்திருக்கும்... போகட்டும்.. இதுவும் கடந்து போகும்:)).


    ///வாசலில் கறுப்பு பூனை கட்டி வைச்சிருக்கிறியள்! முழுவியளம் நல்லா இருக்குமோ? அவ்வ்வ்வ்வ்///

    ஒண்ணுமே தெரியாதவர் என நினைச்சேன்... முழுவியளம் பற்றி எல்லாம் தெரிஞ்சிருக்கே அவ்வ்வ்வ்வ்:))).. சே... பூஸ் இல் முழிச்சால் அன்றுமுழுவதும் நல்லகாலம்தான் இது புது மொழி:))).. இனி ஒவ்வொரு நாளும் வந்து முழிச்சுப்பாருங்கோ நினைச்சதெல்லாம் பலிக்கும்:)))..

    ReplyDelete
  50. நான் ஒவ்வோர் நாளும் பூசாரில முளிச்சது பத்தி பெரிய நீளமா எழுதினது மாதிரித் தான்
    மணியும் ஒரு பெருங் கமெண்ட் போடுவான்!

    அதிரா அக்கா!
    காலை எழுந்ததும், உன் ப்ளாக்கில் கண் விழித்தேன் கடிதம் ஞாபகம் இருக்கில்லே!

    ReplyDelete
  51. நிரூபனுக்கு காட்டாமல் குடிக்கட்டாமோ!
    அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  52. //
    ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...
    கதை சிறப்பாக இருந்தது அதிரா! பெற்றால் தான் பிள்ளையா? என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறிர்கள்! மீனா என்கிற கதாபத்திரம் அப்படியே மனதில் பதிந்துவிட்டது! வாழ்த்துக்கள்!///

    மியாவும் நன்றி.


    ///ஆமா, அந்த பூஸாரை ரெண்டு நாளைக்குத் தாருங்களேன், வீட்டில் கொண்டு போய், எல்லோருக்கும் காட்டிவிட்டு, மறுபடியும் கொண்டு வந்து தருகிறேன்! கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நீங்க எதை வேணுமெண்டாலும் கேழுங்கோ ஆனா பூஸாரில மட்டும் ஆரும் கைவைக்கப்பூடா:))... நான் ஆரை நம்பியும் பூஸாரைக் கொடுக்கமாட்டேன்.... சே..சே.. வர வர ஒரு பாதுகாப்பே இல்லாமல்போகுது என் பக்கத்துக்கு:))...

    ஆரைப் பார்த்தாலும் பயமாக்கிடக்கே... ஆண்டவா... என் பூஸை நீதான் காப்பாத்தப்பா:)).. முருகன் கோயிலுக்கு வந்து... வள்ளிக்கு 5 பவுணில சங்கிலி போடுவேன்:)).

    மியாவும் நன்றி ஐடியாமணி.

    ReplyDelete
  53. //
    நிரூபன் said...
    யாரோ ஒரு கழுதை என் பக்கம் காணிக்குள் நுழைஞ்சு பூசார் கேட்குது! கவனம்!
    கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

    உஸ்ஸ் ஒண்ணுமே தெரியாதவரை அப்படியெல்லாம் சொல்லப்பூடாது நிரூபன்:).

    9:33 AM


    நிரூபன் said...
    ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...

    //யோவ்...பன்னாடை ஐடியாமணி!
    நீ நேத்தைக்கு பூசாரின் கழுத்தில் இருந்து களவெடுத்த பத்துப் பவுண் சங்கிலியை கொடு பார்ப்போம்///

    உஸ்ஸ்ஸ்ஸ்... நிரூபன்... உப்படியெல்லாம் என் பக்கத்தில வச்சு ஒரு அப்பாவியைத் திட்டப்பூடாது தெரியுமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))),இதை நான் வன்மையாக் கண்டிக்கிறன்:)).

    அவர் முதன்முதலா வந்திருக்கிறார், பிறகு மனமொடிஞ்சுபோய் சென்.. கடல்ல குதிச்சாலும் குதிச்சிடுவார்:)).... அழகா நல்ல வார்த்தையில சொல்லுங்கோ(திட்டுங்கோ:))) okay?:))).

    ஊ.கு:
    நிரூபன் எப்படியாவது சங்கிலி கிடைக்கப்பண்ணிடுவீங்கதானே?:)) நான் பூஸாரின் கழுத்துச் சங்கிலியைச் சொன்னேன்:))..

    பின்பு வாறேன் நிரூபன் மிகுதிக்கு... நேரம் பறக்குது:))

    ReplyDelete
  54. மீண்டும் வணக்கம் அதிரா!

    நெஸ்டமோல்ட் டீ க்கும், ஸ்ரொபெரி சீஸ் கேக்குக்கும் நன்றி சொல்லிவிட்டுப் போக வந்தேன்! நான் குடிச்ச டீ கப்பை, நிரூபன் கழுவி, துடைச்சு வைப்பான் என்பதையும், தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! ஹி ஹி ஹி ஹி!!

    சரி சரி, இந்த சம்மருக்கு, பாரிஸ் வந்தால், அந்த பூஸாரைக் கொண்டு வாங்கோ! ஆளை ஈஃபில் டவர் உச்சியில தூக்கி வைச்சு படம் எடுக்கோணும்!அப்புறம் அந்த 5 பவுண் சங்கிலியைக் கழற்றி வைத்துவிட்டு வாங்கோ! பாரிஸில் திருடர்கள் அதிகம்! ஹா ஹா ஹா ஹா !!!

    ReplyDelete
  55. This comment has been removed by the author.

    ReplyDelete
  56. Present, Athira madam. Will come back later.

    ReplyDelete
  57. சிவா வாங்கோ... பிரசண்ட் க்கு நன்றி. எத்தன நாளில் வந்து சேரும்? நான் பிரசண்ட்டைக் கேட்டேன்:)).

    மிக்க நன்றி சிவா.

    ReplyDelete
  58. //சிவா வாங்கோ... பிரசண்ட் க்கு நன்றி. எத்தன நாளில் வந்து சேரும்? நான் பிரசண்ட்டைக் கேட்டேன்:)).//

    அதுவே கொயந்த பிள்ள கன்கா கீது ..இத்ல இவிங்க வேர பிரசண்ட வேனுமா ஐயே.... :-)))

    ReplyDelete
  59. //நிரூபன் said...
    ஒரு நிஜத்தை, கதைபோல வடித்திருக்கிறேன்.
    //

    அக்கா, மீண்டும் வணக்கமுங்கோ!

    அதென்ன படிக்க முன்னாடியே கதையின் மையக் கருத்தினைச் சொல்லிடுறது!
    படிச்சு முடிச்ச பின்னாடி சொல்லலாமில்லே//

    ஹா..ஹா..ஹா.. இல்ல நிரூபன்...முடிவிலதான் சொல்ல நினைத்தேன்... ஆனால் ஆரும் முழுவதும் படிக்காமல் பின்னூட்டமிட்டாலும்.. அந்தப் பாவம் என்னையெல்லோ சேரும் அதுதான் .. ஆரம்பமே சொன்னேன்..


    //என்ன கொடுமை!
    கலியாணம் ஆகினதும் அடுத்த மாசமே குழந்தை பெறும் பண்பாட்டை அவங்கள் மறக்கவே இல்லையே!
    அவ்வ்வ்வ்வ்வ்//

    இதை நான் மறக்க மாட்டேன்:), எனக்கு ஞாபக மறதி அதிகமாக்கும்.. நிரூபனுக்கு என்ன நடக்குதெனப் பார்ப்பேன்.. :)) நான் பண்பாட்டைச் சொன்னேன்:).

    ReplyDelete
  60. //
    நிரூபன் said...
    பெற்றால் தான் பிள்ளை என்பதை விட, வளர்த்தாலும் பிள்ளை எனும் தத்துவத்தினைச் சொல்லி நிற்கிறது இக் கதை!////

    ஆமாம் என்னைப்பொறுத்து, விருப்பம் இருப்பினும் தத்தெடுக்கத் தயங்குவோர் நிறையப்பேர் உண்டு நிரூபன்... ஏனெனில் வருங்காலத்தில் என்ன ஆகுமோ? ஊரார் ஏதும் சொல்வார்களோ என்றெல்லாம்.. அதனால்தான் இச்சம்பவத்தை எழுதினேன்.

    எம் உறவினர் தம்பதிகட்கு குழந்தை கிடைக்கவில்லை, ஆனால் அவர்கள் 50 வயதுவரை வெயிட் பண்ணி, அத்தோடு ஒரு, ஒரு வயதுக்குழந்தையைத் தத்தெடுத்தனர்... ஒரு திருமணத்தின்போது, குழந்தைக்கு தாய் நப்கின் மாத்தும்போது, இன்னொருவர் கேட்டார்... பேரக்குழந்தையோ என.

    எனக்கதைப் பார்த்ததும் கோபமும் வந்தது, ஆனால் அவர் வேணுமென்று கேட்கவில்லை எதேச்சையாகத்தான் கேட்டார்.. இத்தாயும் அதனால் ஏதும் கோபப்படவில்லை, ஒரு புன்னகையோடு விலத்திக்கொண்டார்.. ஆனால் இப்போ அக்குழந்தைக்கு.. 15 வயதாகியிருக்கும் என நினைக்கிறேன்... ஆண்குழந்தை.. இப்போ அவர்களுக்கு உதவிதானே.

    இன்னொருவருக்கு, மனைவிக்கு விருப்பம் ஆனால் கணவனுக்கு விருப்பமில்லை தத்தெடுக்க. மனைவி எவ்வளவோ முயற்சி செய்தா, அவரின் சகோதரங்களும் கதைத்துப் பார்த்தார்கள், அவர் உடனே சொல்லிடுவார்... உங்களுக்கென்ன உங்களுக்கெல்லாம் குழந்தை இருக்கு என் வேதனை எனக்கெல்லோ தெரியும் என. அதனால் யாரும் எதுவும் சொல்லப்போவதில்லை. உண்மைதான் எல்லோராலும் உணர முடிகிறது, ஆனாலும் முடிவெடுக்க வேண்டியவர்கள் அவர்கள்தானே.

    ஆனா இன்று 60 வயதுக்கு மேலாகிவிட்டது... இனி யோசித்து என்ன பலன்.

    ReplyDelete
  61. //
    நிரூபன் said...
    நான் ஒவ்வோர் நாளும் பூசாரில முளிச்சது பத்தி பெரிய நீளமா எழுதினது மாதிரித் தான்
    மணியும் ஒரு பெருங் கமெண்ட் போடுவான்!
    ///

    உண்மையாகவோ?:)) பொறுத்திருந்து பார்க்கப்போறன்:).



    //அதிரா அக்கா!
    காலை எழுந்ததும், உன் ப்ளாக்கில் கண் விழித்தேன் கடிதம் ஞாபகம் இருக்கில்லே///

    இருக்கு ஆனா அது நகைச்சுவை என்றெல்லோ நினைத்திருந்தேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))))..

    நீங்க அதில சும்மா கேட்டிருந்தீங்க, ஏன் பூனைப்படம் போடுவதை நிறுத்திட்டீங்க என... வருவது சொல்லும் வாய் என்பது இதுதானோ? எனக்கு மனமே ஏவுதில்லையே..


    //நிரூபன் said...
    நிரூபனுக்கு காட்டாமல் குடிக்கட்டாமோ!
    அவ்வ்வ்வ்//

    ஃபீல் பண்ணாதீங்க.. அவர் குடிச்சிட்டு ஏதோ சொல்லியிருக்கிறார்:)) அதையும் கவனத்தில் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்:).

    மிக்க நன்றி நிரூபன்.

    ReplyDelete
  62. //
    ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...
    மீண்டும் வணக்கம் அதிரா!

    நெஸ்டமோல்ட் டீ க்கும், ஸ்ரொபெரி சீஸ் கேக்குக்கும் நன்றி சொல்லிவிட்டுப் போக வந்தேன்!////

    பிறந்தாப் பொறக்கணும் உங்களைப்போல...:) என்னா நன்றியுணர்வு... புல்லா அரிச்சிட்டுதெனக்கு..



    /// நான் குடிச்ச டீ கப்பை, நிரூபன் கழுவி, துடைச்சு வைப்பான் என்பதையும், தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! ஹி ஹி ஹி ஹி!!///

    நோ.... நாங்கள் ஒருக்கால் யூஸ் பண்ணிய ரீ கப்பை மீண்டும் யூஸ் பண்ணுவதில்லை:)) நேரே re- சைக்கிள்:)தான்:)) ஏனெண்டால், நாங்களும் குயினும் “அந்தமாதிரி”.. சரி சரி முறைக்கப்பிடா.. ஒருதடவை நேரில வந்தால் எல்லாமே தெரிஞ்சிடப்போகுது.



