நல்வரவு_()_


Monday 28 May 2012

வாழைப்பழ ரொட்டி...ஈஈஈ:))

அவ்வ்வ்வ்வ்வ் ஒட்டீஈஈஈஈஈ:))


Remember... buy 1 get 1 free:))

தற்கு.. கோதுமை ஒரு கப் எனில் வாழைப்பழம்.. பெரிது ஒன்று..., சின்னதாக இருப்பின் 2 அ 3 சேர்த்தால்தான் சுவை அதிகம்.. அத்துடன் சக்கரை(சீனி அல்ல) + கொஞ்சம் உப்பு(கட்டாயமில்லை)...

முதலில் வாழைப்பழம் + சக்கரையைப் போட்டு கோதுமை மாவுடன் நன்கு பிசைந்து குழைக்கவும், தண்ணி பெரிதாக தேவைப்படாது... கொஞ்சம் கொஞ்ச மாக சேர்க்கவும், டக்கெனத் தண்ணியாகிவிடும்... அத்தோடு குழைத்து நீண்ட நேரம் வைத்தாலும் தண்ணியாகிவிடும்..



இதனையும் ரொட்டியாகத் தட்டி மெல்லிய தீயில், எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.. நீஈஈஈஈஈஈஈண்ட நேரம் பொரிக்கவும்.. இல்லையெனில் உள்ளே அவியாது... இது எங்கள் வீட்டில், நவராத்திரி காலங்களில் தவறாமல் செய்வோம்.

 ........டொட்ட டாங்...... டொட்டடாங்.... டொட்டடாங்......

ஐ... இதுதான் காணாமல் போய் கண்டெடுத்த படம்... மகியின் குறிப்புப் பார்த்துச் செய்த

1.“சேப்பங் கிழங்கு வறுவல்”




2. “சேப்பங் கிழங்கு மோர்க் குழம்பு”

அவ்வ்வ்வ்வ் ஒட்டீஈஈஈஈஈ:))
இது சேப்பங்கிழங்கு மோர்க் குழம்பு,
சூப்பராக இருந்துது . மகியின் குறிப்புத்தான்,
லிங் தேடிக் களைச்சிட்டேன்:(..
மகி யெல்ப் பிளீஸ்ஸ்!!
88888888888888888888888888888888888888888888888888888888888888
ஊசி ரிப்ஸ்:)
கறிவேப்பிலை அதிகம் வாங்கி விட்டால், அதை உருவி ஒரு பேப்பர் bag இல் அல்லது என்வலப்பில் போட்டு நன்கு மூடி, ஃபிரீசரில் வைத்து விட்டால், எப்போ கறிக்குப் போடாலும், அதே பச்சைக் கலரில் கிடைக்குது.... புது இலைபோல சூப்பராக இருக்கு... எப்பூடி என் கண்டு பிடிப்பூ:)).
88888888888888888888888888888888888888888888888888888888888888


ஊசி இணைப்பு:
கண்டதும் படித்தால் பூஸானந்தா ஆகலாம்:)

இம்முறை அவசரத்துக்கு என் ஐ ஃபோன் அப்லோட் பண்ண மறுத்துவிட்டது படங்களை:(( ,அதனால அதிராவுக்கு சாட்:(((.. உங்களுக்கு அப்பாடா!! படம் பார்க்கும் தொல்லை இல்லை என ஹப்பி:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
எப்படி எல்லாம் வாழக்கூடாதோ..
அப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறேன்ன், ஆகவே,
“இப்படித்தான் வாழ வேண்டும்” என்று 
புத்தி சொல்லக்கூடிய யோக்கியதை எனக்குண்டு....
.................................எங்கட கண்ண... தாசன் சொன்னவர்..
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

454 comments :

  1. வாழைப்பழம் ரொட்டியும் எனக்குதான்

    ReplyDelete
  2. ஆமா இன்று கிழமை(Tuesday) என்ன இன்று போடவில்லை ?????

    ReplyDelete
  3. லந்தி போயிந்தி
    மர்க்ரதி கம்மிங்க ...

    வயக்கம் (/\)

    ReplyDelete
  4. புது இலைபோல சூப்பராக இருக்கு... எப்பூடி என் கண்டு பிடிப்பூ:)).//

    super..but its old...

    ReplyDelete
  5. சம்தி
    திமொஸ்
    எல்லாம் சீயக்க்ரம் வாங்க....
    இன்னும் மூணு நாள் இருக்கே அவ்வவ்

    புதிய செய்தி வணக்கம்
    பிரெஞ்சு டீச்சர்

    ReplyDelete
  6. மோர்க் குழம்பு, ---YUMMY..
    MY FAV...

    ReplyDelete
  7. ஆளே இல்லாத கடையில
    டீ ஆத்திகிட்டு இருக்கேன் போல
    ஓகே டாட்டா
    பேபி அதிரா வழக்கம் போல சூப்பர்

    ReplyDelete
  8. வாழைப்பழ ரொட்டீஈஈஈஈஈ படங்களும் குறிப்பும் நல்லா இருக்கு. எங்கட வீட்டில் அடிக்கடி செய்வோம்.

    ReplyDelete
  9. வணக்கம் ஆதிரா  நலமா?

    ReplyDelete
  10. ஊரில நாங்க அடிக்கடி சாப்பிட்ட வாழைப்பழ ரொட்டி பற்றி சொல்லி இருக்கீங்க.. அருமை ஆனா இங்க இருக்கிற பழத்தை விட ஊரில் கப்பல் அல்லது கதலி பழத்தில் செய்யும் ரொட்டி இன்னும் சுவை கூட தங்கச்சி.

    ReplyDelete
  11. விஷேச நாட்கள் அல்லது விழாக்கள் என்றால் மிஞ்சும் பழங்கள் அழுக முன்னமே ரொட்டியாகிடும்.. என்ன இந்த ரொட்டி செய்யும்போது அதிக கவனம் தேவைப்படும் அத்தோடு எண்ணையை அதிகம் இழுத்து வைச்சிருக்கும் என்னை போல வயசானவங்க அதிகம் சாப்பிடக்கூடாது..!!!

    ReplyDelete
  12. சர்க்கரை போட்டு செய்யும் ரொட்டி டக்குன்னு கரிகிடும் ஆனா சீனி ரொட்டி அப்படி கருகாது.. சுவையில் சர்க்கரை ரொட்டிதான் பெஸ்ட்..!!

    ReplyDelete
  13. ம்ம்ம் அருமை

    கண்டு ரசிச்சாச்சு
    சமைத்து ருசிக்க வேண்டும்

    ReplyDelete
  14. கார்த்திகை விளக்கீட்டில் அன்று எங்கட வீட்ட இப்படித் தான் அரிசி மாவில் வாழைப்பழ ரொட்டி அம்மா செய்வா.....

    இப்ப என்னத்துக்கு ஆபிசுல இருக்கும் போது காட்டான் அண்ணர் இத வாசிக்க வச்சவர்....

    ReplyDelete
  15. வாங்கோ சிவா... வாங்கோ... ஆஆஆஆஆ இம்முறை இங்கின சிவாதான் 1ஸ்ட்டூஊஊஊ அங்கின மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஉ:)) எப்பூடி இன்றைய ராசிப்பலன்?:)

    // Siva sankar said...
    வாழைப்பழம் ரொட்டியும் எனக்குதான்///

    இதில சந்தேகமே இல்லை:)).. இம்முறை நான் ஆயாவை அனுப்பவில்லை:) அவ அதிகம் இருமத்தொடங்கினால்தான் நான் அனுப்புறனான்... இப்போ அவ ஃபேபெக்ட்லி ஓல்ரைட்:)).

    அதனால வாழைப்பழ ரொட்டியைச் சாப்பிடுங்கோ சிவா, மணியம் கஃபேல ரீயும் ஓடர் கொடுத்திருக்கிறன் இப்ப வந்திடும்.

    ReplyDelete
  16. Siva sankar said...
    ஆமா இன்று கிழமை(Tuesday) என்ன இன்று போடவில்லை ?????

    /.
    லந்தி போயிந்தி
    மர்க்ரதி கம்மிங்க ...

    வயக்கம் (/\)//

    ஹா..ஹா..ஹா.... சிவா, நீங்களும் ஃபெரெஞ்சை ரசிக்கிறீங்க:) காதல் மொழியாமே அப்போ உங்களுக்குப் பிடிக்காமல் போகாதே:))..

    அது மாஸ்ரர், இன்னும் செவ்வாய்க்கும் வெள்ளிக்கும் சொல்லித்தரேல்லை, கெட்ட கோபம் வாறது ஒரு மாதமாகிறது படிப்பிக்கத் தொடங்கி, ஆனா இன்னும் கிழமை நாட்கள் சொல்லி முடிக்கேல்லையே என:))

    ஆனாலும் நான் மாத்தி யோசிச்சன், இவ்வளவும் சொல்லியிருக்கிறார், செவ்வாய்க்குச் சொல்லாட்டில் என்ன:).

    இன்னுமொன்று சிவா, அவர் சொல்லியிருக்கிறார், திட்டினால், டக்கெனக் கண்ணாடியைக் கழட்டி தேம்ஸ்ல எறிஞ்சிடுவேன் என:)).. அழகைக் கொடுப்பதே அது ஒன்றுதான்:)) அதையும் எறிஞ்சால்?:)

    நான் உந்தக் கண்ணாடிப் படத்தைக் காட்டித்தான்.. பொம்பிளை பகுதியை, கொஞ்சம் கைக்குள் போட்டு வச்சிருக்கிறன், அதனால அலுவல் முடியுமட்டும் ஏசமாட்டன்:)).

    ReplyDelete
  17. வணக்கம்! வணக்கம்! இனிய மார்தி வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ :-))))

    பதிவு போட்டு 8 மணி நேரமாச்சு, நான் கவனிக்கவே இல்லை! முதல் பதிவின் கொமெண்டுகளைப் பார்த்தபடி இருந்துவிட்டேன்!

    இட்ஸ் ஓகே! இந்தாங்கோ மணியம் கஃபே டீ வித் பிஸ்கெட் :-))))

    [im]http://image.shutterstock.com/display_pic_with_logo/316051/316051,1239209125,2/stock-photo-cup-of-tea-with-milk-and-biscuit-in-pattened-china-cup-and-saucer-28183513.jpg[/im]

    இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன......... ஹா ஹா ஹா பிறகு வந்து சொல்கிறேன்!

    மெர்ஷி புக்கு ஃபோர் யுவர் டெடிக்கேஷன் :-))))

    ReplyDelete
  18. // Siva sankar said...
    புது இலைபோல சூப்பராக இருக்கு... எப்பூடி என் கண்டு பிடிப்பூ:)).//

    super..but its old...////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))


    //சம்தி
    திமொஸ்
    எல்லாம் சீயக்க்ரம் வாங்க....
    இன்னும் மூணு நாள் இருக்கே அவ்வவ்/////

    எதுக்கூஊஊஊ?????

    புதிய செய்தி வணக்கம்
    பிரெஞ்சு டீச்சர்///////

    பொன் சோய் எண்டு சொன்னால்தான் அவருக்குப் புரியும்:))...

    மிக்க நன்றி சிவா...

    ReplyDelete
  19. அனைவருக்கும் குட் மோனிங்.... நான் கொஞ்சம் லேட்டா வந்து பதில் தருவேன், அதுவரை மன்னிக்கவும்...

    [im]http://a7.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash2/149607_126490167407178_100001385852794_176702_1400868_n.jpg[/im]

    GOOD MORNING YOGA ANNAN.

    ReplyDelete
  20. என்னாது ....? வாழைப்பழத்துல ரொட்டியா.....கிழிஞ்சது போ....:))))000

    ReplyDelete
  21. இனிமேல் தான் செய்து பார்க்கோனும்....செய்து பார்த்துட்டு...வந்து சொல்லிக்கிறேன் எப்புடீ......என்னு..

    ReplyDelete
  22. அந்த கறிவேப்பிலை டிப்ஸ் எங்க வீட்டுக்கு யூஸ்புல்லா இருக்கும் என நினைக்கிறேன் ஐடியா தந்து உதவியமைக்கு நன்றிங்கோ...

    ReplyDelete
  23. Taro Root ...this is sticky potato
    Sena Kilangu / Yam this is karunai kizhangu
    அப்ப நீங்க செய்தது எது ???என் டவுட்டை கிளியர் செய்யுங்க
    கொஞ்சம் பிசி shall later
    வாழைபழ ரொட்டி நல்லா இருக்கு .
    எல்லாவற்றையும் விட தத்துவம் சூப்பர்

    பூசானந்தி வாழ்க :)))))

    ReplyDelete
  24. இயற்றி, பாடி, நடிப்பது எல்லாமே அவர்தான்:)) /////////

    ஒண்ணு சொல்ல மறந்திட்டீங்க, மியூஸிக்! அதுவும் நான் தான் :-))))

    ReplyDelete
  25. இதற்கு.. கோதுமை ஒரு கப் எனில் வாழைப்பழம்.. பெரிது ஒன்று..., /////////

    என்னது கோதுமை சேர்க்கோணுமோ? அப்ப, வாழைப்பழ ரொட்டி என்றால், தனியே வாழைப்பழத்தில் செய்வதில்லையோ??

    ஹி ஹி ஹி டவுட் 10254!!

    ReplyDelete
  26. இது எங்கள் வீட்டில், நவராத்திரி காலங்களில் தவறாமல் செய்வோம். ///////

    நவராத்திரிக்கும் இந்த ரொட்டிக்கும் என்ன சம்மந்தம்:-)))

    மற்றது இதை மணியம் கஃபேயில் விற்கலாமோ?

    ReplyDelete
  27. ரொட்டியெல்லாம் வடிவா இருக்கு; அந்த சே.கி.வ.தான்... பேப்பர்வெய்ட் மாதிரி ஸ்டை...லா இருக்கு. ;)))

    ஊ.கு
    இமா காணாமல் போறேன்ன்ன்ன். ;)))

    ReplyDelete
  28. அந்த நாலாவது படத்தில், அதாவது ரொட்டியப் பொரித்து வைத்திருக்கும் அந்த தட்டில், ஏன் நான்கு பக்கமும் மொஸ்கிட்டோ கொயில்ஸ் வைத்திருக்கீறீர்கள்?:-))

    ரொட்டி சாப்பிடும் போது நுளம்பு கடிக்குமா என்ன? :-))

    ReplyDelete
  29. இது சேப்பங்கிழங்கு மோர்க் குழம்பு,
    சூப்பராக இருந்துது ./////////

    சேப்பங்கிழங்கு என்றால் என்ன? யாழ்ப்பாணத்தில் இருக்கா? :-))

    நிஜமாவே தெரியாது!

    ReplyDelete
  30. கறிவேப்பிலை அதிகம் வாங்கி விட்டால், அதை உருவி ஒரு பேப்பர் bag இல் அல்லது என்வலப்பில் போட்டு நன்கு மூடி, ஃபிரீசரில் வைத்து விட்டால், எப்போ கறிக்குப் போடாலும், அதே பச்சைக் கலரில் கிடைக்குது.... புது இலைபோல சூப்பராக இருக்கு... எப்பூடி என் கண்டு பிடிப்பூ:)).//////

    ஆஹா, சூப்பர்! இதை மை எல்டெர் சிஸ்டருக்கும்,( ஒன்றுவிட்ட ) யங்க சிஸ்டர்ஸ் மூன்று பேருக்கும் சொல்லிவிட்டேன்!

    இனிமேல் பின்பற்றப் போகிறார்களும்!

    எல்லாப் புகழும் பூஸானந்தாவுகே.........! இல்லை இல்லை! எனக்கே!

    ஏன்னா நாந்தானே போன் பண்ணிச் சொன்னேன்! :-))))

    ReplyDelete
  31. ஊசி இணைப்பு:
    கண்டதும் படித்தால் பூஸானந்தா ஆகலாம்:) /////////

    யாரைக் கண்டதும்??? :-)))

    ReplyDelete
  32. [im]https://lh6.googleusercontent.com/-xeZK4KklYJ4/T8SWwYkkdwI/AAAAAAAABOI/xzJ-KJUD_kc/s271/untitled.jpg[/im]

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் !

    சென்னி, ஈஃபில் டவரை விட பெருமையும் இல்லை! என்று “ மாத்தியோசிக்க” வும்! :-)))

    ReplyDelete
  33. ஆஆஆஆஆஆஆஆஆ வாலப் பயம் ரொட்டி ஈஈஈஈஈஈஈஈஈ ...

    ReplyDelete
  34. அக்கா ஆஆ ரொட்டி ஜூப்பர் ...உண்மையா நானும் வாலப் பல ரொட்டி ட்ரை பண்ணப் போறினான் .....

    ReplyDelete
  35. அக்கா தத்துவம் ஜூப்பர் ....



    மீ படிச்சி கடைப் பிடிக்கிராணன் ...இன்னும் நிறைய சொல்லிக் கொடுங்கோ அக்கா ....

    ReplyDelete
  36. மீ அப்புறமாய் வாறன் குருவே ...
    கொன்சம் முக்கிய வேலை கிடக்கு ..முடிச்சுப் போட்டு அப்புறம் ப்ரெசென்ட் குருவே ....

    ReplyDelete
  37. வாழைப்பழ ரொட்டி செய்ய நீண்ண்ண்ண்ண்ண்....ட நேரம் ஆகுமா?
    பூஸார் போட்டிருக்கும் கண்ணாடி எங்க வாங்குனீங்க? அதென்ன உனக்கென்ன உனக்கென்ன’னு ஒரு பாட்டு? சரி... ”எப்படித்தான் வாழனும்”? ஐயோ இன்னிக்கு என்ன கேள்வியா பின்னூட்டத்துல வருது...ஆமா இதுக்கெல்லாம் நயாகரால பிடிச்சு தள்ள மாட்டீங்களே.

    ReplyDelete
  38. லக்ஸ்மி அக்கா வாங்கோ.. நீங்களும் செய்வீங்களோ... இது நம் மக்களிடையே அதிகம் ஃபேமஸ்ஸ்...

    மிக்க நன்றி.

    ReplyDelete
  39. வணக்கம் அக்கா,
    நல்லா இருக்கிறீங்களா?

    அத்தான் எப்படி இருக்காரு? பிள்ளைகள் எல்லாம் எப்படி இருக்காங்க?

    எனக்கும் ஒரு டெடிக்கேசன் பாட்டு கிடைக்குமா?

