நல்வரவு_()_


Tuesday 25 September 2012

எனக்குப் பிடிச்சதெல்லாம்... உங்களுக்குப் புய்க்குமோ?:):)

நான் பாருங்கோ பெரும்பாலும் எல்லாத்திலயும் டிபரண்ட்டான ஆளாகவே இருப்பேன்:). அது நான் நினைத்து நடப்பதில்லை, அது அப்படித்தான்:).. அதுபோலவே சின்ன வயதிலிருந்து சின்னச் சின்ன விஷயங்களிலும் நான் கொஞ்சம் மாறுபட்டே காணப்பட்டு வந்திருக்கிறேன்... அதுக்காக “லூஸாக்கும்” என, அவசரப்பட்டு முடிவெடுத்திடாதீங்கோ கர்ர்ர்ர்ர்:)).

எனக்கு சின்னனிலிருந்தே, கயர்த் தன்மையான உணவுகளில் நல்ல விருப்பம். அதாவது எப்படிப்பட்டதெனில்... குரும்பட்டி ....  தேங்காய் வரமுன் பூ வரும், பின்பு குட்டிக்காய் வரும் அதுதான் குரும்பட்டி.... அது பெருத்து தேங்காய் ஆகும், அந்தக் குரும்பட்டி ஒருவித கயர்த்தன்மையாக இருக்கும், அது சாப்பிடப் பிடிக்குமெனக்கு.

வாழைப்பொத்தி(பூ), வெட்டிக்கொண்டு(கெத்திடுவதெனச் சொல்வோம் எம் பாஷையில்) போகும்போது, உள்ளே வெள்ளைக் குருத்தாக வரும் அதுவும் சாப்பிடப் பிடிக்கும்(இப்பவும்தான்:)). தென்னங் குருத்து, தாமரைப் பூவில் இருக்கும் பருப்பு... இவையெல்லாம் ஒரீரு தடவை ஆரோ தந்து சாப்பிட்டிருக்கிறேன்ன் அதெல்லாம் பிடிக்குமெனக்கு.

இப்படித்தான் எனக்கு 6:) வயதாக இருந்தபோது, ஒருநாள், எங்கள் வீட்டில் சமைக்கும் மண் பாத்திரம் உடைந்துவிட்டதாம், கொஞ்ச நேரத்தில் என் சத்தம் ஏதுமில்லையாம், என்னைக் காணவில்லையாம், அம்மா பயந்திட்டா, பயத்தில எல்லா இடமும் தேடினால், நான் கிச்சின் கதவுக்குப் பின்னால், கதவு திறந்திருப்பின், சுவரோடு ஒட்டினால் ஒரு இருட்டிடம் வருமெல்லோ அந்தச் சுவரோடு மூலையில் ஒளித்து நின்று, அந்த உடைந்த மண்பாத்திரத்தின் ஒரு துண்டைக் கடித்துக் கொண்டு நின்றேனாம்:))... ஹையோ இது அதிராதானா?:).

சரி எனக்குப் பிடித்த பண்டங்கள் இங்கு கிடைப்பது குறைவு, ஆனாலும் பெரும்பாலும் எம்மிடம் வருவோர், இவற்றை வாங்கி வரத் தவறுவதில்லை.
சரி பட்டும் படாமலும், ஏன் இதை இப்போ சொல்கிறேன் என்றால்:)) என்னிடம் ஆராவது வரப்போறீங்கள் எண்டால்ல்ல்.... அதிராவுக்கு என்ன வாங்கிப் போகலாம் என யோசிக்கவே தேவையில்லை, இவற்றை வாங்கி வந்தால் போதும்...
வெள்ளை நிற மல்லிகையோ...
வேறெந்த மாமலரோ....
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது....

எனக்குப் பொன் வேண்டாம்..
பொருள் வேண்டாம்ம்ம்..
இவைதான் வேணும்:):):).

கனடாவில் வாங்கி வந்து, இங்கு அவித்தேன்.. இது பனங்கிழங்கு... 
பனாட்டு, புழுக்கொடியல் எல்லாமே பிடிக்கும். எப்பவுமே என்னிடம் புளுக்கொடியல் இருக்கும்.. இப்பவும் இருக்கு:).

இது sweet tamarind..., China விலிருந்து வருவன, புளி என்றால் எனக்கு நல்ல விருப்பம்.

இப்படியான, விதம் விதமான கத்தரிக்காய்கள், சுண்டங்காய், தும்பங்காய்.... அனைத்து வகையுமே விருப்பம்ம்ம்ம்ம்.. இது கனடாவிலிருந்து காவி வந்தேன்:)... அண்ணன் பார்த்திட்டுச் சொன்னார், சுமைகூலி தான் அதிகம் கொடுப்பாய் என:).

இது என்ன தெரியுமோ? புளியம்பழத்தில் இருக்கும் விதையை எடுத்து பத்திரப் படுத்தி வைத்து, அவணில் போட்டு வறுத்தெடுத்தால், இப்பூடி சூப்பராக இருக்கும், பல் உடைந்திடும் கவனமாகச் சாப்பிடோணும், இது பொழுது போகாத நேரம், படிக்கும் நேரங்களில் வாயில் போட்டிருந்தால்.. பொழுது போயிடும்:)).. எனக்கும் ரொம்பப் பிடிக்கும், ஆனா உடலுக்கு நல்லமில்லையாம், எனவே ஒளிச்சு வச்சுத்தான் சாப்பிடுவேனே:) எங்கிட்டயேவா:).


இத்தோடு அவித்த சோளன்:)))). இன்னும் நிறையவே சொல்ல இருக்கு, ஆனா இவை கொஞ்சம் வித்தியாசமானவை என்பதால சொன்னேன்.

ஊசி இணைப்பு:
வந்ததுதான் வந்தீங்க... இதையும் ருசிச்சு ட்ரை பண்ணிப்பாருங்கோ... செய்யவும் சுலம்பம், சுவையும் அதிகம். ஒரு சென்னைக் குடும்பம் வீட்டுக்குப் போயிருந்தபோது, அவ சொன்னா பாயாசம் செய்ய வெளிக்கிட்டேன், பார்த்தேன் சவ்வரிசி, சேமியா எதுவும் இல்லை, அதனால டக்கென இதைச் செய்தேன் என்று.

தே.பொ:
குஸ்குஸ் - 1 கப்
பசுப்பால் - 21/2 கப்
சுகர் - 1/2 கப்
கஜூ +பிளம்ஸ்.
                     
குஸ்குஸ் ஐ மெல்லிய நெருப்பில் 5 நிமிடங்கள்  வறுக்க வேண்டும், பின்பு பாயாசம் செய்வதுபோலவே, அடுப்பிலே பாலை சூடாக்கி, நன்கு கொதித்ததும் சுகர் போட்டு, குஸ்குஸ் ஐக் கொட்டிப் பிரட்டிக் கொண்டிருக்கவும்.  கஜூ பிளம்ஸ்  சேர்க்கவும். பொங்கலாக இப்படி வரும்..  இறுகி வந்ததும் அடுப்பால் இறக்கவும்.. குஸ்குஸ் பொங்கல் ரெடி.எனக்கு இந்த முறைதான் பிடிச்சிருக்கு, முடிஞ்சால் செய்து பாருங்கோ.

ரிப்ஸ் இணைப்பு:
*கறிவேப்பிலையை வாங்கியவுடன் ஒரு கடதாசிப் பை/என்வலப்பில் போட்டு உடனேயே பிரீஸ் பண்ணி விட்டால், அப்படியே பசுமையாக இருக்குது:)).. எனக்கொரு டவுட்டூ:) இதை முன்பும் சொல்லியிருக்கிறேனோ?:)).

*பிரிஜ்ஜில் தேசிக்காய்க் கோதுகளைப் போட்டுவிட்டால், எந்த விதமான வாசமும் வராது.
===========================================
புரிந்து கொண்டவர்களைப் பிரிந்து செல்ல முயற்சிக்காதே!!
பிரிந்து சென்றவர்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்காதே!!
===========================================

156 comments :

  1. பகல் வணக்கம்,அதிரா!மீ............பெர்ஸ்ட்டூஊஊஊ...... !!!!!!!!!!

    ReplyDelete
  2. [co="dark green"]ஆஆஆஆ வாங்கோ யோகா அண்ணன்.. நீங்கதான் இம்முறை 1..ஸ்ட்டூஊஊஊ... குஸ் குஸ் பொங்கல் உங்களுக்கே.....

    மியாவும் நன்றி உடன் வருகைக்கு...[/co]

    ReplyDelete
  3. இதையும் ருசிச்சு ட்ரை பண்ணிப்பாருங்கோ... செய்யவும் "சுலம்பம்",////டீச்சர்,ஓடி வாங்கோ,ஸ்பெல்லிங் மிஸ்டேக்!

    ReplyDelete
  4. athira said...
    [co="dark green"]ஆஆஆஆ வாங்கோ யோகா அண்ணன்.. நீங்கதான் இம்முறை 1..ஸ்ட்டூஊஊஊ... குஸ் குஸ் பொங்கல் உங்களுக்கே.....////ஐயோ!குஸ்,குஸ்ஸா?ஆள விடுங்க!!!!!!!!!!!

    ReplyDelete
  5. athira said...எனக்கொரு டவுட்டூ:) இதை முன்பும் சொல்லியிருக்கிறேனோ?:)).////சொல்லிட்டீங்க,மேம்!

    ReplyDelete
  6. Yoga.S. said...
    இதையும் ருசிச்சு ட்ரை பண்ணிப்பாருங்கோ... செய்யவும் "சுலம்பம்",////டீச்சர்,ஓடி வாங்கோ,ஸ்பெல்லிங் மிஸ்டேக்!

    [co="dark green"]ஹா..ஹா..ஹா... அது டமில் மரவிப்போயிடுச்சீஈஈஈஈ:))..


    அதை... “சுலம்பம்” எனவும் சொல்லலாம்:)) நீங்க சொல்றமாதிரியும் சொல்லலாம்ம்ம்ம்ம்ம்:)))[/co]

    ReplyDelete
  7. புளியம்பழத்தில் இருக்கும் விதை, ரொம்பப் பிடிக்கும், ஆனா உடலுக்கு நல்லமில்லையாம்,///பச்சையாக சாப்பிட்டால் "காமாலை"பிடிக்கும் என்று சொல்வார்கள்!அதாவது,உடல் அசதி,இயலாமை வருமாம்.

    ReplyDelete
  8. Yoga.S. said...
    ..////ஐயோ!குஸ்,குஸ்ஸா?ஆள விடுங்க!!!!!!!!!!!//

    [co="dark green"]ஹா..ஹா..ஹா... இண்டைக்கு செவ்வாய்க் கிழமை எல்லோ யோகா அண்ணன்...அதனாலதான் குஸ்குஸ்:)).. உடம்புக்கு ரொம்ப நல்லதாம்ம்.. :)).. கொஞ்சம் சாப்பிட்டுத்தான் பாருங்கோவன்:))[/co]

    ReplyDelete
  9. athira said...
    அதை... “சுலம்பம்” எனவும் சொல்லலாம்:)) நீங்க சொல்றமாதிரியும் சொல்லலாம்ம்ம்ம்ம்ம்:)))[/co]///அது சரி!இப்ப தான் தமிழில புதுப் புது சொல்லெல்லாம் கண்டு புடிக்கிறாங்களே?

    ReplyDelete
  10. Yoga.S. said...
    athira said...எனக்கொரு டவுட்டூ:) இதை முன்பும் சொல்லியிருக்கிறேனோ?:)).////சொல்லிட்டீங்க,மேம்!///

    [co="dark green"]அவ்வ்வ்வ்வ்:)) ஒரு ஆசையில சொல்லாதமாதிரி:) திருப்பிச் சொன்னேன்:)) கரெக்ட்டாப் புடிச்சிட்டீங்க:)).. அதாரது மேம்:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).[/co]

    ReplyDelete
  11. //Yoga.S. said...
    புளியம்பழத்தில் இருக்கும் விதை, ரொம்பப் பிடிக்கும், ஆனா உடலுக்கு நல்லமில்லையாம்,///பச்சையாக சாப்பிட்டால் "காமாலை"பிடிக்கும் என்று சொல்வார்கள்!அதாவது,உடல் அசதி,இயலாமை வருமாம்.//

    [co="dark green"]ஆஆஅ அதுதான் யோகா அண்ணன்... கூடாதாம் உடம்புக்கு. நான் வறுத்து ரின்ல போட்டு வச்சு சாப்பிடுவேன்:).

    சிலர், ஊரில் இதை பலாக்கொட்டைத்துவையல் போல செய்து சாப்பிடுவினமாமே.. கேள்விப்பட்டேன்.[/co]

    ReplyDelete
  12. இருவத்தெட்டு வருஷ வெளிநாட்டு வாழ்க்கையில,பிட்சா,குஸ்குஸ் சுவையே தெரியாது!ஆசைப்படுறீங்கள்,ரெண்டு பனங்கிழங்கு அனுப்பி விடுங்கோ!

    ReplyDelete
  13. Yoga anna !!! thankyou thankyou :)))))))))

    miyaav ....shall come afterwards

    ReplyDelete
  14. Yoga.S. said...
    athira said...
    அதை... “சுலம்பம்” எனவும் சொல்லலாம்:)) நீங்க சொல்றமாதிரியும் சொல்லலாம்ம்ம்ம்ம்ம்:)))[/co]///அது சரி!இப்ப தான் தமிழில புதுப் புது சொல்லெல்லாம் கண்டு புடிக்கிறாங்களே?//

    [co="dark green"]ஹா..ஹா..ஹா... கண்ணதாசன் சொல்லியிருக்கிறார் ஒரு தப்பு செய்தாலாம், அதை மறைக்க 100 தப்புச் செய்ய வேண்டி வருமாமே:)) அதுபோலத்தான்... நானும் எப்பூடியாவது 100 பொய் சொல்லித் தப்பப்பார்க்கிறேன்:))... சுலம்பம்...:))[/co]

    ReplyDelete
  15. athira said...
    [co="dark green"]அவ்வ்வ்வ்வ்வ்வ் ஓல்ட்டூஊஊ பிஸ்ஸு.. ஹையோ முருகா ரங்கு ஸ்லிப்பாகிடுச்சீஈஈஈஈஈ:)) அது கோல்ட்டு பிஸ்ஸும் லாண்டட்டூஊஊஊஊஊ:)) நாராயணா.. என்னைக் காப்பாத்திப்போடப்பா.. முத்துமாலை போடுவேன் உங்க கழுத்துக்கு:))[/co]

    ReplyDelete
  16. athira said...
    சிலர், ஊரில் இதை பலாக்கொட்டைத்துவையல் போல செய்து சாப்பிடுவினமாமே.. கேள்விப்பட்டேன்.[/co]///இது புதுசாயிருக்கே?ஹ!ஹ!ஹா!!!///அதாரது மேம்:)) /////அது வந்து,இங்க பிரான்சில சமீப காலங்களில செல்வி(mademoiselle) என்ற வார்த்தை பிரயோகிக்க வேண்டாம் என்று பலர் சிபாரிசு செய்ததால்,எல்லோரும் மேம் ஆகி விட்டார்கள்!என் பதினைந்து வயது மகளுடன் வெளியே சென்றால் மேம் என்றே அழைக்கிறார்கள்,கொடுமையடா சாமி!

