நல்வரவு_()_


Monday, 14 May 2012

சின்ன சின்ன ஆசை:))

ம்ம்ம்ம்ம்ம்ம் அடுத்து என்ன கைவேலைப்பாடு செய்து, இதைப்போல:)) அசத்தலாம் எல்லோரையும்:))).... கொஞ்சம் பொறுங்கோ.. கல் எறியும் சத்தம் கேட்குதே:)) சே..சே.. அது பிரமையாகத்தான் இருக்கும்:))))
முன்பு இமா, இப்போ அஞ்சுவைப் பார்த்து இப்பூடியெல்லாம் செய்யோணும் எனும் ஆசை வந்திட்டுது. ரெடிமேட் கார்ட் செய்ய பொருட்கள் வாங்கி அது ஒரு பக்கம் இருக்கு... இது கனடா போன நேரம் டிவி யில் செய்து காட்டினார்கள்.. சூப்பராக இருந்துது, மனதில கங்கணம் கட்டிக்கொண்டு வந்து, வந்த வேகத்திலயே செய்திட்டன்:))).

என்ன செய்தனீங்க என ஆரும் கேட்டிடப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... வீட்டில் இருந்த பழைய பொருட்களைக்கொண்டு(அஞ்சு உபயம்:)) செய்தமையால்.... அங்கின இங்கின அப்பூடித்தான் இருக்கும்..:)) அஜீஸ் பண்ணிக்கொள்ளுங்கோ.. அடுத்தமுறை நல்ல அயகா:)) செய்து காட்டுவன்:)))).





ஊசி இணைப்பு:))
இதைக் கட்டாயம் சொல்லியே ஆகோணும். நான் இங்கு கதைப்பது போலவேதான் வீட்டிலும் கதைப்பது வழக்கம். அப்போ ஏதும் கதையில், எங்கட மகனுக்குச் சொல்வேன் “கிட்னியை யூஸ்” பண்ணுங்கோ அப்போதான் கெட்டித்தனமாகக் கண்டு பிடிப்பீங்கள் என:))..... அவர் அதை மனதிலே கிட்னியேதான் என எடுத்து வைத்திட்டார்.

ஸ்கூலில் இவர்களின் வகுப்பு ரீச்சரோடு நன்றாக அலட்டுவார்களாம். இவர்கள் வகுப்புக்கு “சட்டிங் கிளாஸ்”(Chatting Class) எனச் செல்லப் பெயரும் உண்டு:). அப்போ இவர் ரீச்சருக்குச் சொல்லியிருக்கிறார்... மம்மி சொல்றவ கிட்னியை யூஸ் பண்ணினால் கிளெவராக இருக்கலாம் என்று. அதுக்கு ரீச்சர் சொன்னாவாம், அப்படியா? நான் அதுபற்றி அப்படி ஏதும் கேள்விப்பட்டதில்லையே என:))(ரீச்சர் இப்போ பழைய புத்தகம் எல்லாம் தேடித் தேடி வாசிப்பா என நினைக்கிறேன்:)).

இன்று திரும்பவும் இந்தக் கிட்னிக் கதை வந்தபோது, இக்கதையை எனக்குச் சொன்னார்:)).. இன்றுதான் நான் மகனுக்கு விளக்கம் கொடுத்தேன்.. எப்பூடி? எப்பூடி?:)).

பின் இணைப்பு:
பல காலமாக நான் தேடிக் களைத்துப் போனபின்பு, போனகிழமை தம்பி ஜீனோ வந்திருந்தாரே... சந்தோசம் பொங்குதே... சந்தோசம் பொங்குதே.. விரும்பினால் நீங்களும்.. இதில் கடசிப் பின்னூட்டம் பாருங்கோ:))

பூ... பூ.. இனிப்பூஊஊ

======================================================
குண்டூசி இணைப்பு:
அனைவருக்கும் ஒரு நற்செய்தி:)) இம்முறை ஆரும் மொய் வைக்கத் தேவையில்லை:)) ஆனால் மறக்காமல் சைன் பண்ணிடுங்கோஓஓ:))
======================================================
சிந்தனை இணைப்பு:

கொஞ்ச நேரம் காத்தடித்து ஓய்ந்துபோகலாம்

வானில் கூடி வரும் மேகங்களும் கலைந்து போகலாம்
நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம்
நாம் நேர் வழியில் நடந்து சென்றால் நன்மை அடையலாம்

======================================================


245 comments :

  1. வணக்கம் ஆதிராராராராரா.. கொஞ்சம் பொறுங்கோ வாசிச்சிட்டு வாறேன்..!

    ReplyDelete
  2. வணக்கம் ஆதிரா, உங்கள் கைவண்ணத்தில் இந்த கலையை அழகாய் ரசித்தேன், மீயும் டிரைப்பண்ணி பாக்குறேன்... உங்க சிந்தனை இணைப்பு டாப்பு.........

    ReplyDelete
  3. //ரீச்சர் இப்போ பழைய புத்தகம் எல்லாம் தேடித் தேடி வாசிப்பா என நினைக்கிறேன்:)).//

    ஹா...ஹா...ஹா... lol...

    ReplyDelete
  4. நல்ல ஐடியா... இனிமே கிரீட்டிங் கார்டு நாமளே செய்யலாம்....

    ReplyDelete
  5. Wunderbar!!!!!!!!!!!!!

    FANTABULOUS :)))))))))))))

    ReplyDelete
  6. நல்ல
    கைவண்ணம்
    அழகு (:

    ReplyDelete
  7. மிகவும் அழகா இருக்கு அதிரா .பழைய என்வலப்சை அழகா ரீசைக்கிள்
    செய்திருக்கீங்க .அடுத்தது அந்த அணிலார் செய்யபோறீங்களா??????

    ReplyDelete
  8. அதிரா சூப்பரா இருக்கு.உங்கள் கைவண்ணத்தினால் அழகு சேர்ந்திருக்குமோ.

    ReplyDelete
  9. yapppaaaa......ithula imputtu irukkaaaaaa
    4nla use pannuran ippidi comment porraththukku mannichu......................

    ReplyDelete
  10. அதிரா கைவேலைலாம் கூட செய்வீங்களா. நல்லாதான் இருக்கு. வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. சிந்தனை இணைப்பும் நல்ல இருக்கு.

    ReplyDelete
  12. மொய் வைக்கல

    சைன் தானே



    ஒகே

    கே ஜே பி

    ReplyDelete
  13. ஏஞ்சலினும் இமாவும், கைவேலைக்கு என்ன மார்க் போட்டாங்கன்னு சொல்லுங்க,சைன் மட்டும் நான் போட்டுடறேன்.கிட்னியை எப்படி உபயோகிப்பது என்று ஒரு பதிவு போட்டால் எல்லா டீச்சருக்கும் உபயோகமாக இருக்கும்..:)!

    ReplyDelete
  14. என் மகள் சொன்ன அதிரா க்ரான்ட்மாவின் கார்ட்ஸ் " நைஸ் " ஆம்ம்ம்ம்ம்ம்...
    முதல் நானும் செய்வதுண்டு. இப்ப செய்வதில்லை. ஒரு முறை செய்த கார்டை அனுப்ப தபால் நிலையம் போனேன்.
    அடங்கொக்கா மக்கா 15 டொலர்கள் முத்திரை காசு. அதன் பிறகு யாருக்கும் அனுப்புவதில்லை. என்னா ஒரு கொள்ளை. பகல் கொள்ளையா இருக்கே!!!????

    ReplyDelete
  15. மாலை வணக்கம்(புரொபசர்) அதிரா!யோசிச்சு கிட்னிய வேஸ்ட் பண்ணாதீங்கோ!இந்த கண்டு புடிப்புகள்(மாடு புடிப்புகள் எண்டு ஊரில பரவலா பேசுவம்,சின்ன்ன்னன்ன்னப் புள்ளையா இருக்கேக்கை) புரொபசர்மார் தானே செய்யிறதாம்?அதால சொன்னனான்!நல்ல வடிவாயிருக்கு!எனக்கொண்டு செய்து அனுப்புறியளோ,தாங்க் புள்ளா இருப்பன்!கோழி அடிச்ச கேசை விட்டுத்தாறன்,ஹி!ஹி!ஹி!!!!

    ReplyDelete
  16. கார்டு அழகா இருக்கு அதிரா! வானதி சொல்வதை எல்லாம் கேக்கவாணாம்,15பவுண்டானாலும் பரவாயில்லை,அனுப்பிவிடுங்கோ..

    இவ்வளவு கஷ்டப்பட்டு அழகா கார்டு செய்து இப்புடி சும்மா வைக்கலாமோ?;) எனக்கே கூட போஸ்ட்லை அனுப்பலாம், நான் மறக்காம மெய்ல்பொக்ஸ் செக் பண்ணுவேன்! ;)

    மஞ்சப்பூ எல்லாம் செய்திருக்கீங்கள்ல, அப்ப அது எனக்கே எனக்குத்தான்!

    ReplyDelete
  17. நான் தேடும் செவ்வந்திப்பூவிது எப்போதும் ரசிக்கும் பாடல் நன்றி மீளவும் பதிவு செய்ததுக்கு கொர்ர்ர்ர்ர்ர்ர்!

    ReplyDelete
  18. நல்ல பேப்பர் வேலைப்பாடு இதுகள் செய்ய பொறுமையில்லை பேப்பர் வெட்டும் நேரத்தில் ஆட்டையும் கோழியையும் வெட்டிப்போடுவம் இல்ல.:))))))

    ReplyDelete
  19. வணக்கம்....திங்கக்கிழமை பின்னேரம் கும்பிடுறேனுங்க்.....ச்ச...உந்த மணியோட சேர்ந்து நானும் கெட்டுப்போய்ட்டன்.அந்த வேஸ்ட் மணி கதைக்கிறதைப்போலயே வருது.மாத்தி யோசிக்கவேணும்....பிறகும் பார் !

    ReplyDelete
  20. சரி....இது ஏஞ்சல்ன்ர பக்கம் மாதிரியும் கிடந்துது.கொஞ்சம் சந்தேகம்.பிறகு பூஸார்ன்ர கிர்ர்ர்ர்ர்ர்ர்மியாஆஆஆஆஆஆ எல்லாம் கேட்டு அதிரான்ர பக்கம் எண்டு உறுதிப்படுத்திக்கொண்டு வாறன்.

    வந்தா.....கிட்னியைப் பற்றி.......அதிராவுக்கும் மணியத்தாருக்கு எக்ஸ்ரா கிடனி பூட்டித்தான் படைச்சிருக்கினம்.இல்லாட்டிச் செய்திருக்கினம்.அதான் எனக்கு இப்ப கவலை.என்ர கிட்னியின்ர அளவு போதாமக்கிடக்கு இடக்குமுடக்கா எல்லாம் கருவாச்சிபோல யோசிக்க வருதில்ல.வந்தால் கொஞ்சம் சந்தோஷமாவும் இருக்கலாம்போல.பாருங்கோ இப்ப கொஞ்சம் நான் சந்தோஷமாவெல்லோ இருக்கிறன்.நான் கூடிச் சேர்ந்த கூட்டம் அப்பிடி.
    கிட்னி எக்ஸ்ரா பவர் !

    ReplyDelete
  21. அதிரா கைவேலை சூப்பர்.ஆனா என்ன அனுப்பத்தான் செலவு கூடும் ஏனெண்டா பாரம் கூட !

    பாட்டு அநேகமாக எல்லோருக்கும் பிடிச்ச பாட்டுத்தான்.அதுவும் இளையராஜாவின் குரலில் அசத்தல்.நேசனோட சேர்ந்து நானும் கேக்கிறன்.

    எங்கயப்பா அதிரா உங்கட சிஷ்யப்பிள்ளையைக் காணேல்ல.அந்தத் தத்தைத்தமிழ் கேக்காட்டி நித்திரையே வராதாம் இப்பவெல்லாம் !

    ReplyDelete
  22. ஆஆ காட்டன் அண்ணன் வாங்கோ வாங்கோ... ஒரு ஸ்மைலியோட எஸ்கேப் ஆகிட்டீங்க:)))... எனக்குப் பயம் பிடிச்சிட்டுது.. என்ர கார்ட்டை உங்களுக்குப் பிடிக்கேல்லை என:)) அடுத்தமுறை நல்ல நீற்றா, அஞ்சுவைப்போல செய்து போடுறன்:)).

    உங்களைக் கொஞ்ச நாட்களாகக் காணேல்லை... என்னைபோல அண்டாட்டிக்கா போயிட்டீங்களோ எனத் தேடினனான்....

    அம்பலத்தாரையும் காணவில்லை:(( அவரின் “டார்லிங்” செல்லம்மாவின் தேங்காய்ப்பூச் சாதம் செய்யோணும் என நினைக்கிறேன்.. கால நேரம் கூடி வருகுதில்லை.

    ReplyDelete
  23. வாங்கோ ரேவா வாங்கோ.. முதன்முதலா வந்திருக்கிறீங்கள்.. நல்வரவு... மிக்க மகிழ்ச்சி.

    //மீயும் டிரைப்பண்ணி பாக்குறேன்... ////

    ஹா..ஹா..ஹா.. ட்ரை பண்ணுங்கோ.. என்னுடையது கொஞ்சம் பெருத்துட்டுது.

    ///உங்க சிந்தனை இணைப்பு டாப்பு.........///

    அவ்வ்வ்வ்வ்வ்வ் அது பழைய பாடல் வரிகள்... ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் அந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்:))).

    மிக்க நன்றி ரேவா வரவுக்கு.

    ReplyDelete
  24. வாங்கோ சிசு, உங்களை இங்கு கண்டது மகிழ்ச்சியே.... உங்கட பக்கத்தை ஆண்டுக்கொருக்கால்தானே தூசு தட்டுறீங்க:)) ஏன்?:))...

    வரவுக்கும் ரசிச்சமைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  25. அஞ்சு வாங்கோ அஞ்சூஊஊ... //
    angelin said...
    Wunderbar!!!!!!!!!!!!!

    FANTABULOUS :)))))))))))))///

    அவ்வ்வ்வ்வ் திட்டவில்லைத்தானே ஆங்கிலீஸில?:)))))..

    //மிகவும் அழகா இருக்கு அதிரா .பழைய என்வலப்சை அழகா ரீசைக்கிள்
    செய்திருக்கீங்க .////

    ஆஆஆஆ அஞ்சுவே சொல்லிட்டா.. இனி என்ன எல்லோரும் ஓடரைத்தாங்கோ 3 மாதத்தில செய்து அனுப்பிடுவேன்.. ஆனா பணத்தை 3 நாட்களுக்குள் என் எக்கவுண்டில போட்டிடுங்க:))))... பொருட்களெல்லாம் இப்ப விலை ஏறிப்போச்சு:)))..

    கலை என் சிஷ்யையே சே..சே.. இப்ப பார்த்துக் காணேல்லை ஆளை:))).. என் எக்கவுண்டைத் தூசு தட்டுங்கோ.. பவுண்ஸ்சில குவியப்போகுதே:))).. அவ்வ்வ்வ்வ்வ் இனி ரெண்டு ஆயா வச்சு வடை சுடலாமே:))

    ReplyDelete
  26. //அடுத்தது அந்த அணிலார் செய்யபோறீங்களா??????///
    ///

    உண்மையிலயே அஞ்சு அந்த அணில்ல எனக்கொரு கண், ஒருநாளைக்குச் செய்வேன்... ஆனா உங்களுடையதைப்போல நீற்றா, அழகா வருமோ தெரியாதே.. மிக்க நன்றி அஞ்சு...

    பபபபபபபப.... பூ.. வை இன்னும் காணேல்லையே அஞ்சு:)).

    ReplyDelete
  27. வாங்கோ செய்தாலி... முதன் முதலா வந்திருக்கிறீங்களென நினைக்கிறேன்.. நல்வரவு மிக்க நன்றி...

    ReplyDelete
  28. வாங்கோ விச்சு.. வாங்கோ...

    //விச்சு said... 9
    அதிரா சூப்பரா இருக்கு.உங்கள் கைவண்ணத்தினால் அழகு சேர்ந்திருக்குமோ////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. அதென்ன சந்தேகத்தோட சொல்றீங்க?:)) உங்கள் கைவண்ணத்தாலதான்ன்ன்ன்ன் அழகு என, அடிச்சுச் சொல்லோணும்:))))..

    மியாவும் நன்றி விச்சு.

    ReplyDelete
  29. ஆஆ சிட்டுக்குருவி.. பொத்துவில்ல இருந்து பறந்து வந்திருக்கிறீங்க பிரித்தானியாவுக்கு:)))

    //
    சிட்டுக்குருவி said... 11
    Useful tips tnx akkkaaa///

    என்னாது அக்காவோஓஓஒ?:)) அதெப்பூடி வந்த வேகத்திலயே அக்காதான் என முடிவெடுத்திட்டீங்க:))).... சரி சரி பயந்திடாதீங்க ... நான் இப்பூடித்தான்:))).