    ///சரி சரி, இந்த சம்மருக்கு, பாரிஸ் வந்தால், அந்த பூஸாரைக் கொண்டு வாங்கோ! ஆளை ஈஃபில் டவர் உச்சியில தூக்கி வைச்சு படம் எடுக்கோணும்!////

    அவ்வ்வ்வ்வ்வ்வ் என்னா ஒரு கொல வெறி:)... அப்பூடியே உச்சியில் வைத்து பூஸைத்தள்ளிவிடப் பிளான் நடக்குதுபோல.... முடியல்ல சாமீஈஈஈஈஈஈஈ.... அந்த 5 பவுண் தங்கச் சங்கிலியும்... வள்ளி கழுத்தில போடுறேன், முருகா என் பூஸைக்காப்பாத்து:))).


    ///அப்புறம் அந்த 5 பவுண் சங்கிலியைக் கழற்றி வைத்துவிட்டு வாங்கோ! பாரிஸில் திருடர்கள் அதிகம்! ஹா ஹா ஹா ஹா !!///

    அவ்வ்வ்வ்வ்வ்வ் என்ன ஒரு அக்கறை.. அதைத்தானே காணவில்லை என நித்திரையும் கொள்ளாமல் நேற்றையிலிருந்து தேடிட்டே இருக்கிறேன்... பூஸைக் கேட்டேன் ... அது பிரான்ஸ் பக்கமாத்தான் தலையைத் தலையை ஆட்டுது:))))... யோகா அண்ணனும் அங்கின என்பதால.. நான் ஒண்ணுமே பேசாமல் விட்டிட்டன்... போனாப்போகுது சங்கிலிதானே என:))).

    ReplyDelete
  63. //
    ஜெய்லானி said...
    //சிவா வாங்கோ... பிரசண்ட் க்கு நன்றி. எத்தன நாளில் வந்து சேரும்? நான் பிரசண்ட்டைக் கேட்டேன்:)).//

    அதுவே கொயந்த பிள்ள கன்கா கீது ..இத்ல இவிங்க வேர பிரசண்ட வேனுமா ஐயே.... :-)))//


    அச்சச்சோஒ.. ஜெய்க்கு என்ன நடந்தது?:)) காலையில்கூட நல்லாத்தானே இருந்தார்... இப்போ நாக்கெல்லாம் தடுமாறுதே..:)))... ஒருவேளை “கை” பிரசராக இருக்குமோ? அவ்வ்வ்வ்வ்:))).

    எனக்கு மின்னலாக ஒரு பழைய நினைவு வந்திட்டுது ஜெய்.

    ஊரில ஒரு வயதான அம்மம்மா... அவவின் மகனுக்கு செக் பண்ணிய இடத்தில் பிரசர் இருக்கெனச் சொல்லியிருக்கிறார்கள். ஊரில் இப்படி எனில், அந்நேரம், அது ஏதோ பெரிய வருத்தம் மாதிரி.... பெரிதாக எல்லாம் பயப்படுவார்கள்.

    அப்போ அந்த அம்மம்மா எங்கட அம்மாவிடம் வந்து சொன்னா..

    “தங்கச்சி எங்கட மகனுக்கு பிரசராமெனச் சொல்லியிருக்கு” என்று.

    எங்கட அம்மா சொன்னா ஹைப்பிரசராத்தானே இருக்கும், பயப்படத்தேவையில்லை என.

    உடனே அவ சொன்னா...

    “ஓம் தங்கச்சி, கையில தான் நோகுதெனப் போய்க் காட்டிய இடத்தில, கை...ப்பிரசர் என்றுதான் டொக்டர் சொன்னவராம்” என.

    ReplyDelete
  64. அஞ்சு வந்திட்டீங்கள் சந்தோசம். உங்களைப் பார்த்ததிலிருந்து பழையபடி மாயாவின் நினைவே ஓடுது மனதில்.

    ReplyDelete
  65. //அச்சச்சோஒ.. ஜெய்க்கு என்ன நடந்தது?:)) காலையில்கூட நல்லாத்தானே இருந்தார்... இப்போ நாக்கெல்லாம் தடுமாறுதே..:)))... //

    பழைய தமிழ் படங்கள்ள ’லூஸ் மோகன்’ன்னு ஒருத்தர் இருந்தாரே தெரியுமா..?? மெட்ராஸ் பாஷை ஹி...ஹி... :-)))..ஹய்யோ..ஹய்யோ...6 வயசுக்கு பிறகு வளரவே இல்லைப்போல அவ்வ்வ்வ்வ் :-))))

    ReplyDelete
  66. //
    vanathy said...
    Present, Athira madam. Will come back later//

    வாங்கோ வான்ஸ்ஸ்ஸ்...

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உப்பூடிச் சொல்லிட்டுப் போனவங்க ஆரும் திரும்ப வந்து பின்னூட்டம் போட்டதா சரித்திரத்திலயே இல்லை அவ்வ்வ்வ்வ்வ்:)) முடியேல்லை சாமி... ஒரு பின்னூட்டம் போடவே .... வாணாம் நான் ஏதும் சொல்லி வம்பை விலைக்கு வாங்கிடப்போறேன்:)))...

    நீங்க முடியும்போது வாங்கோ... மிக்க நன்றி வான்ஸ்.

    நான் மேடம் இல்லை கன்னி ராசி:))).. இதை எத்தனைதரம்தான் சொல்லுவேன் நான்... சே..சே... முருகா என்னைக் காப்பாத்தப்பா:)) வள்ளிக்கு 5 பவுணில சங்கிலி போடுறேன்....

    ReplyDelete
  67. //வள்ளிக்கு 5 பவுணில சங்கிலி போடுறேன்//

    குடும்பத்துல குழப்பத்தை உண்டாக்கிடுவீங்கப்போல தெய்வானைக்கு யார் போடுவா..ஹி..ஹி... :-)))

    ReplyDelete
  68. //
    ஜெய்லானி said...
    //அச்சச்சோஒ.. ஜெய்க்கு என்ன நடந்தது?:)) காலையில்கூட நல்லாத்தானே இருந்தார்... இப்போ நாக்கெல்லாம் தடுமாறுதே..:)))... //

    பழைய தமிழ் படங்கள்ள ’லூஸ் மோகன்’ன்னு ஒருத்தர் இருந்தாரே தெரியுமா..?? மெட்ராஸ் பாஷை ஹி...ஹி... :-))).-))))///

    ஹா..ஹா..ஹா...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... லூஸ் மோகனின் நிலைமைக்குப் போயிட்டாரே ஜெய் அவ்வ்வ்வ்வ்:)))).


    ///.ஹய்யோ..ஹய்யோ...6 வயசுக்கு பிறகு வளரவே இல்லைப்போல அவ்வ்வ்வ்வ் :////

    ஹையோ இந்தக் கொடுமையைக் கேட்க ஆருமே இல்லையோ? ஆறடி உயரத்தில வளர்ந்திருக்கிற அதிராவைப் பார்த்துக் கேட்கிற கேள்வியோ இது...

    எங்க? எங்க? வள்ளியின் கழுத்து எங்க?:)... முருகா நான் 5 பவுணில சங்கிலி போடுறேன்... என்னையும் காப்பாத்தப்பா... தேடித்தேடி அட்டாக் பண்ணீனமே.. அவ்வ்வ்வ்வ்:))).

    ReplyDelete
  69. //
    ஜெய்லானி said...
    //வள்ளிக்கு 5 பவுணில சங்கிலி போடுறேன்//

    குடும்பத்துல குழப்பத்தை உண்டாக்கிடுவீங்கப்போல தெய்வானைக்கு யார் போடுவா..ஹி..ஹி... :-)))//

    ஹா..ஹா..ஹா... விழுந்து விழுந்து சிரித்திட்டேன்...:)) அடக்க முடியேல்லை சிரிப்பை...:)).. தெய்வானை அது வேஷம்..:)) ஹையோ நான் கட்டிலுக்குக் கீழ ஒளிக்கப்போறேன்:))... வைரவா என்னைக் காப்பாத்து...:))

    ஒரு பாட்டிருக்கு ஜெய் “தெய்வானை அது வேஷம்” என ஆரம்பமாகுது.. எப்பவோ எங்கயோ கேட்டது..

    ReplyDelete
  70. http://www.youtube.com/watch?v=28hIYcqPXZ8&feature=related

    ReplyDelete
  71. //ஹையோ நான் கட்டிலுக்குக் கீழ ஒளிக்கப்போறேன்:))... வைரவா என்னைக் காப்பாத்து...:))//


    இதுக்கும் ஏதாவது சொல்லவா ஹா..ஹா.. :-)))

    ReplyDelete
  72. //
    ஜெய்லானி said...
    http://www.youtube.com/watch?v=28hIYcqPXZ8&feature=related//


    இதைப் பார்க்கப்போய்.. அதுக்குக் கீழ இருந்த யாழ்ப்பாண வீடியோ அனைத்தும் பார்த்ததில் என் காலைப்பொழுதே போய் விட்டது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).

    ReplyDelete
  73. வாங்கோ மகேஷ், முதன்முதலா வந்திருக்கிறீங்க நல்வரவு.

    // mahesh said...
    nice story.
    heart touching story...//

    மிக்க நன்றி, நிஜக்கதை என்பதால் மனதைத்தொடுகிறது.

    ReplyDelete
  74. //
    ஜெய்லானி said...
    //ஹையோ நான் கட்டிலுக்குக் கீழ ஒளிக்கப்போறேன்:))... வைரவா என்னைக் காப்பாத்து...:))//


    இதுக்கும் ஏதாவது சொல்லவா ஹா..ஹா.. :-)))//

    ஹையோ வாணாம்.. வாணாம்:)) வைரவரைப் பற்றி உங்களுக்குத் தெரியாது:), அச்சு அசல்ல எங்கட... “........” ..ப் போலவே இருப்பார்:))).

    ஹையோ என் வாய் அடங்கவே மாட்டுதாம்... பிள்ளையாரப்பா... ஆஆஆ.. உந்த மோதகத்தைக் கீழ போட்டிட்டு என்னைக் காப்பாத்துங்கோஓஓஓஒ:)))).

    ReplyDelete
  75. ஹலோ...இது பூஸ் ஆபீஸா... நீங்க பப்பி பாஷை பேசுவீங்களா...எனக்கு மியாவ் பாஷயை தவிர வேறு எதுவும் தெரியது . மி..யா.....வ்வ்வ்வ்வ்வ்வ்...

    ReplyDelete
  76. ஹா..ஹா..ஹா.. என்னாச்சு எங்கட ஜெய்க்கு இண்டைக்கு?:)))...

    முருகனுகுப் ஃபோன் பண்ணினா.. வள்ளி இருக்கிறாவோ? இல்ல தெய்வானை இருக்கிறாவோ எனக்கேட்டால் அது ஞாயம்...:)) அதை விட்டுப்போட்டு... அடுத்தவயின்ரை மனைவி பெயரைச் சொல்லிக் கேட்கலாமோ? அது போல எல்லோ இருக்கு:)))...

    பூஸ் ஒன்லி நோஸ் ....மியாவ்:))(இது வேற நோஸ்:))...)) கடவுளே இதையும் நானே சொல்லிக்கொடுக்க வேண்டிக்கிடக்கே... இதாலதான் நான் இங்கிலீசே பேசுறதில்லை அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).

    ReplyDelete
  77. வணக்கம் அதிரா!அருமையான ஒரு பாசப்பிணைப்பை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்!எந்த ஒரு தாய்,தந்தையருக்கும் தாம் பெற்ற பிள்ளைகள் மேல் பாசம் அதிகம் இருக்கும்.காரணம்,இரத்த பந்தமாக இருக்கக் கூடும்!இக்கதையில் மீனா வந்த வேளை நல்லவேளையாக இருந்திருக்கிறது!

    ReplyDelete
  78. athira said...யோகா அண்ணனும் அங்கின என்பதால.. நான் ஒண்ணுமே பேசாமல் விட்டிட்டன்... போனாப்போகுது சங்கிலிதானே என:))).////போனாபோகுது சங்கிலி தான எண்டு விட்டிட்டியள்.அது இலங்கக் காசுக்கு கிட்டத்தட்ட,ரெண்டு,ரெண்டரை வரும்.லாச்சப்பலுக்கே கிழமையில ஒரு நாள் தான் போறனான்!இங்கிலாந்துக்கு வந்து ரெண்டு மாதம் ஆச்சுது.வாற மாதம் வந்து உந்தச் சங்கிலிக்கு ஒரு முடிவு கட்டாம பிரான்ஸ் திரும்ப மாட்டன்,ஓ......சொல்லிப்போட்டன்!