    ReplyDelete
  17. உந்த உலகத்துச் சாமிக்கெல்லாம் அது போடுறன்,இது போடுறன் எண்டு சொல்லுறதெல்லாம்,அவையள் நேரா வந்து கேக்கவோ போகீனம் எண்டிற ஒரு தைரியம் தான?ஹ!ஹ!ஹா!!!!!

    ReplyDelete
  18. Yoga.S. said... 12
    இருவத்தெட்டு வருஷ வெளிநாட்டு வாழ்க்கையில,பிட்சா,குஸ்குஸ் சுவையே தெரியாது!ஆசைப்படுறீங்கள்,ரெண்டு பனங்கிழங்கு அனுப்பி விடுங்கோ!//

    [co="dark green"]ஆஆஆ பிட்ஷா சாப்பிடாதது நல்ல விஷயமே.. ஆனா உப்புமாவில் ரவைக்குப் பதிலா குஸ்குஸ் ஐ ஊறப்போட்டுச் செய்தால் சூப்பராக இருக்கு.

    என்ன யோகா அண்ணன்...லா ஷபேலை கைக்குள் வச்சுக்கொண்டு என்னிடம் பனங்கிழங்கு அனுப்பச் சொல்றீங்களே...:) அடுத்தமுறை கனடா போனால் வாங்கி வாறன்... இப்போ புழுக்கொடியல் மட்டும்தேன் இருக்கூஊஊ.. [/co]

    ReplyDelete
  19. //,எல்லோரும் மேம் ஆகி விட்டார்கள்!என் பதினைந்து வயது மகளுடன் வெளியே சென்றால் மேம் என்றே அழைக்கிறார்கள்,கொடுமையடா சாமி!//

    [co="dark green"]ஆஆ இது என்ன கொடுமை முருகா?:)).. அதைக் கொடுமை என்றிட்டு.. ஒரு சுவீட் 16 ஐப் பார்த்தும் அதே கொடுமையில அழைக்கலாமோ?:)).. ஹையோ ஒரு ஆசையில சொன்னால் விடோணும்.. நான் சுவீட் 16 ஐச் சொன்னேன்:). [/co]

    ReplyDelete
  20. சாப்பாட்டு நேரம் வந்திட்டுது,சந்திப்பம்!////ஊருக்குப் போயும் பனங்கிழங்கு கிடைக்கயில்ல!புழுக்கொடியல் கிலோக் கணக்கில கொண்டு வந்தது இருக்கு!லா சாப்பலில பனங்கிழங்கு வாங்க காணி விக்க வேணும்!ஹி!ஹி!ஹி!!!!

    ReplyDelete
  21. athira said...
    ஹையோ ஒரு ஆசையில சொன்னால் விடோணும்.. நான் சுவீட் 16 ஐச் சொன்னேன்:).///வாழ்க,மார்க்கண்டேயர்!!!!!ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  22. Yoga.S. said... 17
    உந்த உலகத்துச் சாமிக்கெல்லாம் அது போடுறன்,இது போடுறன் எண்டு சொல்லுறதெல்லாம்,அவையள் நேரா வந்து கேக்கவோ போகீனம் எண்டிற ஒரு தைரியம் தான?ஹ!ஹ!ஹா!!!!!//

    [co="dark green"]அது வந்து..,:) இல்ல யோகா அண்ணன்.. உந்தச் சாமிமார் எல்லோரும் ரொம்ப நல்லவிங்க:)) என்னிடம் எதையும் கேட்டதில்ல:)), ஆனா ஆண்டவன் விட்டாலும் ஐயர் விடமாட்டாராமே:)..

    அப்பூடித்தான்.. இங்கின சிலர் எனைப் பிடிச்சுக் கொடுக்கப் பார்க்கினம்:)) ஆனா எங்கிட்டயேவா:) எப்பூடியாவது ஓடித் தப்பிடுவனில்ல:)) ஹா..ஹா..ஹா..[/co]

    ReplyDelete
  23. Yoga.S. said... 20
    சாப்பாட்டு நேரம் வந்திட்டுது,சந்திப்பம்!////ஊருக்குப் போயும் பனங்கிழங்கு கிடைக்கயில்ல!புழுக்கொடியல் கிலோக் கணக்கில கொண்டு வந்தது இருக்கு!லா சாப்பலில பனங்கிழங்கு வாங்க காணி விக்க வேணும்!ஹி!ஹி!ஹி!!!!//

    [co="dark green"]மியாவும் நன்றி யோகா அண்ணன்...

    அப்பூடியோ? கனடாவில ஏதோ ஒரு டொலருக்கு 3 கிழங்கென வாங்கியதாக நினைவு, சரியாத் தெரியேல்லை அக்காதான் காசு கொடுத்தவ:)) நான் பேர்ஷை வெளியில எடுத்தனான்:) ஆனா அவ விடேல்லை.. நம்புங்கோ:).[/co]

    ReplyDelete
  24. Yoga.S. said... 20
    சாப்பாட்டு நேரம் வந்திட்டுது,சந்திப்பம்!//

    [co="dark green"]பொன்னபித்தி யோகா அண்ணன்...

    எங்களுக்கும் ஃபிரெஞ்சு தெரியுமில்ல:)[/co]

    ReplyDelete
  25. ஐய்யோ அதிரா இங்கு கிடைக்காத பணங்கிழங்க என் கண்ணில் காட்டி என் வாயை கிளறி விட்டுட்டீங்கலே
    இபப் நான் பணங்கிழங்குக்கு எங்கே போவேன்,
    இப்பவே சாப்பிடனும் போல் உள்ளதே

    ReplyDelete
  26. அது புளியங்கொட்ட தானே நானும் சின்னதில் சாப்பிடுவேன்
    பாயசமா அல்லது கேசரியோ??

    ReplyDelete
  27. எனக்கும் புளியம்பழவிதை வறுத்து சாப்பிட பிடிக்கும். வீட்டில் செய்யமுடியாததால் நண்பிதான் கொண்டுவருவா.நாங்க விதைகளை சேர்த்துக்கொடுப்போம். அந்த டேஸ்ட் சொல்லி வேலையில்லை.
    எனக்கு இதுமாதிரி தென்னங்குருத்து,பனங்குருத்து சாப்பிடப்பிடிக்கும்.
    நீங்க சாப்பிட்டதில் குரும்பட்டி சாப்பிட்டதில்லை

    ReplyDelete
  28. இந்த பாட்டு நானும் கேட்டேன்.நல்ல நகைச்சுவைப்பாடல்.

    ReplyDelete
  29. பனாட்டு, புழுக்கொடியல்,பனங்கிழங்கு நினைக்கவே சாப்பிடவேண்டும்போல் இருக்கு. பனங்கிழங்கு துவைத்துச்சாப்பிட்டால் ருசியோருசி.(மிளகு,உள்ளி,தேங்காய்துண்டு,உப்பு)

    ReplyDelete
  30. புளி என்றால் என் சாய்ஸ் செம்பழம்தான். இல்லாவிட்டால் நன்றாக இனிக்கவேண்டும்.எங்கட காணியில‌ இருந்தது நல்ல காலம் இனிப்பு மரம்தான்

    ReplyDelete
  31. இந்த கத்திரிக்காய் என் கணவரின் பேவரிட்.எங்கே கண்டாலும் வாங்கிவிடுவார்.
    இதில் எண்ணெய் கறி(பெயர்தான் எண்ணெய்கறி) செய்தால் பிடிக்கும்

    ReplyDelete
  32. குஸ்குஸ் வீட்டில் இருக்கு.ஆனால் ஒன்றுமே செய்யவில்லை.சரி உங்க ரெசிபியை செய்யவேண்டியதுதான்

    ReplyDelete
  33. இந்த ரிப்ஸு வாழைப்பழரொட்டிப்பதிவில் எழுதியிருக்கிறீங்கோ.ஆனாலும் பரவாயில்லை.

    ReplyDelete
  34. நல்ல தத்துவார்தம் சொல்லியிருக்கிறீங்க.
    உங்களுக்கு பிடிச்சது எனக்கும் பிடித்திருக்கு.

    ReplyDelete
  35. //புரிந்து கொண்டவர்களைப் பிரிந்து செல்ல முயற்சிக்காதே!!
    பிரிந்து சென்றவர்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்காதே!!//



    அதீஸ் !!! எனக்கு இந்த தத்துவம்தான் ரொம்ப புய்ச்சிருக்கு ..கர்ர்ர்ர் ..பிடிச்சிருக்கு :))

    ReplyDelete
  36. அதுக்காக “லூஸாக்கும்” என, அவசரப்பட்டு முடிவெடுத்திடாதீங்கோ கர்ர்ர்ர்ர்:)).
    //

    நோ நோ !! நாங்க நிதானமா ஆற அமர யோசிச்சு முடிவேடுத்திட்டோம் :))))))

    ReplyDelete
  37. தேங்காய் வரமுன் பூ வரும், பின்பு குட்டிக்காய் //

    நாங்க கூட இதை யூஸ் செய்வோமே ..சின்ன வயசில் இதை எடுத்து எய்ம் பண்ணாம அடிச்சாலும் கண்டிப்பா யாரவது ஒரு மண்டைக்கு சரியா போய் அட்டாக் செய்யும் ....எப்பவுமே அடிபடுவது தமிழ் டீச்சர் தலை :)))))

    ReplyDelete
  38. ஆஹா பனங்கிளங்கு!!!!!......மியாஊஊ நீங்க நல்ல பிள்ளை இன்னும் இருந்தால் பனங்கிழங்கு கொண்டு வாங்க எனக்கே
    எனக்கு மட்டும் அண்டா ,....குண்டா ,...சட்டி ,....பானை ,...பெட்டி நிறையவந்த மனசு வணங்கும் ம்ம்ம்ம்ம்ம் ......:)))))

    ReplyDelete
  39. நான் கிச்சின் கதவுக்குப் பின்னால், கதவு திறந்திருப்பின், சுவரோடு ஒட்டினால் ஒரு இருட்டிடம் வருமெல்லோ //

    ஓ தெரியுமே :)) அந்த இடத்தில தான் எங்க வீட்டு பூனை சுண்டெலியை ஒளிச்சு வைச்சு சாப்பிடும் ..
    நோ டவுட் அது அதிராவேதான் ஹாஆஆஆஆ

    ReplyDelete
  40. பெரும்பாலும் எம்மிடம் வருவோர், இவற்றை வாங்கி வரத் தவறுவதில்லை.//

    அவ்வ்வ்வ் யாரது உடைஞ்ச மண் சட்டிதுண்டை உங்களுக்கு வாங்கி வர்றது :)

    ReplyDelete
  41. சீனா புளி மேல் உருளும் பூசும் அழகு ..அதீஸ் ரொம்ப புளி சாப்ட வேணாம் ரத்தம் சுண்டும் என்பார்கள்

    ReplyDelete
  42. இது பொழுது போகாத நேரம், படிக்கும் நேரங்களில் வாயில் போட்டிருந்தால்.. பொழுது போயிடும்:))..//

    கூடவே பல்லும் போய்டும் மக்கள்ஸ் :))))



    ஐ பனங்கிழங்கு யம் யம் ..ரெண்டு பார்சல் ப்ளீஸ் ..
    யோகா அண்ணா குஸ் குஸ் பேயாசத்தை சாப்பிட்டுவிட்டார் ..நானும் அண்ணனுக்கு விட்டு கொடுத்துட்டேன் ..#ஹம்மாடி கிரேட் எஸ்கேப் .
    அதீஸ் அது பாயசமா இல்லை கேசரியா ......????

    ஜெய் வந்து டவுட்டை கிளியர் செய்யுங்க உடனே :)))).

    ReplyDelete
  43. கறிவேப்பிலை டிப்ஸ் ஏற்க்கனவே சொன்னீங்க பூஸ் ..அதிலுருந்து எங்க வீட்டில் ப்ரீசர்ல அழகா பச்சையா இருக்கு தாங்க்ஸ் ..

    ReplyDelete
  44. பாட்டு இப்பதான் கேக்கிறேன் ..நான் சினிமா தொல்லைகாட்சில்லாம் பார்க்கறதில்ல அதனால் லேட்டஸ்ட் படம் எதுவும் தெரியாது ..இந்த பாட்டு சூப்பரா இருக்கு ..போனா வருடம் அழகர் சாமியின் குதிரைன்னு ஒரு படம் வந்தது டிவிடில பார்த்தேன் அவரா இந்த மன்னாரு

    ReplyDelete
  45. டுப டுப டுபாயி மன்னாரு மாட்டிக்கிட்டான்யா..அதாரு டுபாய் மன்னாரு..பாட்டு நல்ல நகைச்சுவை..

    அந்த ஆறு வயது அதிரா ரொம்பவும் சேட்டைக்காரி போல.
    அய்ய புளி,புளியங்கொட்டை என்ன டேஸ்டோ!கருவேப்பிலை டிப்ஸ் அருமை.அதென்ன குஸ்குஸ் பாயாசம் அல்வாகிட்டது போல..நல்லாயிருக்கு.யு.கே வந்தால் மல்லியப்பூவா? ஒரு கொடியை பார்சல் போட்டு விடுகிறேன்...