    மியாவும் நன்றி சிட்டு...

    ReplyDelete
  30. லக்ஸ்மி அக்கா வாங்கோ.. நீங்க எல்லாம் நித்திரையாகிடுவீங்கணென்றுதான், இன்று காலையிலயே பதிவை வெளியிட்டேன்:)) அதேபோல உடனே வந்திட்டீங்க..

    //Lakshmi said... 12
    அதிரா கைவேலைலாம் கூட செய்வீங்களா. நல்லாதான் இருக்கு. வாழ்த்துகள்.///

    எங்கட கண்ணதாசன் சொல்லியிருக்கிறார்... மனிதருக்கு எதைப் பார்த்தாலும் தானும் அப்படி இருக்கக்கூடாதா எனும் ஆசையாம்...

    அதாவது கோயிலில் சுவாமியைப் பார்த்தால் நானும் அப்படி இருந்தால் என்ன, திருமண வீட்டில் புதுப்பெண்ணைப் பார்த்தால் அப்பூடி நான் இருந்தால் என்ன... மரணம் சம்பவித்தவரைப் பார்த்து அப்படி இருந்தால் என்ன.., போட்டியின் கப் வாங்கியவரைப் பார்த்து அப்பூடி நான் இருந்தால் என்ன... இப்பூடியே மனம் எண்ணுமா...ம்.

    அதேபோலதான் எனக்கும், பார்ப்பதை எல்லாம் நானும் அப்பூடிச் செய்தால் என்ன... என்றுதான் தோன்றும்:))

    கண்ணதாசனின் கற்பனைக்குத் தப்பாமல் பிறந்திருக்கிறேன்:).. அதனால்தான் இப்பூடி முயற்சி எல்லாம்:))

    “என்னுள்ளே புதையுண்டு கிடப்பவைகள்” லேபல் பாருங்கோ:))... சில கைவண்ணங்கள் இருக்கு. இமாவோடு போட்டி போட்டுச் செய்தது:)))

    மியாவும் நன்றி லக்ஸ்மி அக்கா.

    ReplyDelete
  31. வாங்கோ ஜலீலாக்கா.. ஹா..ஹா..ஹா.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஒரு மரியாதைக்காக மொய் வேண்டாம் எனச் சொன்னால் அப்பூடியே விட்டுவிடுவதோ?:)) இல்ல இல்ல இந்தாங்கோ பிடியுங்கோ எனக் கைக்குள்ள வைக்கோணும்:))..

    Jaleela Kamal said... 14
    மொய் வைக்கல

    சைன் தானே



    ஒகே

    கே ஜே பி///


    இந்த ஜே ஜே பி பார்த்ததும் எனக்கு சிவகுமார் சுஹாசினி பட நினைவு வந்திட்டுது.. அதில அவருக்கு ஜே பி ஓ என்னவோதானே பெயர்:)) சிந்து சிந்து நான் ஒரு சிந்து....

    மியாவும் நன்றி ஜல் அக்கா.

    ReplyDelete
  32. வாங்கோ ஆசியா...
    அஞ்சு 100 க்கு 120 போட்டிட்டா:)))(சுய நினைவோடதான் போட்டவவோ என ஆரும் கேட்டிடப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

    இமா றீச்சரை இன்னும் காணேல்லை:)) என் கார்ட் பார்த்து பெயிண்ட் ஆகிட்டாவோ என்னவோ:)) இனி சுட்டாறின தண்ணியீட நியூவுக்குப் போனால்தான் சரி:)).. கடவுளே படிச்சதும் கிழிச்சிடுங்க ஆசியா:))) என் வாய்தான் எனக்கு எதிரியே:))) அவ்வ்வ்வ்வ்:))).

    ////கிட்னியை எப்படி உபயோகிப்பது என்று ஒரு பதிவு போட்டால் எல்லா டீச்சருக்கும் உபயோகமாக இருக்கும்..:)!////
    ஹா..ஹா..ஹா குப்புறக்கிடந்துதான் நான் கிட்னியை யூஸ் பண்ணுவது வழக்கம் ஹா....ஹா...

    மிக்க நன்றி ஆசியா.

    ReplyDelete
  33. வாங்கோ வான்ஸ்ஸ்..

    //
    vanathy said... 16
    என் மகள் சொன்ன அதிரா க்ரான்ட்மாவின் கார்ட்ஸ் " நைஸ் " ஆம்ம்ம்ம்ம்ம்..///

    ஹா..ஹா..ஹா.. மகளிடம் சொல்லிடுங்கோ இந்தக் கார்ட் அவவுக்குக்கேதானாம் என:))).. பின்ன என்ன.. அந்தக் குழந்தைக்கு இருக்கும் அறிவில கால் பங்குகூட, அம்மாக்கு இருக்கோ தெரியேல்லையே:)))..

    இந்தச் சின்ன வயதிலயே(சுவீட் 16:)) “கிரான்மா” எனச் சொல்லி எவ்ளோ பெரிய பதவி உயர்வை எனக்குத் தந்திருக்கிறா... இப்பூடி ஆருக்குக் கிடைக்கும்...:)))

    தத்தி தத்தி நடந்து வரும் சின்ன பாப்பா..
    உன் தங்க கைக்கு முத்தம் தாறேன் வாங்கு பாப்பா...

    ஹா..ஹா..ஹா.. வான்ஸ் காசில வலு கவனம் தான்:)) நல்லவேளை நானும் ஜெய்யும் வான்ஸைப்பற்றி போன பின்னூட்டத்தில கதைச்சதை:)) வான்ஸ் பார்க்கல்லப்போல...

    ஜெய்..ஜெய்.. பழனிமலை முருகன் காப்பாத்திட்டார்ர்ர்ர்:))).

    இப்பூடியான கார்ட்டுகள் கொஞ்சம் வெயிட் அதிகம்தான்....

    மியாவும் நன்றி வான்ஸ்ஸ்ஸ்ஸ்:))).

    ReplyDelete
  34. Karrrrr... So you talked behind my back. Very bad. Will get back to you and Lani very soon.

    ReplyDelete
  35. நன்றி அதிரா!நீஈஈஈஈஈஈஈஈஈண்ட நாட்களுக்குப் பின் இளையராஜா சார் லைவ் மியூசிக் கேட்டன்,நன்றி அதிரா!!!!!

    ReplyDelete
  36. ப்ரெசென்ட் குருவே ...

    அப்புறமா வந்து வாத்துக்களை ஓட்டுறேன் ...

    ReplyDelete
  37. [co="green"]பூஸாருக்கு இனிய இரவு வணக்கம்! திங்கட்கிழமை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ! இன்று செம பிஸியாக இருந்ததால் உடன் வர முடியவில்லை! :-)))

    நேற்று இரவு வெளியாகவேண்டிய இந்தப் பதிவு ஏன் தாமதமானது என்பதை முந்தைய தலைப்பின் கடைசி பின்னூட்டத்தைப் படித்துத் தெரிந்து கொண்டேன்!

    நெகிழ்ச்சியாக இருந்திச்சு!

    பொறுங்கோ தொடக்கத்தில் இருந்து எழுதுக்கூட்டிப் படிச்சிட்டு வாறன் :-)))[/co]

    ReplyDelete
  38. [co="blue"]அச்சோ, இண்டைக்கு சூப்பரா ஒரு பாட்டு போட்டிருக்கீங்க! கீதாஞ்சலி படத்தில இந்தப் பாட்டு, எத்தனையோ தரம் கேட்டிருக்கிறேன்! அலுக்கவே இல்லை!

    இப்போது இந்த வீடியோவைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்! அருமையா இருக்கு! போன முறை நீங்கள் போட்ட பாட்டுக்கு அந்த அன்ரி ஆடின டான்ஸை இன்னும் மறக்கேலாம இருக்கு! ஹா ஹா ஹா ஹா[/co]

    ReplyDelete
  39. [co="red"]வீட்டில இருக்கிற பழைய பொருட்களை எல்லாம் ஒண்டு சேர்த்து என்னமோ ஒண்டு செய்திருக்கிறியள்! அதுக்கு என்ன பேர் எண்டும் சொல்லுங்கோ! நாங்களும் தெரிஞ்சு கொள்ளோணும் எல்லோ?

    மற்றது எனக்கு உதைப் பார்க்க என்ர மணியம் கஃபே தான் நினைவுக்கு வருது! எங்கட கடையிலையும் பழைய பொருட்களை ஒரு நாளும் எறிய மாட்டம்! அடுத்த நாள், அதுக்கு அடுத்த நாள் எண்டு பக்குவமா வைச்சிருந்து, சூடாக்கி வித்துப் போடுவம்!

    எந்த ஒரு பொருளையும் கழிவு எண்டு ஒதுக்கக் கூடாது என்கிற தத்துவத்தை எப்படிக் கடைப்பிடிக்கிறம் பார்த்தியளோ? :-)))[/co]

    ReplyDelete
  40. [co="brown"]உங்கள் மகனின் கிட்னிக் குறும்பு அருமையோ அருமை! பின்ன நாங்கள் குழந்தைகளுக்கு எதைச் சொல்லிக் கொடுக்குறமோ அதைத்தானே அவையளும் பின்பற்றுவினம்!

    நான் சின்னக் குழந்தையா இருக்கும் போதும் உப்புடி ஒரு சம்பவம் நடந்திச்சு! ஆனா அதை இதில எழுதேலாது! நாலைஞ்சு பக்கம் எழுதோணும்! அதை தனி பதிவாத்தான் போடோணும்!:-)))[/co]

    ReplyDelete
  41. ஆஆஆ.. யோகா அண்ணன் வாங்கோ வாங்கோ.. நாட்டுக்கோழிக் குழம்பும் குழல்புட்டும் சாப்பிடுறீங்களோ?:))..


    //மாலை வணக்கம்(புரொபசர்) அதிரா///

    கடவுளே இது என்ன எனக்கு வந்த சோதனை?:)) இப்பத்தான் ஒருமாதிரி நாட்டுக்கோழிப் பிரச்சனையைச் சோல் பண்ணினேன்... அது முடிந்த கையோடு புரா அடிச்சு பரசர்((புரொபசர்) செய்தனானாமோ?:)))... முடியல்ல சாமீஈஈஈஈஈ:)))... நான் புறா வளர்த்திருக்கிறன் ஆனா சாப்பிடவெல்லாம் மாட்டன்.. இது சிவனின் இளையமகன்.. முருகப்பெருமான் மேல சத்தியம்:)))..

    உஸ்ஸ்ஸ்ஸ் யப்பா எப்பூடியெல்லாம் சத்தியம் பண்ணித் தப்ப வேண்டிக்கிடக்கு:))

    ReplyDelete
  42. [co="purple"]ஓகே! இண்டைக்கு மாத்தியோசியில நிறையக் கொமெண்டுக்குப் பதில் சொல்லோணும்! அதால கிளம்புறேன்! பொன் நுய் சொல்ல லேட்டா வாறன்! அழகான ஒரு புகைப்படத்தோட![/co]

    ReplyDelete
  43. //நல்ல வடிவாயிருக்கு!எனக்கொண்டு செய்து அனுப்புறியளோ,தாங்க் புள்ளா இருப்பன்!கோழி அடிச்ச கேசை விட்டுத்தாறன்,ஹி!ஹி!ஹி!!!!///

    ஹா..ஹா..ஹா.. ////தாங்க் புள்ளா///// தமிழக்கம் பார்த்துச் சிரித்திட்டேன்ன்ன்ன்:)))

    உங்களுக்கிலாததோ யோகா அண்ணன்.. அதுதான் மேலே சொல்லிட்டனே:)).. 3 நாளுக்குள் காசை அனுப்பிடுங்கோ.. 3 மாதத்தில கார்ட் வந்து வாசல்ல குதிக்கும்:))).

    மியாவும் நன்றி யோகா அண்ணன்.

    ReplyDelete
  44. வாங்க மகி வாங்கோ... உங்களுக்கு நான் வடை தரேல்லை என அங்கின திட்டியதைப் பார்த்தேன்:)).. அதனாலென்ன.. இந்தாங்கோ.. நாட்டுக்கோ.... சே...சேஎ.. என்னப்பா இது.. மகிதான் சைவமாச்சே.. அது வாணாம்...

    குழல் புட்டும் கத்தரிக்காய்ப் பொரியலும் தரட்டே.. சூப்பராக இருக்கும்:)).


    //Mahi said... 18
    கார்டு அழகா இருக்கு அதிரா! வானதி சொல்வதை எல்லாம் கேக்கவாணாம்,15பவுண்டானாலும் பரவாயில்லை,அனுப்பிவிடுங்கோ./////

    சே..சே.. நான் உந்த கணக்கெல்லாம் பார்க்க மாட்டன்... மகி.. வேணுமெண்டால் போஸ்ட் என்ன போஸ்ட்.... பிளேனில கொண்டு வந்து தாறன்:))..

    ஊ.கு:
    ரிக்கெட் காசை இண்டைக்கே என் எக்கவுண்ட்டுக்கு அனுப்பிடுங்கோ:))

    ReplyDelete
  45. ///இவ்வளவு கஷ்டப்பட்டு அழகா கார்டு செய்து இப்புடி சும்மா வைக்கலாமோ?;) எனக்கே கூட போஸ்ட்லை அனுப்பலாம், நான் மறக்காம மெய்ல்பொக்ஸ் செக் பண்ணுவேன்! ;) ////

    நோ..நோ.. அப்பூடியெல்லாம் மெயில் பொக்ஸ் செக் பண்ணிக் கஸ்டப்படாதீங்கோ.. நானே வாறன் கதவைப் பூட்டமல் விடுங்கோ:)))..

    மஞ்சள் பூ எண்டால் அது மகிக்குத்தான்:)) பச்சைப்பூ எண்டால் அது ஜெ...க்குத்தான்... இதில எந்த மாற்றமுமில்லை:))))

    மியாவும் நன்றி மகி..

    ReplyDelete
  46. வாங்கோ நேசன் வாங்கோ... இம்முறை உடனடியா வந்திருக்கிறீங்க... அதனால இந்தாங்கோ உங்களுக்கு மங்கோ யூஸ்... நானே என் கையால போட்டது:))

    //
    தனிமரம் said... 19
    நான் தேடும் செவ்வந்திப்பூவிது எப்போதும் ரசிக்கும் பாடல் நன்றி மீளவும் பதிவு செய்ததுக்கு கொர்ர்ர்ர்ர்ர்ர்!////

    இதை ரசிக்காதோர் இருக்க மாட்டினம் என்றே நினைக்கிறேன்... நான் ரிப்பீட்டில போட்டுவிட்டுக் கேட்பது வழக்கம்.

    பேப்பர் வெட்டும் நேரத்தில் ஆடு? கோழி? எங்கட காட்டான் அண்ணன்ரயாக இருக்குமோ?:)) அபச்சாரம்.. அபச்சாரம்:)))...

    உண்மைதான் இந்த வேலைகளுக்கு நிறையப் பொறுமை தேவை....

    மியாவும் நன்றி நேசன்... மறுபடியும் எப்ப வருவீங்க? வரும்போது ஐராங்கனியையும் கூட்டி வாங்கோவன்:))

    ReplyDelete
  47. வாங்கோ ஹேமா... நல்வரவு..

    //ஹேமா said... 21
    வணக்கம்....திங்கக்கிழமை பின்னேரம் கும்பிடுறேனுங்க்.....ச்ச...உந்த மணியோட சேர்ந்து நானும் கெட்டுப்போய்ட்டன்///

    ஹா..ஹா..ஹா... நீங்களும் மாத்தியோசிக்கிறீங்கபோல:)) நல்ல விஷயம்தானே?:))


    //அந்த வேஸ்ட் மணி கதைக்கிறதைப்போலயே வருது///

    உஸ்ஸ்ஸ்ஸ் ஹேமா.. அவரை உப்பூடி வேஸ்ட் எண்டெல்லாம் சொல்லப்பூடா:)))... ஒரு சங்கிலியிலகூட கை வைக்காதவர்:)) அவர் பெரீஈஈஈஈஈஈய பணக்காரர், மணியம் கஃபே ஓனர் எண்டால் சும்மாவோ?ஆனா காட்டிக்கொள்ளாமல் கறுப்புக் கண்ணாடியோட திரிகிறார்:)))..

    அதனாலதானே இப்போ பொம்பிளை பார்க்க வெளிக்கிட்டிருக்கிறம்.. அதுக்குள்ள மறந்துபோயிட்டீங்கள்:))

    ReplyDelete
  48. //ஹேமா said... 22
    சரி....இது ஏஞ்சல்ன்ர பக்கம் மாதிரியும் கிடந்துது.கொஞ்சம் சந்தேகம்.பிறகு பூஸார்ன்ர கிர்ர்ர்ர்ர்ர்ர்மியாஆஆஆஆஆஆ எல்லாம் கேட்டு அதிரான்ர பக்கம் எண்டு உறுதிப்படுத்திக்கொண்டு வாறன்.///

    ஹா..ஹா..ஹா.. இதைப் பார்த்தால் அஞ்சு அடிக்கக் கலைப்பா:))..