    ஈஸ்ட்மெண்ட் கலர் பாட்டு கைவசம் வைச்சிருக்கிறீங்களோ?

    ReplyDelete
  40. பனானா ரொட்டி நன்னாயிருக்கு..
    வாய் ரொம்பவே ஊறுது..
    இப்பவே ஆஸிக்கு ரெண்டு பாசல் அனுப்பி வையுங்க..

    மணியம் கபேயில மாஸ்டர் செப் பதவிக்கு விளம்பரம் வைச்சிருக்காங்க. ஆர்வம் இருந்தா உடனே அப்ளை பண்ணுங்க..
    மறக்காம இந்த பனானா ரொட்டியையும் எடுத்து வாங்க...
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  41. கறிவேப்பில கண்டு பிடிப்பு சூப்பருங்க..

    இப்பவே ஒரு பட்டம் கொடுக்க ஏற்பாடு பண்றேன்.

    ReplyDelete
  42. கண்ணதாசன் தத்துவம் சூப்பரு..

    ஆனால் பதிவில் நகைச்சுவை குறைஞ்ச மாதிரி இருக்கே..
    சமையல் குறிப்பில் நகைச்சுவையை எதிர்பார்க்கலாமா என்று கேட்கப்புடாது..

    ReplyDelete
  43. ப்ளாக் ஓனரு எங்கே போயிட்டாரு?

    ReplyDelete
  44. இல்லை! முதல் பதிவின் கொமெண்டுகளைப் பார்த்தபடி இருந்துவிட்டேன்!

    இட்ஸ் ஓகே! இந்தாங்கோ மணியம் கஃபே டீ வித் பிஸ்கெட் :-))))
    //

    இது புளிச்ச டீயாக இருக்கும்.

    ஜாக்கிரதை..
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  45. இன்னிக்கு ஐம்பதுக்கு உள்ளே வந்திட்டேன் வெல் டன் கிரிசா:))

    வாய பய ஒட்டிஈ ஜூப்பர் அதீஸ். அதிரசம் கூட இப்புடி வெல்லம் மைனஸ் வாய பயம் சேர்த்துதான் எங்க அம்மா செய்வாங்க. அதெல்லாம் செஞ்சு பார்த்ததில்லே ஒன்லி ஈடிங்;))

    ReplyDelete
  46. // நீஈஈஈஈஈஈஈண்ட நேரம் பொரிக்கவும்.. இல்லையெனில் உள்ளே அவியாது//

    நைட்டு எண்ணெய் சட்டியில போட்டிட்டு காலையில எழுந்து பார்த்தா பொரிஞ்சிடுமா ? ஒரு நைட் போதுமா பொரிக்க :))

    ReplyDelete
  47. சேப்பங்கிழங்கு வறுவல் அண்ட் மோர் குழம்பு நல்லா இருக்கு அதீஸ். சேப்பங்கிழங்கு கட் பண்ண கஷ்டமா இல்லையா?


    //அந்த சே.கி.வ.தான்... பேப்பர்வெய்ட் மாதிரி ஸ்டை...லா இருக்கு. ;)))

    ஊ.கு
    இமா காணாமல் போறேன்ன்ன்ன். ;)))//

    இந்த மாதிரி தைரியமா சொல்லிட்டு அப்புறம் பயந்து ஓடுறீங்களே இமா வாட் இஸ் திஸ் ?

    வான்ஸ் எ எங்கேயும் காணோம்!!

    ReplyDelete
  48. //ஆமா இன்று கிழமை(Tuesday) என்ன இன்று போடவில்லை ?????//

    //அது மாஸ்ரர், இன்னும் செவ்வாய்க்கும் வெள்ளிக்கும் சொல்லித்தரேல்லை//


    மாடி வென்றேடி :))

    வாடி போடி ன்னு மரியாதை இல்லாம பேசுறேன்னு பூஸ் விரட்ட போறாங்க:))

    ReplyDelete
  49. //புது இலைபோல சூப்பராக இருக்கு... எப்பூடி என் கண்டு பிடிப்பூ:)).//

    சூப்பர் பூஸ் நெறைய பேருக்கு இது தெரிஞ்சு இருக்காது ஆனா எனக்கு தெரியும்ம்ம். எங்க மாமியார் வீட்டில் தினமும் சமையலுக்கு ப்ரெஷ்ஷா மரத்தில் இருந்து பறிச்சு உபயோகிப்பாங்க ஹும்ம்ம். நீங்க சொன்ன டிப்ஸ் எங்க அக்கா எனக்கு சொல்லி கொடுத்தது. அயர்லாந்த் இல் கறிவேப்பிலை அப்பெல்லாம் ரொம்ப கம்மியா தான் கெடைக்கும் ஸோ இப்படி பிரீசெர் இல் வைத்து தான் யூஸ் பண்ணுவோம்.

    ReplyDelete
  50. குரு சிஷ்யையே அன்பின் எல்ல்ல்லல்ல்ல்ல் லை ஆஆஆஆஆஆ. ங்ங்கே ங்கே அஞ்சு மகி வான்ஸ் டீச்சர் பப்பூ யாராச்சும் வந்து இந்த அநியாயத்த கேக்க மாட்டீங்களா ஆஆ ? வந்த சிவாவும் டீச்சர் உம இத கண்டும் காணாதது போல போய்ட்டாங்க :)) எ.கொ.இ :))

    ReplyDelete
  51. வணக்கம் அதிரா நலமா! என்ன நம்ம ஊர் புலிச்சல் ரொட்டி என்று சொல்லுவார்கள் இந்த வாழைப்பழரொட்டி!ம்ம்ம்ம்

    ReplyDelete
  52. கருணைகிழங்கு படத்தை போட்டுட்டு சேப்பங்கிழங்குன்னு சொல்லி இப்ப எனக்கு தலை வெடிக்கிற மாதிரி இருக்கு giri ஜெல்ப் ப்ளீஸ் இது எது ????

    ReplyDelete
  53. உஸ்ஸ்ஸ்ஸ் எங்கின விட்டேன் சாமி:))

    ஆஅ... காட்டான் அண்ணன் வாங்கோ.. தலைப்பைப் பார்த்ததும் ஓடி வந்ததும் இல்லாமல் பக்கத்து டேபிளில் இருப்பவருக்கும் காட்டி:) அவரையும் வரவச்சிட்டீங்க.. ரொம்ப ரொம்ப நன்றி.

    //காட்டான் said... 10
    வணக்கம் ஆதிரா நலமா?///

    நலம்தான். ஆதிரா இல்ல காட்டான் அண்ணன், நான் அதிரா.

    ReplyDelete
  54. //காட்டான் said... 11
    ஊரில நாங்க அடிக்கடி சாப்பிட்ட வாழைப்பழ ரொட்டி பற்றி சொல்லி இருக்கீங்க.. அருமை ஆனா இங்க இருக்கிற பழத்தை விட ஊரில் கப்பல் அல்லது கதலி பழத்தில் செய்யும் ரொட்டி இன்னும் சுவை கூட தங்கச்சி//

    எனக்கும் அப்படித்தான் தெரியுது, இங்கு கதலிபோல இருக்கும் பழம் சுவையே இல்லை, அதேபோல, ஊரில் வாங்கும் கோதுமை மாவுக்கும் இங்கு வாங்கும் மாவுக்கும் நிறையவே வித்தியாசம் தெரியுது.

    ReplyDelete
  55. //காட்டான் said... 12
    விஷேச நாட்கள் அல்லது விழாக்கள் என்றால் மிஞ்சும் பழங்கள் அழுக முன்னமே ரொட்டியாகிடும்.. ////

    ஹ..ஹா..ஹா... கரெக்ட்டாச் சொல்லியிருக்கிறீங்க. ஊரில் ஆருமே வாழைப்பழம் விரும்பிச் சாப்பிட்டதை நான் காணவில்லை. கப்பல், இதரை அப்படியான பழமெனில் சாப்பிடுவார்கள், இந்தக் கதலிக்கு மரியாதையே இருந்ததில்லை.....

    நீங்க சொன்னதுபோல, திருவிளா முடிந்தால் வீடெல்லாம் கதலிப்பழமும், வெத்தலை பாக்குமாக இருக்கும்... அநேகமாக சீப்புச் சீப்பாக ஆடு மாட்டுக்குத்தான் உணவாகும்.

    நாங்கள் திருவிழாவுக்கென ஊருக்குப் போனால்ல்.. பழங்கள் அழுகுவதையும், ஆட்டுக்குப் போவதையும் பார்க்க கவலையாக இருக்கும்... அதிலும் பஞ்சாமிர்தம் ஒரு பக்கம்:))...


    /////என்ன இந்த ரொட்டி செய்யும்போது அதிக கவனம் தேவைப்படும் அத்தோடு எண்ணையை அதிகம் இழுத்து வைச்சிருக்கும் /////

    அதென்னமோ உண்மைதான்ன்.. நீங்க சுட்டதுபோலவே எல்லாம் சொல்லுறீங்களே:))))


    ///என்னை போல வயசானவங்க அதிகம் சாப்பிடக்கூடாது..!!!////

    ஹா..ஹா..ஹா.. வயசாகிடுத்தோ?:)) உடுப்பைப் பார்த்தால் அப்படித் தெரியேல்லையே:))))

    ReplyDelete
  56. ///காட்டான் said... 13
    சர்க்கரை போட்டு செய்யும் ரொட்டி டக்குன்னு கரிகிடும் ஆனா சீனி ரொட்டி அப்படி கருகாது.. சுவையில் சர்க்கரை ரொட்டிதான் பெஸ்ட்..!///


    ஆஹா.. இப்படியும் ஒன்றிருக்கோ... நான் இதுவரை சீனியில் செய்ததில்லை, சக்கரையையும் வாழைப்பழத்தையும் ஒன்றாகக் கண்டால்தான் ரொட்டி ரெடியாகும்.... இனி சீனியில் முயற்சிக்கிறென்ன்ன்..

    மிக்க நன்றி காட்டான் அண்ணன்.

    ReplyDelete
  57. வாங்கோ செய்தாலி வாங்கோ.. வலைச்சரத்தில் பிசியாக இருப்பதனால் வரமாட்டீங்க என நினைத்தேன்.. வந்திட்டீங்க... செய்து பார்த்திட்டால் போச்சூ...

    மிக்க நன்றி செய்தாலி.

    ReplyDelete
  58. athira said...

    ஊரில் வாங்கும் கோதுமை மாவுக்கும் இங்கு வாங்கும் மாவுக்கும் நிறையவே வித்தியாசம் தெரியுது.///ஓமோம்,கப்பல்ல ஆறுமாதம் இழுபட்டு இலங்கைக்கு வந்து,பத்தாததுக்கு நாவக்குழி களஞ்சியத்திலையும் கிடந்து,வண்டு புடிச்ச "மா"வுக்கு ஒரு ஸ்பெஷல் ரேஸ்ட் இருக்கும் தான்,ஹ!ஹ!ஹா!!!!!!!

    ReplyDelete
  59. //Yoga.S. said... 15
    Good Morning,ATHIRA!//

    யோகா அண்ணன் வாங்கோ... என்ன.. நேற்று பிள்ளையார், காலையில் சூரியன், இப்போ நல்லூர் முருகனாக வந்திருக்கிறீங்க?:))...

    மிக்க நன்றி வரவுக்கு.

    ReplyDelete
  60. வாங்கோ அததமிழ்?.. நல்வரவு மிக்க நன்றி...

    //adatamil said... 16
    கார்த்திகை விளக்கீட்டில் அன்று எங்கட வீட்ட இப்படித் தான் அரிசி மாவில் வாழைப்பழ ரொட்டி அம்மா செய்வா...../////

    அந்த நாள் ஞாபகங்கள்...


    ////இப்ப என்னத்துக்கு ஆபிசுல இருக்கும் போது காட்டான் அண்ணர் இத வாசிக்க வச்சவர்....////

    ஹா..ஹா..ஹா... காட்டான் அண்ணனுக்கும் ரொட்டியைப் பார்த்ததும் பழைய நினைவெல்லாம் வந்திட்டுது, அதாலதான் உங்களையும் கூப்பிட்டு விட்டிருக்கிறார்..... நல்லவேளை.. பொஸ் காணேல்லைத்தானே?:)))

    மிக்க நன்றி வரவுக்கு.

    ReplyDelete
  61. நான் ஸ்ட்ராங் சாயா குடிக்கிறேன் .நிப்பாட்டும் சாப்பிடறேன்
    நா ந நா நாநா

    ReplyDelete
  62. athira said...
    யோகா அண்ணன் வாங்கோ... என்ன.. நேற்று பிள்ளையார், காலையில் சூரியன், இப்போ நல்லூர் முருகனாக வந்திருக்கிறீங்க?:))...

    மிக்க நன்றி வரவுக்கு.////அது நல்லூர் முருகன் அல்ல!அவர் இங்கே வீட்டில் வரவேற்பறையில்!இன்று காலை பிரசுரித்தது எங்கள் ஊர் பிள்ளையார் கோவில் கோபுரமும்,முகப்பும்!கிளிக்கினால் பெரிதாக தெரியும்.

    ReplyDelete
  63. //மாத்தியோசி - மணி said... 19
    வணக்கம்! வணக்கம்! இனிய மார்தி வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ :-))))//

    ஆஆஆஆ மணியம் கஃபே ஓனர் வந்திருக்கிறாக ... வாங்கோ.. வாங்கோ.. அதுவும் ரீ உடன் வந்திருக்கிறீங்க.. புல்லா அரிக்குதெனக்கு.. உங்கட கடமை உணர்வு பார்த்து:))) இருப்பினும் 8 மணித்தியாலத்தை பழைய தலைப்பிலயே செலவு செய்திட்டீங்களே... அவ்வ்வ்வ்:)))..

    ReplyDelete
  64. Yoga.S. said... 64

    ///எங்கள் ஊர் பிள்ளையார் கோவில் கோபுரமும்,முகப்பும்!கிளிக்கினால் பெரிதாக தெரியும்.//

    ஓ... பெரிதாக்கிப் பார்த்தேன் அழகான கோயில். அப்போ இண்டைக்கும் பிள்ளையார்தான்:)))) முருகன் இல்லை.

    ReplyDelete
  65. /// angelin said...
    நான் ஸ்ட்ராங் சாயா குடிக்கிறேன் .நிப்பாட்டும் சாப்பிடறேன்
    நா ந நா நாநா////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).. அதென்ன நிப்பாட்டு?:))).. நாங்க ஸ்ரொப் என்பதைத்தான் நிப்பாடு.. நிப்பாட்டுங்கோ என்போம்ம்ம்:)))

    ReplyDelete
  66. அதிராஆஆஆஆஆஆ வந்திட்டன்.பூஸாருக்கும் வணக்குமுங்கோ....ச்ச....சேருவாரால என்ர பாஷையே மாறிப்போச்சு....வணக்கம் வணக்கம்.

    ஆராச்சும் வச்ச மிச்ச சொச்சம் ஒரு துண்டு ரொட்டி கிடைக்குமோ.4 மணிக்கு வேலையால வந்து நித்திரையாப்போனன்.இந்த ரொட்டி எண்டா எங்கட அம்மாவுக்கு நல்ல விருப்பம்.ரொட்டி இல்லாட்டி அதே டேஸ்ட்ல வாய்ப்பன் சுடுவா.எங்கட அப்பா உங்களைப்போல நல்லா பகிடி விடுவார்.அந்த ரொட்டியை வச்சுக் கலாய்ச்சுக் கொண்டிருப்பார்.....அந்த ஞாபகம்தான் வந்திச்சு !

    ReplyDelete
  67. athira said.......ஓ... பெரிதாக்கிப் பார்த்தேன் அழகான கோயில். அப்போ இண்டைக்கும் பிள்ளையார்தான்:)))) முருகன் இல்லை.////முருகன் தம்பி தானே?தவிரவும் மூளை குறைஞ்ச ஆள்!////அஞ்சளினிடம் நானும் கேட்போம் என்று நினைத்தேன்.பிறகு,அது ஏதும் எனக்குத் தெரியாத சாப்பாடா இருந்தா,என் பிழைப்பு நாறி விடுமே என்று...........................ஹி!ஹி!ஹி!!!!

    ReplyDelete
  68. தனிமரத்தடிக் கூட்டமெல்லாம் இங்கயே நிண்டு என்ர ரொட்டித்துணடையும் பங்கு போட்டுக்கொண்டிருக்கினம்.நான் அங்க தேடிப்போட்டு வாறன்......சரி எங்க நிண்டாலும் இருந்தாலும் கண்டாலும் சந்தோஷம் !

    அதிரா.....பாருங்கோ ஒருக்கா.பிள்ளையாரப்பா....எப்பிடி நல்லூர்க்கந்தனா மாறுவார்.இவருக்கு ரெண்டு கல்யாணம்.அவரோ பிரம்மச்சாரி.....என்னாச்சு யோகா அப்பாவுக்கு !

    ReplyDelete
  69. நேசனும் பதிவு போட்டிருக்கிறார்!

    ReplyDelete
  70. மாலை வணக்கம்,ஹேமா!நல்ல நித்திரையோ?

    ReplyDelete
  71. யோகா அப்பா....சுகம்தானே.1.30 மணித்தியாலம் நல்ல நித்திரை.கலை எங்க காணேல்ல.

    மணியத்தாரின்ர பதிவுப் பக்கமும் போகேல்ல.போகவேணும்.......பிறகு ஃப்ரெஞ்சிலதான் திட்டுவார்.நேசனும் பதிவு போட்டிருக்கிறார்....ஒரு ரவுண்ட அடிப்பம் !

    ReplyDelete
  72. ஊசி ரிப்ஸ் கனபேருக்கு உதவியாயிருக்கும் அதிரா.அதுவும் தனிய இருக்கிற ஆக்கள் கறிவேப்பிலை வாங்கி 2-3 தரம் பாவிச்சிட்டு எறியிறதுதான் வழக்கமாயிருக்கு.குறிப்பு எனக்கு நிச்சயம் உதவிதான்.நன்றி உங்களுக்கும் பூஸாருக்கும் !

    ReplyDelete
  73. டயறி எழுதுவீங்களோ.வயக்கமோ......ஹாஹாஹஹ்ஹா.....கவனமப்பு.அதுவும் இப்பிடி போட்டோவாக்கிப் போட்டிருக்கிறீங்கள்.செய்வினை செய்ய உங்கட கை பட்ட கால் பட்ட ஏதாச்சும் கிடைக்குமோவெண்டு உங்க சிலபேர் திரியினமாம்.கேள்விப்பட்டனான்.அதுதான் ஊசிக்குறிப்புப்போல சொல்லி வச்சிட்டன்.இனிப பாத்துக்கொள்ளுங்கோ.