    ReplyDelete
  46. Jaleela Kamal said... 27
    அது புளியங்கொட்ட தானே நானும் சின்னதில் சாப்பிடுவேன்
    பாயசமா அல்லது கேசரியோ??//

    [co="dark green"]வாங்கோ ஜலீலாக்கா வாங்கோ.. உங்களுக்கும் பனங்கிழங்கு கிடைக்காதோ? கோடையில்தான் சீசன்.

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) தெளிவா, விளக்கமா எழுதியிருக்கிறேன், அதை வாசிக்காமால் பாயாசமோ சேமியாவோ என்று கொண்டு:))))... தண்ணிபோல செய்தால்ல்.. ஆயாசம்:)).. இறுக விட்டால் பொயிங்கல்:))..

    எப்பூடி என் கண்டுபுடிப்புய்யா?:)... நம்மள மாதிரி மாத்தி ஓசிக்கோணும்:)).. எப்பவுமே பழசையே நினைச்சிட்டு இருக்கப்பூடா சொல்லிட்டேன்ன்ன்:)))

    உஸ்ஸ்ஸ் ஸப்பா முடியல்ல சாமீஈஈஈஈஈ:))..

    ஹா..ஹா..ஹா.. ஜல் அக்கா மியாவும் நன்றி.[/co]

    ReplyDelete
  47. [co="dark green"]வாங்கோ அம்முலு வாங்கோ..

    ஹா..ஹ..ஹா.. இனிமேல் ஊருக்குப் போனால் குரும்பட்டியையும் ட்ரை பண்ணுங்கோவன்:).

    எனக்கு இளநி, அதன் வழுக்கை எல்லாமே புய்க்குமே:).[/co]

    priyasaki said... 29
    இந்த பாட்டு நானும் கேட்டேன்.நல்ல நகைச்சுவைப்பாடல்.

    [co="dark green"]இது நான் தற்செயலாக ரீவியில் பொனபோது கேட்டேன் ரொம்பப் பிடிச்சுப் போச்சா..... உடனே தேடி இங்கின போட்டுவிட்டேன்ன்ன்:).[/co]

    ReplyDelete
  48. [co="dark green"]இதுவரை பனங்கிழங்கு அவித்து மட்டுமேதான் சாப்பிட்டிருக்கிறேன்..

    இல்ல அம்முலு ஊரில் சீனிப்புளி என மரம் இருக்கெல்லோ... அது கிடைத்தால் சூப்பராக இருக்கும். நானும் சின்னவயதில் புளியமரத்தில் புளியங்காய் சாப்பிட்டதுண்டு, ஊருக்குப் போகும் காலங்களில்...

    இது ஸ்பெஷலா சாப்பிட என்றே கிடைக்குது ஷைனீஸ் கடைகளில், கறிக்கு பாவிக்க முடியாது.

    புளியம்பழத்தில் செய்த சுவீட்டும் இருக்கு அவர்களிடம் சூப்பர்.[/co]

    ReplyDelete
  49. priyasaki said... 33
    குஸ்குஸ் வீட்டில் இருக்கு.ஆனால் ஒன்றுமே செய்யவில்லை.சரி உங்க ரெசிபியை செய்யவேண்டியதுதான்

    [co="dark green"]எமக்கு இங்கு பெரீஈஈஈஈய கத்தரிக்காய் தவிர வேறேதும் கிடைக்காது, அதனால்தான் இதைக் கண்டதும் வாங்கி வந்திட்டேன்..

    குஸ்குஸ் செய்து பாருங்கோ நிட்சயம் பிடிக்கும்.

    அல்லது குஸ் குஸ்க்கு அது மூழ்குமளவுக்கு நல்ல ஹொட் வோட்டர் விட்டு கொஞ்சம் உப்பும் போட்டு ஊறவைத்து விடுங்கள்.

    பின்னர்... வழமைபோல்... வெங்காயம், செத்தல், மரக்கறிகள் போட்டு வதக்கி, தண்ணி விட்டு கொதித்ததும், இதனைக் கொட்டிக் கிளறி, கொஞ்சம் தேசிக்காய் சேருங்கள் சூப்பராக இருக்கும்..[/co]

    ReplyDelete
  50. priyasaki said... 34
    இந்த ரிப்ஸு வாழைப்பழரொட்டிப்பதிவில் எழுதியிருக்கிறீங்கோ.ஆனாலும் பரவாயில்லை.
    [co="dark green"]அவ்வ்வ்வ்வ்....[ நேக்கு இப்பவெல்லாம் நியாபக மறதி அதிகமாகுதோ:)).

    4 நாட்களுக்கு முன்பு ஒருநாளுமில்லாமல், பெல்ட் போடாமல் ஜீப்பை எடுத்துப் போயிட்டேன், எதிரே பொலீஸ் கார் வந்துது, எனக்கென்ன பயமோ, ஸ்பீட்டெல்லாம் சரியாத்தானே ஓடுகிறேன் என லெவலாக எண்ணிக்கொண்டு போனேன், போலீஸ் கார் என்னைப் பாஸ் பண்ணியதும்தான் டக்கென கிட்னியில் ஒரு தட்டு, தடவிப்பார்த்தேன்... பெல்ட் போடாமல் ஓடுகிறேன்ன்ன்ன்..

    அவ்வ்வ்வ்:)) நல்லவேளை அந்த திருச்செந்தூர் முருகன் என்னைக் காப்பாற்றிப் போட்டார்ர்...:)) அதனால நாராயணனுக்கு வெள்ளை முத்துமாலை போடுறதா வேண்டுதல் வச்சிட்டேன்:))..[/co]

    மியாவும் நன்றி அம்முலு.

    ReplyDelete
  51. angelin said... 36
    //புரிந்து கொண்டவர்களைப் பிரிந்து செல்ல முயற்சிக்காதே!!
    பிரிந்து சென்றவர்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்காதே!!//



    அதீஸ் !!! எனக்கு இந்த தத்துவம்தான் ரொம்ப புய்ச்சிருக்கு ..கர்ர்ர்ர் ..பிடிச்சிருக்கு :))//

    [co="dark green"]வாங்கோ அஞ்சு வாங்கோ.. இந்தாங்கோ ரோஜாப்பூஊஊஊஊஊ.. எங்கடாஆஆஆஆஅ... முன் வாசல்ல இருக்கும் ஜாடியில முந்தநாள் பூத்தது, நீங்க எடுத்து வாஸ்ல வச்சு தண்ணி விடுங்கோ:)..[/co]
    [im]https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQcwFzBagTeFiF8Q1_8tiRxsnbthKPxtwNOqG1nZ0ANlL3cVnkBtA[/im]

    ReplyDelete
  52. angelin said... 37
    அதுக்காக “லூஸாக்கும்” என, அவசரப்பட்டு முடிவெடுத்திடாதீங்கோ கர்ர்ர்ர்ர்:)).
    //

    நோ நோ !! நாங்க நிதானமா ஆற அமர யோசிச்சு முடிவேடுத்திட்டோம் :))))))///

    [im]http://1.bp.blogspot.com/-ioRaQB1_-AA/UGHYuZ9TndI/AAAAAAAACS0/jkrPbf150rc/s320/naan+avaridam.jpg[/im]

    ReplyDelete
  53. அம்பாளடியாள் said... 39
    ஆஹா பனங்கிளங்கு!!!!!......மியாஊஊ நீங்க நல்ல பிள்ளை இன்னும் இருந்தால் பனங்கிழங்கு கொண்டு வாங்க எனக்கே
    எனக்கு மட்டும் அண்டா ,....குண்டா ,...சட்டி ,....பானை ,...பெட்டி நிறையவந்த மனசு வணங்கும் ம்ம்ம்ம்ம்ம் ......:)))))///

    [co="dark green"]வாங்கோ அம்பாளடியாள் வாங்கோ.. நீண்ட இடைவெளிக்குப் பின் வந்திருக்கிறீங்க..:))

    பனங்கிழங்குதானே சரி சரி மேலே இருப்பதில் ஒண்ணே ஒண்ணு எடுத்திடுங்க:)).. மிச்சம் ஒராள் வருவார் அவருக்கு கொடுக்கோணும்:))...

    மிக்க நன்றி.[/co]

    ReplyDelete
  54. angelin said... 40

    ஓ தெரியுமே :)) அந்த இடத்தில தான் எங்க வீட்டு பூனை சுண்டெலியை ஒளிச்சு வைச்சு சாப்பிடும் ..
    நோ டவுட் அது அதிராவேதான் ஹாஆஆஆஆ

    [co="dark green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))[/co]
    [im]http://3.bp.blogspot.com/-ndrYM11agLA/UGHaR05r3tI/AAAAAAAACS8/mHp9ctW-nV4/s320/i_am_batman_cat-313.jpg[/im]

    ReplyDelete
  55. angelin said... 42
    சீனா புளி மேல் உருளும் பூசும் அழகு ..அதீஸ் ரொம்ப புளி சாப்ட வேணாம் ரத்தம் சுண்டும் என்பார்கள்//

    [co="dark green"]ஆஆஆ.. அதென்னது? புளி அதிகம் சாப்பிட்டால் உடம்பும் குண்டாகுமாம். நான் கறிக்குப் போடுவதைவிட சாப்பிடுவது அதிகம்:)).. அதென்னமோ தெரியவில்லை.. கடும்புளிப்பாக இருப்பின் அப்பூடியே டபக்கென விழுங்கிடுவேன்ன்ன்.. ஹையோஒ.. ஹையோ...

    கனடாவிலிருந்துதான் எங்களுக்கு புளி வரும்... அது நல்ல கழிப்போல, கொஞ்சம் இனிப்பாகவும் இருக்கும், சாப்பிடவும் ஜூப்பரூஊஊஊஊஉ:))[/co]

    ReplyDelete
  56. http://www.bbc.co.uk/news/uk-england-beds-bucks-herts-19660494


    அதீஸ் !!!! நீங்க BBC ல :)))

    ReplyDelete
  57. angelin said... 43
    ஐ பனங்கிழங்கு யம் யம் ..ரெண்டு பார்சல் ப்ளீஸ் ..
    யோகா அண்ணா ////குஸ் குஸ் பேயாசத்தை /////சாப்பிட்டுவிட்டார்
    [co="dark green"]என்னாதூஊஊஊ பேயாசமோ?:)) ஹையோ புளியங்கதை தொடருதோ?:)) முடியல்ல சாமீஈஈஈஈஈஈ.. முருகா.. நான் இப்போ சமையல் குறிப்பு போடட்டோ நிறுத்தட்டோ?:))))

    சே..சே... அதிராவோ கொக்கோ:)) அகரகர் உம் செய்யோணும்.. விடமாட்டனில்ல:))) ஓயமாட்டேன் ஓயமாட்டேன்ன்ன்ன்:).. தொடர்ந்து கலர் கலர் குறிப்புக்களாப் போட்டுக் க”ள”க்குவேன்ன்:))) எங்கிட்டயேவா?:)))[/co]


    அதீஸ் அது பாயசமா இல்லை கேசரியா ......????

    ஜெய் வந்து டவுட்டை கிளியர் செய்யுங்க உடனே :)))).

    [co="dark green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) இப்ப எதுக்கு ஜெய்யைக் கூப்பிடுறா இவ:))... ஹையோ ஜாமீஈஈஈஈஈ.. “பூஜை ஆகுமுன்னம் சன்னதம் கொள்ளலாமோ”?:).. முதல்ல ஒயுங்கா படிங்க:)).. அது பொயிங்கல்:))).... முடியல்ல முருகா என்னால துளியும் முடியல்ல:))[/co]

    [co=" green"]போனமுறை என் வடையில மயங்கினவை எல்லோரும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இம்முறை பொங்கலைப் பார்த்து எல்லோரும் கேசரியோ எனக் கேக்கினம் முருகா:))...

    புற அழகில என்ன இருக்கூ?:)) சுவையிலதானே விஷயமே இருக்கு:))).. பார்க்க அயகாக இருந்து சுவை இல்லாவிட்டால்ல்ல் எல்லாமே குப்பைக்குத்தேன்ன்ன்ன்:)))..

    எண்ணம் அயகானால் எல்லாம் அயகாகும் எனச் சொல்லியிருக்கினம்:)).. சில பெரியவங்க லைக்...”புலாலியூர் பூஸானந்தா”:))[/co]

    ReplyDelete
  58. angelin said... 44
    கறிவேப்பிலை டிப்ஸ் ஏற்க்கனவே சொன்னீங்க பூஸ் ..அதிலுருந்து எங்க வீட்டில் ப்ரீசர்ல அழகா பச்சையா இருக்கு தாங்க்ஸ் ..

    [co="dark green"]இது...இது... இதுதேன்ன்ன் ஒரு குடும்பப் பொண்ணுக்கு அயகு:)).. ஸ்ஸ்ஸ் ஸப்பா முடியல்ல:))[/co]

    ReplyDelete
  59. angelin said... 45
    பாட்டு இப்பதான் கேக்கிறேன் ..நான் சினிமா தொல்லைகாட்சில்லாம் பார்க்கறதில்ல அதனால் லேட்டஸ்ட் படம் எதுவும் தெரியாது ..இந்த பாட்டு சூப்பரா இருக்கு ..போனா வருடம் அழகர் சாமியின் குதிரைன்னு ஒரு படம் வந்தது டிவிடில பார்த்தேன் அவரா இந்த மன்னாரு///

    [co="dark green"]அவ்வ்வ் அஞ்சூஊஊ:)) நாம் செலக்ட் பண்ணி சிலபடம் பார்ப்பதுண்டு, சமீபத்தில “நான்” படம் பார்க்கத் தொடங்கியதுதான் விடவே மனமில்லை... அது உண்மையிலயே எங்கட கண்ணதாசன் சொன்ன வார்த்தையைத்தான் எனக்கு நினைவு படுத்திச்சுது.

    ஒரு தவறை மறைப்பதற்காக தொடர்ந்து பல தவறுகள்... என்னமாதிரி.. ஒரு நடிப்பூ.. மகா நடிகன்:)))... ஆனா முடிவு பொசுக்கெனப் போயிடுது.