    ஏதோ என்னால முடிஞ்சது:)).. ஆசைக்குச் செய்திட்டன்:).


    //வந்தா.....கிட்னியைப் பற்றி.......அதிராவுக்கும் மணியத்தாருக்கு எக்ஸ்ரா கிடனி பூட்டித்தான் படைச்சிருக்கினம்////

    ஹா..ஹா...ஹா... நானும் குப்புறக் கிடந்து கிட்னியைப் பாவிச்சு, ஆளை ஒருமாதிரி கையும்களவுமாப் பிடிக்கப்போற நேரத்தில... அவர் கிட்னியைப் பாவிச்சு நழுவி ஓடிடுறார்:))).. இது கிட்னிக்கும் கிட்னிக்கும் இடையில நடக்கும் போடி.. இது எப்பூடி?:))

    ////என்ர கிட்னியின்ர அளவு போதாமக்கிடக்கு இடக்குமுடக்கா எல்லாம் கருவாச்சிபோல யோசிக்க வருதில்ல////

    ஹா...ஹா...ஹா... 2 நாளைக்கு முருங்கையில ஏறி இருந்தால்... கிட்னி நல்லா வேர்க் பண்ணும் ஹேமா...:).. கருவாச்சியையும் ரெயிண்ட் பண்ணி எடுத்திட்டம்:))).. அந்தத் தமிழ்தான் இன்னும்.. வாணம்.. நான் ஒண்ணும் சொல்ல மாட்டன்:)).

    ///பாருங்கோ இப்ப கொஞ்சம் நான் சந்தோஷமாவெல்லோ இருக்கிறன்.///

    இப்பூடியே இருங்கோ ஹேமா... வாழ்க்கையில வேறு எதைக் காணப்போகிறோம்... இருக்கும்வரை ஒற்றுமையாக, மகிழ்ச்சியாக இருப்போம்...

    மிக்க நன்றி ஹேமா..

    ReplyDelete
  49. //எங்கயப்பா அதிரா உங்கட சிஷ்யப்பிள்ளையைக் காணேல்ல.அந்தத் தத்தைத்தமிழ் கேக்காட்டி நித்திரையே வராதாம் இப்பவெல்லாம் !///

    பாவம் சிஷ்யைக்கு ... அதிகம் வேலை கொடுக்கினம்போல.. இல்லாட்டில் அங்கயும் ஏதும் தத்தக்க பித்தக்க எனத் தமிழ் கதைச்சு.. பணிஸ்மெண்ட்டில முட்டுக்கால்ல நிற்கிறாவோ என்னவோ.. திருப்பரங்குன்றத்து முருகா என் சிஷ்யையைக் காப்பாத்தப்பா.... சிஷ்யையைக் கையில பிடிச்சபடி.. தீமிதிப்பன்:)).

    (காதில:- ஹையோ நான் சும்மா சொன்னேன் முருகா:)))

    ReplyDelete
  50. //vanathy said... 36
    Karrrrr... So you talked behind my back. Very bad. Will get back to you and Lani very soon///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..:)) நாங்க இம்முறை படிச்சிட்டுக் கிழிக்காமல் விட்டனாங்கள், நீங்கதான் படிக்கேல்லை:)).. அதுவும் நான் தானெ சொல்லித்தந்தனான்... அப்பூடிப்பட என்னைப்போய்...:)) டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்.. பபபச்சைக்கலரில வேணும்:)).. பயத்தில எல்லாமே பச்சையாத்தெரியுதெனக்கு:)))..

    என்னாது லானியா? அவ்வ்வ்வ்.. பார்க்க லசானியா மாதிரி இருந்துது:))

    ReplyDelete
  51. Yoga.S. said... 37
    நன்றி அதிரா!நீஈஈஈஈஈஈஈஈஈண்ட நாட்களுக்குப் பின் இளையராஜா சார் லைவ் மியூசிக் கேட்டன்,நன்றி அதிரா!!!!///

    யோகா அண்ணன்... இளையராஜா அவர்களுக்கு ஏதோ விழா வச்சவையெல்லோ... அதில இப்பாட்டை ஓடியன்ஸ் 2 தடவை கேட்டு, அவர் திரும்பத்திரும்பப் பாடினவர்... ரிவியில எல்லாம் போட்டவை பார்த்திருப்பீங்கள்..

    இது படத்தில நடிச்ச பாட்டு லிங் தேடினேன்.. இதுதான் கிடைச்சுது சந்தோசமாக இருந்துது...

    ReplyDelete
  52. வாங்க கலை...வாங்கோ..

    //கலை said... 38
    ப்ரெசென்ட் குருவே ...

    அப்புறமா வந்து வாத்துக்களை ஓட்டுறேன் ..///

    ஏன் என்னாச்சு?.. வரவர கலையின் நிலைமை கவலைக்கிடமாக்கிடக்கே:)).. கலை உந்த வேலை தேவைதானா? கொஞ்சம் யோசியுங்க....:))))

    ஹையோஒ.. இதென்ன இது?:) ஒரு சிஷ்யை குருவைக் கலைக்கலாமோ?:))) இது எந்த நாட்டிலயாவது நடந்திருக்கோ?.. முருகா.. மயிலேறி வந்து என்னைக் காப்பாத்துங்ங்ங்ங்ங்ங்.......:)))..

    ஹா...ஹா..ஹா... மிக்க நன்றி கலை.. வாத்தெல்லாம் பத்திரமா இருக்கு நீங்க மெதுவா வங்கோ.

    ReplyDelete
  53. அவ்வ்வ்வ்வ்வ் வங்கோ வாங்கோ மணியம் கஃபே ஓனர் ...

    நான் நினைத்தேன் பிரசண்ட் சொல்லிட்டுப் போயிட்டீங்கள் என:))).. இங்கதான் இருக்கிறீங்களோ?:))..

    //மாத்தியோசி - மணி said... 39
    பூஸாருக்கு இனிய இரவு வணக்கம்! திங்கட்கிழமை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ! இன்று செம பிஸியாக இருந்ததால் உடன் வர முடியவில்லை! :-)))/////

    அது எனக்குத் தெரியும்தானே... அதனால் ஒன்றுமில்லை... கணக்குப் பார்ப்போராயின் மட்டுமேதான் நானும் கணக்குப் பார்க்க வெளிக்கிடுவேன்ன்:))).. மற்றும்படி உங்களை எல்லாம் எனக்குத் தெரியும்தானே..... நாளைக்கு வந்தாலும் கோபமில்லை... உங்களுடையதைக் கவனியுங்கோ....

    அதிராவுக்கு எவ்ளோ பெரிய மனசு:)) எனச் சொல்வது கேட்குது:)) தங்கூஊஉ தங்கூஊஊஉ:)))

    ReplyDelete
  54. //
    மாத்தியோசி - மணி said... 40
    அச்சோ, இண்டைக்கு சூப்பரா ஒரு பாட்டு போட்டிருக்கீங்க! கீதாஞ்சலி படத்தில இந்தப் பாட்டு, எத்தனையோ தரம் கேட்டிருக்கிறேன்! அலுக்கவே இல்லை!///

    உண்மையாகவோ? உங்களுக்கும் பிடிச்ச பாட்டோ? எல்லோரும் ரசிப்பதைப் பார்க்க சந்தோசம் பொங்குதே.. சந்தோசம் பொங்குதே... சந்தோசம் நெஞ்சில் பொயிங்குதே:)))...

    இது கீதாஞ்சலி படமோ? நான் பார்த்ததில்லை, தேடிப் பார்க்கோணும்.

    //போன முறை நீங்கள் போட்ட பாட்டுக்கு அந்த அன்ரி ஆடின டான்ஸை இன்னும் மறக்கேலாம இருக்கு! ஹா ஹா ஹா ஹா///

    என்னாது அன்ரியை இன்னும் மறக்கேலாமல் இருக்கோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))..

    ReplyDelete
  55. ///மாத்தியோசி - மணி said... 41
    [co="red"]வீட்டில இருக்கிற பழைய பொருட்களை எல்லாம் ஒண்டு சேர்த்து என்னமோ ஒண்டு செய்திருக்கிறியள்! அதுக்கு என்ன பேர் எண்டும் சொல்லுங்கோ! நாங்களும் தெரிஞ்சு கொள்ளோணும் எல்லோ?[/co]//

    இல்ல இல்ல அதை எல்லாம் சொல்ல மாட்டன்.. பிறகு நீங்க கஃபேயில இருக்கிற எல்லாத்தையும் ரீசைக்கிள் பண்ண வெளிக்கிட்டால்ல்.. லாச்சப்பலின் நிலைமை என்ன ஆவுறது?:)))

    ///மற்றது எனக்கு உதைப் பார்க்க என்ர மணியம் கஃபே தான் நினைவுக்கு வருது! எங்கட கடையிலையும் பழைய பொருட்களை ஒரு நாளும் எறிய மாட்டம்! அடுத்த நாள், அதுக்கு அடுத்த நாள் எண்டு பக்குவமா வைச்சிருந்து, சூடாக்கி வித்துப் போடுவம்!///

    ஹா..ஹா..ஹா.. எதுக்கும் கவனமா இருங்கோ.... தாலி ஏற முந்தி காப்புப் போடவேண்டி வந்திடப்போகுது:)))

    ////எந்த ஒரு பொருளையும் கழிவு எண்டு ஒதுக்கக் கூடாது என்கிற தத்துவத்தை எப்படிக் கடைப்பிடிக்கிறம் பார்த்தியளோ? :-)))////

    நல்ல தத்துவம்.. நீங்க நல்லா இருப்பியள்:)))

    ReplyDelete
  56. ///மாத்தியோசி - மணி said...
    [co="brown"]
    நான் சின்னக் குழந்தையா இருக்கும் போதும் உப்புடி ஒரு சம்பவம் நடந்திச்சு! ஆனா அதை இதில எழுதேலாது! நாலைஞ்சு பக்கம் எழுதோணும்! அதை தனி பதிவாத்தான் போடோணும்!:-)))[/co]

    க்கஃபேக்குச் ஷடர் போடுற நேரத்தில... பதிவை எழுதிப் போடுங்கோ... நாங்க படிக்கோணும்:)))

    ReplyDelete
  57. [co="green"]பாருங்கோ, என்னைய கறுப்புக் கண்ணாடிய கழட்டச் சொல்லி எவ்வளவு பாடு பட்டிச்சினம்! இப்ப நான் பூஸாரையே கறுப்புக் கண்ணாடி போட வைச்சிட்டன்! லைட் போஸ்டில ஏறி இருந்து இதைத்தான் யோசிச்சன்! பாருங்கோ கண்ணாடியும் போட்டுக்கொண்டு எவ்வளவு சூப்பரா இருக்கிறர் எண்டு?

    சரி பொன் நுய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! நல்ல நல்ல கனவுகள் வரட்டும்!

    ஆ துமா!

    ஆ துமா என்றால் “ நாளைக்குச் சந்திப்போம்” என்று அர்த்தம்! சீ யூ டுமோரோ மாதிரி! ஓகே பொன்ன்ன்ன்ன்ன் நுய்ய்ய்ய்ய்ய்ய்ய்[/co]

    [im]http://data.whicdn.com/images/13806644/adorable-art-black-and-white-cat-cute-photography-Favim.com-63364_large.jpg[/im]

    ReplyDelete
  58. ///மாத்தியோசி - மணி said... 44
    ஓகே! இண்டைக்கு மாத்தியோசியில நிறையக் கொமெண்டுக்குப் பதில் சொல்லோணும்! அதால கிளம்புறேன்! பொன் நுய் சொல்ல லேட்டா வாறன்! அழகான ஒரு புகைப்படத்தோட!///

    என்னாது.. இன்னும் லேட்டாவோ?:)))) ஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்.. கொட்டாவியாரும் வந்திட்டார்... நான் நாளைக்குப் படம் பார்க்கிறன் போட்டு வையுங்கோ...

    பொன் நுய்ய்ய்ய்ய்:))).. மியாவும் மியாவும் நன்றி.

    ஒரு சந்தேகம்... மெர்ஷி புக்கு எனத்தான் சொல்லோணுமோ? அல்லது புக்கு மெர்ஷி எனவும் சொல்லலாமோ?...

    ReplyDelete
  59. ஹா..ஹா..ஹா.. பூஸாருக்கு கறுப்புக் கண்ணாடி கலக்கலாத்தான் இருக்கு:)).. என்னா ஸ்டைல்.. என்னா ஸ்டைல்:))).... பொறந்தாப் பொறக்கணும் புள்ள உவர்போல:)))..

    //ஆ துமா!//// ஓ.. புதிய சொல்... மெர்ஷி புக்கு... மெர்ஷி புக்கு...

    ReplyDelete
  60. அனைவருக்கும் நல்லிரவு.. நாளைக்குச் சந்திப்பம்.... மேல் இமையை கீழ் இமை விடாமல் ஒட்டுது:)))... நான் குல்ட்க்குள்ள பூரப்போறன்....:))

    Where is pachchaip poo?:(((.

    ReplyDelete
  61. நோ நோ அந்த கார்டு எனக்குதான்
    மீ திfirstuuuடு

    ReplyDelete
  62. கடலை மிட்டாய்
    எள்ளுருண்டை
    தேன் மிட்டாய்
    எல்லாம் கொண்டு வந்து இருக்கேன்

    ReplyDelete
  63. உங்க கிட்னி எல்லாம் சொல்லி கொடுக்காதீங்க அப்படி அப்பறம்
    மாப்பிளைகள் எல்லாம் என்னை போலவே ஆகிவிடுவார்கள் மக்காக..அவ்வவ்

    ReplyDelete
  64. பாட்டு எல்லாம் எங்க கேக்கவே இல்லை அவ்வ்வ்வ்

    கடைசி தத்துவம் சூப்பர்

    ReplyDelete
  65. athira said...
    //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. அதென்ன சந்தேகத்தோட சொல்றீங்க?:)) உங்கள் கைவண்ணத்தாலதான்ன்ன்ன்ன் அழகு என, அடிச்சுச் சொல்லோணும்:))))..//
    உங்கள் கைவண்ணத்தினால் மட்டுமே இந்த அழகு சாத்தியம் என அடித்துச் சொல்லுகிறேன். போதுமா அதிரா?

    ReplyDelete
  66. இமா ஏஞ்சலினைப்பார்த்து கைவேலைப்பாட்டின் மீது ஈடு பாடு வந்து விட்டதோ?

    ஒகே ஒகே..நிறைய தயாரித்து எங்கள் கண்களுக்கு விருந்தளித்து விட்டு பிரித்தானியாவில் கண்காட்சி நடத்துங்க பூஸ்.

    ReplyDelete
  67. Good Morning,ATHIRA!Have A Nice Day!!!

    ReplyDelete
  68. //ஏஞ்சலினும் இமாவும், கைவேலைக்கு என்ன மார்க் போட்டாங்கன்னு சொல்லுங்க,சைன் மட்டும் நான் போட்டுடறேன்.கிட்னியை எப்படி உபயோகிப்பது என்று ஒரு பதிவு போட்டால் எல்லா டீச்சருக்கும் உபயோகமாக இருக்கும்..:)!// கர்ர் இதில ஏதும் உள்குத்து இல்லையே ஆசியா! ;)

    'அங்க' பக்பக் என்று நடத்திக் காட்டின ஆள் அதிரா. 100%தான் போடுவன். ;)

    ReplyDelete
  69. //இன்றுதான் நான் மகனுக்கு விளக்கம் கொடுத்தேன்.. எப்பூடி? எப்பூடி?:))// ;) பார்த்து அதீஸ். பிரச்சினையாகீரும். ;) என் சின்னவர் சோதினைப் பேப்பரில பிறந்த இடம் 'அடிமைத்தீவு' என்று நல்ல தமிழில எழுதி வைச்சுப் போட்டு வந்தவர். ;)

    ReplyDelete
  70. காலை வணக்கம் பூஸாருக்கு ! இனிய டியூஸ்டே வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ!

    அச்சோ அச்சோ ஒரு சின்ன மிஸ்டேக் நடந்துபோய்ச்சு! “ நான் தேடும் செவ்வந்திப் பூ’” பாட்டு கீதாஞ்சலி படத்தில் இல்லை! தர்மபத்தினி படத்தில தான் இருக்கு! நான் மாறிச் சொல்லிப் போட்டன் :-)))ஹி ஹி ஹி இதையும் மாத்தியோசிட்டன்!

    கீதாஞ்சலி படத்திலையும் இளையராஜா -சித்ரா பாடின சூப்பர் பாட்டு ஒண்டு இருக்கு! “ ஒரு ஜீவன் அழைத்தது! ஒரு ஜீவன் துடித்தது” அந்தப் பாட்டு!

    இடையில் ஏற்பட்ட தவறுக்கு வருந்துகிறோம் :-)))

    ReplyDelete
  71. ஒரு சந்தேகம்... மெர்ஷி புக்கு எனத்தான் சொல்லோணுமோ? அல்லது புக்கு மெர்ஷி எனவும் சொல்லலாமோ?...///////

    குட்! நல்ல சந்தேகம்! சொல்றன்!