    முறைக்கிறார் கருப்புக் கண்ணாடியார்.உவரையே சொன்னன்னான் அதிரா...... !

    ReplyDelete
  74. பிறகு????பூசாரைக் காணேல்ல!டின்னர் செய்யிறா போல!!!!

    ReplyDelete
  75. //வந்த சிவாவும் டீச்சர் உம இத கண்டும் காணாதது போல போய்ட்டாங்க :)) எ.கொ.இ :)) // கர்ர்ர்... இதையெல்லாம் காண மட்டுமே ஒரு நாளுக்கு மேலதிகமாக நாலுமணி நேரமும் அரைடசின் சிவப்புமைப் பேனையும் வேணும். கொஞ்சிக் கொஞ்சிப் பேசுறதுதான் இப்ப ஸ்டைலாக் கிடக்கு. யார் கதைக்கிறது உண்மை என்று நான் எப்பிடிக் கண்டுபிடிக்கிறதாம் கிரீஸ்! ;)) அதுசரி... சிவாவையுமோ கூப்பிட்டனீங்கள்!!! ;D

    ReplyDelete
  76. ஹா ஹா :)))))))
    நிப்பட்டூ அதுதான் ஸ்பெல்லிங் மிஸ்டேக்ல நிப்பாட்டு ஆகிவிட்டது
    //வேத்ரி //எல்லாம் விளக்கம் தரீங்களே அண்ணா .இதையும் கண்டு பிடிப்பீங்கன்னு நினைத்தேன் .இது நிப்பட்டூ
    உங்க ஊர்ல பருத்தித்துறை வடை என்று இங்கே விக்கிறாங்களே அதுமாதிரி தான் தட்டை என்றும் சொல்வாங்க ,விரைவில் வெள்ளித்திரையில் எதிர்பாருங்க

    ReplyDelete
  77. அதென்ன நிப்பாட்டு?:)))..//

    hi hi hi :))))))
    spelling mistake

    ReplyDelete
  78. angelin said...
    உங்க ஊர்ல பருத்தித்துறை வடை என்று இங்கே விக்கிறாங்களே அதுமாதிரி தான் தட்டை என்றும் சொல்வாங்க ,விரைவில் வெள்ளித்திரையில் எதிர்பாருங்க!////ஏன்,சனித்திரை,ஞாயிறுத் திரையில எல்லாம் எதிர் பாக்கேலாதோ?அந்தப் புள்ள பாவம்,தத்தைத் தமிழ்,நல்ல தமிழ் சொல்லிக் குடுக்க ட்ரை பண்ணுறம்!ஹ!ஹ!ஹா!!!

    ReplyDelete
  79. வாழைப்பழ ரொட்டி,சேப்பங்கிழங்கு வறுவல்,சேப்பக்கிழங்கு மோர்குழம்பு ஊசி இணைப்பு,ஊசி டிப்ஸ் சூப்பர்.வாழைப்பழ ரொட்டியை சிறு குழிகரண்டியில் எடுத்து எண்ணையில் டீப் ஃப்ரை செய்தும் ஈசியாக எடுக்கலாம்.டயட் கான்சியஸ் இல்லையெனில்...

    ReplyDelete
  80. எங்கட....தல....பாட்டு நல்லாயிருக்கு.மனசுக்கு ஒரு தைரியம் தருது.சோர்வாயிருக்கிற மனசுக்கு உஷார் தருது.....அதானே உனக்கென்ன....என்னை நான் ரசிச்சபடி என்னைப் பிடிக்காதவங்களை நானே ஒதுக்கி வச்சிட்டு நடக்கவேணுமெண்டு நினைப்பன்.அதுதான் இந்தப் பாட்டின் அடிநாதம்.நன்றி நன்றி அதிரா !

    ReplyDelete
  81. ஏன்,சனித்திரை,ஞாயிறுத் திரையில எல்லாம் எதிர் பாக்கேலாதோ?//

    அந்த குட்டிபெண்ணின் தத்தை தமிழே எனக்கும் பிடிக்கும் .ஆஅனா வேத்ரியை நினைச்சு தூக்கத்திலும் சிரிப்பு
    :))))))))))))))))
    என்னது :))) சனிதிரை ஞாயிறு திரையா அவ்வவ் இந்த கமேண்ட பாத்தாகலையை பிடிக்க முடியாது ஆகாயத்துக்கும் பூமிக்குமா குதிப்பா

    ReplyDelete
  82. ஒரு நெஞ்சடைக்கும் செய்தி..

    [co="red"]ஒரு செய்தி அறிந்தேன், என்ன எனச் சொல்வது... விதி என்பதா... எதுவும் சொல்லத் தெரியவில்லை.

    9 வயதுப் பிள்ளை, வெள்ளிக்கிழமை ஸ்கூலால் வந்து தாயிடம் சொல்லியிருக்கிறா, அம்மா நான் ஸ்கூலில் விழுந்தேன், கையில் காயம் என. அதுக்கு தாய் கைக்கு மருந்து போட்டு விட்டிருக்கிறா.

    சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை காய்ச்சல் இருந்திருக்கிறது, சாதாரணமாக பனடோல் கொடுப்போம்தானே, இவவும் கொடுத்திருக்கிறா. பிள்ளை 2,3 தடவைகள் சத்தி எடுத்திருக்கிறா, ஆனா சாதாரணமான காச்சலும் சத்தியுமாக இருந்தமையால்.. பெரிதாக அதை ஆரும் எடுக்கவில்லை. அத்துடன் சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள்தானே... ஃபமிலி டொக்டர் இருக்கமாட்டார், போவதெனில் எமேஜென்சிக்குத்தான் போக வேண்டும், அப்போ கடுமையான சுகயீனம் எனில்தானே எல்லோரும் போவது வழக்கம்.

    திங்கள்(நேற்று) காலை, மகள் சொல்லியிருக்கிறா நான் ஸ்கூலுக்குப் போகவேணும் ரெஸ்ட் இருக்கு என, தாய் வேண்டாம் என்றிருக்கிறா, இல்லை நான் சுகம் போகவேண்டும் எனச் சொல்லியிருக்கிறா.

    வெளிக்கிடுத்தி ஸ்கூலில் கொண்டு போய் இறக்க, காரால் இறங்கியதும் மெல்லமாக மயங்குவதுபோல சரிந்திருக்கிறா... தாய் பிடித்து, உடனே டொக்டரிடம் போயிருக்கினம், காரிலும் சத்தி எடுத்திருக்கிறா, டொக்ரரிடம் போனதும், மயங்கி விட்டா... 10,15 நிமிடம் தானாம் அப்படியே முடிந்தது.. இதை என்னவெனச் சொல்வது.

    வெள்ளிக்கிழமை கீழே விழுந்தபோது தலையில் அடிபட்டிருக்கிறது, அது வெளி நோவேதும் இல்லாமையால் குழந்தை அதைச் சொல்லவில்லை, என இப்போதான் முடிவெடுத்திருக்கிறார்கள்

    காச்சல் சத்தி எனில் எப்பவுமே ஒரு தடவை டொக்டரிடம் உடனேயே காட்டி விடுவது எவ்வளவோ நல்லது. எதுவும் நம் கையில் இல்லை. [/co]

    ReplyDelete
  83. அதிரா ,
    என்ன ஆச்சு .தெரிந்தவர்களின் மகளா ?
    ப்ரைமரி பள்ளியில் ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு அடி ஏதும் பட்டால் வீட்டுக்கு ஒரு ஸ்லிப் அனுப்புவார்களே
    ஏன் அப்படி செய்யவில்லை .

    ReplyDelete
  84. வாங்கோ சிட்டு...

    /சிட்டுக்குருவி said... 22
    என்னாது ....? வாழைப்பழத்துல ரொட்டியா.....கிழிஞ்சது போ....:))))/////

    என்னாச்சு சிட்டு?....

    //சிட்டுக்குருவி said... 24
    அந்த கறிவேப்பிலை டிப்ஸ் எங்க வீட்டுக்கு யூஸ்புல்லா இருக்கும் என நினைக்கிறேன் ஐடியா தந்து உதவியமைக்கு நன்றிங்கோ.///

    பார்த்தீங்களோ.. பார்த்தீங்களோ என் tip...நிறையப் பேருக்கு உதவுவதை நினைச்சு நான் புல்லாஆஆஅ அரிச்சுப் போயிருக்கிறேன்:))))))))...

    மிக்க நன்றி சிட்டு.

    ReplyDelete
  85. // angelin said...
    அதிரா ,
    ப்ரைமரி பள்ளியில் ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு அடி ஏதும் பட்டால் வீட்டுக்கு ஒரு ஸ்லிப் அனுப்புவார்களே ////

    அதுதான் அஞ்சு, பாரதூரம் எனில் சொல்லியனுப்பியிருப்பார்கள், இது இன்ரவல் ரைம் விளையாடும்போது நடந்திருக்கு போல. 9 வயதென்பதால் கொஞ்சம் வெட்கப்பட்டும் சொல்லாமல் டக்கென எழுந்து நிற்பார்கள் எல்லோ.... அப்படியோ தெரியவில்லை, ஸ்கூலிலும் ரீச்சேர்சுக்கு தெரிந்திருக்க ஞாயமில்லைப்போலும்.

    எங்கட 8 வயது மகனே, வீட்டிலெனில் அழுது ஆர்ப்பாடம் நடக்கும், வெளியே எனில் அப்படியே பல்லைக்கடித்து , ஐ ஆம் okay என்பார், அப்போ பெண் குழந்திகள் இன்னும் கூச்சப்படுவார்களெல்லோ. அதிலும் தலையில் நோ இருப்பின் சொல்லியிருப்பாதானே... இது அப்படியொன்றுமில்லைப்போல.. ஒரு பெண் குழந்தைதான், மூத்தவர் மகன்.

    ReplyDelete
  86. நெஞ்சை என்னமோ செய்கிறது,அதிரா!இப்படித்தான் சில பெற்றோர்கள்(தலை எழுத்தோ?)பிள்ளைகள் கீழே விழுந்து விட்டால் பெரிதாக எடுப்பதில்லை.இன்னுமொரு செய்தியை உங்களோடு பகிர்கிறேன்.இதுவும் இலண்டனில் தான்.///////ஒரு ஆறு எட்டு மாதங்களுக்கு முன்.பல்கலை மாணவன்!இழுப்பு வியாதி.விளையாட சென்றிருக்கிறார்.மருந்து எடுத்துச் செல்லவில்லை.உதை பந்து விளையாடும் போது,தலையில் பந்து பட்டு மயங்கி விட்டார்.முதலுதவி ஆட்கள் வந்து,முதல் உதவி செய்திருக்கிறார்கள்.வாகனத்தில் ஏற்றி,வைத்தியசாலை கொண்டு செல்லும் வழியில்,இழுப்பு வியாதி என்று எச்சரிக்காததால்,அவர்கள் வேறு வகை மருந்துகளில் வைத்தியம் பார்த்து........................................ஹும்.

    ReplyDelete
  87. வீட்டில ஆரும் இல்லையொ? என்ர கொமெண்டுகளுக்குப் பதில் சொல்லாமல், பிஸி யாக இருக்கும் ப்ளாக் ஓனரை பிரித்தானிய ஹை கோர்ட்ஸுக்கு “ அன்போடு” அழைக்கிறோம் :-))))))

    ReplyDelete
  88. நீங்கள் படிக்கும் கொப்பியைப் பார்த்து ஒரே புல்லரிப்பா இருக்கு! :-))))ஒவ்வொன்றையும் கவனமாக சேர்த்து வைத்திருப்பது மகிழ்ச்சியாகவும் உள்ளது! கீப் இட் அப்! :-))))

    கையெழுத்து அழகா இருக்கு! அதிலும் ஆங்கில எழுத்துக்கள் சூப்பர்!:-)))

    ஆமா, கையெழுத்துக்கும், தலையெழுத்துக்கும் ஏதோ ஒரு சம்மந்தம் இருக்கிறதா லா சப்பல் சாத்திரியார் சொன்னவர்! இது உண்மையோ? :-)))

    விளக்கம் ப்ளீஸ்!! :-)))

    ReplyDelete
  89. அஞ்சு...

    //அப்ப நீங்க செய்தது எது ???என் டவுட்டை கிளியர் செய்யுங்க //

    இது கரணைக்கிழங்கில்லையே... உங்கட ஊரில் கரணைக்கிழங்கெனில் சேப்பங் கிழங்கோ?.. எனக்கு ஒன்றும் புரியவில்லை...

    இங்கு Tesco வில் Celeriac (creamy and nutty) எனப் போட்டு ஒரு கிழங்கு விக்குது, சரியா மகி போட்ட படம்போலவே இருந்து, அதுதான் இது என நினைத்தேன்:))

    ReplyDelete
  90. //மாத்தியோசி - மணி said...
    வீட்டில ஆரும் இல்லையொ? என்ர கொமெண்டுகளுக்குப் பதில் சொல்லாமல், பிஸி யாக இருக்கும் ப்ளாக் ஓனரை பிரித்தானிய ஹை கோர்ட்ஸுக்கு “ அன்போடு” அழைக்கிறோம் :-))))))///

    karrrrrrrrrrrr:))) நீதி மன்றத்துக்குப் போனால் ஆருக்குக் காப்புப் போடுவினம் என இப்போ சொல்ல மாட்டேன்:)))

    ReplyDelete
  91. //மாத்தியோசி - மணி said... 26
    இயற்றி, பாடி, நடிப்பது எல்லாமே அவர்தான்:)) /////////

    ஒண்ணு சொல்ல மறந்திட்டீங்க, மியூஸிக்! அதுவும் நான் தான் :-))))//

    ஆஹா.... முயல் தானாகவே வந்து வலையில மாட்டிவிட்டதே:)).. மியூசிக் போட்டவர் ஆரென ஸ்கொட்லாண்ட்யாட் போலீசு தேடுதாம்...:))) ஓடிப்போய் மணியம் கஃபே மேசைக்குக் கீழ ஒளியுங்கோ:)))

    ReplyDelete
  92. மணியத்தாரின்ர பதிவுப் பக்கமும் போகேல்ல.போகவேணும்.......பிறகு ஃப்ரெஞ்சிலதான் திட்டுவார். ////////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ! பார்த்தன் பார்த்தன் எல்லாரின்ர ப்ளாக்கிலையும் சுவிஸ் செண்ட் மணத்திச்சுது! என்ர ப்ளாக் பக்கம் காணவே இல்லை! :-)))

    அவ்வளவு மோசமா எழுதியிருக்கிறன் போல எண்டு நினைச்சிட்டு பேசாம இருந்திட்டன்! மற்றும்படி ஃபிரெஞ்சில் திட்ட எல்லாம் மாட்டன்! :-))))

    எம்மை ஒருவர் விரும்புவதும்,, வெறுப்பதும் எமது கையிலதான் இருக்கெண்டு அ.இ.மதத்தில் சொல்லப் பட்டிருக்கு! :-))))

    நான் இப்போ முன்பை விட வலு கிளியராக்கும் :-))))))

    ReplyDelete
  93. // Yoga.S. said...
    நெஞ்சை என்னமோ செய்கிறது,அதிரா!இப்படித்தான் சில பெற்றோர்கள்(தலை எழுத்தோ?)பிள்ளைகள் கீழே விழுந்து விட்டால் பெரிதாக எடுப்பதில்லை.///

    நிறையச் சம்பவங்கள் நடக்கிறது யோகா அண்ணன், பலது தெரியாமலே போய் விடுகிறது நமக்கு.

    போன கிழமையும், ஸ்கூலில் விளையாடும்போது விளையாட்டாக ஒரு boy இன்னொரு boyக்கு வண்டியில் குத்தியிருக்கிறார், இதை எதிர்ப்பார்க்காத அவர் பலன்ஸ் போதாமல் பின்னால் விழுந்து தலை அடித்து அதிலேயே ... சரி.

    எல்லாம் விதிதானே, சிலது ரெயினில் இழுபட்டு அடிபட்டும் தப்புகிறார்கள், சிலர் தொட்டதும் பொய் விடுகிறார்களே இதை என்னவென்பது.

    ReplyDelete
  94. மியூசிக் போட்டவர் ஆரென ஸ்கொட்லாண்ட்யாட் போலீசு தேடுதாம்...:))) ஓடிப்போய் மணியம் கஃபே மேசைக்குக் கீழ ஒளியுங்கோ:))):////////////

    ஹா ஹா ஹா அப்படியே பொலீஸ் என்னையப் பிட்ச்சு கேட்டாலும் நான் டப்பெண்டு சொல்லிப் போடுவன் “ மியூசிக் போட்டது நான் தான்! ஆனா பக்கவாத்தியம் இசைச்சது பூஸார் எண்டு”

    ஹா ஹா இது எப்படி இருக்கு? :-)))))

    ReplyDelete
  95. Hello every one's, good morning /////

    வணக்கம் மச்சி! இது குட் மோர்னிங் சொல்லும் நேரமோ? எண்டாலும் உனக்கு குட் மோர்னிங்க்!!!!

    ReplyDelete
  96. //நிரூபன் said... 95
    Hello every one's, good morning//

    அடடா இளையதளபதியும் “பின் தூங்கி முன் எழுந்து வந்திருக்கிறார்”:))) வாங்கோ வாங்கோ.. மனமும் சரியில்லை.. உடம்பும் ரெஸ்ட் இல்லை பின்னூட்டங்களுக்குப் பதில் போடவும் முடியாமல் திண்டாடுகிறேன்ன்.

    ஊ.கு:
    இப்போ நாங்கள் ஃபிரெஞ்சிலதான் குட் மோனிங் சொல்லுறனாங்கள்:)).