    மற்றும்படி ஒன்றும் பெரிசா பார்க்கவில்லை, இது ரீவி தன்பாட்டுக்குப் போய்க்கொண்டிருக்கும், நான் என்பாட்டுக்கு வேலை செய்துகொண்டு திரிவேன், இப்படி ஏதும் வித்தியாசமான விஷயங்கள் காதில விழுந்தால் ஓடிப்போய் கவனிப்பேன், அப்பூடித்தான் மன்னார்.. பாட்டையும் கவனித்தேன்.. அதில வேறேதும் தெரியாது...

    அழகர்சாமியின் குதிரைப் படம் கதையை ஏன் கேக்கிறீங்க... எனக்கு அந்த ஹீரோவைப் பார்த்ததுமே படம் பார்க்கும் ஆசை போயே போச்ச்:))... இதுக்கு மேல ஒண்ணும் சொல்ல மாட்டேன் சாமீஈஈஈஈஈ...

    நேற்று ஐங்கரனில “3” படம் போட்டிச்சினம். நான் அதில் நிறைய கட்டங்கள் பார்த்திருக்கிறேன்ன்... சூப்பராத்தான் இருந்துது, ஆனா எல்லோரும் சொல்லிச்சினம், படம் சரியில்லை என. எனக்கொரு கவலை ஏன் அப்படிச் சொல்லீனம் நல்ல படம்தானே என.

    நேற்று விடாமல் பார்த்தேன்ன்.. பாதிவரை சூப்பர்ர்.. என்னா ஒரு ஆக்டிங் நல்லாவே போச்சுது.... பிறகு மாறத் தொடங்கி... முடிவு ஹையோ.. எனக்கு நெஞ்செல்லாம் அடைச்சு என்னவோ தலை எல்லாம் செய்து நான் சரியாக் கஸ்டப்பட்டிட்டேன் உண்மையிலயே..

    நான் படத்துக்கு சீரியல்களுக்கு பெரிசா விழுந்தடித்துப் பார்ப்பதோ ஃபீல் பண்ணுவதோ இல்லை, ஆனா ஏனோ நேற்று இப்படி ஆச்சு:)).

    ஏனெனில் என்ன ஒரு சூப்பர் கப்பிளாக இருந்துது, பின்பு இப்படி ஆனதும் தாங்க முடியல்ல... சே சினிமா தான் இருப்பினும்.. மனம் என்னவோ போலாகிட்டுது...

    அந்த முடிவால, படம் கூடாதென்றுதான் நானும் சொல்வேன். [/co]

    ReplyDelete
  60. ஹையோ புளியங்கதை தொடருதோ?:)) //

    இதுவும் கடந்து போகும் :))))))))

    அதீஸ் மகி பக்கம் போய் பல்லாங்குழி ,பரமபதம் தாயம்லாம் விலாடினிங்களா...என்னால் நுழைய முடில ரொம்ப நேரம் ஆகுது அங்கே
    எனக்கும் சேர்த்து சீட்டிங் செய்யாம ஒரு ஆட்டம் ஆடிட்டு வாங்க

    குட் நைட் ....குஸ்குஸ் ஹல்வா aka தொல்தொல் aka கேசரிபாத் பொங்கல் பிரதமன் ட்ரீம்ஸ் உங்களுக்கு

    ReplyDelete
  61. ஆமா அதீஸ் சில நேரம் பார்வையாளர்கள் விமர்சனம் வேறுபடுது
    அதனால் நல்லா இல்லைன்ற முத்திரை குத்தபடுது .
    என் மகள் இருந்தா எதையு பார்க்க மாட்டேன் அவலுக்கு தமிழ் படங்களை பார்த்தாலே பயம் ..ஆனா பழைய படங்கள் எம் ஜி ஆர் படம் என்றால் பார்ப்பா //திருவிளையாடல் கந்தன் கருணை இதெல்லாம் அவ ஆசைப்படும் படங்கள் .எப்பாவாவது வடிவேலு காமெடி மட்டும் கணினியில் போட்டு பாப்பேன்

    ReplyDelete
  62. நான் படத்துக்கு சீரியல்களுக்கு பெரிசா விழுந்தடித்துப் பார்ப்பதோ ஃபீல் பண்ணுவதோ இல்லை, ஆனா ஏனோ நேற்று இப்படி ஆச்சு:))//

    சீரியல் என்றதும் ஒன்று நினைவுக்கு வருது .பிறகு கூறுகிறேன் ஆனா .தவறிகூடாநான் பார்க்க மாட்டேன் ..

    ReplyDelete
  63. Asiya Omar said... 46
    டுப டுப டுபாயி மன்னாரு மாட்டிக்கிட்டான்யா..அதாரு டுபாய் மன்னாரு..பாட்டு நல்ல நகைச்சுவை.//

    [co="dark green"]வாங்க ஆசியா வாங்க... புரியல்லியோ? டுபாய்.. பக்கத்தில:)).. புளியமரமென வருதே இன்னுமா புரியல்ல ஆரென?:)) ஹையோ ஹையோ:)).. பாலைவனத்தில இருக்காரு இப்போ:)))... வந்தால் பதில் ஜொல்வரு பருங்கோவன்:))... முருகா என்னைக் காப்பாத்தப்பாஆஆஆஅ:))... மீ ஒரு அப்பாஆஆஆஆஆஆவீஈஈஈஈ:)).[/co]

    அதென்ன குஸ்குஸ் பாயாசம் அல்வாகிட்டது போல..நல்லாயிருக்கு//

    [co="dark green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் முடியல்ல ஜாமீஈஈஈஈஈ.. அது பாயாசமில்ல பொயிங்கல்:)) சே..பக்கத்தில போர்ட் போட்டிருக்கோணும்போல:))

    அஞ்சூஊஊஊஊஊ நான் இப்போ அகர் அகர் செய்யிறதோ வாணாமோ?:)))....[/co]

    .யு.கே வந்தால் மல்லியப்பூவா? ஒரு கொடியை பார்சல் போட்டு விடுகிறேன்...

    [co="dark green"]இது புரியல்லியே.. மல்லிகைப்பூவோ? பாட்டில வருதோ?

    சரி சரி இண்டைக்கு மீ ரொம்ப ரெயேட்டூ.. இனி பல்லாங்குழி விளையாடோணும்..

    மியாவும் நன்றி ஆசியா.... மீண்டும் இன்னொரு இனிய “சமையல் குறிப்புடன்”:)) சந்திக்கும்வரை வணக்கம் கூறி விடைபெறுபவர்...:))) வேற ஆரூ?:)) மீ தேன்ன்ன்ன்ன்:))[/co]

    ReplyDelete
  64. http://www.bbc.co.uk/news/uk-england-beds-bucks-herts-19660494

    ஹா..ஹா..ஹா.. சூப்பர் அஞ்சு... மெர்ஷி.

    ReplyDelete
  65. குட் நைட் ....குஸ்குஸ் ஹல்வா aka தொல்தொல் aka கேசரிபாத் பொங்கல் பிரதமன் ட்ரீம்ஸ் உங்களுக்கு///

    சாப்பிடும் சீரியலோ அவ்வ்வ்வ்:))..

    குட்நைட் அஞ்சு...

    மற்றும் அனைவருக்கும் குட்நைட் .. நல்லிரவு... பொன்நுய்ய்ய்... சுவீட் கேட்:)(cat...இன் டமிலாக்கம் கேட் ஆமே:)) ட்ரீம்ஸ்ஸ்:))

    ReplyDelete
  66. வணக்கம் அதிரா நலமா! அருமையான உணவுகளை தந்து இன்னும் நாக்கில் சுவையை ஊறவைத்துவிட்டீர்கள்§ அதுவும் பனங்கிழங்கு!ம்ம்ம் அதிகம் பிடிக்கும்!

    ReplyDelete
  67. சின்னக்கத்தரிக்காய்/லம்வட்டு அதிகம் பிடிக்கும் நெத்தலியுடன் சேர்த்து கறிவைத்தால் பூசாரின் ரொட்டியும் அஞ்சலியின் சப்பாத்தியும் 10 க்கு மேல் தனியாக சாப்பிடமுடியும்!ஹீ

    ReplyDelete
  68. புரிந்து கொண்டவர்களைப் பிரிந்து செல்ல முயற்சிக்காதே!!
    பிரிந்து சென்றவர்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்காதே!!
    =====================================// அருமையான தத்துவம் அதிகம் ]பிடித்து இருக்கு அதிரா!ம்ம்

    ReplyDelete
  69. உஸ்ஸ்ஸ்ஸ் அப்பா பூஸ் தூங்கிட்டாங்க இனிமே நிம்ம்ம்மம்ம்ம்மதியா கமெண்ட் போடலாம். எவ்ளோ நேரம்தான் குஸ்குஸ் பொயிங்கல் உக்கு பயந்து ஓரமாவே நிக்குறது :))

    //
    எனக்குப் பிடிச்சதெல்லாம்... உங்களுக்குப் புய்க்குமோ?:):) //

    உங்களுக்கு புயச்சதுல பாதி எனக்கு என்னன்னே தெரியல இதுல எங்க இருந்து புயக்குறது? அந்த குட்டி கத்தரி மட்டும் ரொம்ப இஷ்டம் ஆனா லண்டன் போனா மட்டும் தான் கெடைக்கும்

    ReplyDelete
  70. //அதுக்காக “லூஸாக்கும்” என, அவசரப்பட்டு முடிவெடுத்திடாதீங்கோ கர்ர்ர்ர்ர்:)).//

    இதுக்கு நான் அஞ்சு சொன்னதையே வலி :)) மொலிகிறேன்:))

    ReplyDelete
  71. //என்னிடம் ஆராவது வரப்போறீங்கள் எண்டால்ல்ல்....

    எனக்குப் பொன் வேண்டாம்..
    பொருள் வேண்டாம்ம்ம்..//

    ஓகே ஓகே புரிஞ்சிடிச்சு மண் சட்டி மட்டும் போதும் அது தானே சொல்ல வரீங்க? அஞ்சு ஒரு டஜன் மண் சட்டி ஆர்டர் ப்ளீஸ்

    ReplyDelete
  72. கறிவேப்பிலை டிப்ஸ் முன்னமே சொல்லியாச்சு பூஸ். இது பத்தி நீங்க ஒன்னும் பீல் பண்ணாதீங்கோ வயசானா dementia எல்லாம் வரத்தான் செய்யும் :))

    அதே போல பை கார்பனேட் சோடா வ ஒரு சின்ன கிண்ணத்தில் போட்டு வைத்தாலும் பிரிஜ் இல் வாடை எதுவும் வராது.


    ReplyDelete
  73. வந்தேன் வந்தேன் பூஸாருக்கும்,அதிராவுக்கும் இரவு வணக்கம்.சுகம்தானே ரெண்டு பேரும் !

    ”புரிந்து கொண்டவர்களைப் பிரிந்து செல்ல முயற்சிக்காதே!!
    பிரிந்து சென்றவர்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்காதே!!”

    புரிந்துகொண்டவர்கள் நிச்சயம் பிரியமாட்டார்கள்....புரியாதபடியால்தான் பிரிவே வருகிறது...சரிதானே !

    கறிவேப்பிலை பக்குவப்படுத்துறது நீங்கள் முந்தியும் ஒருக்கா சொல்லியிருந்தீங்கள்.நான் அதிலயிருந்து கடதாசிப் பையில்தான் போட்டு வைக்கிறன்.இப்பவும் இன்னொருக்கா நன்றி !

    ReplyDelete
  74. அதீஸ் இந்த குஸ் குஸ் ஹெல்தியான உணவு. எங்க வீட்டில் இது ரெகுலர் ஆ இருக்கும். நான் இது வரைக்கும் வெஜிடபள் சேர்த்து கிச்சடி இல்லே உப்புமா போலத்தான் பண்ணி இருக்கேன். சுவீட் ட்ரை பண்ணினதில்லை. செஞ்சு பார்த்திட்டு சொல்லுறேன். இதை உங்க ஊரு புட்டு போலவும் தேங்காய் பூ சேர்த்து பண்ணலாம். இந்த புட்டை கொண்டை கடலை கறி கூட சாப்பிட அருமையா இருக்கும். பிரியாணி போல மசாலா சேர்த்தும் பண்ணலாம்.

    ReplyDelete
  75. பூஸ் முன்னே பாக்கு இப்ப புளி ன்னு கொஞ்சம் அன் ஹெல்தியாவே சாப்பிடுறீங்களே? டாக்டர் கிட்டே கம்ப்ளைன் பண்ண வேண்டியதுதான். புளி எல்லாம் அஞ்சு சொன்னது போல நெறைய சாப்புட கூடாது. முயற்சி பண்ணி விட்டுடுங்க ஓகே?

    ReplyDelete
  76. ஒரே சாப்பாடாக்கிடக்கு உங்கட பக்கத்திலயும்,ஏஞ்சல்ர பக்கமும்.ஏன் என்ர வயித்தெரிச்சல் உங்கள் ரெண்டு பேருக்கும்.....!

    எனக்கும் கசப்புச் சாப்படுகள் பிடிக்கும் அதிரா.வயித்துக்கும் நல்லதாம்.அகத்திக்கீரை நல்லாவே பிடிக்கும்.இங்க ஒரு சலாட் சிவப்புக்கலரில இருக்கெல்லோ.அதுவும்....அதுக்காக வேப்பெண்ணை குடியுங்கோவெண்டு சொல்லிப்போடாதேங்கோ.போய்ட்டு வாறன்.இரவின் வணக்கம் !

    ReplyDelete
  77. //அதனால நாராயணனுக்கு வெள்ளை முத்துமாலை போடுறதா வேண்டுதல் வச்சிட்டேன்:))..//

    அஞ்சு ஊஊஉ என்னால முடியல்ல்ல்லே ................முருகன் வள்ளி தெய்வானை, லார்ட் முருகனின் பிரதர் ,பாதர் எல்லாரும் முடிஞ்சு இப்ப நாராயணா ஆஆஆஅ இந்த அநியாத்த கேக்க யாரும்ம்ம் வர மாட்டாங்களா ஆஆஆஅ ????????