    உங்களுக்கு இங்கிலீசு இலக்கணம் அத்துப்படி எண்டதால அதைக் கொண்டே விளங்கப் படுத்துறன்!

    அதாவது இங்கிலீசில் பெயர்ச்சொல்லைச் சிறப்பிக்க / வருணிக்க “ பெயரடை” எனும் சொல்லைப் பயன்படுத்துவோம் தானே! அதை adjective என்று சொல்லுவோம்! அட்ஜெக்டிவ் எப்போதும் பெயர்ச்சொல்லுக்கு முன்னால் தான் வரும்!

    எ - காட்டு!

    01. Good news

    02. beautiful flower

    03. great success

    இப்படி பெயருரிச் சொல்லாகிய அட்ஜெக்டிவை நவுனுக்கு (Noun ) முன்னால் போட்டுத்தான் ஆங்கிலத்தில் எழுதுவோம்!

    ஆனால், ஃபிரெஞ்சு இலக்கணத்தில் அட்ஜெக்டிவ், நவுனுக்குப் பின்னால் எழுதப்படும்! அதாவது ஃபிரெஞ்சுக்காரர்கள் மாத்தியோசிக்கினமாம்! ஹா ஹா ஹா!

    எ - காட்டு!

    01; Next Week என்பதை ஃபிரெஞ்சில் semaine prochaine என்றுதான் எழுதுவோம்! இதில் semaine என்றால் கிழமை என்றும் prochaine என்றால் அடுத்த என்றும் அர்த்தம்! தமிழில் சொன்னால் “ கிழமை அடுத்த” என்றுதான் வரும்!

    எனவே merci beaucoup என்றுதான் சொல்லோணும்! beaucoup merci என்று சொல்ல முடியாது:-))

    ஆனா மிக முக்கியமா ஞாபகம் வைச்சிருக்கோணும் - இது முழுமையான விதி இல்லை! இதில நிறைய விதி விலக்குகளும் இருக்கு!

    ஓகே இவ்வளவு நேரமும் பொறுமையாகப் படித்ததுக்கு

    [co="green"]merci beaucoup![/co]

    ReplyDelete
  72. ninka kandu pidippingkannu paarthheen


    K J B

    kamal jaleela banu

    ReplyDelete
  73. மீ வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் ....

    ReplyDelete
  74. குருவே என்ன இது சின்ன சின்ன ஆசைகள் என்டுப் போட்டு விட்டேன்கள் ...

    பெரிய பெரிய சாதனைகள் என்டல்லோ பெயர் வைத்து இருக்கணும் ,....


    நீங்க செய்த க்ரீடின்ஸ் சூப்பர் ...கலக்கல் ...சான்ஸ் யே இல்லை ..

    இவ்வளவு அயகா கார்ட் செய்தக் கைக்கு காப்பு செய்து போடணும் ன்னு ஆசை யா ஈக்குது .......

    ReplyDelete
  75. ஆரது நம்மட சிவாவோ?:)) வாங்கோ வாங்கோ.. பொன்னியின் செல்வனாச்சே... அதனால எப்ப வந்தாலும் நீங்கதான் 1ஸ்ட்டு:)) இந்தாங்கோ புலூ கலர் டிஷ்யூ:)) துடையுங்கோ.. நான் கண்ணைச் சொன்னேன்:))

    //Siva sankar said... 64
    கடலை மிட்டாய்
    எள்ளுருண்டை
    தேன் மிட்டாய்
    எல்லாம் கொண்டு வந்து இருக்கேன்///

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) தேனா அரிக்குது:))

    ReplyDelete
  76. //Siva sankar said... 65
    உங்க கிட்னி எல்லாம் சொல்லி கொடுக்காதீங்க அப்படி அப்பறம்
    மாப்பிளைகள் எல்லாம் என்னை போலவே ஆகிவிடுவார்கள் மக்காக..அவ்வவ்///

    ஹா..ஹா..ஹா.. அதுக்காகத்தானே இந்த ஐடியாவே:)).... எப்பவும் பொம்பிளைகளே ஷார்ப்பா இருக்கட்டும்.. எங்கிட்டயேவா:)))..

    பாட்டைக் கேழுங்கோ சிவா...

    மெர்ஷி புக்கு... மிக்க நன்றி அப்பூடின்னு ஃபிரெஞ்ல சொன்னேன்:))

    ReplyDelete
  77. ///விச்சு said... 67
    athira said...
    //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. அதென்ன சந்தேகத்தோட சொல்றீங்க?:)) உங்கள் கைவண்ணத்தாலதான்ன்ன்ன்ன் அழகு என, அடிச்சுச் சொல்லோணும்:))))..//
    உங்கள் கைவண்ணத்தினால் மட்டுமே இந்த அழகு சாத்தியம் என அடித்துச் சொல்லுகிறேன். போதுமா அதிரா?/////

    ஹா...ஹா..ஹா.. விச்சுவின் வாயாலயே சொல்ல வச்சிட்டேன்ன்...:)) இது போதும்.. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து:))..

    ReplyDelete
  78. குட் மோனிங் யோகா அண்ணன்..

    பாருங்கோ இண்டைக்கு முழுக்க “நைஸ்” டேதான்:))

    [im]https://encrypted-tbn0.google.com/images?q=tbn:ANd9GcSRjXIpgID-Smyxa_oJF-Dn5nLWHYTeHQ5WuRMEIVNE0UtOoxxV[/im]

    ReplyDelete
  79. வாங்கோ இமா வாங்கோ...

    ///'அங்க' பக்பக் என்று நடத்திக் காட்டின ஆள் அதிரா. 100%தான் போடுவன். ;)//

    அடம் பிடிக்காமல் பார்த்துக் கீத்து கொஞ்சம் கூடப் போடக்கூடாதோ?:))

    அந்த “பக்பக்” இப்பவும் கிச்சின் தட்டில இருக்கினம்.. எறிய மனம் வருகுதில்ல:)).

    //'அடிமைத்தீவு' என்று நல்ல தமிழில எழுதி வைச்சுப் போட்டு வந்தவர். ;)///

    ஹா..ஹா...ஹா... உண்மையாகவோ?:)))

    ReplyDelete
  80. //இமா said... 72
    இமா க்றிஸ்///

    இதென்ன இது றீச்சர் சைன் வச்சிருக்கிறா:)) ஒருவேளை இன்றுமுதல் பெயரை மாத்தப்போறாவோ?:)))..

    மியாவும் நன்றி இமா.

    ReplyDelete
  81. இவ்வளவு அழகா கார்ட் செய்த கைக்கு காப்பு செய்து போடணும்ன்னு ஆசயா இருக்குது!///ஹேமா அக்காவுக்கு மாமா செய்து போட்டது மாதிரியோ????ஹ!ஹ!ஹா!!!!!!

    ReplyDelete
  82. //எங்கயப்பா அதிரா உங்கட சிஷ்யப்பிள்ளையைக் காணேல்ல.அந்தத் தத்தைத்தமிழ் கேக்காட்டி நித்திரையே வராதாம் இப்பவெல்லாம் !///


    ஆரையும் திட்டல எண்டால் உங்களுக்கு தூக்கமே வராதமே ...


    பாருங்கோ குருவே ....உங்ககிட்ட கற்றுக் கிட்ட டமிலுக்கு...................

    ReplyDelete
  83. //என்ர கிட்னியின்ர அளவு போதாமக்கிடக்கு இடக்குமுடக்கா எல்லாம் கருவாச்சிபோல யோசிக்க வருதில்ல////

    ஹா...ஹா...ஹா... 2 நாளைக்கு முருங்கையில ஏறி இருந்தால்... கிட்னி நல்லா வேர்க் பண்ணும் ஹேமா...:).. கருவாச்சியையும் ரெயிண்ட் பண்ணி எடுத்திட்டம்:))).. அந்தத் தமிழ்தான் இன்னும்.. வாணம்.. நான் ஒண்ணும் சொல்ல மாட்டன்:)).///



    அவ்வ்வ்வ் ஹேமா அக்கா கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ...


    குருவே நீங்கள் தான் என்னை அயகா கலை ன்னு அழைதினம் ...நீங்க லும் என்னை கருவாச்சி எண்டு அழைக்கலாமா ....

    ReplyDelete
  84. இதைப் பார்த்தால் அஞ்சு அடிக்கக் கலைப்பா:))..//////


    நோ ஓஓ நான் ஆரையும் அடிக்க மாட்டேன் ....அமைதியா இருப்பேன் ...

    அஞ்சு அக்காஆஆஆஆஆ நீங்க தான் ஏன் செல்ல அக்கவாச்சே ...உங்களைப் போய் ....எல்லாரும் எடுத்துக் கொடுக்கினம் அக்கா கருக்கு மட்டையை ...நான் தான் மாட்டேன் மாட்டேன் எண்டு சொல்லி கொண்டு இறுக்கினான்

    ReplyDelete
  85. இவ்வளவு அழகா கார்ட் செய்த கைக்கு காப்பு செய்து போடணும்ன்னு ஆசயா இருக்குது!///ஹேமா அக்காவுக்கு மாமா செய்து போட்டது மாதிரியோ????ஹ!ஹ!ஹா!!!!!!//


    சரியா சொன்னீங்கள் மாமா ..

    உங்கட்ட தான் சொல்லணும் எண்டு நினைத்தேன் மாமா ஹேமா அக்காளுக்கு செய்துக் கொடுத்த மாறியே அதிரா அக்காக்கும் செய்துக் கொடுக்கணும் .....

    ஓகே வா மாமா

    ReplyDelete
  86. [co="blue"]ஒரு இடத்தில பேபி அதிராவாம் எண்டு சொல்லி ஒரு படம் போட்டுக் கிடந்திச்சு! ஹா ஹா ஹா அதான் சுட்டுக் கொண்டு வந்தேன்! உவையள் ரெண்டு பேரும் டான்ஸ் பண்ற வீடியோ யூ டியூப்ல இருக்கு :-)))[/co]

    [im]https://lh5.googleusercontent.com/-CuslxYZgwp0/T7JG9y_fGdI/AAAAAAAABB0/WQYOAzeZstY/s482/untitled.jpg[/im]

    ReplyDelete
  87. ஆஆஅ அதிரா ..இங்கே ஹெயில் ஸ்டோன்ஸ் கொட்டோ கொட்டுது
    அங்கேயுமா????

    ReplyDelete
  88. அனைவருக்கும் ஒரு நற்செய்தி:)) இம்முறை ஆரும் மொய் வைக்கத் தேவையில்லை:)) ஆனால் மறக்காமல் சைன் பண்ணிடுங்கோஓஓ:)):******

    [si="4"]ஹா ஹா ஹா பாருங்கோ நீங்கள் சொன்னதைச் செய்த ஒரே ஆள் நான் மட்டும் தான்! சைன் பண்ணச் சொன்னியள்! கீழ சைன் போட்டாச்சு[/si]

    [im]https://lh5.googleusercontent.com/-q8CzmEwcYz0/T7JLXG4mPuI/AAAAAAAABCI/jxf6IZMZLi0/s217/mani.jpg[/im]

    ReplyDelete
  89. //மாத்தியோசி - மணி said... 73
    காலை வணக்கம் பூஸாருக்கு ! இனிய டியூஸ்டே வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ!

    அச்சோ அச்சோ ஒரு சின்ன மிஸ்டேக் நடந்துபோய்ச்சு! “ நான் தேடும் செவ்வந்திப் பூ’” பாட்டு கீதாஞ்சலி படத்தில் இல்லை! தர்மபத்தினி படத்தில தான் இருக்கு! நான் மாறிச் சொல்லிப் போட்டன் :-)))ஹி ஹி ஹி இதையும் மாத்தியோசிட்டன்!///

    karrrrrrrrrrrrrrr:)))... இருந்தாலும் மெர்ஷி புக்கு:)) கண்டுபிடிச்சு சொன்னதுக்கு...

    ReplyDelete
  90. ////உங்களுக்கு இங்கிலீசு இலக்கணம் அத்துப்படி எண்டதால அதைக் கொண்டே விளங்கப் படுத்துறன்!////

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)) உந்தப் புரளியை ஆர் கிளப்பி விட்டது?:))))..

    என்ன இருந்தாலும் இங்கிலீசோடு ஒப்பிடு ஃபிரெஞ் படிப்பிக்கும்போது படிக்க நல்லா இருக்கு.. மனதில பதியுது:)))... நீங்க உண்மையிலயே நல்ல ஒரு “மாஸ்டர்” தான்...

    கலை..கலை.. அணாவுக்கு(கலைட முறையில்:)) ஒரு ஸ்ரோங் ரீ ஊத்திக்கொடுங்கோ.. ஒரு கரண்டி நெஸ்ட்ட மோல்ட்டும்.. ஓவல் ரின்லயும் கொஞ்சம் போட்டுவிடுங்கோ:))).

    //ஆனா மிக முக்கியமா ஞாபகம் வைச்சிருக்கோணும் - இது முழுமையான விதி இல்லை! இதில நிறைய விதி விலக்குகளும் இருக்கு! ///

    எங்களுக்கு இருப்பதைப்போல.. ஐ மீன் மனிஷருக்கு:))..

    மிக்க நன்றி... இதுக்கெல்லாம் எப்பூடி பதில் நன்றி சொல்லப்போறேனோ ஆண்டவனுக்கே வெளிச்சம்...

    ReplyDelete
  91. //Jaleela Kamal said... 75
    ninka kandu pidippingkannu paarthheen


    K J B

    kamal jaleela banu//

    என்ன ஜல் அக்கா? இது தெரியாதோ எனக்கு? பார்த்தவுடனேயே தெஇந்துகொண்டேன், ஆனா அந்த பட ஞாபகமும் வந்ததுன்னேன்:))

    ReplyDelete
  92. //கலை said... 77
    குருவே என்ன இது சின்ன சின்ன ஆசைகள் என்டுப் போட்டு விட்டேன்கள் ...

    பெரிய பெரிய சாதனைகள் என்டல்லோ பெயர் வைத்து இருக்கணும் ,...///

    அப்பூடியா சொல்றீங்க என் சிஷ்யையே... எதுக்கும் கொஞ்சம் இருங்க முடிவுவரை வாசிச்சுப் போட்டுத்தான் துள்ளுவேன்:)), முடிவில சிலநேரம் வச்சிருப்பீங்க ஆப்பு:)) ஏனெனில் இது போன தடவை சூடுகண்ட பூஸ் எல்லோ:)).

    ///இவ்வளவு அயகா கார்ட் செய்தக் கைக்கு காப்பு செய்து போடணும் ன்னு ஆசை யா ஈக்குது .....///

    சத்தியமா எனக்கு, உங்கட மணி அண்ணாட கையிலிருக்கும் காப்பைப்போல வாணாம்ம்ம்ம்:))))

    ReplyDelete
  93. Yoga.S. said... 85
    இவ்வளவு அழகா கார்ட் செய்த கைக்கு காப்பு செய்து போடணும்ன்னு ஆசயா இருக்குது!///ஹேமா அக்காவுக்கு மாமா செய்து போட்டது மாதிரியோ????ஹ!ஹ!ஹா!!!!!!////

    என் சிஷ்யை எனக்குக் காப்புப் போடுவதை பொறுக்க முடியாமல் கொயப்பப்:)) பார்க்கிறர் யோகா அண்ணன்:)))..

    கலை நீங்க 5 பவுனில, அதுவும் ஏதோ எனாமல் எல்லாம் பூசீனம்.. அப்பூடிப் பூசிச் செய்து தாங்கோ:)))

    ReplyDelete
  94. //பாருங்கோ குருவே ....உங்ககிட்ட கற்றுக் கிட்ட டமிலுக்கு...................//

    என்னாது என்னிடம் படித்த டமிலையா? கொறை சொல்றா ஹேமா?:))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இண்டைக்கு அவ வரட்டும் இதுக்கொரு முடிவு கட்டாமல் தேம்ஸ் ஐ விட்டுப் போகப்போவதில்லை நான்:))).. போலீஸ் துரத்தினாலும்கூட:)))

    ReplyDelete
  95. //குருவே நீங்கள் தான் என்னை அயகா கலை ன்னு அழைதினம் ...நீங்க லும் என்னை கருவாச்சி எண்டு அழைக்கலாமா ....///

    நோ..நோ.. நெவர்!!! நான் அப்பூடி அழைப்பேனோ?:)) அது ஹேமாதான் ஏதோ சுவிஸ் சொக்கலேட் எண்டு தந்து கொஞ்ச நேரம் என் கிட்னி பிரீஸ்ஸ்ஸ் அச்சு:))) அப்போதான் அப்பூடி எழுதிட்டன்:))).. நீங்க கருவாச்சி இல்லை... வெள்ளாச்சி ஐ மீன் வெள்ளை + ஆச்சி:))).. ஹையோ உளறிட்டனோ.. சே..சே... அழிக்க்றேன் அழிக்கிறென் அழிபடுதில்லை:))))...