    ReplyDelete
  79. //அப்போ கடசி நேரத்திலும் அவரோடு கூட இருந்தது , வளர்ப்பு மகளான மீனாதான். இதிலிருந்து என்ன தெரிகிறது, பெற்றால்தான் பிள்ளை என்றில்லை, குழந்தை குழந்தைதான், அதைத் தத்தெடுப்பதில் யாரும் தயங்கக்கூடாது// நிஜம் அதிரா!

    கதை யதார்த்தமாக உள்ளது.

    ReplyDelete
  80. அது மேலே உள்ள லிங்கிற்கு போட்டது ஹா..ஹா..

    சுட்டதுக்கும் ஒரு கேஸ் வந்தாலும் வரும் ..
    எதுக்கும் ஒரு ஜாஆஆஆமீன்ன்ன்ன்ன் வாங்கி வச்சுக்க வேண்டியதுதான் .

    ReplyDelete
  81. வாங்கோ யோகா அண்ணன்... வாசல்ல நின்று பார்த்திட்டு ஓடின உங்களை எப்படியோ உள்ளே வரவச்சிட்டேன்...:)).

    //எந்த ஒரு தாய்,தந்தையருக்கும் தாம் பெற்ற பிள்ளைகள் மேல் பாசம் அதிகம் இருக்கும்.காரணம்,இரத்த பந்தமாக இருக்கக் கூடும்!இக்கதையில் மீனா வந்த வேளை நல்லவேளையாக இருந்திருக்கிறது!//

    உண்மைதான், ஆனா அது தாய் தந்தையரைப் பொறுத்ததுதானே.. அதுக்காகத்தான், இருவரும் மனமொத்தால் மட்டுமே தத்தெடுக்க வேண்டும், அடுத்தவரின் வற்புதலுக்காக எடுத்திடக்கூடாது.

    ReplyDelete
  82. //PM
    Yoga.S.FR said...
    இங்கிலாந்துக்கு வந்து ரெண்டு மாதம் ஆச்சுது.வாற மாதம் வந்து உந்தச் சங்கிலிக்கு ஒரு முடிவு கட்டாம பிரான்ஸ் திரும்ப மாட்டன்,ஓ......சொல்லிப்போட்டன்!///

    அவ்வ்வ்வ்வ்வ்வ் நல்லவேளை, வேளைக்கே சொல்லிட்டீங்க... நாங்கள் வாற மாதம் அண்டாட்டிக்கா போகிறோம்:)))... இருந்தாலும் 5 பவுண் சங்கிலியெல்லோ... கை:)) எல்லாம் பத்தி எரியுது:))..

    கிடைச்சிட்டுதே எண்டால் நான் டக்கென வள்ளி கழுத்தில போட்டு, என் நேர்த்திக்கடனை நிறைவேற்றிடுவன்:)))..

    மிக்க நன்றி யோகா அண்ணன்... நான் வெத்தலைச் சாத்திரம் பார்க்கப்போறேன்..:)).

    ReplyDelete
  83. வாங்கோ ஸாதிகா அக்கா, நான் காணவில்லையே எனத் தேடி, மறந்துபோகவிருந்த வேளை வந்திட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    மியாவும் நன்றி ஸாதிகா அக்கா.

    ReplyDelete
  84. ஓ... ஜெய்... அந்த வீடியோவில உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமோ எனக் கேட்டதுக்கோ? அவ்வ்வ்வ்:)).. அது உண்மையானதோ இல்ல நகைச்சுவைக்காக எடுக்கப்பட்டதோ? சூப்பராக இருக்கு.

    ReplyDelete
  85. ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...
    மீண்டும் வணக்கம் அதிரா!

    நெஸ்டமோல்ட் டீ க்கும், ஸ்ரொபெரி சீஸ் கேக்குக்கும் நன்றி சொல்லிவிட்டுப் போக வந்தேன்! நான் குடிச்ச டீ கப்பை, நிரூபன் கழுவி, துடைச்சு வைப்பான் என்பதையும், தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! ஹி ஹி ஹி ஹி!!//


    என்னது நான் டீ கப்பை கழுவி வைக்கிறதோ,,
    கனவிலும் நடக்காத காரியம்.
    இன்னைக்கு அக்காச்சி எனக்கு டீயும், கேக்கும் குடுத்தவா.
    ஓடி வாடா மணி!
    நீயே கழுவி வைச்சிடு மச்சி!

    ReplyDelete
  86. அடடா.. புஷ்பா அங்கிள் கடையில போனவாரம் அடிச்சு வில்படாமல் போன, சீஸ் கேக்கை, அரைவிலைக்கு வாங்கிக் கொடுத்ததுக்கே.. இந்த சவுண்ட் கேட்குதே அவ்வ்வ்வ்வ்வ்:)), இது தெரியாமல், இத்தனை காலமும், நான் பவுண்டு பவுண்டாஆஆஆஆஆஆஆச் செலவழிச்செல்லோ ஆரியபவானில ஓடர் எடுத்துக்கொடுத்துக்கொண்டிருந்தன்...:)).

    அச்சச்சோ நான் முருகனைத்தவிர ஆரையும் நம்பமாட்டேன், முருகா.. நிரூபனின் கண்ணில இப்பின்னூட்டம் படாதபடி பார்த்துக்கொள்ளப்பா.. நான் சங்கிலியோட ஒரு சோடி பொம்பே வளையல் காப்பும், வள்ளிக்குப் போடுறேன்:)).

    ReplyDelete
  87. என்னது பழுதாகின கேக்கோ!
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    அடுத்த முறை Pasta & Spaghetti கொடுக்கனும் சொல்லிப் போட்டேன்!

    ReplyDelete
  88. //நிரூபன் said...
    என்னது பழுதாகின கேக்கோ!
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    அடுத்த முறை Pasta & Spaghetti கொடுக்கனும் சொல்லிப் போட்டேன்!//

    அவ்வ்வ்வ்வ்வ் மின்ஸ் மீற் போட்டோ போடாமலோ? சுடச்சுடச் செய்தோ? சரி சரி தரலாம் நிரூபன், ஒரு கண்டிஷன் பிரான்ஸ்க்கு முதுகைக்காட்டிக்கொண்டுதான் சாப்பிடோணும்(நான் நாட்டைச் சொன்னேன்:)), அதுக்குச் சம்மதம் எனில் சொல்லுங்கோ:).

    ReplyDelete
  89. எனக்கு mince பிடிக்காது, Pasta இனுள் Prawns தான் புடிக்கும்.
    இல்லேன்னா Chicken & Chives Sausages உம், English Muffin உம் கொடுங்க.

    ReplyDelete
  90. வணக்கம் அதிரா!
    நல்ல கதை சொல்லி இருக்கீங்க.. எனது நண்பர் ஒருவருவர் நீண்டகாலம் பிள்ளைகள் இல்லாமல் இருந்து உங்கள்கதையில் வருவதை போல் தத்தெடுத்த பின்னர் அவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தது. அவர்கள் இப்போது வவுனியாவில் இருக்கிறார்கள். தத்துப்பிள்ளையோடு அப்படி ஒரு பாசம் என்றும் கேள்விப்பட்டேன். உங்கள் கதை எனக்கு ஆச்சரியம். அவர்கள் கதையைத்தான் மாற்றி எழுதினீர்களோ என்று ஐயப்பட்டேன்..!!

    ReplyDelete
  91. //நிரூபன் said...
    எனக்கு mince பிடிக்காது, Pasta இனுள் Prawns தான் புடிக்கும்.
    இல்லேன்னா Chicken & Chives Sausages உம், English Muffin உம் கொடுங்க//

    அவ்வ்வ்வ்வ்வ்வ் நாங்கள் ஊர்ச்சாபாட்டுக்கு ஆசைப்படுறம், நிரூபனுக்கு இங்கிலீசுப் ஃபூட் கேட்குதோ?:))... அது சுடச்சுடத்தான் ரேஸ்ட் நிரூபன், பார்ஷலில் எல்லாம் அனுப்பேலாது, இப்போ நீங்களும் வெளிநாட்டிலதானே இருக்கிறீங்கள்... ஒரு எட்டு வந்திட்டுப் போங்கோவன்:).

    ஊ.கு:
    வருவதற்கு ஒரு மாதத்துக்கு முன், முன்னறிவித்தல் தரவேணும், யோகா அண்ணனைப்போல:)).

    ReplyDelete
  92. காட்டான் அண்ணன் வாங்கோ... குளிர் கொஞ்சம் குறையத்தொடங்கத்தான் நீங்களும் மெல்ல மெல்ல வெளியில வாறீங்கள்போல, சரி சரி “அதை”:)ப்பற்றி எல்லாம் நான் அடிக்கடி கதைக்க மாட்டன், ஏனெண்டால் நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே... பொய்யெண்டால் எங்கட அம்மம்மாவைக் கேட்டுப் பாருங்கோ:).

    ReplyDelete
  93. காட்டான் said...
    ///உங்கள் கதை எனக்கு ஆச்சரியம். அவர்கள் கதையைத்தான் மாற்றி எழுதினீர்களோ என்று ஐயப்பட்டேன்..!!//

    அவ்வ்வ்வ்வ்வ் கடசியில வச்சிட்டீங்களே ஆப்பூஊஊஊஊஉ:)).

    இல்லை நான் பெயர்களை மட்டுமேதான் மாற்றி எழுதியிருக்கிறேனே தவிர, கதையிலோ, குழந்தைகளின் எண்ணிக்கையிலோ, வேறு எதிலுமே மாற்றமில்லாமல் எழுதியிருக்கிறேன்.

    இன்னுமொன்று, நானறிந்து, வளர்ப்புப் பிள்ளைகளோடு, ஏனைய சகோதரங்கள் கொஞ்சம் இசகு பிசகாக நடப்பினும், பெற்றோர் சமமான பாசத்தோடயே நடத்துகிறார்கள்.

    இங்கு ஒரு வெள்ளை டாக்டர்,அவர்களுக்குக் குழந்தைகள் கிடைக்கவில்லை. மனைவி கவுஸ் வைவ்தான், அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சைனாவுக்குப் போய் ஒவ்வொரு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வருவார்களாம், ஒருவயதில்.அத்தனையும் பெண்குழந்தைகளாக.

    ஒரு மீற்றிங்கின்போது என் கணவரைச் சந்தித்துப் பேசிய இடத்தில் அந்த டொக்டர் சொன்னாராம், வரும் வருடமும், இன்னொரு பெண்குழந்தையைத் தத்தெடுக்க உள்ளோம் அத்தோடு நிறுத்தப்போகிறோம்,இப்பொழுது 5 பெண்குழந்தைகள் இருக்கிறார்கள், ஒவொருவருடமும் பிள்ளைகளை எல்லாம் அழைத்துப்போய், அவர்களின் சொந்த ஊரைக் காட்டி வருகிறோம்.

    பெண் குழந்தைகள் என்பதாலும், சிலவு அதிகமாக இருப்பதாலும் நாங்கள் வீடு வாங்கவில்லை, வாடகை வீட்டிலேயே இருக்கிறோம், நல்ல ஒரு 7 சீட்டர் வாகனம் மட்டுமே இருக்கு. மனைவியும் குழந்தைகளைக் கவனிக்க வேண்டுமென்பதால் வேலைக்குப் போவதில்லை.

    வீட்டில் எப்பவும் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம் என. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்.

    மிக்க நன்றி காட்டான் அண்ணன் வரவுக்கு.

    ReplyDelete
  94. ஜெய்... நேற்றுத்தொடக்கம் நினைக்கிறேன், எழுதும்போது மறந்துவிடுகிறேன்....