    ReplyDelete
  78. சமீபத்தில “நான்” படம் பார்க்கத் தொடங்கியதுதான் விடவே மனமில்லை//

    எனக்கும் இந்த படம் புடிச்சு இருந்ததது பூஸ். மனம் கொத்தி பறவை அப்புறம் மிரட்டல் பாருங்க. மிரட்டல் கொஞ்சம் காமெடியா இருக்கும். மனம் கொத்தி பறவை இந்த சனிகிழமை அய்ங்கரன் டிவியில் போடுறாங்க பாருங்க. மூணு நான் பார்க்கல. ஆனா சமீபத்தில டோனி பார்த்து இதே போல மனசு கனத்து போனது. நல்ல ஒரு விழிப்புணர்வு குழந்தைகளுக்கு எது வருமோ அதை என்கரேஜ் பண்ணனுமுன்னு நல்ல மெசேஜ்

    ReplyDelete
  79. //போனமுறை என் வடையில மயங்கினவை எல்லோரும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) //

    அந்த வடையில் மயங்கி :))) தான் நான் அதுக்கு அப்புறம் கமெண்ட் போட வரலே. (எப்புடி எல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டி இருக்கு :)) இன்னிக்கு அதுதான் பொயிங்கல் பக்கமே போகாம ஸ்டெடியா நின்னு கமெண்ட் போடுறேன்:))

    ReplyDelete
  80. ok 11.30 now work tomorrow. See you later

    ReplyDelete
  81. ஆமா அதிரா உனக்கு புடிச்சதெல்லாம் எனக்கும் புடிக்கும்

    ReplyDelete
  82. athira said..

    அனைவருக்கும் குட்நைட் .. நல்லிரவு... பொன்நுய்ய்ய்... சுவீட் கேட்:)(cat...இன் டமிலாக்கம் கேட் ஆமே:)) ட்ரீம்ஸ்ஸ்:))////அவங்களும்(புதுசா கல்யாணம் ஆனவங்க...........இங்கிலாந்து எதிர்கால இளவரசர் வைய்ப்-WIFE))கேட் தான்,ஹி!ஹி!ஹி!!!!!

    ReplyDelete
  83. உள்ளே வெள்ளைக் குருத்தாக வரும் அதுவும் சாப்பிடப் பிடிக்கும்(இப்பவும்தான்:)). தென்னங் குருத்து, தாமரைப் பூவில் இருக்கும் பருப்பு... இவையெல்லாம் ஒரீரு தடவை ஆரோ தந்து சாப்பிட்டிருக்கிறேன்ன் அதெல்லாம் பிடிக்குமெனக்கு.// எனக்கும் மிகவும் பிடிக்கு.தென்னக்குருத்து சாப்பிடுவதென்ரால் முழு தென்னையையும் வெட்டி சாய்க்க வேண்டும்.புயல் மழை காலங்களில் மரம் சாய்ந்தால் தென்னக்குருத்து சாப்பிடலாம்.படங்களும் பதிவும் பழசை எல்லாம் ஞாபகத்துக்கு கொண்டுவந்துவிட்டன.

    ReplyDelete
  84. [co="red"]
    என்னை..
    ஐ.நா. சபைல கேட்டாக!!!
    மாய வரத்தில கேட்டாக!!!
    மன்னார்க்குடில கேட்டாக!!
    ஓட்டுமடத்தில கேட்டாக!!!
    ஒட்டிசுட்டானிலயும் கேட்டாக!!
    சோமாலியாவிலயும் கேட்டாக!!!
    உகண்டாசிட்டிலயும் கேட்டாக!!!
    தான்ஸானியாவில கேட்டாக!!!
    ஐவரி கோஸ்ட்ல கேட்டாக!!!
    அண்டாட்டிக்காவிலயும் கேட்டாக!!![/co]

    [co="blue"]கேட்டாக கேட்டாக எண்ணுறிகளே.. அப்பூடி என்னதான் கேய்ட்டாக என நீங்களெல்லாம் கேய்ப்பது புரியுது:))))... தொடர்ந்து கேளுங்க என் யொந்தக் கதை:)) யோகக்கதையை:))....[/co]

    [co="green"]இவ்வளவும் எதுக்கு பிரித்தானியா எலிசபெத் அம்மம்மாவும் கேட்டாக!!!
    ஒபாமாகூடக் கேய்ட்டாக!!!.. [/co][co="red"]தன் சொந்த புளொக்கில பதிவெழுதச் சொல்லி..:))[/co]

    [co="green"]நாமதான் ரொம்ம்ம்ம்ம்ப பிசியான பேர்வழியாச்சே.... சோஒ..ஓஓஓஓ... அதுக்கெல்லாம் மாட்டன் எனச் சொல்லிட்டுப்போட்டு.. இங்கு வந்தேன்ன்.. நம் மக்களாச்சே:)... இவர்களோட சேர்ந்து நாலு சொல்லுக் கதைப்பமே:).. நாலு சமையல் குறிப்புச் செய்து போடுவமே என:)). விடுகினமோ முருகா?:)))[/co]

    [co="dark pink"]நாராயணா... நாராயணா.. எங்கப்பா இருக்கிறீங்க:)))... என்னைக் கொஞ்சம் காப்பாத்தக்கூடாதாப்பா:)))... முத்துமாலைக்கு ஓடர் கொடுத்திட்டேன்ன்ன்ன் வந்துடும்:))..[/co].

    [co="purple"]வந்திருக்கும் அனைவருக்கும் வெல்கம்... நான் விரைவில் வாறேன் பதில் சொல்ல அதுவரை மன்னிச்சுக்கோங்க:))..

    கீரியின் பதில் பார்த்துச் சிரிச்சதில.. பக்கத்து வீட்டு கிரிஸ் அங்கிளின்ர பூமரத்தில ஏத்தப்பார்த்தேன் ஜீப்பை:))) [/co]

    ReplyDelete
  85. பதிவை படிப்பதை விட கருத்துரை படிக்க நேரம் ஆகி விட்டது...

    நன்றி...

    ReplyDelete
  86. அருமையான உணவுகளை தந்து இன்னும் நாக்கில் சுவையை ஊறவைத்துவிட்டீர்கள்

    ReplyDelete
  87. [im]https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcSKinpMpD_iKSg0NQ74CsFVG6NkbWk0myKC-ah68xUEv0oY1wqV[/im]

    ReplyDelete
  88. [im]http://3.bp.blogspot.com/-R346OK_sQuo/TanmmKR7_CI/AAAAAAAAAQk/gsKZV0Hawm4/s1600/7.jpg[/im]

    Umm Kulthoum antique necklace is only $ 1.3 million miyaaaav

    haaaaaa :))நேர்த்திக்கடனுக்கு சரியா இருக்கும் நாராயண் ஜீக்கு

    ReplyDelete
  89. [ma][co="green"]நிரூபனின் தமக்கை:)) அவர்களுக்கு அன்பான இரவு வணக்கம்! கும்புடுறேனுங்கோ[/co][/ma]

    ReplyDelete
  90. [ma][co="red"]இன்று நான் போடும் பின்னூட்டம் எதுவும் ஒரு இடத்தில் நிறகாது! எனவே துரத்தவும்!- நான் பின்னூட்டங்களைச் சொன்னேன்![/co][/ma]

    ReplyDelete
  91. [ma][co="blue"]இன்று ஓவராக மாத்தியோசித்துவிட்டேன்! அதுதான் இந்தக் கொல வெறி! அதுசரி எப்புடி சுகமா இருக்கிறியளோ? உங்கட தம்பியிண்ட ரேடியோவில உங்கட குரல் கேட்டேன்!பி.சுசீலாவின்ர குரல் மாதிரி இருந்திச்சுது!- இதை நிரூபந்தான் சொல்லச் சொன்னவன்[/co][/ma]

    ReplyDelete
  92. This comment has been removed by the author.

    ReplyDelete
  93. நான் பாருங்கோ பெரும்பாலும் எல்லாத்திலயும் டிபரண்ட்டான ஆளாகவே இருப்பேன்:). /////

    எல்லோரும் கவனிக்கவும் - மாத்தியோசிப்பேன் என்பதை மேடம் இங்கிலீசுல சொல்றா! அதாவது அவையள் லண்டனில இருக்கினமாம்! அவைக்கு இங்கிலீசு வாசல்படியாம்......... ஸாரி அத்துப்படியாம்!!! :)))))))

    ReplyDelete
  94. வாழைப்பொத்தி(பூ), வெட்டிக்கொண்டு(கெத்திடுவதெனச் சொல்வோம் எம் பாஷையில்) /////

    ஐயோ, இது எந்த ஊர் பாஷை? யாழ்ப்பாணத்தில் நான் கேள்விப்படவே இல்லையே? :)))))

    ReplyDelete
  95. சுவரோடு ஒட்டினால் ஒரு இருட்டிடம் வருமெல்லோ அந்தச் சுவரோடு மூலையில் ஒளித்து நின்று, அந்த உடைந்த மண்பாத்திரத்தின் ஒரு துண்டைக் கடித்துக் கொண்டு நின்றேனாம்:))... ///////

    ஸப்பாஆஆஆஆஆ முடியல!

    ReplyDelete
  96. எனக்கு சின்னனிலிருந்தே, கயர்த் தன்மையான உணவுகளில் நல்ல விருப்பம். //////

    உங்களுக்கு வெத்திலை, பாக்கு, சுண்ணாம்பு, பீடா இதுகள் ரொம்ப விருப்பமாம் எண்டு, முன்னொரு காலத்தில, அதாவது ஜீமெயில் என்றாலே எங்களுக்கு என்னவென்று தெரியாத காலத்தில நீங்கள் ஒருபதிவு போட்டனியள்! ஆம் ஐ ரைட்???

    ReplyDelete
  97. அட நான் தானோ[si="5"]100[/si]வது?

    ReplyDelete
  98. [im]http://4.bp.blogspot.com/--ONiOrL1WCo/UEtoc_sugPI/AAAAAAAACMc/1EKt3M15yIo/s400/IMG_1134.JPG[/im]

    மக்களே இந்த அநியாத்தைக் கேளுங்கோ! நிரூபனின் தமக்கையின் குறிப்பைப் பார்த்து - அதாவது சமையல் குறிப்பை, நானும் புளியம் விதை ( டீசெண்டா சொல்லோணுமாம் ) வறுக்கலாம் எண்டு வறுத்தன்! படத்தில் உள்ளபடி ஒரு குட்டி, விளையாட்டுக் காரும் வாங்கிப் போட்டு வறுத்தன்! அது உருகி, புளியங்......ஸாரி புளியம் விதையை மூடிட்டுது!

    இப்ப நான் எப்படி புளீயம் விதையைச் சாப்பிடுறது? இதுக்கு ஒரு நீதி கிடையாதா??

    ReplyDelete
  99. [ma][co="green"]ஓகே, பரீட்சைக்குப் படித்துக்கொண்டு இருப்பதால், அதிக பின்னூட்டங்கள் இட முடியவில்லை! அருமையான, நகைச்சுவையான பதிவைத் தந்தமைக்காக, நிரூபனின் தமக்கையாரை வாழ்த்தி வணங்குவோம்!திருச்சிற்றம்பலம் :)))))Bon Nuit[/co][/ma]

    ReplyDelete
  100. [co="dark green"]எங்கின விட்டேன் ஜாமீஈஈஈ:)) ஆருக்குப் பதில் போடுவேன்ன்... ஆருக்குப் பாட்டுப் பாடுவேன்ன்ன்ன்... எத்தனை மணிக்கு இன்று குட்நைட் சொல்லப் போறேனோ.. இப்பவே ஐ:) எல்லாம் இருட்டுதே நாராயணா!!!![/co][im]https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQd5b0CYnlu14m0tD0to9huo8cR-Ys9lqFmK2UJ8jMZh2sSnEr0EA[/im]

    ReplyDelete
  101. [co="dark green"]வாங்கோ தனிமரம் நேசன்... பனங்கிழங்கு எல்லோருக்குமே பிடிச்சிருக்கே... இங்கு வந்த அனைவரும் விரும்பியிருப்பது... உந்தப் பனங்கிழங்காரைத்தான்ன்ன்:).[/co]

    தனிமரம் said... 70
    சின்னக்கத்தரிக்காய்/லம்வட்டு அதிகம் பிடிக்கும் நெத்தலியுடன் சேர்த்து கறிவைத்தால் பூசாரின் ரொட்டியும் அஞ்சலியின் சப்பாத்தியும் 10 க்கு மேல் தனியாக சாப்பிடமுடியும்!ஹீ///
    [co="dark green"]
    ஹா..ஹா..ஹா.. எங்க போனாலும் நெத்தலியை விடமாட்டீங்க போல இருக்கே... ஃபிரான்ஸில கிடைக்குதோ நெத்தலி? இங்கு ஃபுரோசின் கிடைத்தது முன்பு.[/co]

    அருமையான தத்துவம் அதிகம் ]பிடித்து இருக்கு அதிரா!ம்ம்///
    [co="dark green"]மியாவும் நன்றி நேசன்... மீண்டும் சந்திப்போம்..[/co]

    ReplyDelete
  102. En Samaiyal said... 72
    உஸ்ஸ்ஸ்ஸ் அப்பா பூஸ் தூங்கிட்டாங்க

    [co="dark green"]அந்திமழை பொழிகிறது.. பொழிகிறது..
    ஒவ்வொரு துளியிலும் கீரிமுகம் தெரிகிறது...:))) வாங்கோ கீரி வாங்கோ.... நாமதான் கண்ணை மூடினால் பூலோகமே இருண்டிடுமே... அதனால மூடுவதில்லை.. நான் கண்ணைச் சொன்னேன்...[/co]

    உங்களுக்கு புயச்சதுல பாதி எனக்கு என்னன்னே தெரியல இதுல எங்க இருந்து புயக்குறது?//
    [co="dark green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..[/co]

    ReplyDelete
  103. En Samaiyal said... 75
    கறிவேப்பிலை டிப்ஸ் முன்னமே சொல்லியாச்சு பூஸ். இது பத்தி நீங்க ஒன்னும் பீல் பண்ணாதீங்கோ வயசானா dementia எல்லாம் வரத்தான் செய்யும் :))

    [co="dark green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எங்கட கண்ணதாசன் என்ன சொல்லியிருக்கிறார்?:)) “தன்னைப் போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே, அந்தத் தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே”... எனச் சொன்னார் எல்லோ...?:))

    அப்போ எனக்கு டிமென்ஷியா எண்டால்:)) என்னைப்போலதானே... கீரி, அஞ்சு.. ஏனையோரெல்லாம் இருப்பினம் என ஓசிச்சேன்ன்ன்:)) அதுதான் திரும்பவும் எழுதினேன் அது தப்போ?:))).. மீ எஸ்கேப்ப்ப்ப்:))[/co]

    ReplyDelete
  104. En Samaiyal said... 77
    இதை உங்க ஊரு புட்டு போலவும் தேங்காய் பூ சேர்த்து பண்ணலாம். இந்த புட்டை கொண்டை கடலை கறி கூட சாப்பிட அருமையா இருக்கும். பிரியாணி போல மசாலா சேர்த்தும் பண்ணலாம்//

    [co="dark green"]ஓ... புட்டாக செய்ததில்லை ட்ரை பண்ணுறேன்ன்ன்ன்.
    கடலைக்கறி எங்கட வீட்டுக்குத் தூரம்:)).. என்னைத்தவிர ஆருமே தொடாயினம்.. அதால நான் வைப்பதில்லை. ஆனா கடலை +கத்தரிக்காய் பொரிச்சு பொரிக்கறி பிரட்டலாக வைப்பதுண்டு அது பிடிக்கும்.[/co]

    ReplyDelete
  105. En Samaiyal said... 78
    புளி எல்லாம் அஞ்சு சொன்னது போல நெறைய சாப்புட கூடாது. முயற்சி பண்ணி விட்டுடுங்க ஓகே?