    ReplyDelete
  97. //மாத்தியோசி - மணி said...
    Hello every one's, good morning /////

    வணக்கம் மச்சி! இது குட் மோர்னிங் சொல்லும் நேரமோ? எண்டாலும் உனக்கு குட் மோர்னிங்க்!!!!///

    கர்ர்ர்ர்ர்ர் காரியத்தைக் கெடுத்துப் போட்டார்ர்:)) இப்பத்தானே சொன்னனான் ஃபிரெஞ்தான் கதைப்பம் என:))

    ReplyDelete
  98. வாங்கோ வாங்கோ.. மனமும் சரியில்லை.. உடம்பும் ரெஸ்ட் இல்லை பின்னூட்டங்களுக்குப் பதில் போடவும் முடியாமல் திண்டாடுகிறேன்ன்.///////

    அப்ப ஓடிப்போய் ரெஸ்ட் எடுங்கோ! ஏன் கஷ்டப் படோணும்! நாளைக்குப் பதில் சொல்லலாம்! :-))))

    100 வது கொமெண்டைப் போடலாம் என்று நினைக்க முந்தீட்டியள்!

    குறிப்பு - இன்று இரவு சரியா 12 மணிக்கு நான் படுக்கைப் போறேன் ஆக்கும்! 7 மணித்தியாலம் தூங்கச் சொல்லி, ஆக்கள் சொல்லியிருக்கினம்!

    ReplyDelete
  99. //குறிப்பு - இன்று இரவு சரியா 12 மணிக்கு நான் படுக்கைப் போறேன் ஆக்கும்! 7 மணித்தியாலம் தூங்கச் சொல்லி, ஆக்கள் சொல்லியிருக்கினம்!///

    ஆஹா... புல்லரிச்சிட்டன்... முயற்சி செய்யுங்கோ.. பலிக்கும்... நித்திரை வரவிட்டாலும் எழும்பக்கூடாது, கண்ணை மூடிக்கொண்டு இன்று நடந்த விஷயங்கள், புளொக்கில் எழுதப்போவது இப்படி கற்பனை பண்ணுங்கோ... நித்திரை வந்திடும் வரோணும் இல்லாடில் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

    இன்னுமொன்று இன்று படித்தேன், தேன் குடித்தால் நித்திரை வரும் என.

    ஆனா தேனை சுடுநீரில் கரைத்துக் குடித்தால் உடல் மெலியும், குளிர் நீரில் குடிச்சால் உடல் குண்டாகும் எனவும் படித்திருக்கிறேன்...

    ரைப்பண்ண முடியாமல் எழுத்டுப்பிழை கண்டபடி வருதூஊஊஊஉ

    ReplyDelete
  100. //அப்ப ஓடிப்போய் ரெஸ்ட் எடுங்கோ! ஏன் கஷ்டப் படோணும்! நாளைக்குப் பதில் சொல்லலாம்! :-))))//


    அதேதான்ன்... மன்னித்துக்கொள்ளுங்கோ.. நாளைக்கு டாண் எனப் பதில்கள் மணி மணியா.. சே..சே.. முத்து முத்தாப் போடுவேன்....

    அனைவருக்கும் நல்லிரவு, சுவீட் ட்ரீம்ஸ்ஸ்.. விடிஞ்சாக்களுக்கு குட் மோனிங்....

    ”தல”(ஹேமாவின் முறையில்:),ஹேமாதான் சொன்னவ:))) க்கு பொன்ன் நுய்ய்ய்ய்ய்ய்.

    ReplyDelete
  101. ஓகே அனைவருக்கும் நல்லிரவு! குட் நைட்!

    உடலும் மனசும் சரியில்லை :-(((

    எண்டு சொன்ன ஆக்களுக்கு “ பொன் சோந்தே” அண்ட் “ பொன்ன்ன்ன்ன் நுய்ய்ய்ய்ய்ய்”:-)))

    [im]http://www.cat-health-detective.com/images/catvet.jpg[/im]

    அமைதியான தூக்கமும் நிம்மதியும் கிட்டுவதாக!!:-)))

    குறிப்பு - பொன் சோந்தே என்றால் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைப்பதாக என்று அர்த்தம்! பொன்ன்ன்ன் நுய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :-))))

    ReplyDelete
  102. அதிரா....நெஞ்சடைக்கும் செய்தி இன்னும் நெஞ்சின் வலியைக் கூட்டுகிறது.கஸ்டமாயிருக்கு.ஏன் இப்பிடியெல்லம்.....!

    நானும் சொல்றேன்..அன்பான இரவு வணக்கமும் விடியலின் சுகமும் !

    ReplyDelete
  103. /இதனையும் ரொட்டியாகத் தட்டி மெல்லிய தீயில், எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.. நீஈஈஈஈஈஈஈண்ட நேரம் பொரிக்கவும்../ இதுவரைக்கும் சரி..ஆனா அது ரொட்டி மாதிரி தெரீலையே?! ;) ;)

    ok,ok,ப்ரெட் ஸ்லைஸ் போல ஷேப்லயே தட்டீருக்கீங்களோ? ஹிஹிஹி! நல்லா இருக்குது அதிரா! :P ;P

    இந்த சர்க்கரை- சீனி இல்லை, என்பது வெல்லமா? அதை சர்க்கரைன்னா சொல்வீங்க? மறுபடியும் ஹிஹிஹி! :D

    அடுத்து ஒரு கிழங்கு..அது சேப்பங்கிழங்கு இல்லை, வேற கிழங்கு. ஆனாலும் பூஸ் ஒரு முடிவு பண்ணிட்டா மாத்த முடியுமா என்ன? சேப்பங்கிழங்கு வறுவலேதான் அது! ஒத்துக்கீறேன், பிறாண்டிராதீங்க,ப்ளீஸ்! [இந்த மானே தேனே பொன்மானே மாதிரி, அங்கங்க "ஹிஹிஹி"-ய நீங்களே போட்டு படிச்சுக்குங்க பூஸு..எவ்வளவு தரம்தான் அதையே தட்டறது? கீ போர்டில H-ம் i-ம் தேய்ஞ்சு போயிரும்போல இருக்குது! ] ;)))))))

    ஆமாம்,அதென்ன, // ........டொட்ட டாங்...... டொட்டடாங்.... டொட்டடாங்......// ரொட்டிய சுத்தியால உடைச்சு சாபுடறீங்களோ? [ஆஆஆ...மீ த எஸ்கேப்பூ! இப்போதைக்கு நயாகராவின் cave of the winds - ride தான் நான் எஸ்கேப்பாக ஒரே வழி! வழி விடுங்கோ,நான் நயாகராப் போறேன்! :))))) ]

    அப்புறம், சே.கி.மோ.கு ஜூப்பரா இருக்கு பார்க்க! --- ஆனா அதிரா, நான் சே.கி.மோ.கு. செய்ததே இல்லை, இல்லை,இல்லை! உங்களுக்காக என் ப்ளாகை தலைகீழாக் கவுத்து(!) தூசு தட்டிப் பார்த்துட்டேன், சே.கி.மோ.கு. இல்லை! எனிபடி...அன்ட் எவ்ரிபடி...ப்ளீஸ் யெல்ப் மீ! அவ்வ்வ்வ்வ்!

    கறிவேப்பிலை டிப்ஸ் நல்லாருக்கு. இங்க எங்க அதிகமா வாங்கறது? எங்கூர்ல கறிவேப்பிலை கிடைக்குதுன்னு ஆரோ(!) கண்ணு வைச்சிட்டாங்க,இப்பல்லாம் பழுத்துப்போன இலைதான் இருக்குது, அதுவும் $1.25! நீங்க ஃப்ரீஸ் பண்ணி என்ஸொய் பண்ணுங்க பூஸ்!

    கண்டதும் படிச்சுட்டேன்! முதல் வரிலயே ஸ்ரக்க்க்க்க்க்க்க் ஆகிட்டேன்! பூஸில் சிறந்த மிருகமுமில்லையா?? எ.கொ.அ. இது? ஏன்...ஏன்...ஏன் இப்பூடி உங்க தலையில நீங்களே sand-ஐ வாரிப் போட்டுக்கிறீங்க? ;))) போன பதிவுல கூட கண்ணைப் பார்த்தமே, மனுஷக் கண்ணுப் போலல்ல இருந்தது?!

    சரி,ரெம்ப போட்டுக் காய்ச்சிட்டேன், டேக் கேர்! நன்றி,வயக்கம்! _()_

    ReplyDelete
  104. சொல்ல மறந்துட்டேனே, மொதப் படத்தில கண்ணாடி போட்ட போட்டோ நல்லா அயகா:) இருக்கு,thumbs up!

    [im]http://pungle.me/images/thumbsUpCat385x485.png[/im]

    இது போனபதிவில நீங்க குடுத்த "ஹொவ் டு ட்ரா அ கேட்" என்ற வீடியோவைப் பார்த்து நானே கோப்பியில கீறி(!)ய படமாக்கும்! மை பேவரிட் கலரில கீறிருக்கேன் அதிராவ்..கவ் இஸ் இட்?
    :)))))))

    அப்பாடி..பூஸ் தூங்கின பொறகு வந்தா என்ன்ன்ன்ன்ன கமென்ட் வேணா போட்டுக்கலாம்! ஐ...ஜாலீஈஈஈஈ! குட் நைட் மியாவ்...ஸ்லீப் டைட்! :)))

    ReplyDelete
  105. ஊசித் தகவல்....

    அதிர்ச்சித் தகவல்.கறிவேப்பிலை போட்டுச் சமையல் செய்தவர்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல்.இனி சுவிஸ்,பிரான்ஸ்,ஜெர்மனி,லண்டன் ஆகிய நாடுகளுக்கு கறிவேப்பிலை ஏற்றுமதிக்குத் தடை.அது ஒரு மூலிகைப் பொருள் என்று கண்டறியப் பட்டுள்ளதே தகவல்.கறிவேப்பிலையில் கலோரி அதிகமாம்.உடல்நலத்துக்குக் கேடாம்.ஐரோப்பிய உணவுக் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.இதனை உடனடியாக நடை முறைக்குக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

    ஹிஹிஹி வதனப் புத்தகத்தில வந்த செய்தி...இப்பத்தான் ஞாபகம் வந்த்து அதிரா......!

    ReplyDelete
  106. ஹாய் அதிரா நலமா இருக்கிறீங்களா? வாழைப்பழரொட்டி புதிதா இருக்கு எனக்கு.நாங்க போண்டா(வாழைப்பழத்தில்)தான் செய்வோம்.முயற்சிக்கிறேன்.
    முதல் போட்ட ரொட்டிக்குறிப்பில் அப்பச்சோடா கட்டாயம் சேர்க்கவேண்டுமா? கர் சொல்லப்படாது.
    கண்ணாடி பூஸார் அழகா இருக்கார்.
    இது சேப்பங்கிழங்கில்லை எனநினைக்கிறேன். இதைப்பார்த்தால் செலரிகிழங்கு மாதிரி இருக்கு.
    french எப்ப இருந்து அதிரா.நன்றாகதான் படிப்பிக்கிறீங்க.சரி பேனையும் கொப்பியையும் எடுக்கவேண்டியதுதான்.
    எல்லா ஊசிகளும் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  107. வணக்கம் வணக்கம் கும்புடுறேனுங்கோ! இனிய மெர்க்ரதி வாழ்த்துக்கள்! :-)))

    [im]http://data0.eklablog.com/les-passions-de-moune17/mod_article25254205_9.gif[/im]

    [co="green"]உடலும் மனமும் இப்போது ஓகே வா? இன்னும் இல்லை என்றால், இன்னும் நன்றாக ஓய்வு எடுங்கோ:))[/co]

    [im]http://image.made-in-china.com/2f0j00gvbEdTocYWqt/Non-Dairy-Creamer-for-Milk-Tea.jpg[/im]

    மணியம் கஃபேல இருந்து டீ வந்திருக்கு! ஆற முதல் குடியுங்கோ!:))

    குறிப்பு - 7 மணித்தியால ஆழ்ந்த உறக்கத்துக்கு வழி சொன்னமைக்கு மெர்ஸி புக்கு :-)))

    ReplyDelete
  108. [co="dark brown"] ஆ.... மீ வந்திருக்கிறேன்ன் ஃபிரெஷா:)) இது வேற பிரஷா:)..
    அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    குட் மோனிங் யோகா அண்ணன்.

    //மாத்தியோசி - மணி said... 112
    வணக்கம் வணக்கம் கும்புடுறேனுங்கோ! இனிய மெர்க்ரதி வாழ்த்துக்கள்! :-))///

    எழும்பி நிண்டுதானே கும்புடுகினம்:))? கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்கோ அஞ்சூஊஊ:))..

    நான் பாடமாக்கிட்டேன்.. புதன்கிழமையில ரதி வருவா:)) அதனால மெர்க்ரதி:))... சம்திங் ஸ்பெஷல்.. சட்ரடேயில:)).. அதனால சம்தி.. 4 சனிக்கிழமை:)) எப்பூடி எப்பூடி?

    உப்படித்தான் ஆர் ஏ டி ஐயோ ரேடியோ என பாடமாக்கினனான் சின்னனில:))..

    நல்ல ஸ்ரோங் ரீ குடிச்சதால உஷாராப் பின்னூட்டம் போடப்போறன்:)).. (மெர்ஷி புக்கு:)). இருந்தாலும் எனக்கொரு டவுட்டு:)).. டெய்லி அழகான டிஷைனில வண்ண

    வண்ண கப் அண்ட் சோஷர் ஆக இருக்கே.... ஒருவேளை உது 7 ஸ்டார் ஹோட்டலாக இருக்குமோ:)).. நான் மணியம் கஃபேயைச் சொன்னேன்..:)))

    நீண்ட நாட்களுக்குப் பின் அம்முலுவும் வந்திருக்கிறா.. அவவுக்கு மணியம் கஃபே ஓனரத் தெரியுமோ தெரியாது யோசிக்கப்போறா:))

    சரி!!! எங்கின விட்டேன் சாமீஈஈஈஈ:))).. தோ.... வந்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)))).[/co]

    ReplyDelete
  109. [co="blue"]

    அஞ்சூஊஊஊஊஉ நீங்க பார்த்தீங்களோ?:)
    கலை ஐஐஐஐ.....நீங்க பார்த்தீங்களோ?:)
    மகீஈஈஈஈ... நீங்க பார்த்தீங்களோ?:)
    கீரீஈஈஈஈஈஈ ..நீங்க பார்த்தீங்களோ?:)
    றீச்சர்ர்ர்ர்ர்.. நீங்க பார்த்தீங்களோ?:)..

    நேக்குக் கையும் ஓடுதில்லை காலும் ஓடுதில்லை... என்னாச்சோ?:)) ஏதாச்சோ:))... எப்பூடியாவது ப.பூவை கொண்டு வந்து பத்திரமாச் சேர்த்திடச் சொல்லி அங்காளப்

    பரமேஸ்வரி அம்மாவுக்கு... கிரி தலைமையில அனைவரும் (நான் இல்லை:)) பால் செம்பு தூக்கிறதா அவசரப்பட்டு நேர்ந்திட்டேன்ன்ன்ன்.. எப்பூடியாவது ப.பூவைக் கூட்டி

    வந்து சேர்த்திடுங்க... நான் காரில எல்லோரையும் கூட்டிப் போவேன்ன்ன்... :)) கோயிலுக்குத்தான்:))[/co]

    ReplyDelete
  110. வாங்கோ இமா வாங்கோ....

    //இமா said... 29
    ஊ.கு
    இமா காணாமல் போறேன்ன்ன்ன். ;)))////

    என்னாச்சு இமா, இப்போ கொஞ்ச நாளாகத்தானே நீங்க பழையபடி வரத் தொடங்கினனீங்க?.. சந்தோசப்படுமுன் திருப்பி ஒளிக்கிறேன் என்றீங்க... எனக்குத் தெரியும்...

    ஆரோ இமாவைக் குழப்பீனம்... நீங்க குழம்பாதீங்க இமா... ஸ்ரெடியா இருங்கோ.... முடியும்போது பதிவுகள் போடுங்கோ... இதுவும் கடந்து போகும்..

    மிக்க நன்றி இமா.

    ReplyDelete
  111. மாத்தியோசி - மணி said... 30
    அந்த நாலாவது படத்தில், அதாவது ரொட்டியப் பொரித்து வைத்திருக்கும் அந்த தட்டில், ஏன் நான்கு பக்கமும் மொஸ்கிட்டோ கொயில்ஸ் வைத்திருக்கீறீர்கள்?:-))

    ரொட்டி சாப்பிடும் போது நுளம்பு கடிக்குமா என்ன? :-))...

    [co="green"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) களவெடுக்கேக்கை, கண்டு பிடிக்காதமாதிரிக் களவெடுக்கோணும்:))).. நுழம்புச் சுருளோட எல்லோ கொண்டுபோய் மணியம் கஃபேல

    வித்திருக்கிறார்:)) அதுதான் கையும் களவுமாப் பிடிச்சிட்டன் நான்:)) எங்கிட்டயேவா?:))[/co]

    ReplyDelete
  112. //மாத்தியோசி - மணி said... 31
    இது சேப்பங்கிழங்கு மோர்க் குழம்பு,
    சூப்பராக இருந்துது ./////////
    சேப்பங்கிழங்கு என்றால் என்ன? யாழ்ப்பாணத்தில் இருக்கா? :-))
    நிஜமாவே தெரியாது///

    [co="green"] சத்தியமா எனக்கும் தெரியாது, ஆனா அது கரணைக்கிழங்கல்ல என்பது மட்டும் தெரியுது:))... ஆனா கீழே அம்முலு தெரிந்ததுபோல சொல்லியிருக்கிறா, அவ

    யாழ்தான்... கொஞ்சம் பொறுங்கோ... கேட்டுப்பார்ப்பம்:))[/co]

    ஆஹா, சூப்பர்! இதை மை எல்டெர் சிஸ்டருக்கும்,( ஒன்றுவிட்ட ) யங்க சிஸ்டர்ஸ் மூன்று பேருக்கும் சொல்லிவிட்டேன்!
    இனிமேல் பின்பற்றப் போகிறார்களும்!
    எல்லாப் புகழும் பூஸானந்தாவுகே.........! இல்லை இல்லை! எனக்கே!/////

    [co="green"] கர்ர்ர்ர்ர்ர்ர் சொல்றதைச் தெளிவாச் சொல்லோணும்.. எல்ட சிஸ்டர்... ஒன்றுவிட்டவவோ? இல்ல யங்க சிஸ்ரேஸ் ஒன்று விட்டவையோ? கர்ர்ர்ர்ர்ர்:)) ஆனா ஏன்

    உங்களுக்கெல்லாம் அங்கின தமிழ்க் கடைகள் இருக்குதுதானே? உடனுக்குடன் வாங்கலாமெல்லோ?[/co]

    ReplyDelete
  113. மாத்தியோசி - மணி said... 33
    ஊசி இணைப்பு:
    கண்டதும் படித்தால் பூஸானந்தா ஆகலாம்:) /////////

    யாரைக் கண்டதும்??? :-)))///////

    [co="green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் என்னைச் சொன்னேன் ஹா..ஹா..ஹா...:))[/co]


    //////////சென்னி, ஈஃபில் டவரை விட பெருமையும் இல்லை! என்று “ மாத்தியோசிக்க” வும்! :-)))////////

    [co="green"]சென்னி ஈஃபிளில் நல்ல கஃபேகளும் இல்லை.... ஸ்ஸ்ஸ் மாத்தி யோசிச்சேன்:)))[/co]

    ReplyDelete
  114. ஆஆஆ என் சிஷ்யையே வாங்கோ.. பார்த்து எவ்ளோ நாளாச்சூஊஊ..
    [im]http://www.all-tea-towels.co.uk/images/user/thumbnails/3-240212225600.jpg[/im]

    வாயப்பய ரொட்டிதானே? கேட்டால் அஞ்சு அக்கா நாளைக்கே சுட்டுத்தருவா....