    இனிமேல் கலை..கலை..கலைதான்.. அதாவது ஆய கலைகளில் ஒரு கலை:)) இப்ப okay தானே கலை?:))

    ReplyDelete
  96. ஐஐஐஐ மீ thaan 100 ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ:))

    [im]http://icanhascheezburger.files.wordpress.com/2010/09/299f449f-9752-491a-a587-0f99239454db.jpg[/im]

    ReplyDelete
  97. [co="blue"]பாருங்கோ பூஸாரின் குறும்பை! மற்றாக்களை நித்திரை கொள்ள விடுறார் இல்லை! ஹா ஹா ஹா[/co]

    [im]http://i1057.photobucket.com/albums/t391/Acegifs/cat-provokes-dog1.gif[/im]

    ReplyDelete
  98. //மாத்தியோசி - மணி said... 101
    பாருங்கோ பூஸாரின் குறும்பை! மற்றாக்களை நித்திரை கொள்ள விடுறார் இல்லை! ஹா ஹா ///

    haa,,haa..haa.. பூஸுக்கு தனகுவதுதானே தொழில்:)) சும்மா இருக்கப் புடிக்காது:)).. சூப்பர் வீடியோ..ஓஓ:))

    ReplyDelete
  99. //மாத்தியோசி - மணி said... 90
    ///

    ஆஹா ரெண்டு குட்டீஸும் சூப்பர்:))... பேபி அதிராபோலவேதான்:))).. ஹையோ கலைக்கினமே... :)) நான் ஆ எண்டாலும் கலைக்கினம்.. ஊ எண்டாலும் கலைக்கினமே:)) என் ராசி அப்பூடிப்போல:)).

    ReplyDelete
  100. //angelin said... 91
    ஆஆஅ அதிரா ..இங்கே ஹெயில் ஸ்டோன்ஸ் கொட்டோ கொட்டுது
    அங்கேயுமா????///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதாலதானாக்கும் எங்களுக்குக் குளிரோ குளிர்.. பட் நல்ல வெய்யில்.. நான் இண்டைக்கும் வோக் போனனே.....

    உடுப்பெல்லாம் தோய்த்து வெளில காயப்போட்டு நல்லாக் காய்ஞ்ச வேளை.. ஸ்கூலுக்குப் போய் வந்து பார்த்தால்... ....ஙேஙேஙேஙே.... அதுக்குள் ஒரு குட்டி மழை வந்து நனைச்சுப்போட்டுது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    ReplyDelete
  101. //.. மா. மணி////

    சைன் நல்லாத்தான் இருக்கு:)) இதில “மா” எண்டால்... புட்டவிக்கிற மாவையும் சொல்லலாம்:)), அல்லது பெரிய..., உயர்ந்த எனவும் சொல்லலாம்:))... இதுக்குமேல நான் ஒண்ணுமே சொல்ல மாட்டன் சாமீஈஈஈ ஏனெண்டால் நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:))...

    ஊ.கு:
    ஆனா மாத்தியோசி எண்டு மட்டும் சொல்ல முடியாது:)... ஆக்ஸுவலாப்:) பார்த்தால் மாத்தியோசி என்பது பெயர்ச் சொல் அல்ல:)).... கொஞ்சம் நில்லுங்கோ மிச்சத்துக்கு டிக்‌ஷனறி பார்த்திட்டுச் சொல்றேன்ன்ன்.. மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:))

    ReplyDelete
  102. [co="red"] கிழக்கு வானில் ஏதோ சோகம்..
    கீரியும் பச்சைப்பூவும்தான் காரணம்:((([/co]

    ReplyDelete
  103. கார்ட் எல்லாம் அயகா இருக்கு அதீஸ். பூசுக்குள்ளையும் இப்புடி ஒரு திறமை இருக்காஆஆ ன்னு ஒரே ஆஆச்சரியமாஆ இருக்கு :)) இன்னும்ம் உங்க கை வண்ணம் கலை வண்ணம் எல்லாம் போடுங்க.

    ReplyDelete
  104. அங்கின ப்ப்ப்ப்பாம்பூஊ படம் போட போறதா சொன்னீங்க என்னிக்குன்னு மட்டும் சொல்லிடுங்க நான் உங்க பக்கம் தலை வெச்சு கூட படுக்கலே ஹீ ஹீ :))

    ReplyDelete
  105. //என் மகள் சொன்ன அதிரா க்ரான்ட்மாவின் கார்ட்ஸ் //

    நான் விருதும் பட்டமும் :)) கொடுத்ததுதான் கொடுத்தேன் வான்சுக்கு என்னா தைரியம் ம்ம்ம்ம் ? சூப்பர் வான்ஸ் கலக்குங்கோ :))


    //அடங்கொக்கா மக்கா 15 டொலர்கள் முத்திரை காசு.//

    அந்த கார்ட எதை வெச்சுத்தான் பண்ணீங்க இவ்ளோ சார்ஜ் பண்ணுறதுக்கு ??? நெஜமா பகல் கொள்ளைதான்

    ReplyDelete
  106. //15பவுண்டானாலும் பரவாயில்லை,அனுப்பிவிடுங்கோ..//


    மகி ரொம்ப ஆசை படுறாங்க இல்லே அனுப்பி விடுங்கோ அதீஸ் ரிசீவர் போஸ்டல் சார்ஜ் கொடுப்பாங்க ன்னு சொல்லி போஸ்ட் பண்ணிடுங்க :))

    //மஞ்சப்பூ எல்லாம் செய்திருக்கீங்கள்ல//

    ஏன் அதுல சிவப்பு பூ கூடத்தான் இருக்கு ஸோ அந்த கார்ட ரெண்டா பிச்சு எனக்கு பாதி மகிக்கு பாதி அனுப்பிடுங்க பூஸ் :))

    ReplyDelete
  107. //Wunderbar!!!!!!!!!!!!!

    FANTABULOUS :)))))))))))))///

    அவ்வ்வ்வ்வ் திட்டவில்லைத்தானே ஆங்கிலீஸில?:)))))..// இது ஜெர்மன் ல திட்டுறாங்க அஞ்சு :))


    //ஆனா பணத்தை 3 நாட்களுக்குள் என் எக்கவுண்டில போட்டிடுங்க:))))... //

    உக்க்கும்ம்ம் ஒட்டீஈ க்கு ஆர்டர் கொடுத்தவங்களே உங்களையும் சிஷ்ய புள்ளையும் தேடி கிட்டு இருக்காங்களாம்:)))

    ReplyDelete
  108. //Will get back to you and Lani very சூன்//

    எங்கே இப்புடி சொல்லிட்டு போய் அப்புறமா வரவே மாட்டேங்குறீங்க வான்ஸ் கம் பேக் சூன் ;))

    ReplyDelete
  109. //மஞ்சள் பூ எண்டால் அது மகிக்குத்தான்:)) பச்சைப்பூ எண்டால் அது ஜெ...க்குத்தான்... இதில எந்த மாற்றமுமில்லை:))))/////

    கர்ர்ரர்ர்ர்ர் :))

    ReplyDelete
  110. //ஆஆஅ அதிரா ..இங்கே ஹெயில் ஸ்டோன்ஸ் கொட்டோ கொட்டுது
    அங்கேயுமா????//

    அஞ்சு இங்கே நல்ல வெயில் அடிக்குது நெஜம்மா :))

    ReplyDelete
  111. //கிழக்கு வானில் ஏதோ சோகம்..
    கீரியும் பச்சைப்பூவும்தான் காரணம்//

    கீரி ப்ரெசென்ட் மேடம் :)) ப. பூ தான் மிஸ்ஸிங் ;)) கீரி எப்படியாவது நேரம் கெடைக்கும் போது ஆஜர் ஆயிடுவேன் நேத்திக்கு நைட் பதிவ பார்த்தேன் பட் கமெண்ட் டைப் பண்ண முடியாத அளவுக்கு டயர்ட் !


    சரி நான் போட்ட பதிவு ஏன் உங்க பக்கத்துல மேலே :)) வர மாட்டேங்குது ? இது யார் செஞ்ச சதி கொஞ்சம் கண்டு பிடிச்சு சொல்லுங்களேன் உங்க ஸ்காட்லாந்து யார்ட் மூளைய வெச்சு:))

    ReplyDelete
  112. என்ன இருந்தாலும் இங்கிலீசோடு ஒப்பிடு ஃபிரெஞ் படிப்பிக்கும்போது படிக்க நல்லா இருக்கு.. மனதில பதியுது:)))... நீங்க உண்மையிலயே நல்ல ஒரு “மாஸ்டர்” தான்...////////

    ஹா ஹா ஹா தேங்க்ஸ்! நல்ல காலம் நான் போடுற டீயை நீங்கள் இன்னும் குடிக்கேலை! குடிச்சிருந்தா நல்ல டீ மாஸ்டர் எண்டு சொல்லியிருப்பீங்கள் :-)))

    கலை..கலை.. அணாவுக்கு(கலைட முறையில்:)) ஒரு ஸ்ரோங் ரீ ஊத்திக்கொடுங்கோ.. ஒரு கரண்டி நெஸ்ட்ட மோல்ட்டும்.. ஓவல் ரின்லயும் கொஞ்சம் போட்டுவிடுங்கோ:))).//////////

    நோ...... இது சரிப்பட்டு வராது! உங்கட வீட்டுக்கு வாற ஆக்களுக்கு நீங்கள் எல்லோ டீ போட்டுக் குடுக்க வேணும்! கலையின்ர கையால டீ வாங்கிக் குடிக்க நான் கலை வீட்ட போய்க் குடிப்பேனாக்கும்! :-))))

    மிக்க நன்றி... இதுக்கெல்லாம் எப்பூடி பதில் நன்றி சொல்லப்போறேனோ ஆண்டவனுக்கே வெளிச்சம்...://///////

    அட, இதென்ன பெரிய பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லிக்கொண்டு.....!!:-)))

    எனக்குத் தெரிஞ்சத இன்னொரு ஆக்களுக்குச் சொல்லிக்குடுக்கிறதில எனக்கு எப்பவுமே சந்தோசம்! அதோட ஒரு நாளைக்கு எத்தினை மணித்தியாலம் ஃபேஸ்புக்குலையும், டுவிட்டரிலையும் சும்மா வெட்டியா அரட்டையடிக்கிறன்?

    அப்படிப் பார்க்கும் போது, கொஞ்சம் பிரியோசனமா இப்படியான விஷயங்களை எழுதுறதுக்கு கொஞ்ச நேரத்தை ஒதுக்கினா என்ன குறைஞ்சா போயிடும்??

    இதுக்கெல்லாம் எதுக்குங்கோ நன்றி?? :-)))

    ReplyDelete
  113. சைன் நல்லாத்தான் இருக்கு:)) இதில “மா” எண்டால்... புட்டவிக்கிற மாவையும் சொல்லலாம்:)), அல்லது பெரிய..., உயர்ந்த எனவும் சொல்லலாம்:))... இதுக்குமேல நான் ஒண்ணுமே சொல்ல மாட்டன் சாமீஈஈஈ ஏனெண்டால் நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:))...////////

    ஹா ஹா ஹா எனக்கு ஒண்டுமே விளங்கேலை:-)))

    மா.மணி என்றால் உண்மையா என்ன தெரியுமோ?

    ‘ மருதமலை மாமணியே முருகையா” பாட்டில வாற மாமணியைத்தான் நான் சொன்னேன்!

    மதுரை சோமு அங்கிள் பாடின ஃபேமஸான பக்திப் பாட்டில வாறபடியா, நானும்வைச்சுப் பார்த்தன்! ஏதும் நல்லது நடக்கும் எண்டு! :-)))

    இப்ப விளங்கீட்டுதோ மா.மணி எண்டால் என்னவெண்டு? :-)))

    ReplyDelete
  114. @En Samaiyal said... //நான் உங்க பக்கம் தலை வெச்சு கூட படுக்கலே ஹீ ஹீ :))//

    சும்மா :))))))))
    பூஸ் //PALM பூ // படத்தைதான் போடபோறாங்க இதுக்குபோய் பயப்படலாமா:))))))))

    ReplyDelete
  115. சத்தியமா எனக்கு, உங்கட மணி அண்ணாட கையிலிருக்கும் காப்பைப்போல வாணாம்ம்ம்ம்:))))///


    அக்கா மணி அண்ணான் காப்பு ஒரு இடத்தில் களவாடியது...

    அந்த மாறி காப்பு வேணுமெண்டால் களவாடத் தான் போகணும் ...


    நீங்கள் கவலைக் கொள்ளதிங்கோ அக்கா யோகா மாமா விடம் சொல்லி இருக்கேன் .....செல்ல மகளுக்கு செய்துக் கொடுத்த காப்பை போலவே மாமா வும் நானும் உங்களுக்கு செய்துக் கொடுப்பும் அக்கா ....

    ReplyDelete
  116. இனிமேல் கலை..கலை..கலைதான்.. அதாவது ஆய கலைகளில் ஒரு கலை:)) இப்ப okay தானே கலை?:))///


    அக்கா ஆயக் கலை எண்டு சொல்லும்போது தோட்டத்தில் ஒன்னு நியாபஹம் வருது ...

    ஒருக்கா கவிக்கா என்னை, வாம்மா மின்னல் கலை எண்டு சொல்லிக் கொண்டு இருந்தினம் ..உடனே நான் நான் மின்னல் கலை இல்லை ஆயக் கலை எண்டு சொன்னினேன் ..

    அதுக்கு தமிழன் சொல்லியவை கலை அக்கா நீங்கள் ஆயக் கலை இல்லை ஆயா கலை எண்டு ...அவ்வ்வ்வ்வ்வ்வ்..

    ReplyDelete
  117. மா.மணி என்றால் உண்மையா என்ன தெரியுமோ?

    ‘ மருதமலை மாமணியே முருகையா” பாட்டில வாற மாமணியைத்தான் நான் சொன்னேன்!

    மதுரை சோமு அங்கிள் பாடின ஃபேமஸான பக்திப் பாட்டில வாறபடியா, நானும்வைச்சுப் பார்த்தன்! ஏதும் நல்லது நடக்கும் எண்டு! :-)))

    இப்ப விளங்கீட்டுதோ மா.மணி எண்டால் என்னவெண்டு? :-)))////



    மணி அண்ணா என் கூட ஐந்தாம் வகுப்பில் உண்மையாவே மா.மணி கண்டன் எண்டு ஒருவன் படித்தார் ...அப்போ அவரை மாங்கா மண்டையா எண்டு சொல்லுவம் அதன் சுருக்கமே மா .மணி ......
    அந்தப் பையன் சூப்பர் ஆ பக்கத்து வீட்டில் மரத்தில் இருந்து மாங்கா திருடிக் கொடுப்பான் அண்ணா ...நல்லப் பையன் .......எங்களுக்கு எல்லாம் சாப்பிடக் கொடுத்திட்டு தான் அவன் சாப்பிடுவேன் .............

    ReplyDelete
  118. angelin said...
    @En Samaiyal said... //நான் உங்க பக்கம் தலை வெச்சு கூட படுக்கலே ஹீ ஹீ :))//

    சும்மா :))))))))
    பூஸ் //PALM பூ // படத்தைதான் போடபோறாங்க இதுக்குபோய் பயப்படலாமா:)))))))///


    அஞ்சு அக்காஆஆஆஆஆஅ நல்லா இருக்கீங்களா .....................


    குட்டிஸ் எசேம்க்கு நீங்க ப்றேபர் பண்வீடின்களா

    ReplyDelete
  119. நோ...... இது சரிப்பட்டு வராது! உங்கட வீட்டுக்கு வாற ஆக்களுக்கு நீங்கள் எல்லோ டீ போட்டுக் குடுக்க வேணும்! கலையின்ர கையால டீ வாங்கிக் குடிக்க நான் கலை வீட்ட போய்க் குடிப்பேனாக்கும்! :-))))


    இது என்னக் கதையா குருவின்ர வீட்டுக்கு வாற ஆட்களுக்கு சிஷ்யை தானே ரீ போட்டுக் கொடுக்க்கொனும் ...
    அண்ணா என் வீட்டுக்கு வந்தால் ரீ போட்டுக் கொடுக்க டைம் எடுப்பிநேன் ...உடனே எல்லாம் வராது டீ........குருவின்ற வீட்டில் கேட்டல் சுடச் சுடச் கிடைக்கும்

    ReplyDelete
  120. மிக்க நன்றி... இதுக்கெல்லாம் எப்பூடி பதில் நன்றி சொல்லப்போறேனோ ஆண்டவனுக்கே வெளிச்சம்...//

    குருவே ஒரு அறிவாளி குட்டி புஷ் கை வசம இருக்கும்போது இந்த மாறி பதில் சொல்லலாமோ

    ReplyDelete
  121. //அஞ்சு அக்காஆஆஆஆஆஅ நல்லா இருக்கீங்களா //

    கலை .நான் சுகம் குட்டிம்மா ,
    உங்க அடுத்த போஸ்ட் கண்டிப்பா வருவேன் .pls excuse me .
    இந்த போஸ்ட் நான் வரல ஏன்னா //அம்மா//

    ReplyDelete
  122. கலை .நான் சுகம் குட்டிம்மா ,
    உங்க அடுத்த போஸ்ட் கண்டிப்பா வருவேன் .pls excuse me .
    இந்த போஸ்ட் நான் வரல ஏன்னா //அம்மா////


    நான் புரிஞ்சிக்கிறேன் அக்கா ...
    நீங்கோல் பொறுமையா வாங்கோ அக்கா ,...
    நல்லா எழுத்துக் கூட்டி படிச்சி ஷியோனி க்கு படிச்சி கொடுங்கோ ...