    [co="dark green"]உண்மைதான்.. ஆனா கண்ணில கண்டால் விடுவது கஸ்டம்:).[/co]

    En Samaiyal said... 80
    //அதனால நாராயணனுக்கு வெள்ளை முத்துமாலை போடுறதா வேண்டுதல் வச்சிட்டேன்:))..//

    அஞ்சு ஊஊஉ என்னால முடியல்ல்ல்லே ................முருகன் வள்ளி தெய்வானை, லார்ட் முருகனின் பிரதர் ,பாதர் எல்லாரும் முடிஞ்சு இப்ப நாராயணா ஆஆஆஅ இந்த அநியாத்த கேக்க யாரும்ம்ம் வர மாட்டாங்களா ஆஆஆஅ ????????///

    [co="dark green"]ஹா..ஹா..ஹா... சிரிச்சதில கொழுவப்பார்த்துது:)... நான் வயிற்றைச் சொன்னேன்:)).. இதுக்குத்தான் சொல்றது கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேணும் என:)) நான் நகைச்சுவைக்குச் சொன்னேன்:)..

    நாராயணன்தான் வருவார்ர்....:)) என் கோரிகையைச் செவி மடுக்க:)).. நாராயணா.. எனக்கு ஒருதடவை யூரோ மில்லியன் வெல்லப் பண்ணப்பா:).. நான் உடனேயே முத்துமாலை வாங்கிப்போட்டு என் நேர்த்தியையும் நிறைவேத்தி:)))... ஊர்ர் வாயையும் அடைச்சுடுவேனே:))[/co]

    ReplyDelete
  106. En Samaiyal said... 81
    மனம் கொத்தி பறவை அப்புறம் மிரட்டல் பாருங்க. மிரட்டல் கொஞ்சம் காமெடியா இருக்கும். மனம் கொத்தி பறவை இந்த சனிகிழமை அய்ங்கரன் டிவியில் போடுறாங்க பாருங்க.

    [co="dark green"]யேஸ்ஸ் யேஸ்ஸ் அதுக்காகத்தான் மீ வெயிட்டிங். சிவகார்த்திகேயனின் படங்கள் பார்க்கலாம் சூப்பர் கொமெடி. கனடாவால வரும்போது அண்ணன், சில மூவி வாங்கித் தந்தவர், அதில குறிப்பா மெரினா படம் தந்து நிட்சயம் பார் நல்லாயிருக்கு எண்டார்ர்...

    ஆனா முழுவதும் பார்க்கவில்லை. எங்களுக்கு கொம்பியூட்டரில் அல்லது டெக்கில பார்ப்பது பெரிதா பிடிக்கிறேல்லை... ரீவியில போடால்தான் விருப்பம்.

    தியேட்டர்மாதிரி, ரைமுக்கு எல்லோருக்கும் டின்னர் கொடுத்து எல்லாம் முடிச்சிட்டு நான் ஒரு குல்ட்டும் எடுத்துக்கொண்டு சோபாவுக்குப் போயிடுவன்... பிறகு இடையில ரீ தேவைப்பட்டால்ல்.. கையைக் காலைப் பிடிச்சாவது ஊத்த வச்சிடுவன்:)).

    அப்பூடிப் பார்த்தால் மட்டுமே முழுவதும் பார்ப்பதுண்டு.. அதுவும் நைட்டில்.. வெள்ளி - சனியில் மட்டுமே:)[/co]

    ReplyDelete
  107. En Samaiyal said... 82
    //போனமுறை என் வடையில மயங்கினவை எல்லோரும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) //

    அந்த வடையில் மயங்கி :))) தான் நான் அதுக்கு அப்புறம் கமெண்ட் போட வரலே. (எப்புடி எல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டி இருக்கு :)) இன்னிக்கு அதுதான் பொயிங்கல் பக்கமே போகாம ஸ்டெடியா நின்னு கமெண்ட் போடுறேன்:))///

    [co="dark green"]ஹா..ஹா..ஹா... இதுக்கே பயந்தா எப்பூடி?:)) பெனாயிலைப்:) பெற்றோலைக்:) குடிச்சாவது ஸ்ரெடியா இருங்கோ:)) என் அகர் அகர் விரைவில வெளிவரப்போகுதில்ல:)))[/co]

    [co="dark green"]மியாவும் நன்றி கீரி.. பின்னூட்டம் போட்டுக் களைச்சிருப்பீங்க இந்தாங்கோ மஞ்சக்கிழங்கு ஊஸ்:)) குடியுங்கோ.. ஹா..ஹா..ஹா..:))[/co]

    ReplyDelete

  108. Lakshmi said... 84
    ஆமா அதிரா உனக்கு புடிச்சதெல்லாம் எனக்கும் புடிக்கும்//

    [co="dark green"]வாங்கோ லக்ஸ்மி அக்கா.. யூ ஆ கிரே8... மியாவும் நன்றி.[/co]

    ReplyDelete
  109. Yoga.S. said... 85
    athira said..

    அனைவருக்கும் குட்நைட் .. நல்லிரவு... பொன்நுய்ய்ய்... சுவீட் கேட்:)(cat...இன் டமிலாக்கம் கேட் ஆமே:)) ட்ரீம்ஸ்ஸ்:))////அவங்களும்(புதுசா கல்யாணம் ஆனவங்க...........இங்கிலாந்து எதிர்கால இளவரசர் வைய்ப்-WIFE))கேட் தான்,ஹி!ஹி!ஹி!!!!!

    [co="dark green"]ஹா..ஹா..ஹா.. யோகா அண்ணன் அவவும் ஒரு “கேட்” தான்:)) அது வேற.. இது வேஏஏஏஏஏஏஏற:)[/co]

    ReplyDelete
  110. [co="dark green"]வாங்கோ ஸாதிகா அக்கா.... உண்மைதான் பனஞ்கிழங்கு சாப்பிட்டதிலிருந்து பழைய நினைவெல்லாம் கிளறுப்பட்டு விட்டது:)).. மியாவும் நன்றி ஸாதிகா அக்கா..[/co]

    ReplyDelete
  111. திண்டுக்கல் தனபாலன் said... 88
    பதிவை படிப்பதை விட கருத்துரை படிக்க நேரம் ஆகி விட்டது...

    நன்றி...//

    [co="dark green"]வாங்கோ வாங்கோ.. என் பதிவில எப்பவும் பெரிசா எதுவும் இருப்பதில்லை, என் பதிவை உயர்த்தி விடுவதே.. இங்குவரும் அனைவரின் பின்னூட்டங்களும்தான்... மியாவும் நன்றி.[/co]

    ReplyDelete
  112. மாலதி said... 89
    அருமையான உணவுகளை தந்து இன்னும் நாக்கில் சுவையை ஊறவைத்துவிட்டீர்கள்//

    [co="dark green"]வாங்கோ மாலதி வாங்கோ.. நீண்ட நாட்களின் பின் சந்திக்கிறோம்..... மியாவும் நன்றி.[/co]

    ReplyDelete
  113. ஹேமா said... 76

    புரிந்துகொண்டவர்கள் நிச்சயம் பிரியமாட்டார்கள்....புரியாதபடியால்தான் பிரிவே வருகிறது...சரிதானே !

    [co="dark green"]ஆஆஆஆஆ இடையில ஹேமாவை மிஸ் பண்ணிட்டேன்ன்ன்ன்...வாங்கோ ஹேமா வாங்கோ ஓடர் மாறிப்போச்சு மன்னியுங்கோ ஹேமா...

    .. .. ஆஆஆ என் அறிவுக் கண்ணைத் திறந்திட்டீங்க ஹேமா... நீங்க சொல்வது 100 வீதம் உண்மையே.

    ஆனால் சிலர் புலம்புவினம், நான் தவறு செய்திட்டேன்ன் அதுதான் பிரிந்து போயிட்டினம் என... அப்படியானவர்களுக்காக சொல்லப்ப்ட்டிருக்காக்கும் இது.[/co]

    ReplyDelete
  114. ஹேமா said... 76

    கறிவேப்பிலை பக்குவப்படுத்துறது நீங்கள் முந்தியும் ஒருக்கா சொல்லியிருந்தீங்கள்.நான் அதிலயிருந்து கடதாசிப் பையில்தான் போட்டு வைக்கிறன்.இப்பவும் இன்னொருக்கா நன்றி !

    [co="dark green"]அவ்வ்வ்வ் எல்லோரும் நல்ல ஞாபக சக்தியோடதான் இருக்கிறீங்க:))... திரும்ப திரும்ப சொன்னால் மறக்கவே மாட்டீங்களெல்லோ:)).[/co]

    ஹேமா said... 79
    ஒரே சாப்பாடாக்கிடக்கு உங்கட பக்கத்திலயும்,ஏஞ்சல்ர பக்கமும்.ஏன் என்ர வயித்தெரிச்சல் உங்கள் ரெண்டு பேருக்கும்.....!///

    [co="dark green"]ஹா..ஹா..ஹா... இதுக்கே வயிறெரியுதெண்டால்ல்..:)) என் அகர் அகர் வெளிவரும்போது எல்லோரும் வோட்டிலதான் அட்மிட் ஆகப்போகினம்:))) ஐ மீன் வயிறெரிச்சல் அதிகமாகி:)).[/co]

    ReplyDelete
  115. ஹேமா said... 79
    ஒரே சாப்பாடாக்கிடக்கு உங்கட பக்கத்திலயும்,ஏஞ்சல்ர பக்கமும்.ஏன் என்ர வயித்தெரிச்சல் உங்கள் ரெண்டு பேருக்கும்.....!

    எனக்கும் கசப்புச் சாப்படுகள் பிடிக்கும் அதிரா.வயித்துக்கும் நல்லதாம்.அகத்திக்கீரை நல்லாவே பிடிக்கும்.இங்க ஒரு சலாட் சிவப்புக்கலரில இருக்கெல்லோ.அதுவும்....அதுக்காக வேப்பெண்ணை குடியுங்கோவெண்டு சொல்லிப்போடாதேங்கோ.//

    [co="dark green"]ஹா..ஹா..ஹா... ஹேமா பழைய நினைவொன்று ஞாபகம் வருது:))... நான் சாமத்தியப்பட்ட நேரம் அப்பம்மாதான் வந்து நின்று சமைத்து தந்து பார்த்தவ.

    அதன் பின்பு மாமியின் மகள் சாமத்தியப்பட்டா.. அதுக்குப் போய் பார்த்தவ, அப்போ மாமியின் மகள்... வேப்ப்பெண்ணை, முட்டை, நல்லெண்ணெய் எல்லாம் சத்திதானாம்ம்...

    அதுக்கு அப்பம்மா சொன்னாவாம்.. பிள்ளை எண்டால் அதிராதான் ஒழுங்கான பிள்ளை.. ஒரு கஸ்டமும் தராமல் அனைத்தையும் சிரிச்சுக்கொண்டு குடிச்சதென:))).. எனக்கு அதைக் கேட்க ரொம்ம்ம்ம்ம்பப் பெருமையா இருந்துது:)).. அதுக்காகவே இன்னும் குடிக்கலாம்போல:)))..