    கவனிச்சனீங்களோ? ஆரம்பத்தில எலிக்குட்டி மரியாதையா பாஸ்..பாஸ் என அழைச்சுது, இப்போ ஜெய் எண்டெல்லோ அழைச்சிருக்கு:))... இந்த ரேஞ்சில போனால்... இனி ஜெய்யின் தலைக்குமேல ஏறி இருந்து காதைக் கடிச்சாலும் ஆச்சரியப்படுறத்துக்கில்லை சொல்லிட்டேன்:)))

    ReplyDelete
  95. akkaa unga kathai superaaa irukkuthu....

    meena aunty ennai maariye good girl aa irukkaanga....


    avangalukku vaazthukkal ungalukkum vaazthukkal

    ReplyDelete
  96. அதீஸ் ரெண்டு நாளா வீட்டுல இல்லே ஸோ சாரி லேட்டா வந்து கமெண்ட் போடுறதுக்கு. எப்போ குழந்தை இறந்தாலும் தாய்க்கு வலி வலிதான். என் பையனுக்கு அப்புறம் ரெண்டு குழந்தைகள் கருவிலேயே இறந்து போய் விட்டது. அந்த காயத்தின் வடு மனதில் இன்னும் எனக்கும் என் கணவருக்கும் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. முகம் கூட தெரியாது ஆனால் கரு உருவாகி இருப்பது தெரிந்த நாளில் இருந்தே தாய்க்கு ஒரு பாச பிணைப்பு வந்து விடுகின்றது. என் பையன் பிறந்த பின் இந்த மாதிரி நடந்ததால் தத்தெடுக்கும் எண்ணம் வரவில்லை

    ReplyDelete
  97. //ஆனா எனக்கு 50 எனில் ....ஜெய்க்கு?:))).. நம்மட மகிக்கு:))... கீரிசாவுக்கு:))// யாரு நான் இல்லாத நேரமா பார்த்து என் வயச பத்தி பேசுறது? நான் இன்னுமம்ம்ம்ம் சுவீட் சிக்ஸ்டீன் ஆக்குமம்ம்ம்ம் மகி எக்காவ்வ் உங்க வயச ஜெயக்கு கொஞ்சம் சொல்லுங்கோ :)) .

    ReplyDelete
  98. //ஆஹா..அப்ப அப்பூடியே அமுக்கி, "வெற்றிக்கொடிகட்டு"ல வடிவேலுவ பார்த்திபன் பின்னி எடுக்கறமாதிரியே பின்னி எடுத்துரலாமா? ;)))))))))))//

    மகி நான் ரெடி வேற யாரெல்லாம் வரீங்க? ஜெய், ஏஞ்செல், வான்ஸ்?? சீக்கிரம் சீக்கிரம் பூஸ் நழுவி ஓட பார்க்குது :))

    ReplyDelete
  99. லேட்டா வந்தாலும் செஞ்சுரி அடிச்சுட்டோமுல்லே? கிரிசாவா கொக்கா???:)))

    ReplyDelete
  100. Mm.... Hold on. I will catch poosar after feeding my kids.

    ReplyDelete
  101. //ஆனா அதோட வலையுலகை விட்டு வெளியேறிட வேணும், இல்லையெனில் கொலவெறியோடு கலைப்பினம்:)).//

    ச்சே ச்சே ஏன் இப்புடி பயப்புடிறீங்க? நாங்கெல்லாம் கலைக்க மாட்டோம் குண்டு கட்டா தூக்கி தேம்ஸ்ல போட்ட்ருவோம். அதீஸ் நேத்திக்கு தேம்ஸ் பக்கம் நடந்து போகும் போது உங்கள நெனைச்சு சிரிச்சுகிட்டேன். அங்கே ஏதாச்சும் பூஸ் தியானம் இல்லே யோகா பண்ணுதான்னு பார்த்துகிட்டே போனேன். நான் வரத பார்த்து ஷை ஆகி ஒளிஞ்சிட்டீங்க போலே:))

    ReplyDelete
  102. //I will catch poosar after feeding my kids.//

    வான்ஸ் உங்க புள்ளைங்களுக்கு சாப்பாடு ஊட்டி விட்டு வர்ற வரைக்கும் நான் பூஸ் மேல உக்கார்ந்து இருக்கேன். நீங்க முடிச்சிட்டு வந்து என்ன ரிலீஸ் பண்ணுங்க. ச்சே புல்லரிக்குதுப்பா எனக்கு எல்ப் பண்ண கூப்புட்ட குரலுக்கு வான்ஸ் ஒ.....டி வந்திட்டாங்க !

    ReplyDelete
  103. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க


    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  104. பிள்ளைப பாசம் என்பது வளர்ப்பிலும் சார்ந்தது என்பதை ஆணித்தரமாய் உணர்தியுள்ளீர்கள் அக்கா...

    நன்றி..

    ReplyDelete
  105. // யாரு நான் இல்லாத நேரமா பார்த்து என் வயச பத்தி பேசுறது? நான் இன்னுமம்ம்ம்ம் சுவீட் சிக்ஸ்டீன் ஆக்குமம்ம்ம்ம் மகி எக்காவ்வ் உங்க வயச ஜெயக்கு கொஞ்சம் சொல்லுங்கோ :)) .//

    மஹி என்னை அண்ணான்னு சொல்லியே தம்பி ஆக்கிட்டாங்க ஹய்யோ...ஒரு வலி(ழி)யா தப்பிச்சாச்சூஊஊ :-)))

    ReplyDelete
  106. உங்களுக்கு என் இன்றைய பதிவில் விருதினை அளித்துள்ளேன். வந்து பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்!

    ReplyDelete
  107. //
    En Samaiyal said...
    //I will catch poosar after feeding my kids.//

    வான்ஸ் உங்க புள்ளைங்களுக்கு சாப்பாடு ஊட்டி விட்டு வர்ற வரைக்கும் நான் பூஸ் மேல உக்கார்ந்து இருக்கேன். நீங்க முடிச்சிட்டு வந்து என்ன ரிலீஸ் பண்ணுங்க. ச்சே புல்லரிக்குதுப்பா எனக்கு எல்ப் பண்ண கூப்புட்ட குரலுக்கு வான்ஸ் ஒ.....டி வந்திட்டாங்க !///

    உஸ்ஸ்ஸ் யப்பாஆஆ... படுத்த படுக்கையாகிட்டேன், எலும்பெல்லாம் பீஸ் பீஸ் ஆகிட்டுது.... ஒரு அப்பாவிப் பூஸ் எனப் பார்க்காமல் இப்பூடி அமுக்கிட்டாங்களே... அதில புல்லரிப்பு வேற கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நேற்று முழுக்க எட்டிப் பார்க்க முடியேல்லை... இப்பவும் தலை சாதுவா சுத்துது...

    அதில டாக்டரிடம் காட்டினா.. ஏதோ சங்கிலி களவுபோன ஏக்கத்தால காய்ச்சல் வந்திருக்கலாம் என்கிறார்:)...

    ReplyDelete
  108. வாங்க கலை வாங்க, உங்களை இங்கும் பார்க்கும்போது சந்தோஷம் பொங்குதே... மிக்க நன்றி கலை.

    ReplyDelete
  109. வாங்கோ கிரிஜா..

    // எப்போ குழந்தை இறந்தாலும் தாய்க்கு வலி வலிதான்//

    இது உண்மைதான்... துன்பம் எனில் எல்லாம் துன்பம் தானே, அதில கூடக் குறைய என இருக்கோ இல்லைத்தானே...

    ஆனா நான் சொன்னது, உடலால் அனுபவிக்கும் துன்பம் அதிகமாக இருக்கும், குழந்தை பிறந்தவுடன் மறையும்போது...

    ReplyDelete
  110. //En Samaiyal said...
    லேட்டா வந்தாலும் செஞ்சுரி அடிச்சுட்டோமுல்லே? கிரிசாவா கொக்கா???:))//

    அதுதானே.. பூஸுக்கு காய்ச்சலே வந்திட்டுதே... அவ்வ்வ்வ்வ்வ்:)).. இதில உதவிக்கு வேற அழைப்பு, தலைப்பைப் பார்த்தாலும் ஓடிவராத ஆட்களெல்லாம்.... பூஸை அமுக்க யெல்ப்:) கேட்டதும் என்னா ஸ்பீட்டு, சாப்பாட்டுக் கையோட எல்லோ ஓடிவந்திருகினம் உதவிக்கு..:))

    ஊ.கு:
    நான் வான்ஸ் ஐச் சொல்லல்ல சொல்லிட்டேன் ஆமா:).

    ReplyDelete
  111. //அதீஸ் நேத்திக்கு தேம்ஸ் பக்கம் நடந்து போகும் போது உங்கள நெனைச்சு சிரிச்சுகிட்டேன். அங்கே ஏதாச்சும் பூஸ் தியானம் இல்லே யோகா பண்ணுதான்னு பார்த்துகிட்டே போனேன். நான் வரத பார்த்து ஷை ஆகி ஒளிஞ்சிட்டீங்க போலே:))//

    ஹா..ஹா..ஹா... அங்கின தண்ணியில ஸ்னோ வந்திட்டதால, இப்ப முருங்ஸ்தான் இருப்பிடமாப்போச்சு:)).. தேம்ஸ் என்றதும் மாயாவின் நினைவும்கூடவே வருது.

    ReplyDelete
  112. மியாவும் நன்றி கீரி.

    அடுத்தமுறை தேம்ஸ் பக்கம் வரும்போது அந்த அஞ்சு செய்த தவா ரைஸ்சும், செய்து எடுத்து வாங்கோ ..

    ReplyDelete
  113. வாங்கோ யூஜின் அடிவாங்கப்போறீங்க...படிக்காமல் பின்னூட்டம் போடுறதுக்கு... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்பூடியெண்டெல்லாம் சொல்ல மாட்டேன்... மியாவும் நன்றி யூஜின்.

    ReplyDelete
    Replies
    1. என்ன கொடுமையா போச்சு

      Delete
  114. வாங்கோ மதிசுதா... மிக்க நன்றி.

    ReplyDelete
  115. //ஜெய்லானி said...
    //

    மஹி என்னை அண்ணான்னு சொல்லியே தம்பி ஆக்கிட்டாங்க ஹய்யோ...ஒரு வலி(ழி)யா தப்பிச்சாச்சூஊஊ :-)))//

    என்னாது அண்ணான்னு சொன்னால் தம்பியோ? ஹா..ஹா...ஹா..ஹா.. இது தெரியாமல்தானா இவ்ளோநாளும்.. கவலையில ரீயைக் கூடக் கூடக் குடிச்சுக்கொண்டிருந்தேன்:)(கவலையிலதேன்.. ஜெய்யைப்போல:))..

    அப்போ அஞ்சு குட்டித்தங்கையாம்.. மகியைப் பார்த்து... அப்பூடியெண்டால் மகி பெரியக்கா.... அச்சச்சோ எனக்கு கைஉம் ஓடல்ல காலும் ஓடல்ல.... பாதி ஃபீவர் போயிட்டமாதிரிக் கிடக்கே:)).

    ReplyDelete
  116. வாங்கோ மனோ அக்கா... வருகிறேன், விருதைப் பெற்றுக்கொள்ள. மிக்க நன்றி.

    ReplyDelete
  117. athira said...

    // ஏனெனில் இங்கு தங்கை நானேதான்:)))... உஸ்ஸ்ஸ் ஆரும் துரத்தாதீங்க.. ஓடும் நிலைமையில் நான் இப்போ இல்லை:))) //

    இருந்துட்டு போங்க. யார் வேணா முங்குரா.பீரோவை யாராவது துரத்துவாங்களா?? கொஞ்ச அங்கிட்டு இங்கிட்டு நகட்டி/தள்ளி..தான் வைப்பாங்கன்னு பார்த்திருக்கேன். கர்ர்ர்...

    ReplyDelete
  118. athira said...

    //கண்ணதாசன் தான்... அவரை மாதிரி இருக்கோ என் எழுத்து என, கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்கோவன்:)))... அவ்வ்வ்வ்வ் முறைக்கப்பூடாது இதுக்கெல்லாம்:)) //

    கண்ணாடி போட்டிருந்தால் 'மொறச்சு' பார்க்க தேவையில்லையே!!! அவ்வ்வ்வ்...

    ReplyDelete
  119. இருங்க வடிவா படிச்சிட்டு வாரேன்...!!

    ReplyDelete
  120. ///எம் அப்துல் காதர் said...
    athira said...


    இருந்துட்டு போங்க. யார் வேணா முங்குரா.பீரோவை யாராவது துரத்துவாங்களா?? கொஞ்ச அங்கிட்டு இங்கிட்டு நகட்டி/தள்ளி..தான் வைப்பாங்கன்னு பார்த்திருக்கேன். கர்ர்ர்..//

    கொஞ்சம் நில்லுங்க வாறேன்.... ஒரு சுவீட் சிக்ஸ் ரீனைப் பார்த்துக் கதைக்கிற கதையா இது.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. படத்தை மாத்தி வந்தால் நாங்க பயந்திடுவம் என்ற நினைப்பாக்கும்....

    கொஞ்சல் எல்லோரும் வாங்கோ பிளீஸ்ஸ்ஸ்.. அதே பழைய.. ஜெய் சொன்ன.. கைல, கால்ல, கழுத்தில... தேம்ஸ்ல.... டுமால்ல்ல்ல்ல்ல்ல்:))) எங்கிட்டயேவா?:)).. உப்பூடிப் பினூட்டம் போட்டுவிட்டு தப்பிப் போகவிட்டுடுவமா நாங்க:))..