    //கலை said... 38
    மீ அப்புறமாய் வாறன் குருவே ...
    கொன்சம் முக்கிய வேலை கிடக்கு ..முடிச்சுப் போட்டு அப்புறம் ப்ரெசென்ட் குருவே ..///

    செய்யும் தொழிலே தெய்வமாம் “பெரியவங்க, கண்ணாடி போட்டவங்க சொல்லியிருகினம்”:) அதனால அனைத்தையும் ஒழுங்கா முடிச்சுப்போட்டு வாங்கோ... மிக்க நன்றி

    கலை.

    ReplyDelete
  115. ஆ... விச்சு வாங்கோ வாங்கோ.. என்ன இண்டைக்கு விச்சுவுக்கு டவுட்டு டவுட்டா வருதே:))

    //விச்சு said... 39
    வாழைப்பழ ரொட்டி செய்ய நீண்ண்ண்ண்ண்ண்....ட நேரம் ஆகுமா?////
    [co="blue"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...:)... அது உங்க உங்க கெட்டித்தனத்தைப் பொறுத்தது... அரை மணி நேரமே போதும்.[/co]

    ///பூஸார் போட்டிருக்கும் கண்ணாடி எங்க வாங்குனீங்க? ////
    [co="blue"] ஹா..ஹா...ஹா... அது தேம்ஸ்ல மிதந்தது:))[/co]

    ////அதென்ன உனக்கென்ன உனக்கென்ன’னு ஒரு பாட்டு? சரி... ”எப்படித்தான் வாழனும்”? ////

    [co="blue"] எப்படியும் வாழலாம் என வாழாதீங்கோ.. “இப்படித்தான் வாழ வேண்டும்” என வாழப்பழகோணுமாம்... எங்கட கண்ணதாசன் சொல்லித்தந்தவர்.[/co]

    ////ஐயோ இன்னிக்கு என்ன கேள்வியா பின்னூட்டத்துல வருது...ஆமா இதுக்கெல்லாம் நயாகரால பிடிச்சு தள்ள மாட்டீங்களே////

    [co="blue"] இல்ல இல்ல நயகராவுக்கு ரிக்கெட் போட்டு, உங்களை அங்கு கூட்டிப்போனபின், நான் மாத்தி யோசிச்சு...தள்ளாமல் விட்டுவிட்டால்ல்:)).... அதனால தேம்ஸ்லதான்:))))[/co]

    மிக்க நன்றி விச்சு.

    ReplyDelete
  116. வந்தேன் வந்தேன் மீண்டும் மீ யே வந்தேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் .....

    ReplyDelete
  117. [im]http://i.mobavatar.com/privacy/not-now-i-am-busy.jpg[/im]

    ReplyDelete
  118. குருவே பிங்க் புஷ் காரர் ரொம்ப அயகா இருகார் ,,,,

    ReplyDelete
  119. //ஹேமா said...
    ஊசித் தகவல்....

    அதிர்ச்சித் தகவல்.கறிவேப்பிலை //

    ஹேமா எந்த ஐரோப்பிய நாட்டில் தடை செய்தாலும் இங்கே பிரிட்டனில்
    நோ ப்ராப்ளம் >)))))))
    ஏன்னா இங்கே மஞ்சள்தூள் கரி மசாலா /டிக்கா மசாலா எல்லாம் பிரிட்டிஷ்காரங்க தான் அதிகம் வாங்குவாங்க .
    பங்களாதேஷ் சுருட்டில் இருந்து கொட்டை பாக்கு மற்றும் பன்னீர்
    புகையிலை எல்லாம் பார்த்து மயங்கி விழும் நிலைக்கு போனேன் இங்கே வந்த புதிதில்

    ReplyDelete
  120. ஹையா தம்பி மணியம் கபே ஓனர் வந்திருக்காக .வணக்கம் தம்பி

    ReplyDelete
  121. ஹா ஹயா குட்டி பூஸ் வந்திருக்கே .மீ எஸ்கேப்

    ReplyDelete
  122. நலமா ஆதிரா அக்கா...?
    காலையிலேயே பசியை கிளப்புறீங்க அக்கா...
    கறிவேப்பிலை.. சூப்பர் டிப்ஸ் அக்கா..

    3X கோபம் வந்ததா அக்கா...

    அக்கா சொல்ல சொல்லி ஒரு கூட்டமே என் பின்னாடி துரத்துது...என் சோகம் உங்களுக்கு எங்க புரியப்போகுது....அ க் கா...

    ReplyDelete
  123. Giri !!! vanns!! ims! mahi where are you girls come sooooon :))))))))))))

    ReplyDelete
  124. [co="green"]ஆரது, மணியம் கஃபே மில்க்கைக் குடிக்க விடாமல் துரத்துறது???:-)))[/co]

    [im]http://i1134.photobucket.com/albums/m612/Jesseforever69/ANIMALS/ba93.gif[/im]

    ReplyDelete
  125. <:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))ROFL

    ReplyDelete
  126. வாங்கோ நிரூபன்...

    //எனக்கும் ஒரு டெடிக்கேசன் பாட்டு கிடைக்குமா?
    ஈஸ்ட்மெண்ட் கலர் பாட்டு கைவசம் வைச்சிருக்கிறீங்களோ?///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ச்ச்ச்ச்சும்மா எல்லாம் டெடிகேட் பண்ணமாட்டேன்:)) அதுக்கு கடுமையா உழைச்சு முன்னுக்கு வரோணும்:)) எங்கட ம்.க.ஓனர்மாதிரி:))

    //மணியம் கபேயில மாஸ்டர் செப் பதவிக்கு விளம்பரம் வைச்சிருக்காங்க. ஆர்வம் இருந்தா உடனே அப்ளை பண்ணுங்க..///

    உண்மையாகவோ?:)) ஏன் அங்க இருந்த மெயின் செஃப்:)) க்கு என்னாச்சு?:)).. நான் அங்கினவெல்லாம் போகமாட்டேன் சாமி:)) ஏணெண்டால் அங்கதான் சென்னியும் ஐஃபிள் டவரும் இருக்கு:))..

    ReplyDelete
  127. //நிரூபன் said... 43
    கறிவேப்பில கண்டு பிடிப்பு சூப்பருங்க..
    இப்பவே ஒரு பட்டம் கொடுக்க ஏற்பாடு பண்றேன்.//

    இல்ல இல்ல இப்ப வாணாம்:)), எனக்கு சனி வந்து சந்தியில நிற்குதாம், புதன் வந்து.. புண்ணியத்தைக் குறைக்குதாம்:))..இந்தக்கிழமை ராசிப்பலனும் நல்லாவே இல்லை:)) அதனால வரும் திங்கள் கிழமை 12....1 க்கும் இடையில தாங்கோ.. அப்போதான் ராகுகாலம் இல்லையாம்:).

    //ஆனால் பதிவில் நகைச்சுவை குறைஞ்ச மாதிரி இருக்கே..
    சமையல் குறிப்பில் நகைச்சுவையை எதிர்பார்க்கலாமா என்று கேட்கப்புடாது..///
    அதென்னமோ உண்மைதான் பதிவைப் போடும்போது எனக்கும் அப்படி ஒரு ஃபீலிங் இருந்துது... கரீட்டுப் பண்ணிடலாம் நெக்ஸ்ட் ரைம்:).

    //நிரூபன் said... 45
    ப்ளாக் ஓனரு எங்கே போயிட்டாரு?///

    அது இப்போ கள்ளர் தொல்லை அதிகமாயிட்டதால புளொக்கை குத்தகைக்கு விட்டிருக்கு:))..

    மிக்க நன்றி நிரூபன்.

    ReplyDelete
  128. எப்பூடியாவது ப.பூவை கொண்டு வந்து பத்திரமாச் சேர்த்திடச் சொல்லி //

    அந்த அந்த ஒரே ஒரு பிங்க் டிஸ்யூ தரட்டே :)))

    ReplyDelete
  129. கீரி வாண்டோ.. வாண்டோ....:))...

    //En Samaiyal said... 47
    இன்னிக்கு ஐம்பதுக்கு உள்ளே வந்திட்டேன் வெல் டன் கிரிசா:))///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதெப்பூடி அதை நீங்க சொல்லலாம், நான் தான் சொல்லோணும்:)) வெல்டன் கீரி:))

    //அதிரசம்//.. உது அரிசிமாவில் செய்வது கீரி... நாங்கள் சீனிப்பணியாரம் எனச் சொல்வோம்.

    //நைட்டு எண்ணெய் சட்டியில போட்டிட்டு காலையில எழுந்து பார்த்தா பொரிஞ்சிடுமா ? ஒரு நைட் போதுமா பொரிக்க :))/////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நேற்றே சிரிச்சு வயிறு கொழுவி, இப்போதான் கொஞ்சம் நேராகியிருக்கு:)).. என்னமோ அவனில ரேக்கி வைக்கிறமாதிரிக் கதைக்கிறா:)))

    ReplyDelete
  130. //En Samaiyal said... 49
    சேப்பங்கிழங்கு வறுவல் அண்ட் மோர் குழம்பு நல்லா இருக்கு அதீஸ். சேப்பங்கிழங்கு கட் பண்ண கஷ்டமா இல்லையா?//

    நான் எங்கே சேப்பங்கிழங்கில் செய்தேன்:)) அப்பூடித்தான் நினைச்சேன்ன்.. ஆனா அம்முலு சொல்றா சேப்பங்கிழங்கு என்பது, கரணைக்கிழங்காம் அவ்வ்வ்வ்வ்வ்.... நான் செய்தது செலரி கிழங்காம்:))

    ReplyDelete
  131. // angelin said...
    எப்பூடியாவது ப.பூவை கொண்டு வந்து பத்திரமாச் சேர்த்திடச் சொல்லி //

    அந்த அந்த ஒரே ஒரு பிங்க் டிஸ்யூ தரட்டே :)))//

    [co="dark brown"] ஆஆஆஆ அஞ்சூஊஉ.. அது மூக்குக்கு சேஃப் கார்ட் போட்டிடாராமே... வேறு ஏதும் ஐடியாச் சொல்லப்பிடாதோ:)) நேக்குக் கையும் ஓடல்ல காலும் ஓடல்ல அஞ்சூஊஊஊஉ.. பாலைவனத்தில பாபூஊஊஊஊவும் இருக்காமே:))) கடவுளே... ஆண்டவா.. எப்பூடியாவது காப்பாத்திடப்பா:))[/co]

    ReplyDelete
  132. En Samaiyal said... 49

    வான்ஸ் எ எங்கேயும் காணோம்!!////

    உங்களுக்குத் தெரியாதோ இன்னும் வான்ஸைப்பத்தி:).. அவ புதுத்தலைப்பு ரைப் பண்றா:).. அது வெளியிடும்போதுதான் வெளில வருவா:)).. மற்றும்படி.. தலையைக் காட்ட மாட்டாவாமே.... அச்சச்சோ இதை நான் சொல்லல்ல ப.பூத்தான் சொன்னவர்:))))

    அங்காளத்து மாரியம்மா என்னைக் காப்பாத்தம்மா:))

    ஊ.கு:
    இனியாவது ”நான் எப்ப சொன்னேன்” என, ஞாயம் கேட்க ப.பூ வாராரோ பார்ப்போம்:))).. எப்பூடி என் கிட்னியா?:))

    ReplyDelete
  133. //மாடி வென்றேடி :)) ///

    என்னாது??? கீரி மாடிவீடு வென்றிருக்கிறாவோ? சூப்பர் சிங்கரில பாடினவவாமோ?:))

    ReplyDelete
  134. //En Samaiyal said... 52
    குரு சிஷ்யையே அன்பின் எல்ல்ல்லல்ல்ல்ல் லை ஆஆஆஆஆஆ. ங்ங்கே ங்கே அஞ்சு மகி வான்ஸ் டீச்சர் பப்பூ யாராச்சும் வந்து இந்த அநியாயத்த கேக்க மாட்டீங்களா ஆஆ ? வந்த சிவாவும் டீச்சர் உம இத கண்டும் காணாதது போல போய்ட்டாங்க :)) எ.கொ.இ :))//


    உண்மைகள் கண்களுக்கு எப்பவுமே தெரிவதில்லை:))).. ஹா..ஹா..ஹா.. எப்பூடி? எப்பூடி?.. மியாவும் நன்னி கீரி:))

    ReplyDelete
  135. வாங்கோ தனிமரம் நேசன் வாங்கோ..

    //
    தனிமரம் said... 53
    வணக்கம் அதிரா நலமா! என்ன நம்ம ஊர் புலிச்சல் ரொட்டி என்று சொல்லுவார்கள் இந்த வாழைப்பழரொட்டி!ம்ம்ம்ம்//

    என்னாது புலிச்சல் ரொட்டியோ? அவ்வ்வ்வ் நான் கேள்விப்படாத பெயர்.. மிக்க நன்றி வருகைக்கு.

    ReplyDelete
  136. //
    angelin said... 54
    கருணைகிழங்கு படத்தை போட்டுட்டு சேப்பங்கிழங்குன்னு சொல்லி இப்ப எனக்கு தலை வெடிக்கிற மாதிரி இருக்கு giri ஜெல்ப் ப்ளீஸ் இது எது ????///

    என்ன இது புதுக்கதையா இருக்கே.. பல எலி சேர்ந்தா புத்தெடுக்காதாமே:)) அப்பூடியெல்லோ இருக்கு:))

    அம்முலு சொல்றா கரணைக்கிழங்குதான் சேப்பங்கிழங்கு என. அஞ்சு சொல்லுறா இல்ல அதுவேற இது வேற என.. மகி ஜெல்ப் பிளீஸ்ஸ்ஸ்...

    உப்பூடித்தான் முந்தி அங்கின குறிஞ்சா என ஆரம்பிச்சேன்ன்ன்.. ஒரு போராட்டமே நடந்துதே:))..

    கீரி.. மறக்காம இந்த லிங் பாருங்கோ:))

    http://arusuvai.com/tamil/node/12021

    ReplyDelete
  137. Yoga.S. said... 60
    athira said...

    ஊரில் வாங்கும் கோதுமை மாவுக்கும் இங்கு வாங்கும் மாவுக்கும் நிறையவே வித்தியாசம் தெரியுது.///ஓமோம்,கப்பல்ல ஆறுமாதம் இழுபட்டு இலங்கைக்கு வந்து,பத்தாததுக்கு நாவக்குழி களஞ்சியத்திலையும் கிடந்து,வண்டு புடிச்ச "மா"வுக்கு ஒரு ஸ்பெஷல் ரேஸ்ட் இருக்கும் தான்,ஹ!ஹ!ஹா!!!!!!!/////

    ஹா..ஹா..ஹா.. யோகா அண்ணனும் இப்போ மாத்தியோசிக்கத் தொடங்கிட்டாரே... ஊரில் வண்டிருந்தால்.. தூக்கிபோட்டுவிட்டுப் போய்விடுவினம்.. இங்க வண்டிருப்பின்(இருப்பதில்லை, நான் காணவில்லை),,, அந்தப் பக்கெட்டையே காபேஜ்ஜுக்குள் போட்டுவிடுவோம்... ஹா..ஹா..ஹா... என்னா ஒரு முன்னேற்றம்:))

    ReplyDelete
  138. ஹேமா வாண்டோ...:))

    //அதிரா.....பாருங்கோ ஒருக்கா.பிள்ளையாரப்பா....எப்பிடி நல்லூர்க்கந்தனா மாறுவார்.இவருக்கு ரெண்டு கல்யாணம்.அவரோ பிரம்மச்சாரி.....என்னாச்சு யோகா அப்பாவுக்கு !///

    அப்ப என்ன யோகா அண்ணனைப் பிரமச்சாரி எண்டோ சொல்றீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்ன்ன்:)))

    //குறிப்பு..ஊசி ரிப்ஸ்... எனக்கு நிச்சயம் உதவிதான்.நன்றி உங்களுக்கும் பூஸாருக்கும் !///

    தங்கூ.. தங்கூஊஊஊ:))

    ReplyDelete
  139. /சேப்பங்கிழங்கு என்பது, கரணைக்கிழங்காம் அவ்வ்வ்வ்வ்வ்../ இன்னுங்கொஞ்சம் "அவ்வ்வ்வ்வ்வ்" போடுங்கோ அதிரா! சேப்பங்கிழங்கு என்பது சேப்பங்கிழங்கு, கருணைக்கிழங்கு என்பது கருணைக்கிழங்கு. அது ரெண்டும் ஒன்றாகாது. :))))))

    நீங்க செய்திருப்பது செலரி கிழங்கு,அதிலே மாற்றமில்லே! ஹாஹாஹா!

    ReplyDelete
  140. athira said...ஊரில் வண்டிருந்தால்.. தூக்கிபோட்டுவிட்டுப் போய்விடுவினம்.. இங்க வண்டிருப்பின்(இருப்பதில்லை, நான் காணவில்லை),,, அந்தப் பக்கெட்டையே காபேஜ்ஜுக்குள் போட்டுவிடுவோம்... ஹா..ஹா..ஹா... என்னா ஒரு முன்னேற்றம்:))////என்னது வண்டிருக்கும் மாவு இங்கிலாந்திலா?அப்படி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டால் அந்த சூப்பர் மார்க்கட்டையே இழுத்து மூடிவிட மாட்டார்கள்?