    ஹா..ஹா..ஹா... . மியாவும் நன்றி ஹேமா.. தாமதப் பதிலுக்கு மன்னியுங்கோ.[/co]

    ReplyDelete
  116. angelin said... 91


    Umm Kulthoum antique necklace is only $ 1.3 million miyaaaav

    haaaaaa :))நேர்த்திக்கடனுக்கு சரியா இருக்கும் நாராயண் ஜீக்///

    [co="dark green"]ஹா..ஹா..ஹா... இல்ல அஞ்சு நாராயணனுக்கு நேர்த்தி வச்சிட்டேன்ன்ன்ன்:)).. வாற வெள்ளிக்கிழமை ஊறோ:) மில்லியன் எனக்குத்தான் விழும்:)) பிறகு என் புளொக்கை வைரத்தாலதான் ஜொலிக்கப் பண்ணுவனாக்கும்:)))[/co]

    ReplyDelete
  117. [co=" green"]ஆஆஆஆ என்ன இது இருந்தாப்போல என் புளொக் ஓடுதே:)))).. ஓ.. சென் நதியாக்கும்:)))

    வாங்கோ வாங்கோ மணியம் கஃபே ஓனர்... இப்பவெல்லாம் ரொம்ப பிசிபோல:)) எதில எங்கின எண்டெல்லாம் கேட்க மாட்டேன் ஜாமீஈஈஈஈஈஈ:))[/co]

    நிரூபனின் தமக்கை:)) அவர்களுக்கு அன்பான இரவு வணக்கம்! கும்புடுறேனுங்கோ

    [co=" green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))இப்ப எதுக்கு, சிவனே என தன்பாட்டில்(இது வேற பாட்டு:)) இருக்கும் நிரூபனை இழுக்கிறார்:))[/co]

    ReplyDelete

  118. இன்று நான் போடும் பின்னூட்டம் எதுவும் ஒரு இடத்தில் நிறகாது! எனவே துரத்தவும்!- நான் பின்னூட்டங்களைச் சொன்னேன்!//

    [co=" green"]ஓடும் பஸ்ஸைத் துரத்திப் போகாதே.. இன்னொரு பஸ் பின்னாலே வரும் என எங்களுக்கு 6 வயசிலயே ஓட்டோகிராப்பில எழுதித் தந்திருக்கினம் எங்கடஃபிரென்ஸ்ஸ்ஸ்ஸ்:)))... அதனால துரத்தவே மாட்டோம்ம்.. நானும் பின்னூட்டத்தைத்தான் சொன்னேனாக்கும்:)) எங்கிட்டயேவா?:))[/co]


    இன்று ஓவராக மாத்தியோசித்துவிட்டேன்! அதுதான் இந்தக் கொல வெறி! அதுசரி எப்புடி சுகமா இருக்கிறியளோ? உங்கட தம்பியிண்ட ரேடியோவில உங்கட குரல் கேட்டேன்!பி.சுசீலாவின்ர குரல் மாதிரி இருந்திச்சுது!- இதை நிரூபந்தான் சொல்லச் சொன்னவன்

    [co=" green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. ஏன் இந்தக் கொல வெறி:)).. நாராயணா... நாராயணா.. ஓடி வாங்கோ.. பச்சைப் பொய்யை பச்சை எழுத்தில சொல்லீனம்:))..... இதைக் கேளுங்கோ நாராயணா.. வெள்ளிக்கிழமை லொட்டறி விழுந்ததும், சனிக்கிழமை காலையில முத்துமாலை கன்ஃபோமாப் போடுவேன்:)) இந்தக் கொல:) வெறியிலிருந்து என்னைக் காப்பாத்துங்கோ:))[/co]

    ReplyDelete
  119. மாத்தியோசி - மணி said... 96
    நான் பாருங்கோ பெரும்பாலும் எல்லாத்திலயும் டிபரண்ட்டான ஆளாகவே இருப்பேன்:). /////

    எல்லோரும் கவனிக்கவும் - மாத்தியோசிப்பேன் என்பதை மேடம் இங்கிலீசுல சொல்றா! அதாவது அவையள் லண்டனில இருக்கினமாம்! அவைக்கு இங்கிலீசு வாசல்படியாம்......... ஸாரி அத்துப்படியாம்!!! :)))))))////

    [co=" green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))[/co]

    [im]https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSjWUo3B2l_x8UTcLxG-RmdEf_ibhELU_k4faigaH8937ocb8Ta[/im]

    ReplyDelete
  120. மாத்தியோசி - மணி said... 97
    /////

    ஐயோ, இது எந்த ஊர் பாஷை? யாழ்ப்பாணத்தில் நான் கேள்விப்படவே இல்லையே? :)))))
    [co=" green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))அப்போ மணியம் கஃபே ஓனர்... யாழ்ப்பாணத்தில இருக்கேல்லைப்போல:)) இருந்திருந்தால் தெரிஞ்சிருக்கும்:)))

    ஹையோ நாராயணா.. சிலர் பொல்லுக்கொடுத்தே அடி வாங்கீனமே:))[/co]

    மாத்தியோசி - மணி said... 98
    ஸப்பாஆஆஆஆஆ முடியல!//

    [co=" green"]ஹையோ உங்களுக்கு எப்பத்தான் முடியுமோ?:))

    ஆஆஆஆ... காஞ்சி காமாட்சியம்மாஆஆஆஆஆஆ என்னைக் காப்பாத்துங்கோ:))[/co]

    [im]https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcRTmUoDeu6bQWC0Fqu7au3UCy7qbREZLtJ225Jm7CaC-qhJfBzU [/im]

    ReplyDelete
  121. மாத்தியோசி - மணி said... 99
    முன்னொரு காலத்தில, அதாவது ஜீமெயில் என்றாலே எங்களுக்கு என்னவென்று தெரியாத காலத்தில நீங்கள் ஒருபதிவு போட்டனியள்! ஆம் ஐ ரைட்???

    [co=" green"]என்னாது? ஜிமெயில் தெரியாத காலமோ?:)) அப்பொ இப்போ தெரியுமோ?:)) ஐ மீன் ஜீமெயில்?:))...

    திருத்தணி முருகா...இதுக்கு மேலயும்:), என்னைத் தொடர்ந்து பதிவெழுதச் சொல்றீங்களோ முருகா?:)):))[/co]

    ReplyDelete
  122. மாத்தியோசி - மணி said... 100
    அட நான் தானோ100வது?///

    ஓமோம்ம்ம்ம் 100 ஆஆஆவது நீங்களேதான்ன்ன்.. குஸ்குஸ் பொங்கல் உங்களுக்கே:)))

    ReplyDelete
  123. மாத்தியோசி - மணி said... 101

    வறுக்கலாம் எண்டு வறுத்தன்! படத்தில் உள்ளபடி ஒரு குட்டி, விளையாட்டுக் காரும் வாங்கிப் போட்டு வறுத்தன்! அது உருகி, புளியங்......ஸாரி புளியம் விதையை மூடிட்டுது!

    இப்ப நான் எப்படி புளீயம் விதையைச் சாப்பிடுறது? இதுக்கு ஒரு நீதி கிடையாதா??

    [co=" green"]என்னாது?:)) காரையும் போட்டு வறுத்திங்களோ?:)) முடியல்ல முருகா முடியேல்லை:))):)) என்னை விடுங்கோ நான் காசிக்குப் போறேன்ன்ன்:))))

    சட்டை கிழிஞ்சுதென்னா தச்சு முடிச்சிடலாம்ம்..:))
    இது ...

    ஆஆஆஆஆஆஆ பொயிண்ட்டில கரண்ட் போயிடுச்சே... வாழ்க பிபிசி:)) வாழ்க சிட்டு:) வேஷன் சோங்:))).

    உஸ்ஸ்ஸ் அப்பா.. ஏதோ பரீட்சையாமே.. அது எவ்ளோ பெட்ட்டர்:)) நல்லாப் படிச்சுப் பாஸாகுங்கோ.. ஓல் த பெஸ்ட்....

    மியாவும் நன்றி.. தாமத வருகைக்கும்:)).. அனைத்துப் பின்னூட்டங்களுக்கும்...

    பொன் நுய்ய்ய்ய்.... இனிய சாப்பாட்டுக் கனவுகள்:)).

    [/co]

    ReplyDelete
  124. ஆஆஆஆ... காஞ்சி காமாட்சியம்மாஆஆஆஆஆஆ என்னைக் காப்பாத்துங்கோ:))//

    அவங்களுக்கு பட்டு புடைவை அதுவும் வெள்ளி ஜரிகை கையளவு பார்டருடன் தந்தாதான் வருவாங்களாம் ..கிளி மெசேஜ் சொல்லிச்சு எனக்கு
    [im]https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcRrMyXthL9FxnnU944VjDlyaCY37D4UUJDDmKrcsxEDEpaUNvchzvbKO5plRw[/im]

    ReplyDelete
  125. //angelin said... 127
    ஆஆஆஆ... காஞ்சி காமாட்சியம்மாஆஆஆஆஆஆ என்னைக் காப்பாத்துங்கோ:))//

    அவங்களுக்கு பட்டு புடைவை அதுவும் வெள்ளி ஜரிகை கையளவு பார்டருடன் தந்தாதான் வருவாங்களாம் ..கிளி மெசேஜ் சொல்லிச்சு எனக்கு//

    karrrrrrrrrrrrrr:)) யூரோ மில்லியன் விழட்டும் அதுவரை கொஞ்சம் அஜீஸ் பண்ணட்டாம் என அதிரா சொல்லிவிட்டவ எனச் சொல்லிடுங்க அஞ்சு பிளீஸ்ஸ்ஸ்ஸ்:)))..

    உஸ்ஸ்ஸ் ஸப்பா முடியல்ல காமாட்சியம்மா:)).

    ReplyDelete
  126. பனங்கிழங்கு அழகாயிருக்கு. உடம்பிற்கும் நல்லது. காய்வகைகளின் விருப்பமும் என் விருப்பமே.எனக்குப் பொன் வேண்டாம்..
    பொருள் வேண்டாம்ம்ம்..
    இவைதான் வேணும்:):):).// ஆத்துக்காரருக்கு செலவும் மிச்சம்தான்.

    ReplyDelete
  127. விச்சு said...
    எனக்குப் பொன் வேண்டாம்..
    பொருள் வேண்டாம்ம்ம்..
    இவைதான் வேணும்:):):).// ஆத்துக்காரருக்கு செலவும் மிச்சம்தான்.

    [co=" green"]வாங்கோ விச்சு.. நீண்ட நாட்களாகக் காணவில்லை.. நலம்தானே?:) ஏதோ கவிதை எல்லாம் எழுதினனீங்க:)) அதிலதான் காணாமல் போயிட்டீங்களோ என ஓசிச்சேன்:)).:)) ஹா..ஹா...ஹா.. ஆரியக் கூத்தாடினாலும்.. எதிர்ப்பாலார் எல்லோரும் காசிலதான் கண்ணாயிருக்கினம்:))..

    மியாவும் நன்னி விச்சு.[/co]

    ReplyDelete
  128. angelin said...
    ஆஆஆஆ... காஞ்சி காமாட்சியம்மாஆஆஆஆஆஆ என்னைக் காப்பாத்துங்கோ:))//

    அவங்களுக்கு பட்டு புடைவை அதுவும் வெள்ளி ஜரிகை கையளவு பார்டருடன் தந்தாதான் வருவாங்களாம் ..கிளி மெசேஜ் சொல்லிச்சு எனக்கு!////சத்தியமா,உங்க மனசாட்சிக்கு விரோதமில்லாம சொல்லுங்க,அவங்க(காஞ்சி காமாட்சியம்மா)கேட்டாங்க??????????????????

    ReplyDelete
  129. புரிந்து கொண்டவர்களைப் பிரிந்து செல்ல முயற்சிக்காதே!!
    பிரிந்து சென்றவர்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்காதே!
    கடைசியில் இருக்கும் பூஸ்மொழி எனக்கு முதலாவதா தெரியுது.
    அருமை!!!

    அதிரா! எக்ஸ்பிறஸ் வேகத்தில் பதிவுகளும் பின்னூடங்களும்!
    நான் எங்கினை இருக்கிறேன். கொஞ்சம் வேலை அதிகமாகிப்போச்சு. அதற்குள் எங்கோ போயிட்டீங்க.

    சரி சடுப்புட்டுன்னு விஷயத்துக்கு வாறேன்.
    வாழைப்பொத்தி பூக்குருத்து, தாமரைப் பூவில் இருக்கும் பருப்பு,
    புழுக்கொடியல், பனங்கிழங்கு ம்.... யம்... யம்:))
    கத்தரிக்காய்கள், சுண்டங்காய், (முள்ளுப்பாகற்காய் அதுவும்) புடிக்கும்.

    அதென்ன தும்பங்காய்??? எப்படி இருக்கும்? ருசி என்னவோ? கேள்விப்பட்டதேஏஏ இல்லையே:(

    புளிச்ச சமாச்சாரம் எதுவுமே ம்ஹூம். பிடிக்காதே.
    அதுக்காக இனிப்பும் திகட்டும். அதுவும் பிடிக்காது.
    குஸ்குஸ் பாயாசம்ம்ம்ம் செய்ததில்லை. செய்திடுவோம்.

    ReplyDelete
  130. இதை எல்லாத்தையும் விட எனக்குப்பிடிச்சது இதுதான் அதிரா:)

    வெள்ளை நிற மல்லிகையோ...
    வேறெந்த மாமலரோ....
    உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது....

    அந்த உள்ளக்கமலத்தில் தோன்றும் அன்பு அதைப்பகிர்ந்து கொண்டால் அதைவிட வேறு என்ன வேண்டும்;)
    பகிர்வுக்கு மிக்க நன்றி அதிரா:)

    ReplyDelete
  131. athira said...//வாங்கோ விச்சு.. நீண்ட நாட்களாகக் காணவில்லை.. நலம்தானே?:) ஏதோ கவிதை எல்லாம் எழுதினனீங்க:)) அதிலதான் காணாமல் போயிட்டீங்களோ என ஓசிச்சேன்:)).:)) ஹா..ஹா...ஹா.. ஆரியக் கூத்தாடினாலும்.. எதிர்ப்பாலார் எல்லோரும் காசிலதான் கண்ணாயிருக்கினம்:))..//
    நலம்தான்..எங்க ஓடிடப்போறேன்.. உங்களை விட்டுவிட்டு..நான் எழுதுவதெல்லாம் கவிதையாயிடுமா? அப்புறம் ஹேமா அடிக்க வந்திடுவாங்க.எதிர்பாலருக்கு பணம்தானே முக்கியம்.

    ReplyDelete
  132. ஆஆஆஆ ..மியாவை காணவில்லை ...கண்டுபிடித்து தருபவர்கள்
    பூசாருடன் சேர்த்து தேம்சில் தள்ளப்படுவார்கள் :)))))))))

    ReplyDelete

  133. Yoga.S. said... 131
    angelin said...
    //சத்தியமா,உங்க மனசாட்சிக்கு விரோதமில்லாம சொல்லுங்க,அவங்க(காஞ்சி காமாட்சியம்மா)கேட்டாங்க?????????????????//
    [co="dark green"] ஹா..ஹா..ஹா.... யோகா அண்ணன், அது வந்து அஞ்சுவுக்கு வாறகிழமை ஒரு கலியாணவீடு வருதாம்:)) அதுக்காகத்தான் பூஸை மிரடுறா கிளியைக் காட்டி:)) எங்கிட்டயேவா:)).. இப்போ குடுக்க மாட்டனே:)).[/co]

    ReplyDelete
  134. இளமதி said... 132


    அதிரா! எக்ஸ்பிறஸ் வேகத்தில் பதிவுகளும் பின்னூடங்களும்![co="dark green"] வாங்கோ யங்மூன் வாங்கோ.. நீங்க யோசிக்காதீங்கோ..வராமல் விட்டால் அதிரா குறை நினைப்பாவோ எண்டெல்லாம். அப்பூடியெல்லம் நினைக்க மாட்டன்:) ஆனா கதைக்க மாட்டன்:))) ஹையோ ஹையோ:))..