    ReplyDelete
  121. //எம் அப்துல் காதர் said...

    கண்ணாடி போட்டிருந்தால் 'மொறச்சு' பார்க்க தேவையில்லையே!!! அவ்வ்வ்வ்...//

    ஜெய்.. ஓடிவாங்க.. நீங்க என்ன முக்குக்கண்டாடி போட்டா இருக்கிறீங்க? பாட்ஷாக்கு என்னாச்சு இண்டைக்கு? ஆவு கச்சேனு பாட்ஷா?:))).

    ReplyDelete
  122. //எம் அப்துல் காதர் said...
    இருங்க வடிவா படிச்சிட்டு வாரேன்...!//

    அது ..அது..அது... வாங்கோ பாட்ஷா.. உப்பூடி மரியாதையா... இருங்கோ எனச் சொல்லிட்டுப் படிக்கோணும் OKAY?:))..

    எங்கிட்டயேவா? நான் நேர்த்தி வச்சிருக்கிறேன்.. வள்ளிக்கு 5 பவுணில சங்கிலி போடுவேன் என... அதை இன்னும் நிறைவேற்றாததால.. இடைக்கிடை இப்படியும் ஆகிடுது:)))... நான் பீரோவைச் சொன்னேனாக்கும்:)).. நல்லவேளை வயிற்றில டயர் எனச் சொல்லேல்லை அவ்வ்வ்வ்வ்வ்:))).

    மியாவும் நன்றி பாட்ஷா.

    ReplyDelete
  123. //கொஞ்சம் நில்லுங்க வாறேன்.... ஒரு சுவீட் சிக்ஸ் ரீனைப் பார்த்துக் கதைக்கிற கதையா இது.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)///


    அதானே யாரு என்னைய பத்தி சொன்னது... நான்தான் சுவீட் சிக்ஸ்டீன் அந்த எடத்த யாருக்கும் கொடுக்க மாட்டேன் ந்ன்ன்ன் :)) பூஸ் அக்காவ்!



    //நல்லவேளை வயிற்றில டயர் எனச் சொல்லேல்லை அவ்வ்வ்வ்வ்வ்:)))//



    சொல்லிட்டீங்க இல்லே அடுத்த பதிவில் சொல்லிடுறோம் :))

    ReplyDelete
  124. //வருகிறேன், விருதைப் பெற்றுக்கொள்ள. மிக்க நன்றி//



    பூஸ் வாழ்த்துக்கள் விருதுக்கு. இந்த மாதிரி விருது வாங்கிகிட்டே இருக்குறதுக்கு ஏதாவது ஸ்பெஷல் சுவீட் செஞ்சு கொடுங்க எங்க எல்லாருக்கும்

    ReplyDelete
  125. //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உப்பூடிச் சொல்லிட்டுப் போனவங்க ஆரும் திரும்ப வந்து பின்னூட்டம் போட்டதா சரித்திரத்திலயே இல்லை அவ்வ்வ்வ்வ்வ்:)) //



    வான்ஸ் சரித்திரத்த மாத்தி எழுதிட்டாங்க பாருங்க. நான் எல்ப் கூப்புட்ட ஒடனே வந்தாங்க இல்லே? என்ன ரெண்டு நாளாச்சு இன்னும் யாரும் என்னைய வந்து ரிலீஸ் பண்ண மாட்டேங்கறாங்க

    ReplyDelete
  126. //மஹி என்னை அண்ணான்னு சொல்லியே தம்பி ஆக்கிட்டாங்க ஹய்யோ...ஒரு வலி(ழி)யா தப்பிச்சாச்சூஊஊ :-)))//

    இங்கே என்ன நடக்குது?? மொதல்லே இருந்து வருவோமா??

    ReplyDelete
  127. This comment has been removed by the author.

    ReplyDelete
  128. //அதுதானே.. பூஸுக்கு காய்ச்சலே வந்திட்டுதே... அவ்வ்வ்வ்வ்வ்//


    இதனால்தான் நான் அடிக்கடி வர்றதில்லே அப்புறம் உங்களுக்கு காய்ச்சல் தலை வலி எல்லாம் வருதில்லே??

    ReplyDelete
  129. பூஸ் மியாவ் பெட்டி திற்ந்து கன நாள் ஆச்சே?எப்ப மறுபடி திறப்பு விழா மியாவ் பெட்டிக்கு?

    ReplyDelete
  130. miyaav miyaav poos Aap kaisey hain????

    ReplyDelete
  131. Anju.. miyav..miyav... jeeki halei savy:))..

    உஸ்ஸ்ஸ்ஸ் யப்பா முடியல்ல சாமி... 176.131/2 டிகிரி(இது வேற டிகிரி:)) சி யில காய்ச்சல் காயுது எனக்கு.. ம்ம்ம்ம்கும்... அவ்வ்வ் ஆஆஆ...ஸ்பா.. ம்ம்ம்ம்ம்... அனுங்குறேன் முடியல்ல....:))

    ஆனலும் பார்த்தீங்களோ கடமை உணர்வு விடாதாம்...:))) அதுதான் ஓடி வந்திட்டேன்...

    என்ன இருந்தாலும் பிரித்தானியர் பிரித்தானியர்தான்... பாசத்தில, பரிவில... சே..சே.. அமெரிக்கா கிட்டவும் வரமுடியாது இந்த விஷயத்தில மட்டும்.....

    இப்ப பாருங்கோ.. கீரிசாவும் அஞ்சுவும்.. சாத்துக்குடி, மோல்ட்டோவா, ஓவல்ரின் + முட்டை:)) எல்லாம் கொண்டு வரப்போயினம் காய்ச்சல் பார்க்க, வாணாம் வாணாம் நீங்க ஒண்ணும் கஸ்டப்படாதையுங்கோ.... நான் சமாளிச்சிடுவன்... ஊசியும் வாணாம்... கொஞ்ச நேரம் தேம்ஸ் காத்துப் பிடிச்சால் எல்லாம் சுகமாகிடும்....:))

    ReplyDelete
  132. ஒரு வேளை..பூஸுக்கு யாராவது (தெனலி ராமன் மாதிரி )) சூடான பாலை வச்சிட்டாங்களோ ஹா..ஹா.. :-))))

    ReplyDelete
  133. //
    En Samaiyal said.
    அதானே யாரு என்னைய பத்தி சொன்னது... நான்தான் சுவீட் சிக்ஸ்டீன் அந்த எடத்த யாருக்கும் கொடுக்க மாட்டேன் ந்ன்ன்ன் :)) பூஸ் அக்காவ்!///

    என்னாது அக்காவோ? ஓ.. அப்பூடி வாறீங்களாக்கும்.. அக்கா என்றால்.. தங்கை என அர்த்தமாம்.. ஜெய் சொல்லியிருக்கிறார்...:)).

    ஒரு அந்தர ஆபத்துக்கு எனக்குக் காச்சல் எனச் சொல்ல வழியில்ல... உடனே எனக்கும் காச்சல்..ஊ..ஊ... என்கிறார்கள்... மனசு சரியில்லை என்றால்... உடனே ஓ... எனக்கும் நேற்றையிலிருந்து மனசு சரியே இல்லையென்கினம்... கை நோகுதெனச் சொன்னால்.. ஒரு வாரமா எனக்கு கையைத் தூக்கவே முடியேல்லை எனப் பதில் வருது..

    அதைப்போல சுவீட் 16 என்றால்.... உடனே தாங்களுமாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. ஒரு ஆசைக்கு ஒரு வார்த்தை பேச முடியுதா நாட்டில... சே.. சே... வாழ்க்கையே வெறுத்துப்போச்சு:))... அவ்வ்வ் தெரியாமல் சொல்லிட்டேன் படிச்சதும் கிழிச்சிடுங்க மக்கள்ஸ்ஸ்ஸ்:)).

    ReplyDelete
  134. ஜெய்லானி said...
    ஒரு வேளை..பூஸுக்கு யாராவது (தெனலி ராமன் மாதிரி )) சூடான பாலை வச்சிட்டாங்களோ ஹா..ஹா.. :-)))//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வாழைப்பழத்தில ஊசி ஏத்துற மாதிரி.... அட்வைஸ் எல்லாம் அன்பாச்:) சொல்லிக்கொடுக்கிறாங்கப்பா.....

    எனக்கொரு லிங் கிடைச்சிருக்கு... அந்த லிங் அனுப்பின ஆள் மட்டும் என் கையில மாட்டினா அவ்ளோதான்:))... நீங்களும் பாருங்க மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ்..

    ஊ.கு:
    இவ ஒரியினலி.... அமெரிக்கனாம்:))) இது ச்ச்ச்ச்சும்மா பிரித்தானியால இருக்கிறா..:))


    http://www.tamilcnn.com/morearticalrss.php?newsid=12315

    ReplyDelete
  135. En Samaiyal said...
    //மஹி என்னை அண்ணான்னு சொல்லியே தம்பி ஆக்கிட்டாங்க ஹய்யோ...ஒரு வலி(ழி)யா தப்பிச்சாச்சூஊஊ :-)))//

    இங்கே என்ன நடக்குது?? மொதல்லே இருந்து வருவோமா?///

    எதுக்கு எல்லோரும் முதல்ல இருந்து வர ஆசைபடுறீங்க.. அது 2012 டிஷம்பருக்கு அப்புறம்தேன்ன்ன் முடியும்..:).

    ReplyDelete
  136. //ஸாதிகா said...
    பூஸ் மியாவ் பெட்டி திற்ந்து கன நாள் ஆச்சே?எப்ப மறுபடி திறப்பு விழா மியாவ் பெட்டிக்கு?//

    எங்கட ஸாதிகா அக்காக்கு என்னாச்சு... திடீர்ன கனவுகண்டவபோல ஓடிவந்து மியாவ் பெட்டிபற்றி விசாரிக்கிறா:)) அவ்வ்வ்வ்வ் எனக்கு டவுட்டு டவுட்டா வருது:)).

    ReplyDelete
  137. //
    எலிக்குட்டி said...

    சே ...டீச்சர் இல்லாமல் ஒரே தொல்லையா போச்சு:)))

    அது”வ(ழி)லி” எனும் மெல்லினம் இல்லை. டீச்சர் மாதிரி வல்லினம் ”வ(ழி)ளி”.........

    12:16 AM///

    எலிக்குட்டி...எலிக்குட்டீஈஈஈஈஈஈ.. றீச்சரைத் தேடினீங்க இல்ல?.. றீச்சர் வந்திட்டுப் போயிருக்கிறா.... என்பக்கம் இல்ல... இது வேஏஏஏஏற பக்கத்துக்கு... ஆனா நான் எங்கின எனச் சொல்ல மாட்டனே.... விருது கொடுத்த பக்கமெல்லாம் தேடி, முடிஞ்சாக் கண்டுபிடிச்சுக் ஹாய் சொல்லிடுங்க... அவ்வ்வ்வ் படிச்சதும் கிழிச்சிடுங்க இல்லாட்டில் “நங்” தான்:))

    ReplyDelete
  138. இப்ப பாருங்கோ.. கீரிசாவும் அஞ்சுவும்.. சாத்துக்குடி, மோல்ட்டோவா, ஓவல்ரின் + முட்டை:)) எல்லாம் கொண்டு வரப்போயினம் //

    ஐ ஐ நல்ல ஐடியாவா இருக்கே .கிரிஜா வாங்க பூஸ் சொன்ன எல்லாத்தையும்
    எடுத்துக்கிட்டு பூஸ் வீட்ல பூஸ் முன்னாடி பூஸ் பாக்க வச்சி சாப்பிடுவோம்
    முட்டை மட்டும் எனக்கு வேணாம் .சிக்கா இருக்கவங்க எதுவுமே சாப்பிடக்கூடதாம் .உக்கும் .ஜெய் நான் சொல்வது சரிதானே

    ReplyDelete
  139. ஜெய்.. ஓடிவாங்க.. //நீங்க என்ன முக்குக்கண்டாடி //


    ROFL .....:-0)))))))))))))))
    SPELLING MISTAKE

    ReplyDelete
  140. Poosarukku show panni eat pannava.... Hey..hey.. Me too coming. She said Americans are very bad karrrrrr,.....