    ReplyDelete
  141. ஹேமா said... 75
    டயறி எழுதுவீங்களோ.வயக்கமோ......ஹாஹாஹஹ்ஹா.....கவனமப்பு.அதுவும் இப்பிடி போட்டோவாக்கிப் போட்டிருக்கிறீங்கள்./////

    [co="dark brown"]என் சொந்தக் கதை சோகக்கதையைக் கேழுங்கோ ஹேமா..

    எனக்குப் புத்தி தெரிஞ்ச நாள்ல இருந்து(அப்பூடியெண்டால் என்னவெனக் கேட்கப்பூடா:))... அப்பா டயரி தருவார்.. அவரின் ஒபீஸ் டயரி... நான் அதில் எல்லாம் எழுதுவேன்ன்..

    ஒவ்வொரு வருடமும் எனக்கு வரும் கடிதங்கள் கார்ட்ஸ் +டயறி.. இவை எல்லாத்தையும் சேர்த்து சேர்த்து ஒரு குட்டி சூட்கேஸ் இருக்கு, அதில அடுக்கி அடுக்கி வைப்பேன், அதை ஆரும் பார்க்கோணுமெனில்(அண்ணன், அக்கா:)) எனக்கு சொக்கலேட், காசு இப்பூடித்தருவினம்:)), நான் வாங்கிக்கொண்டு வாசிக்க விடுவன்:)).

    வளர்ந்த பின், ஹொஸ்டலில் இருந்த காலத்தில் என் பெஸ்ட் ஃபிரன்டும் நானும் பக்கத்துப் பக்கத்துக் கட்டில், நான் டயறி எழுதும்போது எட்டி எட்டிப் பார்த்து, அதையும் எழுதுங்கோ, இதை மறந்திட்டீங்க எழுதுங்கோ எனச் சொல்லித் தருவா:)).

    எழுதும்போது பார்க்கவில்லையாயின், அடுத்த நாளாவது எடுத்துப் படிச்சிடுவா:)) இல்லையெனில் அவவுக்கு மண்டை வெடிச்சிடும்:))..

    சில நாட்களில் எனக்கு ரயேட் என வேளைக்குப் படுத்திடுவேன்.. (அவ ராக்கோழி:)), நான் அதிகாலைக்கோழி:)).. ஐமீன்.. என்னால இரவில் நீண்ட நேரம் விழித்துப் படிக்க முடியாது, ஆனா காலையில் 3 மணியெண்டாலும் எழுப்பினால் சிரிச்சுக்கொண்டு எழும்புவேன்....:))

    இங்கே இன்னொரு கதையையும் சொல்லோணும்:))

    ஹொஸ்டலில் காலையில் எழுந்து படிப்போரிடம் நான் சொல்லி வைப்பேன், என்னையும் எழுப்பி விடுங்கோ என...

    அப்போ என்னைக் காலையில் எழுப்பும் எல்லோரும் சொல்வார்கள்.. “அதிராவை காலையில் நித்திரையால் எழுப்ப தங்களுக்கு சரியான மகிழ்ச்சியாக இருக்குமாம்”:)) ஏனெனில்,.. எப்பவுமே தட்டியவுடன் சிரிப்பேனாம்:)).. முறைச்சோ ஏசவோ மாட்டேனாம், சில பிள்ளைகள்.. தட்டினால் போதும் ஏசத்தொடங்கிடுவார்கள் நித்திரையில், அடிப்பார்கள்:)))).. இதெல்லாம்.. சுவையான ஹொஸ்டல் அனுபவங்கள்.... அதுதான் நான் சொன்னேனே.. 6 வயசிலிருந்தே ரொம்ப நல்ல பொண்ணு:)). அதாரது முறைக்கிறது கர்ர்ர்ர்:)).

    அச்சோ.. எங்கின விட்டேன் சாமீஈஈஈஈ:))..

    அப்போ சில நாட்களில் நான் நித்திரையாகி டயறி எழுதாமல் படுத்திட்டால், டயறியை என் நண்பி எழுதி வைப்பா... நான் காலையில் படிச்சுப் பார்ப்பேன்ன்ன்...

    ஏனெனில் நாமிருவரும் இணை பிரிவதே இல்லை...... உண்ணும்போதும் உறங்கும்போதும்... படிக்கும்போதும் எப்பவுமே.. அதனால எம்மிருவருக்குள்ளும் எந்த ரகசியமும் இருந்ததேயில்லை.

    அதேபோல் லெட்டர் வந்தால் இருவரும் படிப்போம், நான் அந்த நிமிடம் அதில் இல்லை எனில் அவ உடைச்சுப் படிச்சிட்டுத் தருவா - என் லெட்டரையும்.....

    அப்படி ஒரு நட்பு.. நான் எப்பவுமே நினைப்பதுண்டு, அப்படி ஒரு நட்பு வாழ்க்கையில் எப்பவும் எல்லோருக்குமே கிடைக்காதென.. இப்போ கதைப்பது குறைவு நாம்.. ஆனால் கதைத்தால் சகோதரம்போல ஆசையாகவே கதைப்போம்.

    சரி அந்த சேர்த்து வச்ச டயறியெல்லாம்.. இடம் பெயர்வில் காத்தில் பறந்தே விட்டது.. ஆரர் படித்தார்களோ..:(( அன்றோடு முடிவெடுத்தேன்ன் இனி வாழ்க்கையில் டயரியே எழுதுவதில்லை என, கடிதங்களும் சேகரிக்கக்கூடதென... ஆனா.. என் கணவர் தந்த பூஸ் கார்ட் எல்லாம் வைத்திருக்கிறேன் பத்திரமாக:)))).[/co]

    இது இண்டைய “புணமாம்” என ஒருக்கால் அவயளுக்குச் சொல்லுங்கோ ஹேமா:))

    ReplyDelete
  142. இது சேப்பங் கிழங்கு / Taro root

    [im]http://4.bp.blogspot.com/-Hja5s4oSc_A/Ty8jvZB0eBI/AAAAAAAABaI/VSE_31QVhFY/s1600/Taro-Root.jpg[/im]
    ---------
    இது கருணைக் கிழங்கு/ Ordinary yam

    [im]http://4.bp.blogspot.com/_nP_gc23FJIk/S9PosMCOlVI/AAAAAAAACAc/qblvonRSRtY/s1600/yam.jpg[/im]
    ----------
    இது சேனைக் கிழங்கு/ Elephant foot yam

    [im]http://farm1.staticflickr.com/33/52978388_7dbb999bbb.jpg[/im]
    -----------
    இதுதான் நீங்க செய்த செலரி கிழங்கு /celeriac

    [im]http://terriskitchenuk.files.wordpress.com/2012/02/celeriac2.jpg[/im]
    -----------

    இனியும் ஆரும் சந்தேகம் கேட்பீங்க? ;) ;)

    ReplyDelete
  143. நானும் ஒரு ஊசி(பின்)இணைப்பு கொடுக்கிறேன்:கீரை சமைக்கும்போது கீரை சமைக்கும் பாத்திரத்தை மூடக் கூடாது.திறந்து வைத்தே சமைக்க வேண்டும்.மூடினால் உங்களைப் போல்/உங்கள் சிஷ்யையைப் போல் கீரை கறுப்பாக வந்து விடும்.தண்ணீர் விடாமல் தனிப் பால் மட்டும் விட்டு சமைத்தால் சுவையாய் இருக்கும்.

    ReplyDelete
  144. ஆஆஆ மகி.. இப்போ நான் தெளிவாகிட்டேன்.. அம்முலு கரெக்ட்டாத்தான் மெயில் அனுப்பினவ,

    அது என்ன நடந்திச்சின்னா:))).. சேப்பங்கிழங்கையும் சேனைக்கிழங்கையும் நான் சேப்பங்கிழங்கெனவே நினைச்சிட்டேனா, கண்ணுக்குகூட எழுத்து தெரியவே இல்லை, இப்போ 3ம் தடவை நன்கு ஒவ்வொரு எழுத்தாகப் படித்தேன்:).. டாண் என ஒரு மணிச் சத்தம்:))).. நடு உச்சி மண்டையில கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

    அதன் பின்புதான் சேனைக்கிழங்கெனவும் ஒன்றிருக்கென நினைச்சேன்:))))... இனிக் கண்டு பிடிப்பேன்ன் சூப்பரின் மார்கடில்:))).. மிக்க நன்றி மகி... அஞ்சு படம் பார்த்துத் தெளிஞ்சிட்டாவோ இல்ல மயங்கிட்டாவோ தெரியேல்லையே:)))

    ReplyDelete
  145. ஹேமா said... 75
    .செய்வினை செய்ய உங்கட கை பட்ட கால் பட்ட ஏதாச்சும் கிடைக்குமோவெண்டு உங்க சிலபேர் திரியினமாம்.கேள்விப்பட்டனான்.அதுதான் ஊசிக்குறிப்புப்போல சொல்லி வச்சிட்டன்.இனிப பாத்துக்கொள்ளுங்கோ.

    முறைக்கிறார் கருப்புக் கண்ணாடியார்.உவரையே சொன்னன்னான் அதிரா...... !////

    ஹா..ஹா..ஹா... அதுதானே.. இருந்தாலும் உங்களுக்கு கண் நல்ல கிளியர் ஹேமா:))) அந்தக் கறுப்புக்கண்ணாடிக்குள்ளாலயும் அவர் முறைப்பதைக் கண்டு பிடிச்சிட்டீங்க.. உண்மையில உங்களுக்கு நான் வைர ஆடை போர்த்தவேணும்:)) .. என் ரகசிய சி ஐ டியும் நீங்கதானே? அங்கின வதனப் பக்கம்:)).

    என்னாது செய்வினையாமோ? ஒரு அப்பாஆஆஆவிப் பூஸுக்கோ?:)) உதை உலகம் தாங்காது:)) பிறகு சுனாமி வரும், நிலநடுக்கம் வரும், ரொனாடோ வரும், பூஸ் வரும்.. அச்சச்சோ நானே காரியத்தைக் கெடுத்திடுவன்போல இருக்கே:)) இன்னும் என்னவோ எல்லாம் வருமெனச் சொல்லிடுங்கோ:))))
    .......
    எங்கட ப.பூவை அங்கின (வ.பு:))கண்டனீங்களோ? கொஞ்சம் ஏதாவது கொப்பி பேஸ்ட் பண்ணுங்கோ.. நான் டக்கென தேசிக்காய் வாங்கிடுவேன்:).

    ReplyDelete
  146. //Yoga.S. said... 76
    பிறகு????பூசாரைக் காணேல்ல!டின்னர் செய்யிறா போல!!!!///

    டின்னர் செய்வதோ யோகா அண்ணன்?:)) வாங்குறதெல்லோ இப்ப ஸ்டைல்:)))).. மீ எஸ்ஸ்ஸ்:))

    விடுங்க விடுங்க வழி விடுங்க..:)))) நான் கட்டிலுக்குக் கீழயே இருந்திடுறேன்:))

    ReplyDelete
  147. இமா said... 77
    //. கொஞ்சிக் கொஞ்சிப் பேசுறதுதான் இப்ப ஸ்டைலாக் கிடக்கு. யார் கதைக்கிறது உண்மை என்று நான் எப்பிடிக் கண்டுபிடிக்கிறதாம் ////

    என்ன இமா உங்களாலயே கண்டு பிடிக்க முடியாட்டில்??? என்னாச்சு றீச்சருக்கு?:)) ஆரது ரீச்சரோட கூடவே இருந்து குழிபறிக்கிறது? கூ இஸ் த பிளாக் ஷீப்:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))... அச்சச்சோ... தள்ளுங்கோ தள்ளுங்கோ வழியை மறிச்சிக்கொண்டு விடுங்கோ.. எங்கே என் கடில்.. எஸ்கேப்ப்ப் கட்டிலுக்குக் கீழே:)))... என் வாய்தேன் எனக்கெதிரி:))..

    ஊ.கு:
    பாவம், சும்மா இருக்கிற கிரிஸ் அங்கிளை இப்ப ஏன் கூப்பிடுறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்:))

    ReplyDelete
  148. வாங்கோ ஆசியா... மிக்க நன்றி.

    ReplyDelete
  149. //ஹேமா said... 82
    எங்கட....தல....பாட்டு நல்லாயிருக்கு.மனசுக்கு ஒரு தைரியம் தருது.சோர்வாயிருக்கிற மனசுக்கு உஷார் தருது.////

    ஹா.ஹா..ஹா.. அப்படியோ ஹேமா?:)) மணியம் கஃபே ஓனர் பாடுவதுபோல இல்லையோ?:))..

    மிக்க நன்றி ஹேமா .. அனைத்துக்கும்.

    ReplyDelete
  150. மாத்தியோசி - மணி said... 89
    வீட்டில ஆரும் இல்லையொ? என்ர கொமெண்டுகளுக்குப் பதில் சொல்லாமல், பிஸி யாக இருக்கும் ப்ளாக் ஓனரை பிரித்தானிய ஹை கோர்ட்ஸுக்கு “ அன்போடு” அழைக்கிறோம் :-))))))////

    [im]https://encrypted-tbn2.google.com/images?q=tbn:ANd9GcQKo5C2mV0m4sffsYoy1_CSQ-d08Hy7JzwhEwncBHTUxa2gqICroQ [/im]

    [co="green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இண்டைக்கு அவரின் பக்கத்தில பதில் இல்லை:)).... ஆராவது நான் நல்ல நித்திரையான பிறகு, பதிவைப் போடட்டும்.. நான் போயிடுவேன்ன்ன் ஹை கோர்டுக்கு:))...

    பகுதி 4 ரைப்பிங் நடக்குதுபோல:)) அதுதான் ஆள் தலைமறைவோ?:)).. ஹையோ அகல்யாவுக்கு என்ன ஆச்சோ?:)) [/co]

    ReplyDelete
  151. மாத்தியோசி - மணி said... 90
    நீங்கள் படிக்கும் கொப்பியைப் பார்த்து ஒரே புல்லரிப்பா இருக்கு! :-))))ஒவ்வொன்றையும் கவனமாக சேர்த்து வைத்திருப்பது மகிழ்ச்சியாகவும் உள்ளது! கீப் இட் அப்! :-))))//

    [co="green"]மெர்ஷி புக்கு!! அது தொட்டில் பழக்கம், படிக்கும்போது காதில் கேட்கும் பாட்டில் நல்ல வசனங்கள், கதைப்புத்தகத்தில் நல்ல வசனங்கள்.... இப்படியானவற்றை நோட்ஸ் கொப்பியின் பின் பக்கத்தில் எழுதி வைத்திருப்பேன்ன்ன்..

    நண்பிகள் பொழுது போகவில்லை எனில் என் கொப்பியை வாங்கிப் புரட்டுவர்கள்....

    ஒரு தடவை பிசிக்ஸ் கொப்பியின் பின் பக்கம்... “ செந்தமிழ் தேன் மொழியால், நிலாவெனச் சிரிக்கும் மலர்கொடியாள்.. எனும் சில வரிகளை எழுதி வைத்திருந்தேன், மாஸ்டர் பார்த்திட்டார்.. கொடுப்புச் சிரிப்போடு வைத்து விட்டார். அன்றிலிருந்து அவரும் தெரியாதமாதிரி.. என் கொப்பிகளை எடுத்துப் புரட்டுவார்... நானும் தெரியாதமாதிரி இருந்திடுவேன்:))) [/co]

    கையெழுத்து அழகா இருக்கு! அதிலும் ஆங்கில எழுத்துக்கள் சூப்பர்!:-))) ///

    [co="green"] இது, இதில் படமெடுத்துப் போட என எழுதவில்லை, எழுதியிருந்ததைப் போட்டது, இதிலும் என் கையெழுத்திருக்கு, பார்த்திருக்க மாட்டீங்க இப்போ பாருங்க. மியாவ் பெட்டியில் இருந்து...

    http://2.bp.blogspot.com/-IsYj9rmZ3-4/TY91y4UCBcI/AAAAAAAAA-U/_-3iizhjmRY/s1600/date+010.JPG

    [/co]

    ReplyDelete
  152. இமா said...
    சூப்பர்ப் மஹி. ;)



    [co="green"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அப்போ அதிரா சூப்பர் இல்லையோ?:)) விடுங்கோ என்னை ஆரும் தடுக்காதீங்கோ:)).. நான் ஃபோர் எ சேஞ்... இமயமலைக்குப் போறேன்ன்ன்ன்:)))[/co]

    ReplyDelete
  153. //ஆமா, கையெழுத்துக்கும், தலையெழுத்துக்கும் ஏதோ ஒரு சம்மந்தம் இருக்கிறதா லா சப்பல் சாத்திரியார் சொன்னவர்! இது உண்மையோ? :-)))

    விளக்கம் ப்ளீஸ்!! :-)))//

    [co="green"] எமது நாட்டில் ஒரு பழமொழி இருகுதுதானே.. “கையெழுத்து நல்லாயிருந்தால் தலை எழுத்துக் கூடாதென” அது எந்தளவுதூரம் உண்மை எனத் தெரியவில்லை...

    என்னிலும் வயது மிக அதிகமான சிலரின் கை எழுத்து, அழகாக இருப்பதையும், அவர்கள் நல்லா இருப்பதையும் பார்த்திருக்கிறேன்ன்..

    அதனால் எதுவும் சொல்லத் தெரியவில்லை... வயதான பின்னர்தானே சொல்ல முடியும்... கடவுள் விட்ட வழி:)).. எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்:)[/co]

    ReplyDelete
  154. //மாத்தியோசி - மணி said... 94

    எம்மை ஒருவர் விரும்புவதும்,, வெறுப்பதும் எமது கையிலதான் இருக்கெண்டு அ.இ.மதத்தில் சொல்லப் பட்டிருக்கு! :-))))

    நான் இப்போ முன்பை விட வலு கிளியராக்கும் :-)))))////

    [co="green"] ஹா..ஹ..ஹா... அ.இ.மதத்தில கலக்குறீங்க.

    இனுமொன்று உங்களைக் கேட்க வேண்டுமென நினைத்தேன்...

    நன் எப்பவும் யாரையும் வற்புறுத்துவதில்லை. ஆனால் எனக்குப் பிடித்தவற்றைச் சொல்வேன், வற்புறுத்த மாட்டென்ன்..

    அந்த வகையிலேயே உங்களையும் அர்த்தமுள்ள இந்துமதம், மற்றும் அவரின் ஏஎனைய புத்தகங்கள் படிக்கும்படி சொன்னேன்...