    பரீட்சை முடிஞ்சிட்டு வாங்கோ நல்ல கும்மி அடிக்கலாம்

    ReplyDelete
  123. காலை வணக்கம் அதிரா மேம்!(ஒண்டுமே செய்யேலாது!)நேத்தைக்கு உங்களோட கும்மி அடிக்க தடிய விட்டுட்டு வந்திட்டன்!வீட்ட போய் எடுத்துக் கொண்டு வருவம் எண்டு போயிட்டு வரைக்கிடையில நீங்கள் போயிட்டியள்!எக்சூஸ் மீ!(தமிழ் சரியோ?)ஹி!ஹி!ஹி!!!!!!

    ReplyDelete
  124. கீரி... வாங்கோ..வாங்கோ.. லஞ் பிரேக்ல வருவீங்க எனப் பார்த்தனே.. தாத்தா பொஸ்:).. லஞ் பிரேக்கும் விடேல்லைப்போல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))(இது பொஸ்க்கு:)).

    //பூசுக்குள்ளையும் இப்புடி ஒரு திறமை இருக்காஆஆ ன்னு ஒரே ஆஆச்சரியமாஆ இருக்கு :))//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இனித்தானே.. “எடுத்து நான் விடவா?:)).. என என் திறமைகளை எல்லாம் வெளில விடப்போறன் பாருங்கோவன்.. 2012 டிஷம்பரும் நெருங்குதெல்லோ:)) வெயிட் அண்ட் சீ யா:)))

    ReplyDelete
  125. //En Samaiyal said... 108
    அங்கின ப்ப்ப்ப்பாம்பூஊ படம் போட போறதா சொன்னீங்க என்னிக்குன்னு மட்டும் சொல்லிடுங்க நான் உங்க பக்கம் தலை வெச்சு கூட படுக்கலே ஹீ ஹீ :)///


    ஹா..ஹா..ஹா.. அது ப.......பா....... பூஊஊஊ எண்டால் பச்சசிப்பூ எண்டும் சொல்லலாம்:)) அவருக்கு ஏன் பயப்பிடுறீங்க?:)) அவர் என்ன பூச்சாண்டியோ?:))..

    ஹையோ எப்பூடியெல்லாம் மாத்தி யோசிச்சுச் சமாளிக்க வாண்டிக்கிடக்கே.. திருச்செந்தூர் முருகா... உந்தக் கடற்கரையில வந்து உருழு/ளுவன்:))) என்னைக் காப்பாத்திப்போடப்பா பபூஊஊ விடமிருந்து:)))

    ReplyDelete
  126. ஆரும் குறை நினைத்திடப்பூடா.. தோஓஓ விரைவில வருவேன் மிகுதிப் பதிலுக்கு...

    யோகா அண்ணன் வெரி குட் மோனிங்..... இன்று நாள், ஹேல் ஸ்ரோன் ஏதும் இல்லாத இனிய நாளாக அமையட்டும்....

    //எக்சூஸ் மீ!(தமிழ் சரியோ?)ஹி!ஹி!ஹி!!!!!!////

    றீச்சர் ஓடிவாங்கோ.. யோகா அண்ணன் மிக்ஸிங் செய்கிறார்...:))) தமிழுக்குள்ள “சூஸ்” எனச் சொல்லுறார்:))).. சூஸ் எண்டால் இங்கிலீஸு..எங்கட இங்கிலீஸுறீச்சர் அப்பூடித்தான் சொல்லித்தந்தவர்:)).. தமிழ்ல சப்பாத்தூஊஊஊஊஊ அப்பூடித்தான் வரும்.. எங்கிட்டயேவா?:))))...

    மீ எஸ்ஸ்ஸ்கேப்பூஊஊஊஊ:)).. இப்போ பூஊஊஊஉ என எழுதினாலே பாம்பூஊஊஊஉதான் நினைவில வருதே:)) நான் என்ன பண்ணுவேன் முருகாஆஆஆஆ?:))

    ReplyDelete
  127. athira said...

    திருச்செந்தூர் முருகா... உந்தக் கடற்கரையில வந்து உருழு/ளுவன்:))////நல்ல சமாளிப்பூஊஊஊஊஊஊ சாமியோவ்!!!!!!!!!!!!!!!!!!!உருளு/ழு றதுக்கு எந்த ழு/ளு எண்டு தெரியாம..............ஹ,ஹ!ஹா!!!!!!!!!!!!!!!!!ஹி!ஹி!ஹி!!!!!ஹோ!ஹோ!ஹோஓஓஓஓஓஓஓ!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  128. Yoga.S. said...
    athira said...

    திருச்செந்தூர் முருகா... உந்தக் கடற்கரையில வந்து உருழு/ளுவன்:))////நல்ல சமாளிப்பூஊஊஊஊஊஊ சாமியோவ்!!!!!!!!!!!!!!!!!!!உருளு/ழு றதுக்கு எந்த ழு/ளு எண்டு தெரியாம..............ஹ,ஹ!ஹா!!!!!!!!!!!!!!!!!ஹி!ஹி!ஹி!!!!!ஹோ!ஹோ!ஹோஓஓஓஓஓஓஓ!!!!!!!!!!!!!!!!!!!///


    ஹா..ஹா...ஹா... கிக்..கிக்..கீஈஈஈஈஈஈ.. இண்டையோட உந்த ழு/ளுவுக்கு ஒரு முடிவு கட்டுறன் பாருங்கோ.... பூஸோ கொக்கோ:)))).... பூஸ் ஒன்று புறப்படுதேஏஏஏஏஏ:))))

    [im]https://encrypted-tbn2.google.com/images?q=tbn:ANd9GcS8Ce8B4ps2nxZBLAaceYbvxZBtWUIoFcc9uVJd_gA2uyagNQxw[/im]

    ReplyDelete
  129. ///En Samaiyal said... 111
    உக்க்கும்ம்ம் ஒட்டீஈ க்கு ஆர்டர் கொடுத்தவங்களே உங்களையும் சிஷ்ய புள்ளையும் தேடி கிட்டு இருக்காங்களாம்:)))
    /////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எங்கிட்டயேவா?:)) அதுதான் எனக்காக, முந்தநாள் அஞ்சு சுட்டு.. அடுக்கி வச்சிருக்கிறாவாம்ம்ம்.. விரைவில போஸ்ட் பண்ணிடுவேன் என்றாவே.. இன்னுமா அனுப்பேல்லை.. அஞ்..அஞ்சூஊஊஊஊஉ:))))

    மியாவும் நன்றி கீரி.. லஞ் hour la சாப்புடாமல் எனக்குப் பின்னூட்டம் போடுங்கோ okay?:))).

    ReplyDelete
  130. //சரி நான் போட்ட பதிவு ஏன் உங்க பக்கத்துல மேலே :)) வர மாட்டேங்குது ? இது யார் செஞ்ச சதி கொஞ்சம் கண்டு பிடிச்சு சொல்லுங்களேன் உங்க ஸ்காட்லாந்து யார்ட் மூளைய வெச்சு:))//

    கீரி..நான், என் கிட்னியை பூஸ் பண்ணி.. சே..சே.. என்னப்பா இது.. யூஸ் பண்ணிக் கண்டு பிடிச்சது என்னவெனில்... நாங்க ரைப்பண்ணத் தொடங்கி... சிலநேரம் அரை மணித்தியாலம், ஒரு மணித்தியாலத்தில முடிச்சு பதிவை பப்ளிஸ் பண்ணினால் பிரச்சனையில்லை... அதைவிட அதிக நேரம் அல்லது 1,2 நாட்களின் பின்பு வெளியிடுகிறோம் எனில், அப்படியே கொப்பி பண்ணி நியூ போஸ்டில் பேஸ்ட் பண்ணியபின் வெளியிட்டால் எப்பவும் இப்பிரச்சனை வராது.....

    இனி இதை ட்ரை பண்ணுங்கோ.. எப்பூடி என் கிட்னியா?:))

    ReplyDelete
  131. மாத்தியோசி - மணி said... 116///

    /நோ...... இது சரிப்பட்டு வராது! உங்கட வீட்டுக்கு வாற ஆக்களுக்கு நீங்கள் எல்லோ டீ போட்டுக் குடுக்க வேணும்! கலையின்ர கையால டீ வாங்கிக் குடிக்க நான் கலை வீட்ட போய்க் குடிப்பேனாக்கும்! :-))))///

    உப்பூடிச் சொல்லப்பிடா.. ரீ குடிக்க மாட்டன் எண்டெல்லாம் கர்ர்ர்ர்ர்ர்ர்:)) வீட்டுக்கு வந்தால், ரீ குடிச்சிட்டு.. சூப்பராக இருக்கே, மிகவும் அருமை இப்பூடித்தான் சொல்லோணும்....

    ஆனா ஆர் ஊத்தினதெண்டெல்லாம் கேட்கப்பூடா:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    ஊ.கு:
    என் கணவரின் நண்பர் குடும்பம் அவர்களுக்கு நான் போடும் ரீ எனில் நல்ல விருப்பம். ஒருநாள் அந்த நண்பரின் மனைவி போன் பண்ணி, சிரித்துச் சிரித்துச் சொன்னா, பாருங்கோ அதிரா, நான் ரீ ஊத்திக்கொடுக்க, என் கணவர் சொல்றார்.. ரீ எண்டால் அதிரா போடும் ரீ தான் ரீ என:))(அவவும் ஒரு டாக்டர்தான்).

    அவங்கட வீட்டுக்கு நாம் போனால், கிச்சினுக்க நின்று மெதுவா எனக்குக் கை காட்டிக் கூப்பிடுவா, போனால் சொல்லுவா, பிளீஸ்ஸ் உங்களுக்கும் கணவருக்கும் நீங்க ரீ ஊத்துறீங்களோ எனக்குப் பயமாக் கிடக்கு, நான் போடும் ரீ உங்கட கணவருக்குப் பிடிக்காதோ என:))).. இப்பூடிப் புறுனங்கள் பல...

    ஆனா என் கணவரோ எதுக்கும் குறை சொல்லமாட்டார்.. நைஸ்.நைஸ் எனச் சொல்லிக் குடிப்பார்:)))(இப்போ ஏதாவது புரியுதோ என் ரீ பற்றி?:)))

    ReplyDelete
  132. //மதுரை சோமு அங்கிள் பாடின ஃபேமஸான பக்திப் பாட்டில வாறபடியா, நானும்வைச்சுப் பார்த்தன்! ஏதும் நல்லது நடக்கும் எண்டு! :-)))

    இப்ப விளங்கீட்டுதோ மா.மணி எண்டால் என்னவெண்டு? :-)))//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. தன்னை இராமகிருஸ்ணருக்கு ஒப்பிடுகினம், பரவாயில்லை என விட்டுப் பிடிச்சால்ல்... இப்போ மருதமலை மாமணியாம்.... இனியும் என் கை சும்மா இருக்குமோ.. முடியேல்லைச் சாமீஈஈஈஈஈ

    [im]https://encrypted-tbn1.google.com/images?q=tbn:ANd9GcQufneVSTMU88SRIGKUbAXhMEHOfP1C9xYbphaT1oco49WTPXmP[/im]

    ReplyDelete
  133. அந்த மாறி காப்பு வேணுமெண்டால் களவாடத் தான் போகணும் ...///

    ஸ்ஸ் கலை..கலை.. அபச்சாரம்..அபச்சாரம்:))) முதல்ல இந்த ரீயால வாயைக் கொப்பளியுங்கோ:))))..

    //அதுக்கு தமிழன் சொல்லியவை கலை அக்கா நீங்கள் ஆயக் கலை இல்லை ஆயா கலை எண்டு ...அவ்வ்வ்வ்வ்வ்வ்..////

    அவ்வ்வ்வ்வ்வ் எங்கட டமில் தானே... நான் டமிலோடு பேசி நீஈஈஈண்ட காலமாச்சு.. போய் ஒருக்கால், கை குடுக்கோணும்:)))

    ReplyDelete
  134. //கலை said... 124
    மிக்க நன்றி... இதுக்கெல்லாம் எப்பூடி பதில் நன்றி சொல்லப்போறேனோ ஆண்டவனுக்கே வெளிச்சம்...//

    குருவே ஒரு அறிவாளி குட்டி புஷ் கை வசம இருக்கும்போது இந்த மாறி பதில் சொல்லலாமோ///

    மாமணி அண்ணாவை(கலையிட முறையில) எங்காவது கண்டனீங்களோ கலை? நேற்று கடைக்குச் ஷட்டர் போட்டுவிட்டு உள்ளே இருந்தவர்.. இண்டைக்குப் பிடிச்சுப்போட்டினமோ:)))).. ஒரே யோஓஓஓஓஒசனையாக இருக்கெனக்கு.:)))))))

    ReplyDelete
  135. [ma]வணக்கம்! வணக்கம்! இனிய புதன்கிழமை வாழ்த்துக்கள்! இண்டைக்கு ஒரு கலியாண ஓர்டர் வந்திருக்கு! 400 புரியாணி பார்ஷல் அவசமா குடுக்கோணும்! நான் ஈஈஈஈஈஈ வினிங் 9.30 பிறகு வில் அப்பியர்[/ma]

    ReplyDelete
  136. என்னாதூஊஊஊஊஉ 400 பர்ஷலோ? அதுவும் மணியம் கஃபெக்கு ஓடரோ?:))) ஹையோ எனக்காரவது சுட்டாறின தண்ணி தெளியுங்கோ... அதோட.. பரிஸில பறக்கிற பறவைகளையெல்லாம் ஆராவது சேஃப் பண்ணுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்.... பின்ன எப்பூடித்தான் பிர்ர்ர்ர்ர்ராணி செய்வார்?:))

    [im]http://4.bp.blogspot.com/_uoTMnATZfJ4/TTAx0CxdW4I/AAAAAAAAAhI/MhjqqOJiXTk/s320/4.JPG[/im]

    ReplyDelete
  137. Blogger athira said...

    Yoga.S. said...
    athira said...

    திருச்செந்தூர் முருகா... உந்தக் கடற்கரையில வந்து உருழு/ளுவன்:))////நல்ல சமாளிப்பூஊஊஊஊஊஊ சாமியோவ்!!!!!!!!!!!!!!!!!!!உருளு/ழு றதுக்கு எந்த ழு/ளு எண்டு தெரியாம..............ஹ,ஹ!ஹா!!!!!!!!!!!!!!!!!ஹி!ஹி!ஹி!!!!!ஹோ!ஹோ!ஹோஓஓஓஓஓஓஓ!!!!!!!!!!!!!!!!!!!///


    ஹா..ஹா...ஹா... கிக்..கிக்..கீஈஈஈஈஈஈ.. இண்டையோட உந்த ழு/ளுவுக்கு ஒரு முடிவு கட்டுறன் பாருங்கோ.... பூஸோ கொக்கோ:)))).... பூஸ் ஒன்று புறப்படுதேஏஏஏஏஏ:))))/////////////அது இந்த "ளு".உருளை என்ற சொற் குடும்பம் உருளுதல்.ஓ.கே வா,ஹ!ஹ!ஹா!!!!!

    ReplyDelete
  138. உருளுதல்... உருளுதல்... உருளுதல்.... இனி மறக்க மாட்டேன் யோகா அண்ணன்... ஆனா உழுந்து.. உழுதல் எல்லாம் இந்த ழு தானே...
    good night and sweet dreams Yoga annan..


    பிரழுதல்?/ பிரளுதல்? உருண்டு பிரழ்தல்?.. ஹையோஓ ஒரே குழப்பமாக் கிடக்கே.. றீஈஈஈஈஈச்சர்.. எனக்கு ழு/ளு வருகுதே இல்லை:)))))

    [im]http://www.great-pictures-of-cats.com/image-files/cat-pics-5.jpg[/im]

    ReplyDelete
  139. உழுந்து--உளுந்து.

    ReplyDelete
  140. ஆனா என் கணவரோ எதுக்கும் குறை சொல்லமாட்டார்.. நைஸ்.நைஸ் எனச் சொல்லிக் குடிப்பார்:)))(இப்போ ஏதாவது புரியுதோ என் ரீ பற்றி?:))) ////////

    ஹா ஹா ஹா இப்படி ஒராள் கிடைக்க குடுத்தெல்லோ வைச்சிருக்கோணும்! பாருங்கோ, அண்டைக்கு நீங்கள் சொன்னியள் தானே ஒருவரை பாராட்டி தட்டிக் கொடுக்கும் போது, அவரும் அப்படியே ஆகிடுவார் எண்டு! அதுதான் இது!