    ReplyDelete
  141. //எனக்கொரு லிங் கிடைச்சிருக்கு... அந்த லிங் அனுப்பின ஆள் மட்டும் என் கையில மாட்டினா அவ்ளோதான்:))... நீங்களும் பாருங்க மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ்..
    //

    இதுல வேற பேர்தானே போட்டிருக்கு ...உங்க பேர் இதில்லையே..ஹி..ஹி... :-)))

    ReplyDelete
  142. //எலிக்குட்டி...எலிக்குட்டீஈஈஈஈஈஈ.. றீச்சரைத் தேடினீங்க இல்ல?.. றீச்சர் வந்திட்டுப் போயிருக்கிறா.... என்பக்கம் இல்ல... இது வேஏஏஏஏற பக்கத்துக்கு... ஆனா நான் எங்கின எனச் சொல்ல மாட்டனே.... விருது கொடுத்த பக்கமெல்லாம் தேடி, முடிஞ்சாக் கண்டுபிடிச்சுக் ஹாய் சொல்லிடுங்க... அவ்வ்வ்வ் படிச்சதும் கிழிச்சிடுங்க இல்லாட்டில் “நங்” தான்:))//

    ஆ....இது வேற நடக்குதா....!!!!!!.. பூஸ் உங்களுக்கு கிடைச்சதை இங்கே போடுங்க பார்க்கலாம் ...””நங்””..மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :-)))))

    ReplyDelete
  143. vanathy said...//


    YES YES WELCOME WELCOME :-))) :-)))

    ReplyDelete
  144. //
    ஐ ஐ நல்ல ஐடியாவா இருக்கே .கிரிஜா வாங்க பூஸ் சொன்ன எல்லாத்தையும்
    எடுத்துக்கிட்டு பூஸ் வீட்ல பூஸ் முன்னாடி பூஸ் பாக்க வச்சி சாப்பிடுவோம்
    முட்டை மட்டும் எனக்கு வேணாம் .சிக்கா இருக்கவங்க எதுவுமே சாப்பிடக்கூடதாம் .உக்கும் .ஜெய் நான் சொல்வது சரிதானே//

    கரெக்ட் ...பீப்பி குறைவா இருப்பவங்களுக்கு இதை பார்த்தாலே ஹைய...ஆகி நார்மளுகுக்கு வந்திடுவாங்க இதுவும் ஒரு ம பொ ர தான் :-))))

    ReplyDelete
  145. //எங்கட ஸாதிகா அக்காக்கு என்னாச்சு... திடீர்ன கனவுகண்டவபோல ஓடிவந்து மியாவ் பெட்டிபற்றி விசாரிக்கிறா:)) அவ்வ்வ்வ்வ் எனக்கு டவுட்டு டவுட்டா வருது:)).//

    மண் சட்டியில சமைச்சு சாப்பிட்டா பழைய நினைவுகள் திரும்புமாம் ..யாரோ சொன்னாங்க அவ்வ்வ்வ்வ் :-))))

    ReplyDelete
  146. என்னாதூஊஊஉ?எதுக்கு இப்ப சும்மா இருக்கிற ஜெய்யைக் கூப்பிடுறீங்க... :))) அவர் வந்தாலே பூஸை எப்பூடிக் கவுக்கலாம் எனப் பிளான் பண்ணிட்டேதான்ன்ன்ன் வருவாராக்கும்... சே..சே... கூட இருந்தே குழி பறிக்கிறாங்கப்பா:))... ஆரைப் பார்த்தாலும் பம்ம்ம்மாக்கிடக்கு:)).

    அதுசரி அஞ்சு.. மேல அந்த லிங்ல இருக்கிற அக்கா ஆரு?:)) கொஞ்சம் பார்த்துச் சொல்ல முடியுமோ?

    எனக்கு சாத்துக்குடி வாணாம்.... விரும்பினா ஒரு பொக்ஸூஊஊஊஊ ஸ்ரோபெரி பிளீஸ்ஸ்:)

    ReplyDelete
  147. //ஜெய்லானி said...
    ///

    ஆ....இது வேற நடக்குதா....!!!!!!.. பூஸ் உங்களுக்கு கிடைச்சதை இங்கே போடுங்க பார்க்கலாம் ...””நங்””..மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :-))))//

    அவ்வ்வ்வ்வ்வ்.. நான் றீச்சரைக் காட்டிக்கொடுக்க மாட்டேன்... எங்கெட்டயேவா.. முடிஞ்சா... கண்டுபிடியுங்க அதுதான் சொல்லிட்டனே.. விருது கொடுக்கும் பூ எல்லாம் ஆராட்சி பண்ணினால் கிடைக்கும் அவ்வ்வ்வ்வ்:)).. இனியும் குளூத் தரமாட்டன்.. பிறகு எனக்கும் “நங்” தான்:))

    ReplyDelete
  148. //மண் சட்டியில சமைச்சு சாப்பிட்டா பழைய நினைவுகள் திரும்புமாம் ..யாரோ சொன்னாங்க அவ்வ்வ்வ்வ் :-))))//

    அவ்வ்வ்வ்வ் இதையேதான் எழுத நினைச்சு.. எழுதும்போது மறந்திட்டனே.. கரெக்ட்டாச் சொலிட்டீங்க.. அஞ்சூஊஊஊஊஊ ஜெய்க்கு ஒரு சாத்துக்குடி கொடுங்க பிளீஸ்ஸ்ஸ்ஸ்:)).

    ReplyDelete
  149. //
    அதுசரி அஞ்சு.. மேல அந்த லிங்ல இருக்கிற அக்கா ஆரு?:)) கொஞ்சம் பார்த்துச் சொல்ல முடியுமோ? //

    ஆ..... மாட்டிகிட்டாங்க ....அது உங்களுக்கு அக்கான்னா..??? தங்கைன்னு அர்த்தமா... ஹய்யோ..ஹய்யோ... :-)))))))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  150. ஸ்ட்ரொபெரி விற்கிற விலையில் இப்ப இது தன் குறைச்சல். வெறும் பெட்டி இருக்கு அனுப்பட்டோ?.......

    ReplyDelete
  151. //ஆ..... மாட்டிகிட்டாங்க ....அது உங்களுக்கு அக்கான்னா..??? தங்கைன்னு அர்த்தமா... ஹய்யோ..ஹய்யோ... :-)))))))))))))))))))))))))))))))))///


    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் பாருங்கோ.. 165 டிகிரி சி யில காய்ச்சல் காய்தெனச் சொன்ன பின்பும்... போட்டுப் போட்டுத் தாக்கினமே... அஞ்சு தெரியாமல் சொல்லிட்டேன்.. சாத்துக்குடியை தேம்ஸ்ல எறிஞ்சிடுங்க புண்ணியம் கிடைக்கும்:))..

    அது வேஏஏஏஏஏஏஏஏற இது வேறஆஆஆஆஆஆ ஜெய்:))... வை திஸ் கொலவெறி.. கொலவெறி?:))).. பிபிசில சிட்டுவேஷன் சோங் போகுதூஊஊஊஊஉ:)).

    ReplyDelete
  152. //அவ்வ்வ்வ்வ்வ்.. நான் றீச்சரைக் காட்டிக்கொடுக்க மாட்டேன்... எங்கெட்டயேவா.. முடிஞ்சா... கண்டுபிடியுங்க அதுதான் சொல்லிட்டனே.. விருது கொடுக்கும் பூ எல்லாம் ஆராட்சி பண்ணினால் கிடைக்கும் அவ்வ்வ்வ்வ்:)).. இனியும் குளூத் தரமாட்டன்.. பிறகு எனக்கும் “நங்” தான்:)) //

    நான் கண்டு பிடிச்சிட்டேனே....அதுக்குள்ளே அங்கே அது கானாமல் போகாமல் இருக்கனும் :-))))))))

    ReplyDelete
  153. அவ்வ்வ்வ்வ்வ்வ்.. ஏதும் எதிர்ப்பாட்டி தேவையெண்டால் முன்னே பின்னே யோசிக்காமல் அமெரிக்கா லண்ட் பண்ணுதே... சே..சேஎ.. நம்மட ஒபாமா இருக்கிற நாட்டிலயா.. இப்பூடி ஆட்கள் எல்லாம் இருக்கினம்:))).. இது சரிவராது.. கீரி..கீரி... நீங்கதான் எப்பவும் எனக்கு சப்போர்ட், கொஞ்சம் வந்திட்டுப் போங்கம்மா:))

    ReplyDelete
  154. //அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் பாருங்கோ.. 165 டிகிரி சி யில காய்ச்சல் காய்தெனச் சொன்ன பின்பும்... போட்டுப் போட்டுத் தாக்கினமே... அஞ்சு தெரியாமல் சொல்லிட்டேன்.. சாத்துக்குடியை தேம்ஸ்ல எறிஞ்சிடுங்க புண்ணியம் கிடைக்கும்:))..//

    வள்ளிக்கு வச்சிருக்கிற 5 பவுனை இந்த பக்கம் தள்ளுங்கோ ...தெய்வானை கோவிச்சுக்காது ஹி..ஹி... :-)))

    ReplyDelete
  155. //vanathy said...

    ஸ்ட்ரொபெரி விற்கிற விலையில் இப்ப இது தன் குறைச்சல். வெறும் பெட்டி இருக்கு அனுப்பட்டோ?.......//


    வானஸ் அதுல ...மிண்ட் செடியை பேக் செய்து அனுப்புங்கோ ...மிண்ட் டீ யா போட்டு குடிக்கட்டும் :-)))))

    ReplyDelete
  156. //
    ஜெய்லானி said...
    //அவ்வ்வ்வ்வ்வ்.. நான் றீச்சரைக் காட்டிக்கொடுக்க மாட்டேன்... எங்கெட்டயேவா.. முடிஞ்சா... கண்டுபிடியுங்க அதுதான் சொல்லிட்டனே.. விருது கொடுக்கும் பூ எல்லாம் ஆராட்சி பண்ணினால் கிடைக்கும் அவ்வ்வ்வ்வ்:)).. இனியும் குளூத் தரமாட்டன்.. பிறகு எனக்கும் “நங்” தான்:)) //

    நான் கண்டு பிடிச்சிட்டேனே....அதுக்குள்ளே அங்கே அது கானாமல் போகாமல் இருக்கனும் :-)))))))//

    ஆஹா... கண்டுபிடிச்சிட்டீங்களோ இல்ல சும்மா உல்லுல்லாயியோ தெரியேல்லையே:)))..

    றீச்சரைப் பற்றி நன்கு தெரிஞ்சு வச்சிருக்கிறீங்க, என்னைப்போலவே.. நான் கொப்பி பண்ணி நோட் பாட்ல பேஸ்ட் பண்ணிட்டேன் எங்கிட்டயேவா?:))).. ஹையோ என் வாய் தான் எனக்கு எதிரியே.. அடங்காதாம்... முருகா வள்ளிக்கு சங்கிலி போடுவேன் என்னைக் காப்பாத்தப்பா...

    வான்ஸ்ஸ் அந்த ஸ்ரோபெரிப் பெட்டியை அஞ்சுவிடம் அனுப்பினால் அவ ஸ்ரோபெரிக் கார்ட் செய்தாவது எனக்கு ஹெட் வெல் சூஊஊஊஊஊன் என அனுப்புவா:)).. வெறும் பெட்டியைக் கொடுக்கவும் ஒரு மனசு வேணுமெல்லோ.. :))) அதைக்கூட கொடுக்க மாட்டினமாமே:)).

    ReplyDelete
  157. //றீச்சரைப் பற்றி நன்கு தெரிஞ்சு வச்சிருக்கிறீங்க, என்னைப்போலவே.. நான் கொப்பி பண்ணி நோட் பாட்ல பேஸ்ட் பண்ணிட்டேன் எங்கிட்டயேவா?:))).// நேட் பேடில அது காஃபி ஆகாதே...!!!!. நான் டோடல் பேஜையே டவுன் லோட் செய்துட்டேனே ...ச்சே... உலறிட்டேனே அவ்வ்வ்வ் :-))

    ReplyDelete
  158. // ஜெய்லானி said...
    //vanathy said...

    ஸ்ட்ரொபெரி விற்கிற விலையில் இப்ப இது தன் குறைச்சல். வெறும் பெட்டி இருக்கு அனுப்பட்டோ?.......//


    வானஸ் அதுல ...மிண்ட் செடியை பேக் செய்து அனுப்புங்கோ ...மிண்ட் டீ யா போட்டு குடிக்கட்டும் :-))))//

    நான் ஏற்கனவே சொன்னனே.. வாப்பயத்தில ஊசி ஏத்துற மாதிரி:)).. ஐடியாத் திலகம்...:)) அவ்வ்வ்வ்வ்வ்வ்:)).. நான் அடைக்குப் போட்டிருக்கிறேன், வித் வெங்காயச் சட்னி.. வேலை முடியட்டும்... வாறேன்.. ஆனா ஆரும் பகல் கனவு காணாதீங்க ஒருவருக்கும் தரவே மாட்டேன் இண்டைக்கு சொல்லிட்டேன்:)))... ம்ஹூம்.. நானாவது கொடுக்கிறதாவது:))...