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்னாது எக்ஸ்பிரஸ் வேகத்தில பதிவுகளோ? நானே நொந்து குழல்புட்டாகிப்போய் இருக்கிறன்:)) புதுத்தலைப்பு போடேலாமல்.... அதுக்குள் எக்ஸ்பிரஸாமே:)).[/co]

    ReplyDelete
  135. அதென்ன தும்பங்காய்??? எப்படி இருக்கும்? ருசி என்னவோ? கேள்விப்பட்டதேஏஏ இல்லையே:(
    [co="dark green"] இதையேதான் மகியும் சொன்னா, நான் நினைக்கிறேன், யாழ்ப்பாணத்தில இது இல்ல, கொஞ்சம் வெளியிடங்களில்தான் இருக்கு... அம்மாவிடம்தான் விளக்கம் கேட்டேன், ஏன் ஒருவரும் தெரியும் எனச் சொல்லீனம் இல்லை என.. அதுக்குத்தான் இந்த விளக்கம் சொன்னவ.

    கிளிநொச்சி மன்னார்ப் பக்கங்களிலும் இருக்காம்,கிழக்கு மாகாணத்தில் பேமஸ், கொழும்பு வெள்ளவத்தை மார்கட்டில் கிடைக்கும்.

    இது பாக்களவு உருண்டையாக இருக்கும். வெளியில றம்புட்டான்போல குட்டியாக தும்பிருக்கும்.. அதுதான் அதுக்கு தும்பங்காயாக்கும்... பாதியாக வெட்டி உள்ளே நிறைய பருப்பிருக்கும் பாவக்காய்போல, அதை எடுத்துவிட்டு, பொரித்து/வதக்கி குழம்பு வைத்தால் சூப்பர்.

    ஆனா சொல்லுவினம் “தும்பங்காய் கால்பணம் சுமைகூலி முக்கால்பணம்” என.. இதைத்தான் நான் மாறி அன்று அஞ்சுவினிடத்தில சுண்டங்காய் என எழுதிட்டேன்ன்ன்ன்.[/co]

    ReplyDelete
  136. இளமதி said... 133
    இதை எல்லாத்தையும் விட எனக்குப்பிடிச்சது இதுதான் அதிரா:)

    வெள்ளை நிற மல்லிகையோ...
    வேறெந்த மாமலரோ....
    உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது...////

    [co="dark green"] ஓம் எனக்கும் அந்தப் பாடல் ரொம்பப் பிடிக்கும்.. அது உண்மைதானே...

    மியாவும் நன்றி யங்மூன்.[/co]

    ReplyDelete
  137. விச்சு said... 134

    நலம்தான்..எங்க ஓடிடப்போறேன்.. உங்களை விட்டுவிட்டு..நான் எழுதுவதெல்லாம் கவிதையாயிடுமா? அப்புறம் ஹேமா அடிக்க வந்திடுவாங்க.எதிர்பாலருக்கு பணம்தானே முக்கியம்

    [co="dark green"] ஆ.. மீண்டும் விச்சு:)):)).. காணாமல் போயிட்டாரோ காதலியோட என யோசிச்சேன்ன்ன்ன்:)) வரவர வலையுலகில ஆரையும் நம்ப முடியலியே:)... எங்களை எல்லாம் விட்டுவிட்டு ஓடமாட்டீங்களோ?:)).. ஸ்ஸ்ஸ் நல்லதாப்போச்சு.. தேம்ஸ்ல குதிக்கும்போது தனியக் குதிக்கப் பயம்.. இப்போ ஒராள் உதவிக்கு கிடைச்சிருக்கிறார்:)).

    சே...ஹேமாவும் கவிஞர் தான் நீங்களும் கவிஞர்தான்... ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்.எல்லாமே அழகு.

    எங்கட எதிர்ப்பாலாரைச் சொல்றீங்களோ? உங்கட எதிர்ப்பாலாரைச் சொல்றீங்களோ?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கொயப்புறார் விச்சு:))[/co]

    ReplyDelete
  138. angelin said... 135
    ஆஆஆஆ ..மியாவை காணவில்லை ...கண்டுபிடித்து தருபவர்கள்
    பூசாருடன் சேர்த்து தேம்சில் தள்ளப்படுவார்கள் :)))))))))///

    [co="dark green"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்னா ஒரு அக்கறை:)) வால் தப்பிலாலே தம்பிரான் புண்ணியம்போல இருக்கே... சமயபுரத்து மாரியம்மா... கோல்ட்டில:) கொலுசு போடுவேன்ன்ன்ன்.. என்னைக் காப்பாத்துங்கோஓஓஓஓஓஓஓ:))[/co]

    [im]http://4.bp.blogspot.com/-94cTfDVOSfc/UEXP7pZ6CcI/AAAAAAAABJs/KP9oUU8_uYg/s320/RunningCat.jpg[/im]

    ReplyDelete
  139. athira said... //எங்களை எல்லாம் விட்டுவிட்டு ஓடமாட்டீங்களோ?:)).. ஸ்ஸ்ஸ் நல்லதாப்போச்சு.. தேம்ஸ்ல குதிக்கும்போது தனியக் குதிக்கப் பயம்.. இப்போ ஒராள் உதவிக்கு கிடைச்சிருக்கிறார்:))//தேம்ஸ்ல கூடச் சேர்ந்து குதிக்கத்தான் நாங்க தேவையா! பரவாயில்லை.. அதுக்காகவாவது பயன்படுகிறோமே..தள்ளிவிடாமல் இருந்தால் சரி.
    காதலியோடு காணாமல் போனாலும் உங்ககிட்ட சொல்லிட்டுத்தான் போவேன். சாட்சி கையெழுத்து நீங்கதான போடனும்.
    எங்க உங்கட இரண்டு எதிர்பாலாருக்குமே பணம்தான் முக்கியம். எங்கட எதிர்பாலார் பணம் பிடுங்குவார்கள். உங்கட எதிர்பாலர் கஷ்டப்பட்டு சம்பாதிப்பார்கள்.

    ReplyDelete
  140. விச்சூ..சூ.. சூ...
    :)
    என்னாது நான்தான் சாட்சிக் கையெழுத்துப் போடோணுமோ?:)

    இதை நேரமிருந்தால் படிங்க.... காதலுக்கு சாட்சி சொல்லி நொந்து போயிட்டேன்ன்ன்..:))).

    http://gokisha.blogspot.co.uk/2011/07/blog-post_15.html

    பணம் என்ன பணம் விச்சு... அன்பு பாசம், பண்பு, ஒற்றுமை இருப்பின்.. பணம் தானா வரும்... வராட்டிலும் வாழ்வு நிறைவா இருக்கும் என்பதே என் நம்பிக்கை....

    மியாவும் நன்றி விச்சு.

    ReplyDelete
  141. mee the first....

    Baby Athira Eppdi erukkengal....

    Konjam neraiya Busy..

    Soon Bill 3 is Back...

    ReplyDelete
  142. எங்கள விடவா
    நாங்கெல்லாம் அப்பவே குரும்பட்டிக்கு பல பெயரு வச்சி கூப்பிட்டவங்க........
    எங்க கிட்டேவா

    ReplyDelete
  143. வித்தியாசமாகத்தான் இருக்கு அதிராட டேஸ்ட். எனக்கும் இதெல்லாம் (மண்சட்டியை விட) பிடிக்கும். புளியம்விதை பச்சையாகச் சாப்பிட்டிருக்கிறேன். வறுக்கலாம் என்பது இப்போதான் தெரியும். ரம்புட்டான்விதையும் வறுக்கலாம். குல்மோகர், கொட்டம்பா (கொட்டங்காய்), மாம்பிஞ்சுப் பருப்பு இதெல்லாம் விட்டுட்டீங்கள்.

    மண்சட்டி எண்டதும் நினைவுக்கு வருது. ;) உடைந்து போன உண்டியல் துண்டை நாக்கில் வைச்சால் ஒட்டிப் பிடிக்கும். பூஸ்குட்டி மாதிரி இருக்கும். ;D

    ReplyDelete
  144. //ஆனா உடலுக்கு நல்லமில்லையாம், எனவே ஒளிச்சு வச்சுத்தான் சாப்பிடுவேனே:) எங்கிட்டயேவா:).//

    ஆஹா! புளியங்காய் போலவே சுவையாக இருக்குது.

    ஆமாம்,
    எங்கே ஒளிய வெச்சுப்பீங்க?????

    அந்த இடமே புளிக்குமே! ;)))))

    ReplyDelete
  145. //வாழைப்பொத்தி(பூ), வெட்டிக்கொண்டு(கெத்திடுவதெனச் சொல்வோம் எம் பாஷையில்) போகும்போது, உள்ளே வெள்ளைக் குருத்தாக வரும் அதுவும் சாப்பிடப் பிடிக்கும்(இப்பவும்தான்:)).//

    வாழைபூவி குருத்தினை, காரசாரமாகக் புளிக்கூட்டு செய்து, [நிலக்கடலையோ கொத்துக்கடலையோ போட்டு] சாப்பிட்டால் நல்லா சுவையாக இருக்கும்.

    //தென்னங் குருத்து//

    இது பார்க்கவே அழகாகக் குட்டியூண்டாக இருக்கும். நானும் சிறுவயதில் கடித்துப்பார்த்துள்ளேன். ஒரு மாதிரி ஜாலியாகத் தான் இருக்கும் அதன் [பக்குவப்படாத] ருசி.

    //தாமரைப் பூவில் இருக்கும் பருப்பு... இவையெல்லாம் ஒரீரு தடவை ஆரோ தந்து சாப்பிட்டிருக்கிறேன்ன் அதெல்லாம் பிடிக்குமெனக்கு.//

    இதழ் விரித்து அதன் உள்ளே இருக்கும் இதன் பருப்பு பார்க்கவே படு ஜோராக இருக்கும், அப்படியே பார்ப்பவரைப் பரவசப்படுத்தும். நான் இந்தப் பருப்பை ருசித்துள்ளேன் ... சிறு வயதில் ஆரோ கொடுத்துத்தான். ;)))))

    ReplyDelete
  146. //அதுக்காக “லூஸாக்கும்” என, அவசரப்பட்டு முடிவெடுத்திடாதீங்கோ கர்ர்ர்ர்ர்:)).//

    ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா!

    சத்யமாக நான் நினைக்க மாட்டேன்.

    நீங்க டைட்டாத்தான் இருக்கணும்னு நான் ஒரு கற்பனை செய்து, முடிவுக்கே வந்துட்டேன்.

    //புரிந்து கொண்டவர்களைப் பிரிந்து செல்ல முயற்சிக்காதே!!

    பிரிந்து சென்றவர்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்காதே!!//

    OK OK அதே அதே சபாபதே !

    உங்கள் பதிவுகள் ஒரே ஜாலியாக இருக்கும் போலிருக்கு .... ;)))))

    பா ரா ட் டு க் க ள்.

    ReplyDelete
  147. அவ்வ்வ்வ்வ் பில்லா 3 உம் வந்திட்டுதே... ஆனா இன்னும் பில்லாவைக் காணல்லியே என ஓசிச்சேன்ன்.. வாங்கோ சிவா வாங்கோ.. நேரமுள்ளபோது எட்டிப்பாருஞ்கோ.. அதிலயும் நீங்கதான் 1ஸ்ட்டாக இருக்க வாழ்த்துக்கள்...

    மியாவும் நன்றி சிவா.

    ReplyDelete
  148. சிட்டுக்குருவி said... 146
    எங்கள விடவா
    நாங்கெல்லாம் அப்பவே குரும்பட்டிக்கு பல பெயரு வச்சி கூப்பிட்டவங்க........
    எங்க கிட்டேவா//

    வாங்கோ ஜிட்டு வாங்கோ.. நான் இதைக் கவனிக்காமல் விட்டுட்டேன்ன்ன்ன்.. குரும்பட்டிக்கு மட்டும்தான் பெயர் சூட்டினனீங்களோ?

    மியாவும் நன்றி ஜிட்டு.. அடிக்கடி மிஸ் ஆகுறீங்க:).

    ReplyDelete
  149. வாங்கோ இமா வாங்கோ.. ஒம்மோம் சட்டித் துண்டை கீழ்ச் சொண்டில் ஒட்டி, தூங்கத் தூங்கத் திரிஞ்சது நினைவுக்கு வருது:)

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  150. வாங்கொ கோபு அண்ணன்.. புதுத்தலைப்பு வந்திட்டுது நீங்க இங்க வந்திருக்கிறீங்க.. இசையும் கதையுமெல்லோ எழுதுறன் நான்:)..

    அடுத்த பகுதியையும் போடு என :) எல்லோரும் சிங்கிள் லெக்கில நிக்கினம்.. சோ.. இண்டைக்கே அடுத்த பகுதியும் வெளியாகலாம்?))..

    //ஆமாம்,
    எங்கே ஒளிய வெச்சுப்பீங்க?????///

    என் பதுங்கு குழியே கட்டிலுக்குக் கீழதான்:)).. வீட்டில் உயரமான ஆட்கள்:) சோ... கீழ ஒளிச்சால் தேடாயினம்.. மேல மேலதான் தேடுவினம்:)..

    ReplyDelete
  151. //நீங்க டைட்டாத்தான் இருக்கணும்னு நான் ஒரு கற்பனை செய்து, முடிவுக்கே வந்துட்டேன்.//

    ஹா..ஹா..ஹா.. குப்புறக் கிடந்து ஓசிச்சேன்ன்.. நிமிர்ந்து கிடந்து ஓசிச்சேன்.... பிறகு எழும்பி நிண்டதும் டக்கென கிட்னியில் தட்டுபட்டுது...

    loose - tight:)..

    //OK OK அதே அதே சபாபதே !//
    விழுவதை எல்லாம் பொறுக்குவதுதான் என் வேலை.. இனிமேல் அஞ்சுவுக்கு அடிக்கடி சொல்லலாம்.. சபாபதே!!!! ஹா..ஹா..ஹா.. மிக்க நன்றி கோபு அண்ணன்.

    ReplyDelete
  152. வலைச்சர அறிமுகத்திகு வாழ்த்துகள்.

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.