    அது சரி உங்கட ப்ளாக்கைப் படிச்சிட்டு அவர் என்ன சொல்லுறவர்? அதையும் எழுதுங்கோவன்! - படிக்க ஆசையா இருக்கு!

    மற்றது இண்டைக்கு நீங்கள் சொன்ன “ புறுணம் “ மாதிரி அடிக்கடி ஏதாவது சொல்லுங்கோ! நல்லா இருக்கு :-)))

    ReplyDelete
  141. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. தன்னை இராமகிருஸ்ணருக்கு ஒப்பிடுகினம், பரவாயில்லை என விட்டுப் பிடிச்சால்ல்... இப்போ மருதமலை மாமணியாம்.... இனியும் என் கை சும்மா இருக்குமோ.. முடியேல்லைச் சாமீஈஈஈஈஈ :////////

    அடுத்த கிழமையில இருந்து என்ர பேருக்கு முன்னால, “ மேன்மை தங்கிய” “ திருமிகு” “ உயர்திரு” “ கௌரவ” போன்ற அடைமொழிகளைச் சேர்க்கப் போறன்! இது பற்றி என்ன சொல்லுறீங்கள்?

    [co="green"]”மேன்மை தங்கிய மாத்தியோசி மணி”[/co] ஹா ஹா ஹா பேர் நல்லா இருக்கோ?

    தையல் ஊசிக் குறிப்பு -

    மேன்மை தங்கிய என்பது சரியா? மேன்மை தாங்கிய என்பது சரியா? எனக்கே கன்ஃபியூஷா இருக்கு?

    எனிபொடி விளக்கம் ப்ளீஸ்?

    ReplyDelete
  142. இண்டைக்குப் பிடிச்சுப்போட்டினமோ:)))).. ஒரே யோஓஓஓஓஒசனையாக இருக்கெனக்கு.:)))))))/////

    அட...... பார்ரா !!!

    அது சரி, என்னைய பொலீஸ் கிலீஸ் புடிச்சு, பிறகு நான் காணாமல் போனால் அந்த 5 பவுண் செயினை பிறகு யாரிட்ட வாங்குறது? அதான் இண்டைக்கு யோசிச்சிருக்கிறா போல! :-)))

    மற்றும் படி என்னில அக்கறையிலதான் தேடினவா எண்டு நான் பிழை பிழையா எல்லாம் நினைக்கவே மாட்டேன்! மாட்டேன்! மாட்டேன்! ஹா ஹா ஹா !!

    ReplyDelete
  143. அவ்வ்வ்வ்வ்வ்வ்.. அது உளுந்தோ யோகா அண்ணன்.. விடுங்கோ என்னை ஆரும் தடுக்காதிங்கோ... நான் உந்த ழு/ளு வைக் கண்டுபிடிச்சவரைக் கூட்டி வந்து தேம்ஸ்ல... வாணாம் நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே....

    ReplyDelete
  144. ஹா...ஹா..ஹா.. அடிக்கடி புறுணம் தேவையாக்கிடக்கோ... இண்டைக்குப் புறுணமேதுமில்லை:)))...

    மேன்மை தங்கிய: உயர்வுகள் எல்லாம் அடங்கிய... தானாகவே ...

    மேன்மை தாங்கிய: உயர்வுகளைத் தாங்கியிருப்பவர்.. அதாவது தேடிப் பெற்றுக்கொண்டவர்... எப்பூடி? எப்பூடி என் கிட்னியா?:).

    இனியும் ஆராவது பெயரை மாத்தினால்.. நான் அதிராவா இருக்க மாட்டன் சொல்லிப்போட்டன்... கம்பி எண்ணவும் நான் ரெடீஈஈஈஈஈ:)))

    ஊ.கு: எனக்கு கேழ்வரகு ரொம்பப் பிடிக்கும்:)))).

    பொலீசிலபிடிபட்டால் சங்கிலி அகப்படும், ஆருடையதெனக் கேட்பினம், அதிரா வீட்டைக் கை காட்டுவார்.. உடன பொலிஸ் எங்கட வீட்டுக்கு வரும்... ஹையோ முருகா.. எப்படியாவது மணியம் கஃபே ஓனரைக் காப்பாத்திபோடப்பா பொ;ஈஸ் பிடிச்சிடாமல்:)))

    ReplyDelete
  145. எல்லோருக்கும் நல்லிரவு... பனிக்கனவுக\\\\\ல்.. ஐ மீன் ஹேல் ஸ்டோன் கனவுகள்:)))....

    பொன் நுய்ய்ய்ய் நுய்ய்ய்ய்ய் நுய்ய்ய்ய்.......

    ReplyDelete
  146. மேன்மை தாங்கிய: உயர்வுகளைத் தாங்கியிருப்பவர்.. அதாவது தேடிப் பெற்றுக்கொண்டவர்... எப்பூடி? எப்பூடி என் கிட்னியா?:)./////////

    ஹா ஹா ஹா அப்புடியோ விளக்கம் சொல்லுறியள்? ஓகே ஓகே! அப்ப இனி என்ர அடை மொழி “ மேன்மை தங்கிய” தான்! :-)))

    ஓகே பொன் நுய்ய்ய்ய்ய்ய்ய்ய் !

    எல்லாம் அழகானால் எண்ணமும் அழகாகும் - ஹா ஹா ஹா மாத்தியோசிச்சுப் பார்த்தன்! :-)))

    அம்மா புறுபுறுக்கிறா! நான் கொம்பியூட்டரை ஓஃப் பண்ணப் போறன்! பொன் நுய்ய்ய்ய்ய்ய்ய்ய் :-)))

    ReplyDelete
  147. வணக்கம் அக்கா,
    நல்லா இருக்கீங்களா?
    நானும் ஒரு பதிவர் தான்..
    மீண்டும் வந்திட்டேனில்லே..
    அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  148. ஆகா... நான் தேடும் செவ்வந்திப் பூவிது.... சூப்பர் பாட்டாச்சே...

    ReplyDelete
  149. குட் மோர்னிங் அதிரா,மேம்!சுகமா?////athira said...

    அவ்வ்வ்வ்வ்வ்வ்.. அது உளுந்தோ யோகா அண்ணன்.. விடுங்கோ என்னை ஆரும் தடுக்காதிங்கோ... நான் உந்த ழு/ளு வைக் கண்டுபிடிச்சவரைக் கூட்டி வந்து தேம்ஸ்ல... வாணாம் நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே....///இதைத்தான் இப்ப நாலு வருஷமா சொல்லிக் கொண்டிருக்கிறியள் !ஒரு நல்ல செய்தி கேக்க விடுறியளா????குழப்படி இல்லாத நல்ல பொண்ணு எண்டு அப்பா,அம்மா,அயல்,அட்டம்?!ரீச்சர்மார் தான் சொல்ல வேணும்,நீங்கள் இல்லை!ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!!!!!!!!!!(ச்சும்மா)

    ReplyDelete
  150. அக்கா, கனடா எல்லாம் போயிருக்கான்னு சொல்லியிருக்கா....
    ஆகா....
    நல்லா ஹாலிடேயை அனுபவிச்சிருக்காரே

    ReplyDelete
  151. அடப் பாவிங்களா?
    கிட்னியை யூஸ் பண்ற மேட்டர் ஸ்கூல் வரைக்கும் போயிடுச்சா...

    ரீச்சர் மாறி வெளங்காத வரைக்கும் சந்தோசம் தான்..
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  152. யாரும் மொய் வைக்க தேவையில்லையா?

    ஏனுங்க இங்கே என்ன கலியாண வீடா நடக்குது?

    ReplyDelete
  153. என்ன யாருமே ப்ளாக்கில இல்லையா?

    ReplyDelete
  154. வணக்கம் அக்கா,
    நல்லா இருக்கீங்களா?
    நானும் ஒரு பதிவர் தான்..
    மீண்டும் வந்திட்டேனில்லே..
    அவ்வ்வ்வ்வ்வ் //////

    மச்சி நிரூ, நீ குப்பையா எழுதினா, அதிரா அக்கா ( நிரூபனின் முறையில் :-))] உன்ர ப்ளாக்குக்கு வரமாட்டாவாம்! ஹா ஹா ஹா இது அவா சொல்லேல, நான் தான் சொல்லுறன் :-)))

    என்ர உள்ளுணர்வு சொல்லுது! :-))

    ReplyDelete
  155. மீஈஈஈ ரிடன்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :-))))

    ReplyDelete
  156. ஆஆஆ..கார்டில மஞ்ச பூ இருக்கு , வெள்ள பூ இருக்கு ...ரெட் பூ இருக்கு பச்ச பூவை கானலையே அவ்வ்வ்வ் :-)))

    ReplyDelete
  157. //(ரீச்சர் இப்போ பழைய புத்தகம் எல்லாம் தேடித் தேடி வாசிப்பா என நினைக்கிறேன்:)).//

    குட்டி பூஸின் தமிலை படிச்சா கண்டிப்பா கிட்னி நல்லா வேலை செய்யும் ஹா..ஹா... :-))))

    ReplyDelete
  158. குட்டி பூஸ் இதை படிச்சிட்டு கருக்கா மட்டையை தேடிப்போயிருக்கும் ஹா..ஹா...மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

    ReplyDelete
  159. //ஆனால் மறக்காமல் சைன் பண்ணிடுங்கோஓஓ:))// செக்கில சைன் லெஃப்டில போடனுமா, இல்ல ரைட் ஹேண்டில போடனுமா டவுட் # 67854

    ReplyDelete
  160. //சிந்தனை இணைப்பு://

    எப்படியும் ஒரு நாளைக்கு 5 தடவையாவது வாய் முனுமுனுத்து விடும் இந்த மந்திர வரிகள் :-)

    ReplyDelete
  161. //Labels: என்னுள்ளே புதையுண்டு இருப்பவைகள்....//

    ரொம்ப நாள் ஆனா பெட்ரோலா ஆகிடும் அதுக்குள்ளே டிரில் பண்ணிடுங்கோ ஹா..ஹா... :-)))

    ReplyDelete
  162. //vanathy said... 16

    என் மகள் சொன்ன அதிரா க்ரான்ட்மாவின் கார்ட்ஸ் " நைஸ் " ஆம்ம்ம்ம்ம்ம்...//


    ஹா..ஹா... ஹய்யோ..ஹய்யோ :-))))

    ReplyDelete
  163. //முதல் நானும் செய்வதுண்டு. இப்ப செய்வதில்லை. ஒரு முறை செய்த கார்டை அனுப்ப தபால் நிலையம் போனேன்.
    அடங்கொக்கா மக்கா 15 டொலர்கள் முத்திரை காசு. அதன் பிறகு யாருக்கும் அனுப்புவதில்லை. என்னா ஒரு கொள்ளை. பகல் கொள்ளையா இருக்கே!!!???? //


    வான்ஸ் காதை காட்டுங்கோ ஒரு ரகசியம் சொல்ரேன் :-) . ஃபிரம் அட்ரஸ் இல்லாம டூ அட்ரஸ் மட்டும் எழுதி போடுங்கோ . அங்கே போய் வசூல் பண்ணிடுவாங்க :-
    ))))

    ReplyDelete
  164. இனிய காலை வணக்கம் பூஸாருக்கு! வியாழக்கிழமை விஷ்செஸ்! கும்புடுறேனுங்கோ!

    இண்டைக்கு ஒரு ஃபிரெஞ்சுப் “ புறுணம்” சொல்லப் போறன்! - இதுக்கான சார்ஜ் 25 பவுண்ட்ஸ்! அந்த அழகான பேர்ப்பிள் கலர் 20 பவுண்ட்ஸ் தாளில ஒண்டும், 5 பவுண்ட்ஸ் தாளில ஒண்டும் எடுத்து, வோட்டர் லூவுல வந்து, ஆராவது ஃபிரான்ஸுக்கு வாற ஆக்களிட்டக் குடுத்துவிடுங்கோ! :-))), மறக்காம “ மணியம் கஃபே ஓனர்” எண்டு இடது பக்க மேல் மூலைல எழுதுங்கோ! நான் சொன்னது என்வலப்பில எழுதுங்கோ எண்டு! காசில இல்ல! ஹா ஹா ஹா !!

    சரி சரி புறுணத்தைக் கேளுங்கோ!

    தமிழில், ஆண்பால், பெண்பால் இருக்கெல்லோ? - அதாவது உயர்திணைப் பெயர்களுக்கு ஆண்பால், பெண்பால் வித்தியாசம் இருக்கெண்டு உங்களுக்குத் தெரியும்! ஆனால் அகிறிணைப் பொருட்களுக்கு தமிழில் ஆண்பால், பெண்பால் வித்தியாசம் இல்லை!

    எடுத்துக்காட்டு - சிறுவன் என்பது என்ன பால் என்றால் - நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு அது ஆண்பால் என்பீர்கள்! அதே போல சிறுமி என்பது பெண்பால்! குழந்தை என்பது இரண்டுக்கும் பொதுவாக வரும்!

    ஆனால் அகிறிணைப் பொருளாகிய மேசை என்ன பால் என்று யாரிடமாவது கேட்டால் அடிக்க வந்துவிடுவார்கள்! மேசையில் ஏது ஆண்மேசை? பெண் மேசை? என்பார்கள்! காரணம் தமிழில் உயிரில்லாத அஹ்றிணைப் பொருட்களுக்கு பால் வேறுபாடு கிடையாது!

    அதே போல ஆங்கில இலக்கணத்திலும் அப்படித்தான்! அங்கேயும் masculine and feminine வேறுபாடு, உயர்திணையில் மட்டுமே பார்க்கப்படும்!

    ஆனாலும் ஆங்கில இலக்கணத்தில் சில பொருட்களை, இலக்கணப்படி அல்லாது, கவிதைச் சுவைக்காகவும், அவற்றின் தன்மை கருதியும் ஆண் பெண்ணாகப் பிரித்துப் பார்ப்பதுண்டு! எடுத்துக்காட்டாக கப்பலை ஆங்கிலத்தில் பெண்ணாகவே கருதுவார்கள்! அதே போல நிலவைப் பெண்ணாகவும், சூரியனை ஆணாகவும் கருதப்படும்! - இது ஆங்கில இலக்கணத்தில் சொல்லப்படவில்லை! ஆனால் பொதுவாக இப்படிப் பாவிக்கப்படுது!

    ஆனால் ஃபிரெஞ்சில் உயர்திணை, அஹிறிணை எந்த வித்தியாசமும் இல்லாமல், அனைத்துப் பொருட்களுக்கும் ஆண்பால், பெண்பால் வித்தியாசம் பார்க்கப்படும்! ஃபிரெஞ்சை முதல் முறையாகக் கற்பவர்களுக்கு தலை சுத்தோ, சுத்தென்று சுத்தும்! பாருங்கள் நாடுகளின் பெயர்களில் கூட ஆண்பால், பெண்பால் வித்தியாசம் பார்க்கிறார்கள்!

    நாம் வாழும் ஃபிரான்ஸ் பெண்பாலாம்! ஹா ஹா ஹா பெண்பாலைக் குறிக்க ஃபிரெஞ்சில் La என்ற சொல்லை முன்னால் போடுவோம்! ஆகவே France என்று எழுதாமல் La France என்று எழுதுவதே சரியானதாகும்!

    நீங்கள் வாழும் இங்கிலாந்தும் பெண்பால் தான்! கனடா ஆண்பால்! ஆண்பாலைக் குறிக்க பேருக்கு முன்னால் Le என்ற சொல்லைப் போடுவோம்! ஆகவே கனடா என்பது Le Canada என்றே எழுதப்படும்!

    நாடுகளின் பெயர் மட்டுமல்ல மரம், செடி , கொடி, சட்டி , பானை, கத்தி, கோடாரி,தொலைபேசி, கட்டில், மேசை, கதிரை என அனைத்துப் பெருட்களிலும் ஆண்பால் பெண்பால் வித்தியாசம் இருக்கு! ஆகவே ஃபிரெஞ்சிலே ஒரு சொல்லை மனனம் செய்யும் போது, கூடவே அது ஆண்பாலா? பெண்பாலா? என்பதையும் சேர்த்தே மனனம் செய்தல் வேண்டும்!

    அப்படியாயின் ஃபிரெஞ்சு கடினமான மொழியா என்பீர்கள்? என்னைக் கேட்டால் இல்லை என்றே சொல்வேன்!

    இந்த ஆண்பால், பெண்பால் வேறுபாட்டில் இன்னுமொரு சுவாரசியமான விஷயம் உண்டு! அதை இன்னொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்!

    ஓகே! இண்டைக்கு கிளாஸ் முடிஞ்சுது! வேலைக்கு நேரம் போய்ச்சுது! ஓடிப் போய் கடை துறக்கோணும்! பழைய வடை, வாய்ப்பன்களை......அச்சச்சோ ஒண்டுமில்லை! ஒண்டுமில்லை! மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்!!