    ReplyDelete
  159. //
    ஜெய்லானி said...
    //றீச்சரைப் பற்றி நன்கு தெரிஞ்சு வச்சிருக்கிறீங்க, என்னைப்போலவே.. நான் கொப்பி பண்ணி நோட் பாட்ல பேஸ்ட் பண்ணிட்டேன் எங்கிட்டயேவா?:))).// நேட் பேடில அது காஃபி ஆகாதே...!!!!. நான் டோடல் பேஜையே டவுன் லோட் செய்துட்டேனே ...ச்சே... உலறிட்டேனே அவ்வ்வ்வ் :-)///


    உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் யப்பாஆஆஆ... ரொம்ப பயங்கரமான ஆட்கள் போல இருக்கே.. இது எலிப்பொறியை விட மோசமான பொறி:))).... ஹையோ றீச்சர் பார்க்கமுன் மீ எஸ்ஸ்ஸ்ஸ்கேப்ப்ப்ப்ப்... நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:)))... 108 தோப்புக்கரணம் போடுவேன், பிள்ளையரப்பா என்னைக் காப்பாத்துங்கோ:)))

    ReplyDelete
  160. //நான் அடைக்குப் போட்டிருக்கிறேன், வித் வெங்காயச் சட்னி.. வேலை முடியட்டும்... வாறேன்.. ஆனா ஆரும் பகல் கனவு காணாதீங்க ஒருவருக்கும் தரவே மாட்டேன் இண்டைக்கு சொல்லிட்டேன்:)))... ம்ஹூம்.. நானாவது கொடுக்கிறதாவது:))...//

    அடையா...வடையா...?? :-)))

    ReplyDelete
  161. //கீரி..கீரி... நீங்கதான் எப்பவும் எனக்கு சப்போர்ட், கொஞ்சம் வந்திட்டுப் போங்கம்மா:))//


    யாரு அது காய்ச்சல் வந்தாலும் இப்புடி பா....சமா ஆஆ அழைப்பது ஊஊ மீ கமிங் யாஆஅ

    ReplyDelete
  162. //இப்ப பாருங்கோ.. கீரிசாவும் அஞ்சுவும்.. சாத்துக்குடி, மோல்ட்டோவா, ஓவல்ரின் + முட்டை:)) //

    ஆகா என் மேலயும் அஞ்சு மேலயும் பூசுக்கு என்ன ஒரு நம்பிக்கை தும்பிக்கை ??


    அஞ்சு அண்ட் வான்ஸ் நான் மீன் சாப்பிட மாட்டேன் ஆனா பூசுக்கு பிடிக்கும் சோ அதையும் செஞ்சு எடுத்திகிட்டு வரேன். பூஸ் வீட்டு எதிரில் போட் இல் உக்கார்ந்து சாப்பிடலாம். ஜெய் நீங்களும் வாங்க கூப்பிடலேன்னு கூச்ச படாதீங்க :))

    ReplyDelete
  163. This comment has been removed by the author.

    ReplyDelete
  164. //வள்ளிக்கு வச்சிருக்கிற 5 பவுனை இந்த பக்கம் தள்ளுங்கோ ...தெய்வானை கோவிச்சுக்காது ஹி..ஹி... :-)))//


    நான் தெய்வானைக்கு நேர்ந்து வெச்சு இருக்கேன் . பூசுக்கு காய்ச்சல் சரி ஆயிடணுமுன்னு. கல்யாணி கோல்ட் கவரிங் இல் ஆர்டர் கொடுத்து இருக்கேன். வந்த ஒடனே நேர்த்திகடன தீர்த்து கட்டனும்ம் ச்சே ச்சே தீர்த்து வைக்கணும் :))

    ReplyDelete
  165. //அடையா...வடையா...?? :-)))//


    இது ஆயா சுட்ட வடை இல்லே அதிரா சுட்ட அடை:)) அட அ அண்ட் அ எவ்ளோ ரைமிங் !!


    அது சரி நான் வந்திட்டேன் இல்லே? எல்லாரும் ஓடி போய் ஒளிஞ்சு கிட்டாங்க:)) எப்படியும் அடை சாப்பிட்டு வந்துதானே ஆகணும்????

    ReplyDelete
  166. ஆரணி அக்கா அந்த பக்கம் கொஞ்சம் வாங்க ...நீங்க வந்து என் கடமை கொஞ்சம் பங்கு போடுங்கள் ,,
    சாணியடி சித்தர் அலம்பல் தாங்க முடியலக்க

    ReplyDelete
  167. //அஞ்சு அண்ட் வான்ஸ் நான் மீன் சாப்பிட மாட்டேன் ஆனா பூசுக்கு பிடிக்கும் சோ அதையும் செஞ்சு எடுத்திகிட்டு வரேன். பூஸ் வீட்டு எதிரில் போட் இல் உக்கார்ந்து சாப்பிடலாம். ஜெய் நீங்களும் வாங்க கூப்பிடலேன்னு கூச்ச படாதீங்க :))//

    ஆ... கூச்சமா ..எனக்கா... ஃபிஷ் ஃபிரையை கண்னுல காட்டினாலேப் போதுமே... !! :-)))))

    ReplyDelete
  168. ஆ... கூச்சமா ..எனக்கா... ஃபிஷ் ஃபிரையை கண்னுல காட்டினாலேப் போதுமே... !! :-)))))//


    அது அப்புடித்தான் இருக்கணும். வான்ஸ் அங்கின ஏதோ 1 enemy 2 kann அப்படின்னு சொல்லி நீங்க அலறி அடிச்சு எஸ் ஆயிட்டீங்க போல இருக்கு?? கொஞ்சம் விளக்கம் கொடுத்தீங்கன்னா பூஸ் ஜுரம் சரியாயிடும் இல்லே??

    ReplyDelete
  169. //வான்ஸ் அங்கின ஏதோ 1 enemy 2 kann அப்படின்னு சொல்லி நீங்க அலறி அடிச்சு எஸ் ஆயிட்டீங்க போல இருக்கு?? கொஞ்சம் விளக்கம் கொடுத்தீங்கன்னா பூஸ் ஜுரம் சரியாயிடும் இல்லே?? //

    ஆ...விடாம யாரோ துரத்துற மாதிரியே ஃபீலிங்கா இருக்கே மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்..அவ்வ்வ்வ் :-))))):-)))

    ReplyDelete
  170. //ஆனா ஆரும் பகல் கனவு காணாதீங்க ஒருவருக்கும் தரவே மாட்டேன் /

    அவ்வ்வ்வ் இப்ப இங்கே இரவு நேரம் இப்ப போய் யாராச்சும் பகல் கனவு காண்பாங்களா?????????? பூஸ் கண்ண மூடினா ....கிரிஜா ப்ளீஸ் கம்ப்ளீட் இட்

    ReplyDelete
  171. . பூஸ் வீட்டு எதிரில் போட் இல் உக்கார்ந்து சாப்பிடலாம். ஜெய் நீங்களும் வாங்க கூப்பிடலேன்னு கூச்ச படாதீங்க :))//


    ஹையோ ஹையோ சிப்பு சிப்பா வருது அந்த சீனை நினைக்கும்போதே

    ReplyDelete
  172. ////வள்ளிக்கு வச்சிருக்கிற 5 பவுனை இந்த பக்கம் தள்ளுங்கோ ...தெய்வானை கோவிச்சுக்காது ஹி..ஹி... :-)))// //

    விடமாட்டனெல்லோ.. அது அடையேதான் ஜெய்... வாழ்க்கையில இப்பூடி அதிசயங்கள் இப்ப அடிக்கடி நடக்குது... அடை சுட்டதைச் சொன்னேன்...

    எப்பவும் தெய்வானையிலயே கண்:) கர்ர்ர்ர்ர்ர்ர்:)).. தெய்வானைக்கும் நானேதான் சங்கிலி போடோணுமெண்டால், முருகன் எதுக்காம் இருக்கிறார்.. ஆத்துக்காரர் என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அவர் தெய்வானையையைக் கவனிக்கடும்... நான் வள்ளிக்குத்தான் போடுவேனாக்கும்..க்கும்..க்கும்...:)).

    ReplyDelete
  173. //அஞ்சு அண்ட் வான்ஸ் நான் மீன் சாப்பிட மாட்டேன் ஆனா பூசுக்கு பிடிக்கும் சோ அதையும் செஞ்சு எடுத்திகிட்டு வரேன். பூஸ் வீட்டு எதிரில் போட் இல் உக்கார்ந்து சாப்பிடலாம். ஜெய் நீங்களும் வாங்க கூப்பிடலேன்னு கூச்ச படாதீங்க :))//

    அவ்வ்வ்வ்வ்வ்... பிஸ் பிரையாம்.... இதில கூச்சம் வேற வருமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).. காய்ச்சலையும் பார்க்காமல் சவுண்டு விட்டுக் கிரிசாவைக் கூப்பிட்டால்... வந்த வேகத்தில எதிரணியில சேர்ந்திட்டாவே... இதை ஆரிட்டப் போய்ச் சொல்லி அழுவுறதாம்...

    அவ்வ்வ்வ்வ்வ் எலீஈஈஈஈஈஈஈஈ..எலீஈஈஈஈஈஈஈஈஈ... ஓடிவந்து இவிங்களுக்குக் கடிக்காட்டிலும் பறவாயில்லை... காதுக்குள்ளயாவது ஏறுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. சே..சே.. ஆபத்துக்கு ஒரு எலிக்குட்டிகூட இல்லையே:))).

    ReplyDelete
  174. அதாரது நம்மளைப் பார்த்து 200 க்குக் குறைவான ஃபலோவர்ஸ் வைச்சிருக்கிறன் எனப் பப்ளிக்கில் சொன்னது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... இப்ப பாருங்கோ சதம் அடிச்சிட்டமில்ல:)).....

    கிரிசா.. உந்த பிஸ் ஃபிரையைக் கொண்டுவாங்கோ... பார்ட்டி வைப்பம்:))

    ReplyDelete
  175. கலை..கலை... நான் அடை சுடப்போன நேரம் பார்த்துக் கூப்பிட்டிருக்கிறீங்க... நான் இனித்தான் வரமுடியும்... சாணியடி சித்தர் வந்திட்டாரோ.. இதோ வாறேன்.. ஒரே தள்ளில தேம்ஸ்ல போட்டிடலாம்..:)).

    ReplyDelete
  176. //
    ஜெய்லானி said...


    ஆ...விடாம யாரோ துரத்துற மாதிரியே ஃபீலிங்கா இருக்கே மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்..அவ்வ்வ்வ் :-))))):-))///

    என்னாது... வெட்கப்பட்டு முடிஞ்சு இப்போ பீலிங்ஸ்சில இருக்கிறாராமோ.. முடியல்ல சாமீ... என்னால முடியேல்லை.. தேம்ஸ் வெயா ஆ.. யூஊஊஊஊஊஊஊ... ஐஸ் ஆனாலும் பறவாயில்லை..... இதைவிட ஐஸ், என்னை ஒண்ணும் பண்ணிடாது:))

    ReplyDelete
  177. உஸ்ஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆஆஆ.. மழையும் அடங்கிட்டுது.. தூவானமும் ஓய்ஞ்சுபோச்ச்ச்ச்ச்ச்:))..... எவ்ளோ நேரம்தான், குதிக்கிற மாதிரி சீன் போட்டுக்கொண்டு தேம்ஸ் கரையிலயே நிற்கிறது... மெல்லமாப் போய் படுத்திட வேண்டியதுதான்... அடை சாப்பிட்டதாக்கும்.. தூக்கித் தூக்கியடிக்குதே அவ்வ்வ்வ்வ்...

    பிள்ளையாரப்பா இண்டைக்கு எனக்குக் கனவேதும் வந்திடப்பூடா:))...

    நல்லிரவு ....முருகா!!!!!!

    ReplyDelete
  178. no no மீன் இன்னும் நீஞ்சுது .இதோ ஊலாங் டீயோடு வரேன்

    ReplyDelete
  179. வான்ஸ் அங்கின ஏதோ 1 enemy 2 kann அப்படின்னு சொல்லி நீங்க அலறி அடிச்சு எஸ் ஆயிட்டீங்க போல இருக்கு?? கொஞ்சம் விளக்கம் கொடுத்தீங்கன்னா பூஸ் ஜுரம் சரியாயிடும் இல்லே?? ////அலறியடிச்சுட்டு ஓடுறது??? யார் நான்? ஹூம் என் நேரம். விசயகாந்த் போல வேகமாக வரும் துப்பாக்கி தோட்டாவை திரும்ப துப்பாக்கியினுள் லாவகமாக சுடும் ஆள் நான். என்னைப் போய் புறமுதுகிட்டு ஓடுவது என்று சொல்றதை வன்மையா கண்டிக்கிறேன்.