    அது என்னவோ தெரியவில்லை... எனக்கு அவரின் எழுத்துக்கள் பைத்தியம் மாதிரி.. தத்துவங்களாக எழுதியிருப்பார், எனக்கு தத்துவம் சிந்தனை முத்துக்கள், பழமொழிகள்.. இவை எல்லாம் ரொம்பப் பிடிக்கும்.

    அதனால படிச்சதை மீண்டும் படிப்பேன்ன்.. ஒரு படமோ, அல்லது வேறேதும் புத்தகமோ ஒரு தடவை பார்த்தால் மீண்டும் பார்கக மாட்டேன், ஒரு சில படங்கள் மட்டும்... திரும்பவும் தானாக ரீவியில் போனால் மட்டும் பார்ப்பேன்ன்...

    ஆனால் இவரின் புத்தகங்களோ.. திரும்பத் திரும்பப் படிக்கிறேன் அலுக்கவில்லை, உங்களுக்குச் சொன்ன பின்பு மீண்டும் அ.இ.மதம் படிக்கிறேன்:)))....

    ஆனா நான் சொன்னவுடன், அக்கறையாக புத்தகம் வாங்கிப் படிக்கிறீங்க.. உங்களுக்கு அவரின் எழுத்துக்கள் பிடித்திருக்கா? உண்மையில் விரும்பிப் படிக்கிறீங்களோ? இல்லை வாங்கியாச்சு படித்து முடிப்போம் எனப் படிக்கிறீங்களா? எதுவாயினும் தயங்காமல் உண்மை சொலுங்கோ.. ஏனெனில் எல்லோருக்கும் எல்லாம் பிடிக்காதெல்லோ... அறிய ஆவல்?.

    ஆனால் 4ம் எண்ணுக்கு இவை எல்லாம் பிடிக்காமல் போகாது:))[/co]

    அனைத்துக்கும் மெர்ஷி புக்கு.

    ReplyDelete
  155. Mahi have u read all the comments .......

    ReplyDelete
  156. வாங்கோ மகி...

    //ஆனா அது ரொட்டி மாதிரி தெரீலையே?! ;) ;)///

    கர்ர்ர்ர்ர்ர்:)) அது டகெனத் தண்ணிமாதிரி ஆகிடும் மகி, அதனால வட்டமாக எடுப்பது கொஞ்சம் கஸ்டம்.. அல்லது மா அதிகமாக சேர்ப்பின் சரியாகும், ஆனா சுவை குறையுமே:(.

    நீங்க சொல்லும் சக்கரையை நாங்க சீனி என்போம்... நீங்க சொல்லும் வெல்லத்தை சக்கரை என்போம், அதைவிட வெல்லம் எனவும் இருக்கு எம் நாட்டில்:)) பனங்கட்டியும் இருக்கு, ஓலையில் பின்னியிருக்குமே:))

    [im]http://img142.imageshack.us/img142/8747/fpanaivellamm80a24a2uc6.jpg[/im]

    ReplyDelete
  157. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இண்டைக்கு அவரின் பக்கத்தில பதில் இல்லை:)).... ஆராவது நான் நல்ல நித்திரையான பிறகு, பதிவைப் போடட்டும்.. நான் போயிடுவேன்ன்ன் ஹை கோர்டுக்கு:))... ///////////

    [co="green"]வந்தாச்சு! வந்தாச்சு! இண்டைக்கு மணியம் கஃபேயில் செம வேலை! அப்புறம் வேலை முடிந்து வரும் போது, சஹானா சலூனில் :-)) தலையைக் குடுத்துவிட்டு 45 நிமிஷம் இருந்தேன்! அப்புறம் முழுகி, சாப்பிட்டு வர லேட் ஆகிட்டுது! :-)))

    சென்னில தான் குதிச்சு முழுகுவம் எண்டு போனன்!:-))) இண்டைக்கும் அதே போலீஸ் அக்கா தடுத்துப் போட்டா!:-)))[/co]


    பகுதி 4 ரைப்பிங் நடக்குதுபோல:)) அதுதான் ஆள் தலைமறைவோ?:)).. ஹையோ அகல்யாவுக்கு என்ன ஆச்சோ?:)) ////////

    [co="green"]இல்லை! இன்று அதை டைப் பண்ணவில்லை! இப்போது 11 மணி! இப்ப டைப் பண்ண ஆரம்பித்தால், பப்ளிஸ் பண்ண 1 மணிக்கு ஆகும்!

    உங்களுக்குத் தெரியாது:-))), நான் 12 மணிக்கு மேல முழிச்சிருக்கிறேலை எண்டு ஒரு இடத்தில, புய்ப்பம் :-)))அண்ணை கடையில வாங்கின கற்பூரத்தில அடிச்சு ( கொழுத்தாக்கு முதல் ) சத்தியம் பண்ணியிருக்கிறன்!:-)))

    சத்தியத்தை மீறும் எண்ணம் இல்லை என்பதால்:-))), 12 மணிக்கு தூங்கியே தீருவேன்! எனிவே கோடு நாளைக்குத்தான் வரும்!:-)))

    நாளைக்கு மணியம் கஃபே ஃபெர்மே!

    குறிப்பு - ஃபெர்மே - fermé - என்றால் - Closed - என்று அர்த்தம்![/co]

    ReplyDelete
  158. // angelin said...
    Mahi have u read all the comments .......///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இப்ப எதுக்கு சும்மா இருக்கிற சிங்கத்தை உசுப்பி விடுறீங்க?:)))) வை திஸ் கொ.வெ?:)))

    ReplyDelete
  159. /Mahi have u read all the comments ....... // இல்லே ஏஞ்சல் அக்கா! ;) அதிராவின் பதிவைப் படிச்சேன், என் கமென்ட்டைப் பதிச்சேன்(!)..அவ்ளோதான். பிறகு இன்று காலை வந்து கடேஏஏஏசில அதிரா சொன்னதைப் பாத்து கிழங்கு ஆராய்ச்சி செய்துட்டுப் போயிட்டேன். :)))))

    ReplyDelete
  160. அவ்வவ் இந்த செலரில வறுவல் செய்யலாமா ?இத்தனை நாள் அதில் சூப் மட்டுமே செய்து வந்தேன்

    ReplyDelete
  161. //இப்ப எதுக்கு சும்மா இருக்கிற சிங்கத்தை உசுப்பி விடுறீங்க?:)))) வை திஸ் கொ.வெ?:))) // ஆங்...அது!! உந்தப் பயம் எப்ப்ப்பவுமே இருக்கட்டும்! :))))))

    ReplyDelete
  162. //மாத்தியோசி - மணி said... 163

    சென்னில தான் குதிச்சு முழுகுவம் எண்டு போனன்!:-))) இண்டைக்கும் அதே போலீஸ் அக்கா தடுத்துப் போட்டா!:-)))///

    ஆஆஆ.. ம.க. ஓனர் வந்திருக்கிறார், ஆனா தலையைக் குடுத்திட்டு வந்திருக்கிறாராம்ம்ம் ஐ மீன் சலூனில்:)))

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பயப்பூடாதீங்கோ.. இது உங்களுக்கில்ல:)) அந்த பொலீஸ் அக்காவுக்கு:))) அவவுக்கேன் தேவையில்லாத வேலை:))

    ReplyDelete
  163. mahi stay here .dont leave me alone:)))))))

    ReplyDelete
  164. //சத்தியத்தை மீறும் எண்ணம் இல்லை என்பதால்:-))), 12 மணிக்கு தூங்கியே தீருவேன்! எனிவே கோடு நாளைக்குத்தான் வரும்!:-)))////

    உண்மையாவோ?:)) புல்லா அரிக்குது... எனக்கும் பொய் சொல்வது பிடிக்காது, ஜோக் பண்ணலாம்... அது வேறு:)).


    எனக்குப் பிடித்த தத்துவம்...

    “நீங்கள், உங்களிடம் இருக்கும் உண்மைகள் எல்லாம் வெளியே சொல்ல வேண்டுமென்பதில்லை, ஆனால், நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்கட்டும்”

    ஆஹா.. நான் பின்னூட்டத்தில் கமெரா பூட்டிப் பார்ப்பேன்:))).. பிசியில இருக்கிறாரோ படுத்திட்டாரோ என ஜாக்க்க்ர்ர்தை..:)))


    /////நாளைக்கு மணியம் கஃபே ஃபெர்மே!////

    ஓ... ஆனா நான் வியாழனில் பிஸி...:((((.. பறவாயில்லை.. பின்னேரம் வருவேன்ன்ன்ன்... கொத்துரொட்டியை எடுத்து வையுங்கோ:) ஹா..ஹா..ஹா....

    ReplyDelete
  165. மணியம் கபே ஓனர் /மகி /அதீஸ் இமா எல்லாருக்கும் குட்நைட்

    ReplyDelete
  166. /mahi ...... after 140/ அதைப் பார்த்துதானே கிழங்கு ஆராய்ச்சியே செய்தேன். ஆனா நீங்க என்ன சொல்ல வாறீங்கனு சுத்தமாப் புரியலை ஏஞ்சல் அக்கா!

    நான் இங்கயேதான் இருக்கேன், என்னனாலும் தகிரியமா சொல்லுங்க! ;)))))

    ReplyDelete
  167. ம்.. நல்லிரவு அஞ்சூஸ்.

    ReplyDelete
  168. //angelin said... 166
    அவ்வவ் இந்த செலரில வறுவல் செய்யலாமா ?இத்தனை நாள் அதில் சூப் மட்டுமே செய்து வந்தேன்///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதுதானே நான் செய்து காட்டியிருக்கிறேன்ன்.. திரும்பவும் என் பின்னூட்டமெல்லாம் படியுங்க அஞ்சு:)).. இல்லாட்டில் காதைக் கொண்டு வாங்கோ நான் சத்தமா வாசிக்கிச்சுக் காட்டவோஓஓஓஓஓ?:)))

    ReplyDelete
  169. //angelin said... 170
    mahi stay here .dont leave me alone:)))))))///

    ஹா..ஹா..ஹா... என்னாச்சு அஞ்சூ?:))

    ReplyDelete
  170. அவ்வ்வ்வ் எல்லோரும் இங்கினதான் இருக்கினம்:))) நல்லிரவு அஞ்சு.... பயப்பூடம தூங்குங்க மகி இங்கின இருக்கிறாவெல்லோ:))) ஹா..ஹ..ஹா..:))

    ReplyDelete
  171. வேணாம் எனக்கு பயம்மா இருக்கு
    mahi வேணாம் எனக்கு பயம்மா இருக்கு
    நான் பெரிய லாங் ஸ்மைலி போட்டிருக்கேனே அந்த கமென்ட் மேலே
    ஐயோ நான் காணாம் போயிட்டேன்

    ReplyDelete
  172. ஆனா நான் சொன்னவுடன், அக்கறையாக புத்தகம் வாங்கிப் படிக்கிறீங்க.. உங்களுக்கு அவரின் எழுத்துக்கள் பிடித்திருக்கா? உண்மையில் விரும்பிப் படிக்கிறீங்களோ? இல்லை வாங்கியாச்சு படித்து முடிப்போம் எனப் படிக்கிறீங்களா? எதுவாயினும் தயங்காமல் உண்மை சொலுங்கோ.. ஏனெனில் எல்லோருக்கும் எல்லாம் பிடிக்காதெல்லோ... அறிய ஆவல்?./////////

    [co="green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ! இதென்ன கேள்வி? நான் அர்த்தமுள்ள இந்துமதத்தை விரும்பித்தான் படிக்கிறேன்! விருப்பம் இல்லாவிட்டால் நான் வாங்கியிருக்க மாட்டேன்! மேலும் அந்தப் புத்தகத்தில் ஏதோ நல்ல விஷயங்கள் இருக்கப் போய்த்தானே நீங்கள் அதை எனக்கு சஜஸ்ட் செய்தீர்கள்! அதனால் தான் மறு பேச்சு இல்லாமல், படிக்கிறேன் என்று சொன்னேன்! வாங்கினேன்! படிக்கிறேன்!

    உண்மையில் அதை நான் படிக்கிறேனா இல்லையா என்பதை நீங்கள் இங்கே வந்து பார்க்கப் போவதில்லை! அல்லது படிக்காவிட்டால், ஏன் படிக்கவில்லை என்றும் கேட்கப் போவதில்லை! ஆனால் உங்கள் மீது இருக்கும் ஒரு மரியாதையினால் நான் கண்ணதாசனை மிக மிக விரும்புகிறேன்!

    அவரின் எத்தனையோ தத்துவப் பாடல்களை நான் கேட்டிருக்கிறேன்! இன்று வரை பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது பாடலை முறியடிக்கும் விதமாக ஒரு தத்துவப் பாடல் வந்திருக்கா?

    அண்ணன் என்னடா தம்பி என்னடா? பாடலில் அன்று அவர் சொன்னது இன்று வரை பொருந்துகிறதே! இது அதிசயம் இல்லையா?

    வீடு வரை உறவு பாடலில் அவர் சொன்ன அரிய உண்மை போல வேறு யாராவது சொல்லியிருக்கிறார்களா?

    சட்டி சுட்டதடா கைவிட்டதடா பாடலைப் போல யதார்த்தமான ஒரு பாடல் இது வரை வந்திருக்கா?

    எனவே என்றைக்குமே கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசனே! அவரின் தத்துவம் மற்றும் காதல் பாடல்கள் அவ்வளவு பிடிக்கும் எனக்கு!

    ஆனால் அவர் எழுதிய நூல்களின் பக்கம் கவனம் செலுத்தாமல் இருந்துவிட்டேன்! இப்போது நீங்கள் சொன்னதும் அதை உடனடியாக ஏற்றுக் கொண்டு விட்டேன்!

    இன்றும் முதல் பாகத்தில் நாத்திகர்களின் போலி வேஷம் பற்றி அவர் எழுதியதைப் படித்தேன்!

    மேலும் கருணை இல்லாத / இரக்கம் இல்லாத சில தாய்மார்களும் இருக்கிறார்களே, அவர்களையும் ஏனைய தாய்மார்கள் போல வணங்க வேண்டுமா? என வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கண்ணதாசன் கொடுத்த அருமையான விளக்கத்தைப் படித்துப் புல்லரித்துப் போனேன்!

    7 மணித்தியாலம் உறங்கியதன் பலனை இன்று அனுபவித்தேன்! வழமையாக எனக்கு வேலை செய்யும் போது கண் எரியும்! ஆனால் இன்று எரியவில்லை!

    நீங்கள் சொல்வது எல்லாமே நன்மைக்கே என்று நான் நம்புகிறேன்! அதனால் தான் ஒவ்வொன்றையும் விருப்பத்தோடு செய்கிறேன்!

    ஸப்பா! டைப் பண்ணிக் களைத்துவிட்டேன்! உங்கள் கையால் ஒரு கப் டீ போட்டுக் கொண்டு வாங்கோ :-)))[/co]

    ReplyDelete
  173. ஆஹா.. நான் பின்னூட்டத்தில் கமெரா பூட்டிப் பார்ப்பேன்:))).. பிசியில இருக்கிறாரோ படுத்திட்டாரோ என ஜாக்க்க்ர்ர்தை..:))) ////////

    ஹா ஹா ஹா பாருங்கோ! பாருங்கோ! பிறகு தெரியும் பொய் சொல்கிறேனா இல்லையா என்று?:-)))))

    ReplyDelete
  174. நான் பெரிய லாங் ஸ்மைலி போட்டிருக்கேனே அந்த கமென்ட் மேலே
    ஐயோ நான் காணாம் போயிட்டேன்
    ///////////// தூக்க கலக்கத்தில என்னமோ சொல்ல வரீங்க..என்னன்னு எனக்கும் தெரியலை. சரி, ஐரோப்பிய மக்கள் அனைவருக்கும் நல்லிரவு!

    ReplyDelete
  175. Mahi said... 107

    //அடுத்து ஒரு கிழங்கு..அது சேப்பங்கிழங்கு இல்லை, வேற கிழங்கு. ஆனாலும் பூஸ் ஒரு முடிவு பண்ணிட்டா மாத்த முடியுமா என்ன? சேப்பங்கிழங்கு வறுவலேதான் அது! ஒத்துக்கீறேன், பிறாண்டிராதீங்க,ப்ளீஸ்! ////


    ஹா..ஹா..ஹ... நான் எப்போ பிராண்டுவேன்ன்ன் எப்போ பிராண்ட மாட்டேன் என எனக்கே தெரியாது:)))

    இப்போ விபரமா கிழங்குப் பிரச்சனை கிளியர்:)))

    ReplyDelete
  176. கண்டு பிடிச்சென்.. கண்டு பிடிச்சேன்ன்...

    //angelin said... 128
    Giri !!! vanns!! ims! mahi where are you girls come sooooon :))))))))))))///

    மகி... இதுதான் அஞ்சு உங்களைக் கூப்பிட்டவ... 127 ஆம் பின்னூட்டம் பாருங்க...:))) ரெவெரிக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))

    ReplyDelete
  177. ///ஸப்பா! டைப் பண்ணிக் களைத்துவிட்டேன்! உங்கள் கையால் ஒரு கப் டீ போட்டுக் கொண்டு வாங்கோ :-)))////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதிரா கிச்சின் நைட்ல குளோஸ்ட்:)) தனியப் போகப்பயம் கிச்சினுக்குள் ஹா..ஹ..ஹா...:)))

    ReplyDelete
  178. என்னிலும் வயது மிக அதிகமான சிலரின் கை எழுத்து, அழகாக இருப்பதையும், அவர்கள் நல்லா இருப்பதையும் பார்த்திருக்கிறேன்ன்.. /////////

    உணமையில் கையெழுத்துக்கும் தலையெழுத்துக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை என்றே நானும் நினைக்கிறேன்! அந்தப் பழமொழியை மனதில் வைத்துக்கொண்டுதான் அப்படிக் கேட்டேன்! :-))

    மேலும் மெய்யெழுத்துக்களுக்கு மேலே குற்று வைக்காமல் சிறிய வட்டம் போட்டு எழுதுகிறீர்கள் என்று நினைக்கிறேன்! நானும் முன்பு வட்டம் போட்டுத்தான் எழுதுவேன்!

    பின்னர் 10 ம் ஆண்டில் படிக்கும் போது தமிழ் ஆசிரியர் வட்டம் போடக் கூடாதென சொன்னர்! குற்றுத்தானாம் வைக்க வேண்டும்!