    ReplyDelete
  165. //Mahi said... 18

    கார்டு அழகா இருக்கு அதிரா! வானதி சொல்வதை எல்லாம் கேக்கவாணாம்,15பவுண்டானாலும் பரவாயில்லை,அனுப்பிவிடுங்கோ..

    இவ்வளவு கஷ்டப்பட்டு அழகா கார்டு செய்து இப்புடி சும்மா வைக்கலாமோ?;) எனக்கே கூட போஸ்ட்லை அனுப்பலாம், நான் மறக்காம மெய்ல்பொக்ஸ் செக் பண்ணுவேன்! ;)

    மஞ்சப்பூ எல்லாம் செய்திருக்கீங்கள்ல, அப்ப அது எனக்கே எனக்குத்தான்!//


    அதிஸ்.., வான்ஸ்... நல்ல வெயிட்டா கார்ட் போர்டில செஞ்சி முதல்ல மஹிக்கு அனுப்புங்கோ ஹா..ஹா... ((( ஆடு தானாவா வந்து தலையை குடுக்கும் ஹா..ஹா.. )))) :-)))))))))))))))))))))))))

    ReplyDelete
  166. /பபபபபபபப.... பூ.. வை இன்னும் காணேல்லையே அஞ்சு:)). ///

    பாலைவனத்தில் எறும்பை தேடி ... :-)))))))

    ReplyDelete
  167. //ஹா..ஹா..ஹா.. வான்ஸ் காசில வலு கவனம் தான்:)) நல்லவேளை நானும் ஜெய்யும் வான்ஸைப்பற்றி போன பின்னூட்டத்தில கதைச்சதை:)) வான்ஸ் பார்க்கல்லப்போல... //


    ஹா..ஹா... இன்னும் சிரிச்சிகிட்டே இருக்கேன் ஹா..ஹா... :-)))))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  168. // டூ அட்ரஸ் மட்டும் எழுதி போடுங்கோ . அங்கே போய் வசூல் பண்ணிடுவாங்க//


    இந்த ஐடியாவை கொடுத்த ஜெய்க்குதான் முதல்ல கார்ட அனுப்பனும் வான்ஸ் :)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  169. //யாரும் மொய் வைக்க தேவையில்லையா?

    ஏனுங்க இங்கே என்ன கலியாண வீடா நடக்குது?//

    :))))))))))))))))))))))))))

    ReplyDelete
  170. இந்நிலருந்து அதிராவுக்கு ழ /// ல // ள ட்ரைனிங் நான் தரபோறேன்
    வாழ் .......வால் .......வாள்

    ஏழைக்கிழவன் வியாழக்கிழமை வாழைப்பழம் தின்றான்
    இதை மூச்சு விடாம சொல்லுங்க பாக்கலாம் அதிரா
    :))))))))))))))))))))))))))

    ReplyDelete
  171. athira are you alright ??????????.

    ReplyDelete
  172. angelin said......
    athira are you alright ??????????.///அதெல்லாம் நல்லாத்தான் இருப்பா!கொஞ்சம் மூச்சு வாங்குது போல?(வயது போனா எல்லாருக்கும் வாறது,தான்)

    ReplyDelete
  173. http://www.youtube.com/watch?v=0cTNIe2AOnM

    ReplyDelete
  174. //
    எல்லாம் அழகானால் எண்ணமும் அழகாகும் - ஹா ஹா ஹா மாத்தியோசிச்சுப் பார்த்தன்! :-)))//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) சிலருக்கு எல்லாம் அழகாக இருந்தாலும், எண்ணம் அழகாக வராது.. அப்பவும் ஏதும் குறைகண்டு பிடித்துச் சொல்லிக்கொண்டே இருப்பினம்..

    சோ...ஓஓஓஓஓஓஒ... “எண்ணம் அழகாயிருந்தால் மட்டுமே எல்லாம் அழகாகத் தெரியும்”.. மீயைப் போல:)))).. சரி சரி இதுக்கெல்லாம் பல்லைக் கடிச்சிடப்பூடா:)) பிறகு மணியம் கஃபே மிஞ்சின கொத்துரொட்டியை ஆர் சாப்பிடுறது?:))))

    ReplyDelete
  175. //நிரூபன் said... 151
    வணக்கம் அக்கா,
    நல்லா இருக்கீங்களா?
    நானும் ஒரு பதிவர் தான்..
    மீண்டும் வந்திட்டேனில்லே..
    அவ்வ்வ்வ்வ்வ்///

    வாங்கோ இளையதளபதி வாங்கோ... நீண்ட நாளாக ஆளில்லை.. எனக்குத் தெரியும் அங்கின சி.சொ.சு.....ளோட சுத்தேக்க, அக்காவின் நினைவு எப்பூடி வரும்:))))))... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    ReplyDelete
  176. இதைத்தான் இப்ப நாலு வருஷமா சொல்லிக் கொண்டிருக்கிறியள் !ஒரு நல்ல செய்தி கேக்க விடுறியளா????குழப்படி இல்லாத நல்ல பொண்ணு எண்டு அப்பா,அம்மா,அயல்,அட்டம்?!ரீச்சர்மார் தான் சொல்ல வேணும்,நீங்கள் இல்லை!ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!!!!!!!!!!(ச்சும்மா)//

    [co="blue"] யோகா அண்ணன்.. என் பழைய “புறுணம்” ஒன்று சொல்றன் கேழுங்கோ:))

    அப்போ எனக்கு 15,16 வயதிருக்கும்.. எங்கேயும் சாறி கட்டத்தொடங்காத நேரம், கோயில் தேர்த்திருவிளா வந்துது.. சாறி கட்டுறதெண்டால் அப்பூடி ஒரு ஆசை:)).. நல்ல நந்தியாவட்டை மொட்டுப் பிடுங்கி சரமாக் கட்டி... சாறியும் கட்டிக்கொண்டு பகல் போய் வந்து, பின்பு இரவும் போனம்.. இரவு கடைகள்.. லைட்டுகள் சொல்ல முடியாது கொண்டாட்டம்,

    அப்போ பால்போல வெள்ளை நிலவு(அப்பூடித்தான் சொல்லோணுமாம்:)).. நாங்கள் 5 கேர்ள்ஸ் என நினைக்கிறேன் சேர்ந்து போயிட்டு..(துணைக்கு ஆராவது ஒரு தம்பி பின்னால வருவார்) கோயிலால திரும்பி வரேக்கை, அம்மம்மாக்குழல் வாங்கி ஊதோ ஊதெண்டு ரோட்டு முழுவதும் ஊதிக்கொண்டே வந்தோம்..:))..

    தூரத்தில 2 அண்ணன்மார் சைக்கிள்ள வருவதைக் கண்டதும், நிலவு வெளிச்சம்தானே அப்போ முகம் பெரிசாத் தெரியாதெல்லோ:))) பயமில்லாமல் ஊதினோம் இன்னும் சத்தமா, அவர்கள் கிட்ட வந்ததும் சொல்லிக்கொண்டு போச்சினம் . “அந்தக்காலத்தில வாங்கிக் கொடுத்திருந்தா, இந்த வயசில ஏனடா உப்பூடி ஊதீனம்” என:))) ஹா..ஹா..ஹா... இப்போ புரியுதோ?

    நீங்கள் சொன்ன.. அப்பா, அம்மா, குருவெல்லாம் என்னை நல்ல பிள்ளை எனச் சொன்னால்:)) நான் ஏன் இப்ப உப்பூடிச் சொலிக்கொண்டுதிரியப்போறன்:)))[/co]

    ஊ.கு:
    மணியம் கஃபே ஓனருக்கும் என்ர “புறுணம்” பிடிக்குமாம்.. இருந்தால் சொல்லுங்கோ எனக் கேட்டவர்.. உஸ்ஸ்ஸ் அப்பாடா இண்டைக்குச் சொல்லியாச்சூஊஊஊஉ:)))...

    ReplyDelete
  177. அனைவருக்கும் அனைத்துக்கும் பதில் சொல்ல பின்பு வருவேன்:((((


    //
    ஜெய்லானி said... 160
    ஆஆஆ..கார்டில மஞ்ச பூ இருக்கு , வெள்ள பூ இருக்கு ...ரெட் பூ இருக்கு பச்ச பூவை கானலையே அவ்வ்வ்வ் :-)))////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதைத்தானே காணேல்லை என நானும் தேடோ தேடெண்டு தேடினேன்:)).. இப்போ அவரும் வந்து அதையேதான் கேட்கிறார்:)))).. எங்கிட்டயேவா.. வாறேன் பிறகு:))

    ReplyDelete
  178. angelin said... 175
    athira are you alright ??????????.///

    எல்லோரும் சாத்துக்குடி, ஒரேஞ், நெஸ்டமோல்ட், ஓவல்ரின்... எலிபண்ட் பிராண்ட் சொக்கலேட் பிஸ்கட், மஞ்சி லெமன் பஃப்.. இதெல்லாம் வாங்கிக்கொண்டு வாங்கோஓஓஓஓஓஓஓ

    [im]https://encrypted-tbn1.google.com/images?q=tbn:ANd9GcT39jE_tKcypPzr5whGKdBrkcIlGvFM_l4oWJUDGBu122tK0GaS[/im]

    ReplyDelete
  179. //(ரீச்சர் இப்போ பழைய புத்தகம் எல்லாம் தேடித் தேடி வாசிப்பா என நினைக்கிறேன்:)).//

    குட்டி பூஸின் தமிலை படிச்சா கண்டிப்பா கிட்னி நல்லா வேலை செய்யும் ஹா..ஹா... :-))))....//


    கருக்கு மட்டை வைதுக்கிட்டு காத்துக் கிட க்கிரன் ..இஞ்ச பக்கம் வாங்கோ அண்ணா அடி பின்னி பெடல் எடுத்துவிடுவேன்

    ReplyDelete
  180. athira are you alright ??????????.///
    .///


    குருவே தங்களுக்கு என்னாயிற்று

    ReplyDelete
  181. வலை வந்து கருவாச்சியை வாரியதற்கு...சாரி வாழ்த்தியதற்கு நன்றி அதிரா அக்கா..

    ReplyDelete
  182. எங்கின விட்டேன் சாமீஈஈஈ:))

    //
    நிரூபன் said... 156
    யாரும் மொய் வைக்க தேவையில்லையா?

    ஏனுங்க இங்கே என்ன கலியாண வீடா நடக்குது?//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என் பக்கத்தில பதிவு வருவதே ஒரு கலியாண வீட்டு அமழியோடதானே:))) ஆரும் அமழிப்படாட்டிலும் நானாவது அமழிப்படுவேன்:))

    //நிரூபன் said... 157
    என்ன யாருமே ப்ளாக்கில இல்லையா?//

    என்னாது? பிளாக்கில ரிக்கெட் விக்கிறமாதிரிக் கேட்கிறீங்க... ஸ்ஸ்ஸ் ஆருக்காவது காதில கேட்டிடப்போகுது:))..

    மிக்க நன்றி நிரூபன்.. படிப்பெல்லாம் எப்பூடிப் போகுது...?.

    ReplyDelete
  183. அமழியோடதானே:))) ஆரும் அமழிப்படாட்டிலும் நானாவது அமழிப்படுவேன்:))//


    :))):)))
    அமளி :)))

    ReplyDelete
  184. மாத்தியோசி - மணி said... 158

    மச்சி நிரூ, நீ குப்பையா எழுதினா, அதிரா அக்கா ( நிரூபனின் முறையில் :-))] உன்ர ப்ளாக்குக்கு வரமாட்டாவாம்! ஹா ஹா ஹா இது அவா சொல்லேல, நான் தான் சொல்லுறன் :-)))///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது திட்டமிடப்பட்ட சதி:)).. அக்காவையும் தம்பியையும் புறிப்பதற்காக செய்யப்படும் சதித்திட்டம்:))).. (நிரூபன்) குப்பையா இருந்தால் என்ன:)) மூக்கால வடிஞ்சால் என்ன:))) அக்கா தம்பியின் பாசம் மட்டும் குறைஞ்சிடாது தெரியுமோ?:))))..

    ஊ.கு:
    உஸ்ஸ் யப்பாஆஆ எங்கின அதிராவை மாட்டிவிடலாம் என்றே ஒரு கூட்டமே திரிகினமே:))

    ReplyDelete
  185. ஜெய்லானி said... 159
    மீஈஈஈ ரிடன்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :-))))////

    வாங்கோ வாங்கோ.. அங்கின கிரகத்தில எல்லோரும் நலம்தானே?:))

    ReplyDelete
  186. //
    ஜெய்லானி said... 163
    //ஆனால் மறக்காமல் சைன் பண்ணிடுங்கோஓஓ:))// செக்கில சைன் லெஃப்டில போடனுமா, இல்ல ரைட் ஹேண்டில போடனுமா டவுட் # 6785///

    கடவுளே.. பழையபடி டவுட் கேட்க ஆரம்பிச்சிட்டாரே... அஞ்சூஊஊஊஉ கிளியர் திஸ் கொலை வெறி.. சே....சே.. என்னப்பா இது:).. டவுட் பிளீஸ்ஸ்ஸ்:)))

    ReplyDelete
  187. //ஜெய்லானி said... 164
    //சிந்தனை இணைப்பு://

    எப்படியும் ஒரு நாளைக்கு 5 தடவையாவது வாய் முனுமுனுத்து விடும் இந்த மந்திர வரிகள் :-)//

    நிஜமாத்தானோ? உண்மையிலே அருமையான வரிகள்..

    //ரொம்ப நாள் ஆனா பெட்ரோலா ஆகிடும் அதுக்குள்ளே டிரில் பண்ணிடுங்கோ ஹா..ஹா... :-)))//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பெற்றோலானா, ஒபாமாவுக்கு வித்துப்போடுவனே:))) எங்கிட்டயேவா:)))

    ReplyDelete
  188. ஜெய்லானி said... 166
    //vanathy said... 16

    என் மகள் சொன்ன அதிரா க்ரான்ட்மாவின் கார்ட்ஸ் " நைஸ் " ஆம்ம்ம்ம்ம்ம்...//


    ஹா..ஹா... ஹய்யோ..ஹய்யோ :-))))///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பாலைவனத்தில எறும்பு கச்சுப்போட்டுதோ?:))))... ஓடிவாங்கோ ஜெய்க்கு ஊசி போடோணும்:)).. எறும்பு கடிச்சால் விஷமெல்லோ:)))

    ReplyDelete
  189. //அதிஸ்.., வான்ஸ்... நல்ல வெயிட்டா கார்ட் போர்டில செஞ்சி முதல்ல மஹிக்கு அனுப்புங்கோ ஹா..ஹா... ((( ஆடு தானாவா வந்து தலையை குடுக்கும் ஹா..ஹா.. )))) :-)))))))))))))))))))))))))//

    என்னாது இங்கேயும் ஆடோ?:))).. அஞ்சூஊஊஊஉ உங்கட ஆட்டெலும்பு சூப்பை இன்னும் மறக்கேல்லை ஜெய்:)))

    ReplyDelete
  190. //
    ஜெய்லானி said... 170
    /பபபபபபபப.... பூ.. வை இன்னும் காணேல்லையே அஞ்சு:)). ///

    பாலைவனத்தில் எறும்பை தேடி ... :-))))))///

    உப்பூடி அடிக்கடி பாலைவனம் போவதைப் பார்க்க எனக்கு டவுட்டு டவுட்டா வருதே..:)) கடவுளே ஆராவது அங்குள்ள ஒட்டகத்தைக் காப்பாத்துங்கோ... ஹையோ மீ எஸ்ஸ்ஸ்ஸ்:))))

    ReplyDelete
  191. //ஹா..ஹா... இன்னும் சிரிச்சிகிட்டே இருக்கேன் ஹா..ஹா... :-))))))))))))))))))))))))))))///

    பார்த்தீங்களோ நான் சொன்னதில ஏதும் தப்பிருக்கோ இல்லைத்தானே?:)) ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்கோ:)))

    ReplyDelete
  192. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஒருவரும் இல்லை இம்முறை 200 எனக்கே என வலு ஸ்லோவா பின்னூட்டம் போட்டேன்.. அதுக்குள் அஞ்சூஊஊஊ:)))..

    ஆனாலும் வடை, கொத்துரொட்டி எல்லாம் முடிஞ்சு போச்சு:)) மணியம் கப்ஃபே லதான் ஏதும் இருக்கோ எனப் பார்க்கோணும்:)).. சாமத்திலயும் திறந்திருக்கிற ஒரேஏஏஏஏஏ கஃபே அதுதான்:))

    ReplyDelete
  193. அஞ்சூஊஊஊ குடும்பமா இருந்து வீட்டியோப் பார்த்தாச்சு:)) சூப்பராப் பாடுறார் பூஸார்:)))...

    எங்கின விட்டேன் சாமீஈஈஈஈ:))..

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.