    அஞ்சு, 4 நெளிஞ்சு போன ஸ்ராபெரி பெட்டி அனுப்பினான் கிடைச்சுதா? அந்த நெளிவுகளை எடுத்து, பூஸாருக்கு நல்ல ஒரு சட்டியோ, பெட்டியோ செய்து குடுங்கோ. ஓகே???!!!!

    ReplyDelete
  180. //என்னைப் போய் புறமுதுகிட்டு ஓடுவது என்று சொல்றதை வன்மையா கண்டிக்கிறேன்//


    வான்ஸ் இந்தாங்கோ இந்த இஞ்சி , அதிமதுரம் அண்ட் ஏலக்காய் போட்ட டீ ய குடிச்சு கூல் டவுன் ப்ளீஸ். நான் உங்கள சொல்லலே. நீங்க ஜெய் க்கு சொன்னதுக்கு அவர் அங்க இருந்து ஓடி வந்திட்டாரே கொஞ்சம் யாரு எனிமீ அப்புடின்னு விளக்கினாருன்னா பூஸ் ஜுரம் சரி ஆயிடுமேன்னு ஒரு நல்ல எண்ணம்தான்:))



    ஆனா எங்க அவர் பாட்டுக்கு இத கேட்ட ஒடனே துண்ட காணோம் ன்னு ஓஓ ஓ டிட்டாரு!!!

    ReplyDelete
  181. பூஸ் கண்ண மூடினா ....கிரிஜா ப்ளீஸ் கம்ப்ளீட் இட்//


    ஐயோ பாவம் பூஸ் அடை சாப்பிட்டதுல தூக்கி அடிக்குதாமே . அது நமக்கு எல்லாம் கொடுக்காம சாப்பிட்ட பாவம்தான் :))


    அஞ்சு கொஞ்சம் ப்ரேக் விட்டு பூசுக்கு உடம்பு சரி ஆனதும் அப்புறம் லெட்ஸ் ஸ்டார்ட் தி மியூசிக் ஓகே டீல் ??

    ReplyDelete
  182. //ஆ...விடாம யாரோ துரத்துற மாதிரியே ஃபீலிங்கா இருக்கே மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்..அவ்வ்வ்வ் :-))))):-))///


    பூஸ் அது ஒண்ணும் இல்லே பச்சை பூவுக்கு உங்க மேல இருக்க பா ஆஆ சத்த பத்தி விளக்க சொன்னேன். இந்த மாதிரி அலறி அடிச்சுகிட்டு எஸ் ஆயிட்டாரு !!!

    ReplyDelete
  183. //கிரிசாவைக் கூப்பிட்டால்... வந்த வேகத்தில எதிரணியில சேர்ந்திட்டாவே...//


    அழுவாதீங்க பூஸ் என்கிட்டயே சொல்லி அழுவுங்க நான் அவுங்க கிட்டே எல்லாம் போய் சொல்லிடுறேன் :))



    சுண்டெலி குட்டி எலி எல்லாம் கீரிய ஒண்ணும் செய்யாதாம்ம்ம்ம்

    ReplyDelete
  184. என்னாது? ஊலாங் ரீயா? அதைக் குடிச்சுக் குடிச்சுத்தானே நான் பதியா இளைச்சிட்டேன்...

    அதை அப்பூடியே கப்போட.. ஜெய்ட்டக் கொடுங்கோ.. அவர்தான் பிஸ் பிரை சாப்பிட்டதால செமிபாடில்லாமல் அவதிப்படுறார்.. ஊலோங் யெல்ப்:) பண்ணும்....:))..

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பிஸ் ஃபிரை ஜெய்க்காம்... ஊலோங் அதிராவுகாம்.. எங்கிட்டயேவா... நான் இப்போ ஜலீலாக்கா சொன்னதிலிருந்து மல்லி மல்லீயா அவிச்சுக் குடிச்சூஊஊஊஊஉ.. கிட்னி சூப்ப்பரா வேர்க் பண்ணுது தெரியுமோ அவ்வ்வ்வ்வ்வ்:)).

    ReplyDelete
  185. //அஞ்சு, 4 நெளிஞ்சு போன ஸ்ராபெரி பெட்டி அனுப்பினான் கிடைச்சுதா? அந்த நெளிவுகளை எடுத்து, பூஸாருக்கு நல்ல ஒரு சட்டியோ, பெட்டியோ செய்து குடுங்கோ. ஓகே???!!!!//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... என்னா அக்கறை... புல்லா அரிக்குதெனக்கு... அஞ்சுஊஊ கவனமாத் திறவுங்கோ, உள்ளே எலிக்குஞ்சேதும் இருந்திடப்போகுது.... முற்றத்து மல்லிகை வாசமில்லை என.. அமெரிக்காவை நம்பினீங்கல்ல? இப்ப பாருங்க.. எலி கடிச்சால்... மருந்தே இல்லையாம்... இல்லையெனில் ஏதும் ஒரு ரூபா வைத்தியம் இருக்கோ ஆருக்குத் தெரியும்:)).

    ReplyDelete
  186. //En Samaiyal said...
    //
    ஆனா எங்க அவர் பாட்டுக்கு இத கேட்ட ஒடனே துண்ட காணோம் ன்னு ஓஓ ஓ டிட்டாரு!!

    /////

    கூச்சப்படாமச் சாப்பிடுங்க எனச் சொல்லி, ஒரு அப்பாவிப் பூஸைப் பார்க்க வச்சு, ஒட்டிமீன் ஃபிஸ்:) ஃபிரை பண்ணிக் குடுத்தீங்கதானே? அவர் கூச்சப்படாம சாப்புட்ட இடத்தில... முள்ளு தொண்டையிலபடக்கூடாத இடத்தில பட்டிட்டுதுபோல....

    ஆள் இப்போ அஞ்சாம் நம்பர் வார்ட்டில... வாங்க சாத்துக்குடி வாங்கிட்டுப் போய்ப் பார்த்திட்டு வருவம்... அஞ்சு.... நீங்களும் ஜொயின் பண்ணுங்க... பிரித்தானியர்கள் உபசரிப்பிலயும், வருத்தம் பார்க்கப்போவதிலயும் பின் வாங்காதவர்கள் என்பதைக் காட்டிட வாணாம்:)...

    இன்னொண்ணை விட்டுப்புட்டேன்.. பின்னூட்டம் போடுவதிலயும்...

    அமெரிக்காவைப் போல கஞ்சல்தனம் பண்ணாதவர்களாச்சே...:)) அடக் கடவுளே மகி மட்டும் இதைப் பார்த்திடப்பூடாது... முருகா.. வள்ளிக்குச் சங்கிலி போடுவேன்..:)).

    பூஸ் கடிச்சாலே 16 குட்டி ஊசியோட அலுவல் நோமலாகிடும்...:)) இது மீன் முள்ளுக்குத்தினால்... பென்னாம்பெரிய ஊசியில அதுவும் 21 போடோணுமாம்.... என்னால கற்பனை பண்ண முடியேல்லை சாமீஈஈஈஈ... றீச்சர் டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்...

    என்ன இருந்தாலும், ஜெய், என்னோட 100 ஃபலோவர்ஸ் இல ஒரு ஃபலோவராச்சே... அதேன்.. ஒரே பீலிங்ஸாக் கிடக்கெனக்கு:)).

    ReplyDelete
  187. //சுண்டெலி குட்டி எலி எல்லாம் கீரிய ஒண்ணும் செய்யாதாம்ம்ம்ம்//

    ம்ஹூம்... எங்களுக்குத் தெரியாததாக்கும்.. எங்கட அம்மம்மாட வீட்டில.. ஒரு எலிக்குடும்பமே பரம்பரை பரம்பரையாச் சீவிச்சவ தெரியுமோ:)).. நான் போனா மட்டும் எலியெல்லாம் துண்டைக்காணம் துணியைக் காணம் என ஓடி இளிச்சிடுவினம், அதாலதான், அம்மம்மா அடிக்கடி என்னைக்கூப்பிட்டு, மட்டின் பிர்ர்ராஆஆணியும் அ.கோ.முட்டையும் தாறவ:))..

    எலிமீசை முட்டினாலே... ஒருமாதத்துக்கு சுணைக்குமாமே தோலெல்லாம்.... அவ்வ்வ்வ்வ்வ்.. முடியெல்லாம் சிலிர்க்குதுசாமி எனக்கூஊஊஊ:)))... பூஸ்ஸ்ஸ்ஸ் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)).

    ReplyDelete
  188. எனக்கு இன்றைய ராசி பலனில் பாராட்டு என்று போட்டிருக்கு. கமான்! பாராட்டுறவங்க எல்லாம் வரிசையா வந்து பாராட்டுங்கோ. அதீஸ், முறைக்கப்படாது.

    ReplyDelete
    Replies
    1. ஒரு கேலக்‌ஷி சாக்லேட்டாவது குடுத்தாதான் நான் வாழ்த்துவேன் :-))). இல்லேன்னா ஃபிஷ் ஃபிரை :-)))))))))))))))))))))))))))

      Delete
  189. மாயாவின் மறைவு உங்களின் தளத்தில் மூலம் அறிந்து கொண்டேன் சகோ.

    நெஞ்சு கனக்கின்றது இச்செய்தியை படித்த பிறகு என்ன நடந்தது மாயாவிற்கு விவரம் அளிக்கமுடியுமா ?

    மூன்றுமாத காலமாக வலை உலகத்திற்கு வரமுடியவில்லை அதான் இச்சம்பவம் தெரியவில்லை எனது ஆழ்ந்த அனுதாபங்கள் மாயாவின் குடும்பத்தினருக்கு அவரின் குடும்பம் எந்த ஊரில் உள்ளது என்று சொல்ல முடியுமா ?

    ReplyDelete
  190. //
    vanathy said...
    எனக்கு இன்றைய ராசி பலனில் பாராட்டு என்று போட்டிருக்கு. கமான்! பாராட்டுறவங்க எல்லாம் வரிசையா வந்து பாராட்டுங்கோ. அதீஸ், முறைக்கப்படாது//

    சே..சே.. என்னப்பா இது, பாராட்டுவதுக்கும் ஆரும் முறைப்பினமோ? :).... ராசிப்பலனில போட்டிருந்தா.. அது நிட்சயம் பொழுதுபடமுந்தி நடக்கும், கொஞ்சம் பொறுங்கோ.. இப்பத்தான் அஞ்சுவும், கீரியும் மிளகாய்க்கறி வைக்கினம்.. அது முடியட்டும்.. அது முடிய பாராட்டுத்தான்:))

    ReplyDelete
  191. அந்நியன்... நான் முடிந்தவரைக்கும் எல்லோருக்கும் பின்னூட்டம் மூலம் தெரிவித்தனான், உங்களைத் தவற விட்டுவிட்டேன் போலும். என் தளம் பார்த்திருந்தால் அறிந்து வந்திருப்பீங்களென நினைத்தேன்...

    என்ன செய்வது... மாயாவின் மறைவு வலையுலகையே கவலைக்குள்ளாக்கி விட்டது. விபரம் தெரியாது அந்நியன்...

    “அன்பு உலகம்” எம்.ரமேஷ், மாயாவின் சகோதரர். மாயா சென்னையில்தான் இருந்தார்.

    ReplyDelete
  192. arony akkaa irukeengalaa...
    ungatta paesunum...enakku kastamaa irukku,....

    ReplyDelete
  193. கலை, நீங்க கூப்பிட்ட நேரம், நான் இருக்கவில்லை, பின்பு பார்த்ததும் அங்கு மெசேஜ் அனுப்பினேன், தாமதத்துக்கு மன்னிக்கவும். கவலைப்படாதீங்க கலை.. வலையுலகில் இதெல்லாம் நடப்பவைதான்.

    ReplyDelete
  194. பாருங்கோ மீன் முள்ளுக்குத்தி, 21 ஊசி போட்டபின்பும் பிஸ் ஃபிரையாமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...

    இன்று என் ராசிப்பலன்படி, ஆரையும் வாழ்த்தக்கூடாதாம்.. வாழ்த்தினால் தப்பாகிடுமாம்.. அதனால காக்கா போகிறேன்.. :))

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.