    அன்றில் இருந்து பழகி இப்போது வரை குற்றுத்தான் வைக்கிறேன்!

    அழகை ரசிக்க ஆரம்பித்தால் இந்த உலகமே எமக்கு அழகாகத்தான் தெரியும்!

    இந்த 2, 3 நாட்களில் என்னுடைய ப்ளாக் மேலும் அழகாகி, மெருகேறி பளபளப்பாக ஜொலிப்பதாகச் சொல்கிறார்கள்! :-)))

    எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் என்பது 100 க்கு 200 வீதம் உண்மை :-))))

    ReplyDelete
  179. //7 மணித்தியாலம் உறங்கியதன் பலனை இன்று அனுபவித்தேன்! வழமையாக எனக்கு வேலை செய்யும் போது கண் எரியும்! ஆனால் இன்று எரியவில்லை! ///

    அது மட்டுமில்லை... முகமும் பொலிவாக இருக்கும், நித்திரை குறைந்தால் முகம் காய்ந்ததுபோல களைப்பாக இருக்கும், கண்கள் கிளியரான கலரில் இருக்காது கொஞ்சம் சிவப்பாக இருக்கும்... அத்தோடு பலநேரம் கோபம், எரிச்ச்ல் அதிகமாக வரலாம்...(பிறகு மாப்பிள்ளை காட்ட முடியாது பெண்ணுக்கு:)).. மகி சொன்னதுபோல.. நீங்களே ஏச் ஐயும் ஏ ஐயும் போட்டுப்படியுங்கோ.. அதுதான் ஹா..ஹ..ஹாஆ....(haa...:))

    ReplyDelete
  180. ஓகே! தூங்கும் நேரம் வந்தாச்சு! கொஞ்ச நேரம் அர்.இ.மதம் படிச்சிட்டு படுக்கப் போறேன்! அனைவருக்கும் நல்லிரவு + குட் நைட்!!

    தேம்ஸ்கரை பௌர்ணமிக்கு ( அவான்ர முறையில! அவாதான் சொன்னவா ) பொன்ன்ன்ன்ன்ன்ன், நுய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!

    வண்ண வண்ண ஈஃபில் டவர் கனவுகள் :-)))

    [im]http://thingsyoushoulddo.com/wp2/wp-content/uploads/2006/11/eiffel-tower.gif[/im]

    ReplyDelete
  181. மாத்தியோசி - மணி said... 185

    மேலும் மெய்யெழுத்துக்களுக்கு மேலே குற்று வைக்காமல் சிறிய வட்டம் போட்டு எழுதுகிறீர்கள் என்று நினைக்கிறேன்! நானும் முன்பு வட்டம் போட்டுத்தான் எழுதுவேன்! ///

    haa..haa..haa.. என்னை ஆரும் திருத்தவில்லை:), அது ஒரு ஸ்டைலுக்காகப் போடத் தொடங்கி பழகிவிட்டது...

    இப்போ தமிழே எழுதுவதில்லையே... கடிதமும் ஈ மெயில் அல்லது ஃபோன் தானே... பேர்த்டே கார்ட் என்றாலும் இக்காலப் பிள்ளைகளுக்கு புரியாதே அதனால் ஆங்கிலம்தான்..

    இப்படி ஏதும் கொப்பியில் எழுதினால் மட்டுமே உண்டு, அதனால் பிரக்டிஸ் இல்லாமல் எழுத்தின் அழகும் குறைகிறது:)).

    ///இந்த 2, 3 நாட்களில் என்னுடைய ப்ளாக் மேலும் அழகாகி, மெருகேறி பளபளப்பாக ஜொலிப்பதாகச் சொல்கிறார்கள்! :-)))////

    அதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு... ஏனோதானோ என ஒரு விஷயத்தைச் செய்தால்.... அதில் அழகிருக்காது, மனம் வைத்து விரும்பி ஒரு செயலைச் செய்யும்போதுதான், அச்செயல் அழகு பெறுகிறது.

    அனைத்துக்கும் காரணம் மனம் தான்... மனம் உற்சாகமடைந்தால் எதிலும் விருப்பம் வரும், கோபம் வராது... அதனால் எப்பவும் மனதை உற்சாகமாக வைத்திருப்பது முக்கியம்....

    நான் சமைக்கிறேன் எனச் சொல்லி சமைப்பதற்கும், சே..சே.. அம்மா என்னைச் சமைக்கச் சொல்லிட்டாவே... சரி சமைத்து முடிப்போம், எனச் சமைப்பதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.

    அதுதானே சொல்லுவினம்... காதல் வந்துவிட்டால் ஸ்டைல் பண்ண வெளிக்கிடுவார்கள் என:)).. அதுக்கு என்ன காரணம்? மனம்தான் மனதின் உற்சாகம்தான், அல்லது நம்மை ஆர் பார்க்கப்போகினம் எப்படிப் போனால் என்ன என மனம் சொல்லும்:))

    இப்படி நிறையவே சொல்லலாம்... அதுக்காகத்தான் எப்பவும் ஹப்பியாக இருக்க முயற்சி செய்யுங்கோ.. நல்லவற்றையே நினையுங்கோ..

    என் இதுபோன்ற “கடி”:) களையும் பல்லைக் கடிச்சுக்கொண்டு கேழுங்கோ:)... நீங்க பொறுமையாக விரும்பிக் கேட்பதனால்தானே நானும் சொல்கிறேன்:))))

    உலகத்திலே மிக மலிவாகக் கிடைக்கக்கூடிய விஷயம் எது தெரியுமோ? ஹா..ஹ..ஹா.. அட்வைஸாம்ம்ம்ம்ம்ம்ம்:))

    ReplyDelete
  182. //
    மாத்தியோசி - மணி said... 187
    ஓகே! தூங்கும் நேரம் வந்தாச்சு! கொஞ்ச நேரம் அர்.இ.மதம் படிச்சிட்டு படுக்கப் போறேன்! அனைவருக்கும் நல்லிரவு + குட் நைட்!!

    தேம்ஸ்கரை பௌர்ணமிக்கு ( அவான்ர முறையில! அவாதான் சொன்னவா ) பொன்ன்ன்ன்ன்ன்ன், நுய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!///

    அவ்வ்வ்வ்வ்வ்:)) அது அது:))).... பொன் நுய்ய்ய்ய்ய்ய்ய்ய்... கொஞ்ச நாளைக்கு அர்த்தமுள்ள இந்துமதக் கனவுகளே வரட்டும்:)).....

    ஐஃபிளின் ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு அழகூஊஊஊ.. ஐபிள் அழகானால் எல்லாம் அழகாகும் .. எப்பூடி?:))

    ஆனா நான் இண்டைக்கு கங்கணம் கட்டிவிட்டேன்ன்ன்.. எல்லாத்துக்கும் பின்னூட்டம் போட்டுவிட்டுத்தான் படுப்பேன்ன்ன்ன்:)) அந்தக் கடவுளே வந்தாலும் நிறுத்தப்போவதில்லை:))) நாளைக்கு நேரமில்லை....

    எங்கின விட்டேன் சாமீஈஈஈஈஈ:))

    ReplyDelete
  183. //Mahi said... 107///

    ஆமாம்,அதென்ன, // ........டொட்ட டாங்...... டொட்டடாங்.... டொட்டடாங்......// ரொட்டிய சுத்தியால உடைச்சு சாபுடறீங்களோ?////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இம்முறை கொஞ்சம் கடினமகிட்டுது வெளிப்பகுதி... அது சக்கரை கருகுமாமே... முன்பு கருகி வரவில்லை... இம்முறை என்னவோ தவறு நடந்துவிட்டது, கொஞ்சம் பதம் தண்ணியாகிவிட்டமையால்கூட இருக்கலாம்.

    /////அப்புறம், சே.கி.மோ.கு ஜூப்பரா இருக்கு பார்க்க! --- ஆனா அதிரா, நான் சே.கி.மோ.கு. செய்ததே இல்லை, இல்லை,இல்லை///

    இல்ல மகி, நீங்க ஏஎதோ ஒரு மோர்க்குழம்பு செய்து போட்டீங்க, அதுக்குத்தான் நான் சேப்பங்கிழங்கில் செய்தேன்ன்ன்ன் மறந்திட்டேன்... இப்போ மோர்க்குழம்பைத் தேடுங்க, எனக்கு நன்கு நினைவிருக்கு... இது பெப்ரவரி என நினைக்கிறேன்.

    ReplyDelete
  184. //Mahi said... 107///

    கண்டதும் படிச்சுட்டேன்! முதல் வரிலயே ஸ்ரக்க்க்க்க்க்க்க் ஆகிட்டேன்! பூஸில் சிறந்த மிருகமுமில்லையா??

    //// கர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் என் கொப்பியில் எழுதியது, உங்களுக்கு எப்பூடித் தெரிய வந்தது?:))))))))))))).


    //Mahi said... 108
    சொல்ல மறந்துட்டேனே, மொதப் படத்தில கண்ணாடி போட்ட போட்டோ நல்லா அயகா:) இருக்கு,thumbs up!////

    ஓ தங்கூ தங்கூஉ:)))

    நீங்க கீறிய மஞ்சள்பூ பூஸூஊஊ யூப்பரூஊஊஉ:))....

    மிக்க நன்றி மகி.

    ReplyDelete
  185. ஆஆஆ வாங்கோ அம்முலு... ஊர் எல்லாம் சுத்திப் பார்த்திட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்:)))))).

    //முதல் போட்ட ரொட்டிக்குறிப்பில் அப்பச்சோடா கட்டாயம் சேர்க்கவேண்டுமா?///

    சே..சே... கட்டாயமில்லை. போட்டால் கொஞ்சம் சொவ்ட்டாகிப் பொங்குமாம் அவ்ளோதான்:))

    ///இதைப்பார்த்தால் செலரிகிழங்கு மாதிரி இருக்கு.///

    அதேதான்ன்.. அதுதான் சேப்பங் கிழங்காக்கும் என நினைச்சுட்டேன்:))


    //french எப்ப இருந்து அதிரா.நன்றாகதான் படிப்பிக்கிறீங்////

    உஸ்ஸ் மெதுவா பேசுங்கோ.. கேடிடப்போகுது மாஸ்டருக்கு... ஃபிரெஞ்சில மட்டும்:)) நான் ஸ்ரூடண்ட்:)))))))))))))...

    ஊசி குத்தவில்லைத்தானே?:) மிக்க நன்றி அம்முலு.

    ReplyDelete
  186. ///ரெவெரி said... 127
    நலமா ஆதிரா அக்கா...?
    காலையிலேயே பசியை கிளப்புறீங்க அக்கா...
    கறிவேப்பிலை.. சூப்பர் டிப்ஸ் அக்கா..

    3X கோபம் வந்ததா அக்கா.../////

    கோபமோ எனக்கோ? சே..சே.. அதெல்லாம் இல்லையே:))))

    [im]http://www.animaltalk.us/images/uploads/moment-2d207-resize.jpg[/im]


    அக்கா சொல்ல சொல்லி ஒரு கூட்டமே என் பின்னாடி துரத்துது...என் சோகம் உங்களுக்கு எங்க புரியப்போகுது....அ க் கா.////

    அச்சச்சோ.. அன்பாலயே அடிச்சுக் கொன்றிடுவார்போல இருக்கே....:)))... மாத்தி யோசிச்சிட வேண்டியதுதான்ன்ன்:)))

    தம்பீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ.. நீங்க அக்கா சொல்லிச் சொல்லியே நல்லா இருங்கோஓஓஓஓஓஓஓ:))))).. சந்தோசமா இருங்கோ:)))).. நாளைக்கு பெரிய வான் கொண்டு வாறேன், அந்தத் துரத்துற கூட்டத்தைப் பிடிச்சிடுவோம்:)).. எப்பூடி என் ஐடியா.. பிறகு லைன் கிளியர்ர்ர்:)))).

    மிக்க நன்றி ரெவரி.

    ReplyDelete
  187. ///மாத்தியோசி - மணி said... 129
    ஆரது, மணியம் கஃபே மில்க்கைக் குடிக்க விடாமல் துரத்துறது???:-)))/////

    ஹா..ஹா..ஹா.. சூப்பர் பூஸாரும் மில்க்கும்:)... அதென்ன அமுதசுரபிக் கப்போ..?:)) குடிக்கக் குடிக்க மில்க் குறையுதே இல்லையே:)))..

    ReplyDelete
  188. //Mahi said... 144
    /சேப்பங்கிழங்கு என்பது, கரணைக்கிழங்காம் அவ்வ்வ்வ்வ்வ்../ இன்னுங்கொஞ்சம் "அவ்வ்வ்வ்வ்வ்" போடுங்கோ அதிரா! சேப்பங்கிழங்கு என்பது சேப்பங்கிழங்கு, கருணைக்கிழங்கு என்பது கருணைக்கிழங்கு. அது ரெண்டும் ஒன்றாகாது. :))))))

    நீங்க செய்திருப்பது செலரி கிழங்கு,அதிலே மாற்றமில்லே! ஹாஹாஹா!///

    [co="blue"] இல்ல மகி, இதில் குழப்பம் நிறைய, ஆனா இப்போ நான் தெளிவாகிட்டேன்ன்ன்ன்...

    நீங்க சேனைக்கிழங்கு என்பதைத்தான் நாங்கள் கரணைக்கிழங்கென்போம்... ஆனா உங்களின் கரணைக்கிழங்கு... சுவீட் பொட்டாட்டோ மாதிரி இருக்கே... அது புரியவில்லை... சேப்பங் கிழங்கு... ஊரில் கண்டதில்லை, ஆனா பெயரைப் பார்க்க இங்கத்தைய மார்கட்டில் கண்டதுண்டு வாங்கியதில்லை.

    நான் மேலே செய்திருப்பது செலரிக் கிழங்கு... அதை குறிப்பிட்டுவிட வேண்டும்... உஸ் அப்பா முடியெல்லை சாமி.

    ஆனா இதுதானே சொல்லுவினம், கலகம் பிறந்தால்தானே வழிபிறக்கும் என:)) வழி பிறக்க உதவியமைக்கு நன்றி மகி.[/co]

    ReplyDelete
  189. Yoga.S. said... 145
    ////என்னது வண்டிருக்கும் மாவு இங்கிலாந்திலா?அப்படி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டால் அந்த சூப்பர் மார்க்கட்டையே இழுத்து மூடிவிட மாட்டார்கள்?////

    ஹா..ஹா..ஹா... அதுதானே யோகா அண்ணன், ஆனா நம்மவர்களின் கடைகள் கொஞ்சம் மோசம்தான்போல.... ஒருதடவை லண்டன்போனபோது, தமிழ்க் கடையில் ஒரு வெங்காய பாக் வாங்கி வந்தோம்.... கிச்சினுக்குள் வைத்துவிட்டுப் படுத்துவிட்டோம்...

    காலையில் எடுத்டு வைக்கலாம் என வந்து தூக்கினால்ல்.. பூஊஊஊஊச்சிகள் ஓடுது:)))).. அத்தோடு என் கணவர் சொன்னார்.. இனி உப்பூடியானதை சூப்பர்மார்கட்டிலேயே வாங்குங்கோ என...

    ReplyDelete
  190. Yoga.S. said... 148
    நானும் ஒரு ஊசி(பின்)இணைப்பு கொடுக்கிறேன்:கீரை சமைக்கும்போது கீரை சமைக்கும் பாத்திரத்தை மூடக் கூடாது.திறந்து வைத்தே சமைக்க வேண்டும்.மூடினால் உங்களைப் போல்/உங்கள் சிஷ்யையைப் போல் கீரை கறுப்பாக வந்து விடும்./////

    [co="blue"]கர்ர்ர்ர்ர்ர்:)) நாங்க முழு நிலவாக்கும்:)))) அதாவது பெளர்ணமீஈஈஈஈஈஈஈஈஈ:))) ( யோக அண்ணன் என்ன நேரில பார்க்கவோ போறார்:)))[/co]

    ////தண்ணீர் விடாமல் தனிப் பால் மட்டும் விட்டு சமைத்தால் சுவையாய் இருக்கும்///

    ஓ.. இது புதுத்தகவல். இன்னுமொன்று உப்புப் போடாமல் சமைத்து, பால் எல்லாம் விட்டு இறக்கியபின் உப்புப் போட்டால் கீரையின் பச்சை நிறம் அழியாதாம். ஆரம்பமே உப்புப் போட்டாலும் கறுத்துவிடுமாம்.. அண்ணி உபயம்:).

    நன்றி யோகா அண்ண்ன்...

    ReplyDelete
  191. மகி, இமா மற்றும் அல்லோருக்கும் இனிய நல்லிரவாகட்டும்... சுவீட் ட்ரீம்ஸ்ஸ்ஸ்... மீண்டும் நாளைக்குச் சந்திப்போம்...

    ReplyDelete
  192. //எம்மை ஒருவர் விரும்புவதும்,, வெறுப்பதும் எமது கையிலதான் இருக்கெண்டு அ.இ.மதத்தில் சொல்லப் பட்டிருக்கு! :-))))//

    நட்புக்கும் டயறிக்கும் இப்படி ஒரு பெரிய விளக்கமே சொல்லியிருக்கிறீங்கள் அதிரா.நெகிழ்வாயிருக்கு படிக்க.கொடுத்து வைக்கவேணும் இப்படி ஒரு நட்புக்காக.நட்பின் உறவு அலாதியானது.யாரோடும் ஒப்பிடமுடியாது.இப்போ மணி கூட அப்பிடித்தான்.ஆனால் என்னால அன்பை நிறைய வெளிப்படுத்தத் தெரியிறதில்லை.அது பெரிய பலஹீனம் எனக்குள்ள.

    டயறி தொலைஞ்சால் என்ன அதிரா.மனசில அத்தனையும் பதிஞ்சிருகே.அழியவிடாமல் பத்திரப்படுங்கோ.எந்தப் போராலயும் ஒண்டும் செய்யேலாது !

    //இது இண்டைய “புணமாம்” என ஒருக்கால் அவயளுக்குச் சொல்லுங்கோ ஹேமா:))//

    மணி...இது உங்களுக்குத்தான் போல...கவனமாப் படிச்சு பின்னூட்டத்தில தெரிவியுங்கோ பூஸாருக்கு !

    அதிரா...கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் குறட்டைச் சத்தம் கேக்குது சுவிஸ் வரைக்கும்.

    அன்பான இரவின் வணக்கம் அதிரா.விடியலும் அழகாயிருக்கும் !

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.